செ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செ 49
செக்கர் 6
செக்கரின் 1
செக 1
செகத்தில் 1
செகத்தின் 1
செகத்தினில் 1
செகதலத்தில் 1
செகதலத்தினும் 1
செகதலத்தினே 1
செகதலத்து 4
செகதலத்தும் 1
செகதலம் 3
செகம் 2
செகமதில் 2
செகுக்கும் 5
செகுத்தவர்க்கு 1
செகுத்திட 2
செகுத்திடற்கு 1
செகுத்திடு-மின் 1
செகுத்திடுவது 1
செகுத்து 4
செகுப்ப 3
செகுப்பர் 1
செங்கமல 5
செங்கயல் 3
செங்கழுநீர் 1
செங்களம் 1
செங்கையார் 2
செங்கோல் 16
செங்கோலினை 1
செச்சை 1
செஞ்ச 1
செட்டர் 1
செட்டு 1
செடி 2
செடிகளும் 1
செண்பகம் 2
செதுக்கி 2
செந்தமிழ் 3
செந்தாமரை 3
செந்தினையும் 1
செந்நாய் 1
செந்நீர் 4
செந்நெல் 3
செந்நெல்லை 1
செந்நெலில் 1
செப்ப 6
செப்பலும் 2
செப்பலுற்றார் 1
செப்பார் 1
செப்பி 6
செப்பிட 1
செப்பிடற்கு 1
செப்பிய 10
செப்பியே 1
செப்பில் 1
செப்பிலாதார் 1
செப்பின் 3
செப்பினதும் 1
செப்பினர் 2
செப்பினரால் 3
செப்பினரே 1
செப்பினன் 2
செப்பினார் 10
செப்பினாரால் 4
செப்பினான் 4
செப்பினீரெனில் 1
செப்பினோமால் 1
செப்பு 7
செப்புதற்கு 2
செப்பும் 9
செப்புவது 1
செப்புவரால் 1
செப்புவனால் 2
செப்புவாம் 2
செப்புவார் 6
செப்புவான் 2
செப்புவீர் 1
செப்பை 1
செபுறயீல் 1
செபுறயீலும் 1
செம் 218
செம்சாலிக்காடும் 1
செம்பதுமமும் 1
செம்பருந்து 1
செம்பவள 1
செம்பவளம் 1
செம்பவளமோ 1
செம்பு 1
செம்புனல் 1
செம்பொன் 36
செம்பொன்_நாட்டின் 1
செம்பொன்னொடும் 1
செம்பொனால் 1
செம்மல் 22
செம்மல்-தன் 2
செம்மலுக்கு 1
செம்மலும் 7
செம்மலே 2
செம்மலை 1
செம்மலொடு 1
செம்மலோடு 1
செம்மை 9
செம்மையாய் 1
செம்மையில் 1
செம்மையின் 1
செம்மையும் 1
செமுறத்தி 1
செய் 60
செய்-மின் 2
செய்க 2
செய்கலன் 1
செய்கிலா 1
செய்கின்றார் 1
செய்குவது 1
செய்குவம் 2
செய்குவர் 2
செய்குவன் 6
செய்குவேன் 1
செய்குவோம் 1
செய்குற்றார் 1
செய்கை 14
செய்கைகள் 1
செய்கையதன்றியே 1
செய்கையன் 3
செய்கையால் 3
செய்கையான் 1
செய்கையில் 1
செய்கையும் 9
செய்கையே 1
செய்கையை 4
செய்கையோ 1
செய்கையோர் 1
செய்த 17
செய்தது 2
செய்ததே 1
செய்தல் 4
செய்தவர் 2
செய்தவர்க்கு 1
செய்தவரை 1
செய்தவை 3
செய்தனர் 5
செய்தனரால் 1
செய்தனரே 1
செய்தனன் 4
செய்தனனால் 1
செய்தார் 27
செய்தால் 1
செய்தாலும் 1
செய்தான் 11
செய்தானென்னில் 1
செய்தானேல் 1
செய்தி 22
செய்திகள் 3
செய்திட்டு 1
செய்திட 5
செய்திடாது 1
செய்திடார் 1
செய்திடு-மின் 1
செய்திடுக 2
செய்திடும் 3
செய்தியாக 1
செய்தியால் 1
செய்தியின் 1
செய்தியும் 6
செய்தியை 6
செய்திருந்தது 1
செய்திருந்து 1
செய்திருந்தேன் 1
செய்தீர் 3
செய்தீரால் 1
செய்தீரில் 1
செய்தீரெனில் 1
செய்து 72
செய்துகோடல் 1
செய்துநின்றார் 1
செய்துவைத்தனரால் 1
செய்துவைத்தனரே 1
செய்துவைத்திருக்கும் 1
செய்துறும் 1
செய்தே 2
செய்தேன் 6
செய்தொழில் 4
செய்தோம் 1
செய்தோர் 2
செய்தோர்-வயின் 1
செய்பவர் 1
செய்பவரிடத்தினும் 1
செய்பவன் 1
செய்ய 43
செய்யர் 1
செய்யலன்றி 1
செய்யலாகும் 1
செய்யலாமோ 1
செய்யலாய் 1
செய்யலுற்றார் 1
செய்யவள் 1
செய்யவும் 4
செய்யா 5
செய்யாது 1
செய்யாமல் 1
செய்யின் 1
செய்யினில் 1
செய்யும் 23
செய்யுளில் 1
செய்யுளின் 1
செய்யுளும் 1
செய்வகை 1
செய்வதற்கு 1
செய்வது 6
செய்வதும் 1
செய்வன் 1
செய்வன 1
செய்வாம் 1
செய்வாய் 1
செய்வார் 2
செய்வித்தாரால் 1
செய்வித்து 1
செய்விரால் 1
செய்வீர் 2
செய்வீரால் 2
செய்வேன் 1
செய்வோம் 7
செய 5
செயம் 1
செயம்-அது 1
செயமலால் 1
செயல் 12
செயலாகிய 1
செயலினுக்கு 1
செயலினை 3
செயலினையும் 1
செயலீர் 1
செயலுக்கு 1
செயலும் 3
செயலை 1
செயலோ 2
செயவே 1
செயற்கையின் 1
செயித்து 1
செயிர் 15
செயிருற 1
செயினபு 8
செயினபை 2
செயினும் 1
செயும் 15
செயும்படி 1
செயுமே 1
செரு 10
செருக்கினில் 1
செருக்கு 2
செருக்கும் 8
செருக்கொடும் 2
செருக 2
செருகி 5
செருகிட 1
செருகிய 2
செருகின 1
செருகு 4
செருகும் 4
செருத்தல் 1
செருமி 4
செருவில் 1
செருவினால் 1
செல் 38
செல்-மின் 1
செல்க 10
செல்கின்ற 1
செல்கின்றார் 2
செல்குநர் 1
செல்குவம் 2
செல்குவன் 1
செல்குவீர் 1
செல்குவோம் 1
செல்குற்றார் 1
செல்குற்றீர் 1
செல்ல 17
செல்லல் 1
செல்லவும் 1
செல்லார் 1
செல்லாவகை 1
செல்லிடம் 1
செல்லில் 1
செல்லினால் 1
செல்லு 1
செல்லு-மின் 1
செல்லும் 13
செல்வ 19
செல்வத்தின் 1
செல்வத்து 2
செல்வத்துள் 1
செல்வதற்கு 1
செல்வது 2
செல்வதுக்கு 1
செல்வம் 35
செல்வம்-தன்னால் 1
செல்வமுடன் 1
செல்வமும் 18
செல்வமுற்று 1
செல்வமே 7
செல்வர் 7
செல்வர்-தம் 1
செல்வர்க்கும் 1
செல்வரில் 1
செல்வரும் 2
செல்வரே 1
செல்வரோடு 2
செல்வன 1
செல்வி 4
செல்வியும் 1
செல்வியே 1
செல்வியை 1
செல்வுழி 1
செல்வேன் 1
செல்வோம் 1
செல 28
செலல் 1
செலவிடுத்து 1
செலவு 2
செலவே 1
செலின் 1
செலு 1
செலுத்தி 6
செலுத்திடுக 1
செலுத்திய 1
செலுத்தும் 1
செலும் 21
செவ்வகத்தி 1
செவ்வண்ணப்படுத்த 1
செவ்வண 1
செவ்வழி 1
செவ்வாம்பல் 1
செவ்வாயினில் 1
செவ்வி 110
செவ்வி-தனை 1
செவ்விக்கு 1
செவ்விகள் 1
செவ்விதாக்கி 1
செவ்விதாய் 1
செவ்விதில் 1
செவ்விதின் 6
செவ்விய 21
செவ்வியர் 8
செவ்வியல் 1
செவ்வியன் 7
செவ்வியில் 1
செவ்வியின் 1
செவ்வியுற 1
செவ்வியோய் 1
செவ்வியோயே 1
செவ்வியோர் 2
செவ்வியோர்க்கு 3
செவ்வியோர்களில் 1
செவ்வியோர்களே 1
செவ்வியோரே 2
செவ்வியோன் 2
செவ்வியோன்-தன்னை 1
செவ்வியோனே 1
செவ்வே 2
செவந்த 5
செவந்து 3
செவி 66
செவிக்கு 9
செவிக்கும் 1
செவிகளில் 1
செவிகளும் 1
செவிகொடுத்திட 1
செவிடு 2
செவிப்படுத்தி 1
செவிப்புறந்தனினும் 1
செவிபுக 1
செவிமடுத்து 2
செவியிடை 1
செவியில் 16
செவியின் 2
செவியினால் 1
செவியினில் 5
செவியினும் 4
செவியும் 2
செவியுற 6
செழித்த 2
செழித்திடும் 1
செழித்து 2
செழு 20
செழும் 207
செழும்_கொடி 1
செழுமை 1
செழுமையும் 1
செற்று 1
செற்றே 1
செறி 61
செறித்த 9
செறித்தனர் 1
செறித்தனரால் 1
செறித்தார் 2
செறித்து 7
செறிதர 3
செறிதரு 6
செறிதரும் 5
செறிதலால் 1
செறிந்த 33
செறிந்தது 2
செறிந்தவே 1
செறிந்தன 3
செறிந்தனர் 3
செறிந்தனரால் 1
செறிந்தார் 1
செறிந்தான் 1
செறிந்திட 3
செறிந்திடும் 8
செறிந்து 47
செறிந்தே 5
செறிந்தோரையும் 1
செறிப்பார் 2
செறிய 11
செறியும் 6
செறிவு 1
செறு 1
செறுக்கும் 1
செறுத்தற்கும் 1
செறுத்தனன் 1
செறுத்திடாமல் 1
செறுத்து 5
செறுத்தும் 1
செறுநர் 10
செறுநர்கள் 1
செறுநர்களிடத்தினும் 1
செறுநராகிய 1
சென்ம் 2
சென்ற 9
சென்றதன் 5
சென்றதின் 1
சென்றது 2
சென்றதும் 2
சென்றதுவும் 1
சென்றதே 1
சென்றவர் 1
சென்றவன் 1
சென்றனர் 8
சென்றனவே 2
சென்றனன் 7
சென்றனிரோ 1
சென்றார் 14
சென்றால் 1
சென்றான் 6
சென்று 88
சென்றுசென்று 1
சென்றே 1
சென்னத்தின் 1
சென்னி 21
சென்னி-தனில் 1
சென்னிகள் 1
சென்னிதனை 1
சென்னியில் 5
சென்னியின் 1
சென்னியும் 1
சென்னியை 2
சென்னீர் 1
செனனம் 1
செனிக்கும் 1
செனித்த 1
செனித்திட 1

செ (49)

வரி விழி செ வாய் குறத்தியர் இதணும் மனையையும் தினையையும் வாரி – சீறா:28/1
மை தடம் கூந்தல் கரு விழி செ வாய் எயிற்றியர் வயிறு அலைத்து ஏங்க – சீறா:33/2
கரும் தடம் கூந்தல் செ வரி வேல் கண் கடைசியர் குழாத்தொடும் திரண்டு – சீறா:58/2
சிந்துர பிறை நல் நுதல் கரும் கூந்தல் செ வரி தடங்கண்ணார் நெருக்கும் – சீறா:85/2
செ நிற குருதியில் திமிர்ந்து வாய் கழீஇ – சீறா:169/2
பானல் அம் கடந்து சேல் என பிறழ்ந்து பரந்து செ வரி கொடி ஓடி – சீறா:270/1
வரி பரந்த செ விழி திறந்தனர் முகம்மதுவே – சீறா:332/4
தூ நகை தளர செ வாய் துடி இடை கொடியை நோக்கி – சீறா:395/3
சித்திர வடிவன் செ வாய் திறந்து இருவரையும் நோக்கி – சீறா:415/2
துன்னு பூம் குழல் விரிதர செ இதழ் துடிப்ப – சீறா:449/3
கரிய பூம் குழல் செ நிற பூழ்தியில் கரந்து – சீறா:454/1
அடர்ந்த செ வரி கொடி படர் அரி விழி அலிமா – சீறா:480/1
சிறந்த ஆதனத்து இருத்தி தன் செ இதழ் திறந்து – சீறா:557/2
நகு கதிர் முறுவல் செ வாய் திறந்து பின் நவிலலுற்றார் – சீறா:603/4
சிலை நுதல் பவள செ வாய் அனை எனும் செம் பொன் பூவில் – சீறா:609/3
செங்கயல் வரி கண் செ வாய் திருந்து_இழை கதிஜா என்னும் – சீறா:619/2
குயில் மொழி பவள செ வாய் கொடி இடை கரும் கண் பேடை – சீறா:628/2
ஊறிய தொண்டை செ வாய் ஒள்_நுதல் மனையில் அன்றே – சீறா:633/4
பத்திர கரும் கண் செ வாய் பைம் தொடி பதுமராக – சீறா:634/2
அரும்பு இள முறுவல் செ வாய் அணி மலர் இதழை விண் தோய் – சீறா:639/2
நிரைத்த செ வரி பரந்த கண்கடை மயில் நிசம் என அபித்தாலிபு – சீறா:654/1
மறம் தலைமயங்கும் செ வேல் கர முகம்மது தாம் வந்து அங்கு – சீறா:800/1
பண்ணை-வாய் செழும் கமலங்கள் செ இதழ் பரப்பி – சீறா:870/1
கரை வழிந்து ஒழுகு மகிழ்ச்சியாய் மைசறா கரும் குழல் செ இதழ் கனி வாய் – சீறா:989/2
சின படை செழும் கண் கொவ்வை செ இதழ் சிறு வெண் மூரல் – சீறா:1063/1
முல்லை சண்பகம் பாடலம் செ இதழ் முளரி – சீறா:1108/1
சிலை நிகர்த்த மேனிலையினும் செ வரி விழியார் – சீறா:1118/2
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
சிறு நுதல் பெரும் கண் குவி முலை செ வாய் சேடியர் இரு மருங்கு ஈண்டி – சீறா:1205/3
செ வண்ண கருத்தில் தனி இருப்பதற்கே சிந்திக்கும் அதன்படி தேறி – சீறா:1245/3
முன்றில் எங்கணும் மொய்த்த செ வேல் கர – சீறா:1407/1
புதியவன் தூதர் இவன்-தனை நோக்கி பொருவு இலா செ இதழ் திறந்து – சீறா:1440/3
மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே – சீறா:1458/4
வேனலில் கிடந்து உடல் வெதும்பி செ வரி – சீறா:1466/1
இனத்தவர் நெருங்கி செ வாய் இதழ் மடித்து இரு கண் சேப்ப – சீறா:1498/1
துலங்கு செ இதழ் வெள் எயிறு அதுங்கிட சுடர் வாள் – சீறா:1518/3
அற்றை நாள் கழிந்த பிற்றை அடல் உமறு எழுந்து செ வேல் – சீறா:1555/1
திரு மயில் பாத்திமாவும் செ இயல் ஸஹீதும் தேன் சோர் – சீறா:1566/1
கான் அமர் கூந்தல் செ வாய் கடு அடர் கொடிய வாள் கண் – சீறா:1717/3
திருமுகம் மலர்ந்து மணி எயிறு இலங்க செ இதழ் திறந்து செப்புவனால் – சீறா:1929/4
விரிதரும் அமுத செ வாய் திறந்து இவை விளம்ப கேட்டு – சீறா:2292/1
கயிரவம் அனைய செ வாய் காரிகை மம்மர் நோயால் – சீறா:3061/3
பண் கனிந்து ஒழுகும் செ வாய் பாத்திமா என்னும் அந்த – சீறா:3062/2
ஒருங்கு பூத்த செ வாய் என ஆம்பலும் ஒசியும் – சீறா:3121/3
அம்புய மலரில் சேந்து செ அரி ஆர்ந்து அருள் அடைகிடந்த கண் கடையின் – சீறா:3159/1
பாய் அரி கரும் கண் செ வாய் பாவையீர் இமையா நாட்டத்து – சீறா:3182/3
கட்டுடன் நடத்தி செ வேல் காளையர் இனிது சூழ – சீறா:3347/3
பாட்டு இசை மிழற்றும் செ வாய் பசும் கிளி கடியும் ஓதை – சீறா:3382/3
இலக்கு என நடந்து மீண்ட இணை விழி பவள செ வாய் – சீறா:4697/2

மேல்


செக்கர் (6)

செக்கர் வானக மீனொடு திகழ்வன சிவணும் – சீறா:1113/4
வெய்ய வன் கடல் புகுந்த பின் செக்கர் மேல் எழுந்தது – சீறா:1898/1
தெரிதர சேந்து செக்கர் விண் இலங்க செழும் மறை புகழ் முகம்மது பூ – சீறா:1899/2
விள்ள அரும் செக்கர் வான் போல் விரிதரும் கலைகள் வீக்கி – சீறா:3179/1
விரி கதிர் உமிழ்ந்து கிடப்பன என்றூழ் விழுங்கிய செக்கர் வானிடத்தினில் – சீறா:3576/2
இலையை ஒத்த கொடி திரள் வீழ்ந்து இலங்கின செம் சோரி செக்கர் என்ன தோன்றும் – சீறா:4317/3

மேல்


செக்கரின் (1)

உடல் குழைத்திட செக்கரின் படத்தினுள் உறைந்து – சீறா:1894/3

மேல்


செக (1)

செக மகிழ் அலிமா என்னும் திருந்து_இழை பழியும் ஈன்ற – சீறா:414/2

மேல்


செகத்தில் (1)

சிதைத்து எந்நாள்-தொறும் தீன் நிலைநிறுத்துவோம் செகத்தில் – சீறா:4842/4

மேல்


செகத்தின் (1)

தீது இலா மறை பொருளாய் திகழ் ஒளியாய் நிறைந்த அல்லா செகத்தின் மேல் தன் – சீறா:4682/2

மேல்


செகத்தினில் (1)

செகத்தினில் விளக்கும் புகழொடும் முடியும் சிறியன் என் வாக்கில் செப்புவது என் – சீறா:2508/3

மேல்


செகதலத்தில் (1)

தெரியும் மெய் மறைக்கு உரியவ இ செகதலத்தில்
வரிசை நம் நபி முகம்மதை ஒரு நொடி பொழுதும் – சீறா:834/1,2

மேல்


செகதலத்தினும் (1)

செகதலத்தினும் விண்ணினும் பெரும் புகழ் சிறந்தோர் – சீறா:1881/4

மேல்


செகதலத்தினே (1)

திரளொடும் வந்தனம் செகதலத்தினே – சீறா:1801/4

மேல்


செகதலத்து (4)

தெரிவையர் பறவை குலங்கள் மற்று எவையும் செழும் பொழில் செகதலத்து இறங்கி – சீறா:235/2
செகதலத்து உறை மன்னவர் அடங்கலும் சினந்தே – சீறா:1843/2
செகதலத்து உறைந்த நபியிடத்து வந்தார் தெரி மறை கொடு ஜிபுரீலே – சீறா:1944/4
செவ்விய மொழியினோடும் செகதலத்து இழிந்து கூறா – சீறா:3088/2

மேல்


செகதலத்தும் (1)

ஒரு புலி என் எதிரினில் அறிவாய் கூறிய மொழி செகதலத்தும்
விண்தலம்-தனினும் காண்ப அரிது என்ன விரைவொடும் உரைத்துநின்றனனால் – சீறா:2886/3,4

மேல்


செகதலம் (3)

செகதலம் புகழ் அபூபக்கர் செழும் முகம் நோக்கி – சீறா:3472/2
திருந்திய சபுறயீல் இ செகதலம் அனைத்தும் ஒன்றாய் – சீறா:4694/1
செகதலம் முழுதும் திரிந்து அலைந்தவர்கள் திரவிய குவை பல எதிர – சீறா:4751/2

மேல்


செகம் (2)

செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2
செகம் தனி புரக்கும் அப்துல் முத்தலிபு செழும் மணி தட கையில் ஈய்ந்தார் – சீறா:286/4

மேல்


செகமதில் (2)

இ செகமதில் தபதியன் தொழில் இயற்றி – சீறா:876/1
செகமதில் விண்ணில் ஒவ்வா செழும் துகில்-அதனை ஏந்தி – சீறா:1259/1

மேல்


செகுக்கும் (5)

ஒன்னலர் செகுக்கும் வேலோய் உமது உயிர் துணைவர் ஈன்ற – சீறா:1492/1
சினத்து வன் கொலை காபிர்கள் திரண்டு இகல் செகுக்கும்
மனத்தின் மிக்க அபித்தாலிபு மதி முகம் நோக்கி – சீறா:2044/1,2
கருதலர் செகுக்கும் முஹாஜிரீன்களும் – சீறா:2724/2
வருந்திட நிதம் உயிர் செகுக்கும் வன் சுணங்கு – சீறா:2974/1
தரியலர் செகுக்கும் வெள் வேல் சதுமறை தலைவர் ஈன்ற – சீறா:3052/1

மேல்


செகுத்தவர்க்கு (1)

உதிரம் சிந்திட முகம்மதின் உயிர் செகுத்தவர்க்கு என் – சீறா:1510/1

மேல்


செகுத்திட (2)

நஞ்சமாம் நமது உயிரினை செகுத்திட நடக்கும் – சீறா:1675/4
ஒல்லையின் எதிர்ந்தானெனில் தொடர்பவர் ஆர் உயிர் செகுத்திட வளைந்திருந்தார் – சீறா:2535/3

மேல்


செகுத்திடற்கு (1)

செகுத்திடற்கு அரும் என் உயிர்த்தோழரில் சிலபேர் – சீறா:3813/2

மேல்


செகுத்திடு-மின் (1)

இகலவர் உயிர் செகுத்திடு-மின் என்றனன் – சீறா:3646/4

மேல்


செகுத்திடுவது (1)

இன்று தொட்டு இவண் நெறியினில் உயிர் செகுத்திடுவது
அன்று வெறு ஒரு காட்டினில் புகுக என்று அறைந்த – சீறா:766/1,2

மேல்


செகுத்து (4)

கருதலர் செகுத்து இவண் கடிதின் வம் என – சீறா:3266/1
இல்லெனில் எம்மோடு உற்றோர் உயிர் செகுத்து எனையும் மாய்த்து – சீறா:3391/1
புக்கி அங்கு அவர் செகுத்து நம் புகழ் நிலை நிறுத்தற்கு – சீறா:3436/3
தாங்கும் வேல் எடுத்து அரிகளை செகுத்து வெம் சமரின் – சீறா:3814/3

மேல்


செகுப்ப (3)

தெறித்த நுண் துளி முகில் குடை முகம்மதை செகுப்ப
வெறித்த வெம் சின வீரத்தின் விழைவுகள் அனைத்தும் – சீறா:1541/2,3
அன்னதால் மார்க்கம் மாறும் அவர் உயிர் செகுப்ப வேண்டி – சீறா:2366/1
வட_வரை போல் புய முகம்மதினை செகுப்ப வேண்டும் என மனத்தில் தாங்கி – சீறா:2663/3

மேல்


செகுப்பர் (1)

திகழ்ந்து இருப்பவர் அறிகிலர் கேட்கிலோ செகுப்பர்
அகம்-தனை புறமிடும் செலும் போம் என அறைந்தார் – சீறா:444/3,4

மேல்


செங்கமல (5)

விரிந்த செங்கமல கரம் பல வருந்த விசித்து இறுக்கிய சுமை ஏந்தி – சீறா:58/3
கருணை வீற்றிருந்த செங்கமல கண் இணை – சீறா:166/3
கருத்தினும் சிரத்தின் மீதும் கபீபு செங்கமல பாதம் – சீறா:3939/1
கதம் உறு வென்றி களிறு எனும் திறல் சேர் முகம்மது கபீபு செங்கமல
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின் – சீறா:4122/1,2
பழுது அறு செங்கமல மலர் அடி பணிந்து முகம் நோக்கி பகையின் மேவி – சீறா:4539/2

மேல்


செங்கயல் (3)

சேந்து இணைபொருவாதினம் என வெருவி செங்கயல் வரி வரால் கெளிறு – சீறா:54/3
சொரி கதிர் கனி எலாம் துய்ப்ப செங்கயல்
வரி விழி மயில் அலிமா கனாவினை – சீறா:311/2,3
செங்கயல் வரி கண் செ வாய் திருந்து_இழை கதிஜா என்னும் – சீறா:619/2

மேல்


செங்கழுநீர் (1)

கொந்து எறி கமலம் குமுதம் செங்கழுநீர் குடியொடு மடிந்தன இனிமேல் – சீறா:44/3

மேல்


செங்களம் (1)

வந்து செங்களம் நோக்கினர் நோக்கலும் மருண்டார் – சீறா:4024/3

மேல்


செங்கையார் (2)

சின தட கதிர் அயில் ஏந்தும் செங்கையார் – சீறா:2403/4
ஈதலுக்கு இசைந்து எடுத்து அளிக்கும் செங்கையார்
போதமும் வீரமும் புகழும் தூங்கிய – சீறா:3012/2,3

மேல்


செங்கோல் (16)

திக்கு அனைத்தினும் பாரினும் தீவினும் செங்கோல்
புக்க நல் நெறி திகிரி மன்னவர் கண் முன் பொருந்த – சீறா:18/1,2
எண் திசை முழுதும் ஒருதனி செங்கோல் இயற்றுவது இவர் என இயற்றி – சீறா:148/3
திரு நிறை நான்கு திக்கினும் செங்கோல் செலுத்திய நிசாறு எனும் அரசர் – சீறா:156/2
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப – சீறா:376/3
படித்தலம் புகழும் செங்கோல் பார்த்திவர் ஆதல் தேய்ந்து – சீறா:601/2
திக்கு எலாம் விளக்கும் செங்கோல் தீன் நிலைநிறுத்தி வேறு – சீறா:825/2
தேக்கும் வெண் திரை புவிக்கு ஒரு தனி செங்கோல் செலுத்தி – சீறா:861/1
மண்டலம் புரக்கும் செங்கோல் முகம்மதின் வதனம் நோக்கி – சீறா:1261/1
அகலிடம் விளக்கும் செங்கோல் அணி மணி தீபமே நேர் – சீறா:1754/1
எங்கணும் படர செங்கோல் நெறி அரசு இயற்றும் நாளில் – சீறா:3041/4
புடைபடு நகர்க்கும் செங்கோல் புரந்தரர் இவரே என்ன – சீறா:3361/3
அறம் தலை மணக்கும் செங்கோல் அரசு மேற்கொள்ள வாசி – சீறா:3845/1
செங்கோல் என்னும் கொழும் கொம்பில் செழும் தீன் என்னும் பயிர் ஏற்றி – சீறா:4028/1
அறன் வழுவாத செங்கோல் அகுமது கேள்வரோடு – சீறா:4185/2
இரு நிலம் அளக்கும் ஒரு தனி செங்கோல் இறையவன் தூதினை நோக்கி – சீறா:4958/1
சீலமுற்றவர் வந்தனர் வந்தனர் திரு செங்கோல்
உயர்த்தி மண் நிலம் புரந்து அளித்திடும் கோமான் – சீறா:4984/3,4

மேல்


செங்கோலினை (1)

தேயம் எங்கணும் நீண்ட செங்கோலினை செலுத்தி – சீறா:4162/2

மேல்


செச்சை (1)

செச்சை முங்கிய புய நபிக்கு உறு கொலை செயவே – சீறா:578/3

மேல்


செஞ்ச (1)

செஞ்ச ஊழியம் செய்வித்து அவர் பொருள் – சீறா:4655/3

மேல்


செட்டர் (1)

செட்டர் சூழ்தர இருந்தனர் செழும் மலர் காவில் – சீறா:855/4

மேல்


செட்டு (1)

செட்டு அரும் எருதும் புரவியும் இடைந்து சிறுநெறி-வயின் வெகு தூரம் – சீறா:681/3

மேல்


செடி (2)

நெடிது நோக்குவர் செடி அற கிளறுவர் நிகர் இல் – சீறா:450/3
சுவையும் அற நஞ்சுகள் சொரிந்த செடி என்ன – சீறா:889/2

மேல்


செடிகளும் (1)

செல்லும் நல் நெறி-பால் வயின்வயின் செறிந்த செடிகளும் மரம் தலை எவையும் – சீறா:356/2

மேல்


செண்பகம் (2)

சிந்துரம் அசோகு மாதவி நெல்லி செண்பகம் பாடலம் தேமா – சீறா:1002/2
கந்தம் நிறை செண்பகம் அகில் கடு உடுப்பை – சீறா:4131/2

மேல்


செதுக்கி (2)

செதுக்கி மின் உமிழ் தமனிய தசும்புகள் செறித்து – சீறா:874/2
செதுக்கி பொன் இழையில் கோத்த வடத்தொடும் சேர்வையாக்கி – சீறா:3215/2

மேல்


செந்தமிழ் (3)

சிரம் மிசை இருத்தி வாழ்த்தி செந்தமிழ் பனுவல் செய்வேன் – சீறா:16/4
மிக்க செந்தமிழ் புலவர் முன் யான் விளம்புவதே – சீறா:18/4
வடித்த செந்தமிழ் புலவர் முன் யான் சொலும் ஆறே – சீறா:19/4

மேல்


செந்தாமரை (3)

மரு விரி வாவி செந்தாமரை மலர் கைகள் ஏந்த – சீறா:99/1
பூத்த செந்தாமரை காடு போன்றவே – சீறா:3247/4
தாது உகுத்த செந்தாமரை கரத்தினால் தடவி – சீறா:3840/2

மேல்


செந்தினையும் (1)

நெல்லொடு சாமை வரகு செந்தினையும் நீண்ட கோதும்பையும் இறுங்கும் – சீறா:4458/1

மேல்


செந்நாய் (1)

முந்து மான் மதம் எண்கு செந்நாய் பணி முள்மா – சீறா:25/3

மேல்


செந்நீர் (4)

திருந்த அங்கு அவளுக்கு ஓதும் மொழி வழி சென்று செந்நீர்
சொரிந்திட எறிந்து நின்றார் சூரர்கள் திலதம் அன்னார் – சீறா:3713/3,4
நிறம் திறந்தன நிறம் தெரிந்தில செந்நீர் நீத்தம் – சீறா:3892/4
அலங்கு உளை கலின மாவும் ஆங்கு அவன் உடலும் செந்நீர்
இலங்கிய வாளும் கூட இரண்டு கூறு ஆயது அன்றே – சீறா:3947/3,4
தறை இடம் நனைந்து சேறு எழ செந்நீர் ததும்பிட புலால் முடை கமழ – சீறா:5026/4

மேல்


செந்நெல் (3)

திருவும் செல்வமும் திகழ்தர காண்பன செந்நெல் – சீறா:867/4
செந்நெல் அம் கழனி சூழும் திமஸ்கினின் ஹபீபு வேந்தன் – சீறா:1730/1
செந்நெல் சூழ் நகரம் காண்பது அரிது என செப்பினாரால் – சீறா:4954/4

மேல்


செந்நெல்லை (1)

போர் தலை திறந்து திரித்து வை நீத்து பொன் நிற செந்நெல்லை குவித்து – சீறா:60/2

மேல்


செந்நெலில் (1)

செந்நெலில் பெருக்கின் கனை குரல் சகடம் திசை-தொறும் மலிந்தன செருக்கும் – சீறா:61/1

மேல்


செப்ப (6)

சிறிது உள சரக்கு என செப்ப சாமிகள் – சீறா:913/3
செப்ப அரும் சலாம் என செய்ய வாய் திறந்து – சீறா:1800/3
செப்ப அரும் குணத்தால் அழைத்து முன் விடுத்தார் செழும் மழை கவிகையர் திருமுன் – சீறா:2856/4
செப்ப அரு நூல்கள் பலபல உணர்ந்தும் செவி வழி ஒழுகிட பெரியோர் – சீறா:2896/3
தேற்றமுற்று இயல்புடன் செப்ப நல் நபி – சீறா:3002/2
சீர் பெறு திறலினை செப்ப வல்லதோ – சீறா:4948/4

மேல்


செப்பலும் (2)

சேனையும் எழுக என்ன செப்பலும் கேட்டு அ வேந்தர் – சீறா:4626/2
சிறைசெய்தோம் என சென்று அவர் செப்பலும்
இறைகொளும் கடைவீதியில் சென்று ஒரு – சீறா:4662/1,2

மேல்


செப்பலுற்றார் (1)

சீலம் உற்று அறிவினோடும் ஒரு மொழி செப்பலுற்றார் – சீறா:3090/4

மேல்


செப்பார் (1)

சினந்த சின்மொழி மறந்து ஒரு நாளினும் செப்பார்
அனந்தரத்தவர் மனையினில் புகுத்தியும் அறியார் – சீறா:437/3,4

மேல்


செப்பி (6)

தேற்று மென் மொழி பல எடுத்து ஆமினா செப்பி
கூற்று அடர்ந்த வேல் விழி அலிமா கையில் கொடுத்தார் – சீறா:349/3,4
சினமுடன் சொல்வார் போல செப்பி மேனிலையில் போந்தார் – சீறா:945/3
செல் ஏர் கரத்தார் உமறு கத்தாப் செப்பி இசுலாம் நெறி தேக்கி – சீறா:1594/2
சிறக்கும் நும் புதுமை காரணம் அனைத்தும் செப்பி நல் வழிக்கு உரியினராய் – சீறா:2903/3
சிந்தை கூர்ந்து அசுகாபிகட்கு இ உரை செப்பி
வந்திருக்கும் காலிதுக்கு நேர் வலது பாரிசமா – சீறா:4818/2,3
சினத்துடன் நகைத்து நிந்தாதுதி மொழி செப்பி நின்றே – சீறா:4861/4

மேல்


செப்பிட (1)

சிறிது உள பழம் என்று அன்னாள் செப்பிட அவரும் சொல்வார் – சீறா:4797/4

மேல்


செப்பிடற்கு (1)

செப்பிடற்கு அரிய ஓகை திரு கடலாடினானே – சீறா:621/4

மேல்


செப்பிய (10)

செப்பிய மாற்றம் கேட்டு ரோமங்கள் சிலிர்த்து பூரித்து – சீறா:118/1
செப்பிய மாற்ற கூற்றம் செவி புக மயங்கி வீழ்ந்தார் – சீறா:426/4
சிலை வயவரி ஆரீது செப்பிய மாற்றம் கேட்டு – சீறா:816/1
செயிர் அறு கனவும் இங்கு செப்பிய மொழியும் ஓலை – சீறா:1050/1
செப்பிய வசனம் கேட்டு ஜிபுறயீல் முகத்தை நோக்கி – சீறா:1262/1
திரு நபி பெயர் கலிமாவை செப்பிய
பரிசனத்தொடும் தனி பழகு நாளினில் – சீறா:1319/3,4
சிறப்பு உடை குரிசில் முன்னம் செப்பிய மாற்றம் மாறி – சீறா:2108/1
திரு மொழிக்கு இயைவன் யான் என பணிந்து செப்பிய புடவி மண்-அதனில் – சீறா:3555/1
செப்பிய ஆயத்து ஒன்று சிபுரியீல் கொணர்ந்து இறங்கி – சீறா:4713/2
செப்பிய ஆயத்து ஒன்று திகழுற இறங்கிற்று அன்றே – சீறா:4791/4

மேல்


செப்பியே (1)

தீயினும் கொடியவரிடத்தில் செப்பியே
மேய துன்பு அனைத்தையும் விலக்கி வில் இடும் – சீறா:1475/2,3

மேல்


செப்பில் (1)

சொல்லிய கனக செப்பில் சுடர் மணி தொகுதியேனும் – சீறா:2787/1

மேல்


செப்பிலாதார் (1)

தீனவர்கள்-தமை காணில் கோறலன்றி வேறு மொழி செப்பிலாதார்
மானமிலர் புன்மை எழும் வஞ்ச நெஞ்சர் யாவருக்கும் வணங்கிலாதார் – சீறா:4298/3,4

மேல்


செப்பின் (3)

நல் நிலை கலிமா-தன்னை நாட்டி ஓர் செப்பின் வைத்து என்-தன்னையும் – சீறா:2806/2
மந்திர பொருளை செம்பொன் மணி செப்பின் அடைத்து கிட்டா – சீறா:3103/3
குலிகம் ஆர் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப வந்து – சீறா:3199/1

மேல்


செப்பினதும் (1)

சினக்கும் காபிர்களொடும் திமஸ்கு இறைவன் செப்பினதும்
நினைக்கும் முன் வரும் என்றனன் என நிகழ்த்தினரால் – சீறா:1872/3,4

மேல்


செப்பினர் (2)

செப்பினர் வெளிப்படா சிறப்பிற்றாகவே – சீறா:1298/4
தீங்கு உறும் வார்த்தை ஈது என மறையில் செப்பினர் அறத்தொடும் புகழும் – சீறா:4463/3

மேல்


செப்பினரால் (3)

தெரியும் திங்கள் ஐந்தினில் இசுமாயில் செப்பினரால்
உரிய மென் மயிலே நினது உதரத்தில் உறைந்தோர் – சீறா:199/1,2
செவி இரகசியம் ஒருவருக்கொருவர் செப்பினரால் – சீறா:439/4
சென்ற பிற்றை இங்கு இவர்களில் ஒருவர் செப்பினரால்
குன்று தோன்றுவது அதன் கிழக்கு ஒரு குவடு அடுப்ப – சீறா:769/2,3

மேல்


செப்பினரே (1)

சிந்தையின் உறும் செய்திகள் அனைத்தும் செப்பினரே – சீறா:345/4

மேல்


செப்பினன் (2)

சென்ம் என கடைக்கண் ஆர செப்பினன் ஒருவன் சென்றான் – சீறா:940/4
திரு மலர் அடியின் வீழ்ந்து வாய் புதைத்து செப்பினன் தொறுவரில் ஒருவன் – சீறா:5019/4

மேல்


செப்பினார் (10)

தெரிதர கண்டு எழுந்து எவர்க்கும் செப்பினார் – சீறா:311/4
திருத்து_இழை ஆமினா அறிய செப்பினார் – சீறா:512/4
செவ்வி நேர் முகம்மது கனவில் செப்பினார்
இ இருள் விடிந்த பின் எழுந்து முன்னர் ஓர் – சீறா:742/2,3
சென்ற செய்தி அனைத்தையும் செப்பினார் – சீறா:1407/4
சீர் தரும் அமுத வாய் திறந்து செப்பினார் – சீறா:2129/4
தெள்ளிய மதுர வாய் திறந்து செப்பினார் – சீறா:2156/4
செல்வர்-தம் உழை இவை எடுத்து செப்பினார் – சீறா:2450/4
சில்லறை பெரிது என நபி முன் செப்பினார் – சீறா:3649/4
சீர் குலாவு திரு நபி செப்பினார் – சீறா:4657/4
ஏய்வது இல்லை என நபி செப்பினார் – சீறா:4824/4

மேல்


செப்பினாரால் (4)

திரு மனத்தை பேதுறுத்தல் அவற்கு அரிதோ என நகைத்து செப்பினாரால் – சீறா:1660/4
திறன் அடுத்தது எமர்க்கு இழிந்த சிதைவு அடுத்தது உமர்க்கு எனவும் செப்பினாரால் – சீறா:2170/4
தேசு உறு மெய் நபி அவனை வேண்டுவன கேள் எனவே செப்பினாரால் – சீறா:4681/4
செந்நெல் சூழ் நகரம் காண்பது அரிது என செப்பினாரால் – சீறா:4954/4

மேல்


செப்பினான் (4)

தேன் அவிழ் அலங்கலோய் என்ன செப்பினான் – சீறா:1619/4
தெரிவது உண்டு என பல கவியில் செப்பினான் – சீறா:1821/4
திடத்தொடும் பயத்தொடும் செப்பினான் அரோ – சீறா:2137/4
செய்ய வேண்டும் என மொழி செப்பினான் – சீறா:4777/4

மேல்


செப்பினீரெனில் (1)

செப்பினீரெனில் செறுநர்கள் திரளும் அ திசையும் – சீறா:2237/1

மேல்


செப்பினோமால் (1)

சில குறை சொல்வர் என்னும் நாணத்தால் செப்பினோமால் – சீறா:4883/4

மேல்


செப்பு (7)

வடம் தயங்கு பூண் செப்பு என பணைத்து இறுமாந்து – சீறா:337/1
பரிமள சிமிழோ குலிக செப்பு இனமோ பசும் மது கலசமோ அமிர்தம் – சீறா:1967/1
மின் அவிர் கிரண செப்பு ஒன்று இருந்த மென் விரலால் தீண்டி – சீறா:2785/2
திடத்துடன் யாவர்க்கும் தெரிய செப்பு என – சீறா:2979/3
அணி கலம் கலவை செப்பு கோடிகம் அடைப்பை ஏந்தி – சீறா:3219/1
செப்பு வாய் இதழ் கறித்து வெம் சினத்தினை காட்டி – சீறா:3980/2
செப்பு நெறிப்படியாக மலக்குகளும் அசுகாபி திரளும் சூழ – சீறா:4677/3

மேல்


செப்புதற்கு (2)

திறல் முகம்மதினொடும் உவமை செப்புதற்கு
உறுபவர் எவரும் இ உலகில் இல்லையால் – சீறா:1823/3,4
தெரு-வழி கிடக்கும் வாட்டம் செப்புதற்கு அரியது அம்மா – சீறா:4745/4

மேல்


செப்பும் (9)

செம்மையில் நடத்துதல் தெளிய செப்பும் என்று – சீறா:1611/3
அகம் பயில் ஆரணத்து உறைந்து செப்பும் முச்சகம் – சீறா:1623/3
திருந்து நெறி புது நெறி ஒன்று உளது என முன் நெறி வழுவாய் செப்பும் மாறும் – சீறா:1646/3
திறனுற கண்டு அவர் செப்பும் செய்தியும் – சீறா:1826/3
தீட்டு வெண் புகழீர் மறுத்து ஒரு சூழ்ச்சி செப்பும் என்று உரைத்தனன் தீயோன் – சீறா:2521/4
தீது எவை குறிப்பு நோக்கி செப்பும் என்று இனைய கூறி – சீறா:2799/3
செப்பும் தாழியில் கறி நனி சிறத்தலே வேலை – சீறா:4423/3
தேரலாம் தன்மை காணோம் செப்பும் உத்தரம் ஒன்று உண்டால் – சீறா:4691/2
சித்தம் அன்பு உறவே நம்மை புரந்திட செப்பும் வார்த்தை – சீறா:4867/2

மேல்


செப்புவது (1)

செகத்தினில் விளக்கும் புகழொடும் முடியும் சிறியன் என் வாக்கில் செப்புவது என் – சீறா:2508/3

மேல்


செப்புவரால் (1)

தெறுதலே துணிவு என சிலர் தெளிந்து செப்புவரால் – சீறா:1842/4

மேல்


செப்புவனால் (2)

திருமுகம் மலர்ந்து மணி எயிறு இலங்க செ இதழ் திறந்து செப்புவனால் – சீறா:1929/4
திட வய பரி கலபு அருள் புதல்வன் செப்புவனால் – சீறா:3772/4

மேல்


செப்புவாம் (2)

திரு நபி வரும் அவதாரம் செப்புவாம் – சீறா:166/4
தெரிதரும் புதுமை ஒன்று எடுத்து செப்புவாம் – சீறா:2964/4

மேல்


செப்புவார் (6)

தீங்கு உறு மனத்தினை அடக்கி செப்புவார் – சீறா:911/4
செவ்விய தெருட்சியில் தெளிய செப்புவார் – சீறா:1788/4
சென்னிகள் துயல்வர செப்புவார் அரோ – சீறா:2427/4
சிறு மொழி ஒன்று உண்டு என்று உரைத்து செப்புவார் – சீறா:2440/4
திருத்தியே உரைத்திட மறுத்து செப்புவார் – சீறா:2976/4
திருந்த வாழ்த்தி இனையன செப்புவார் – சீறா:4521/4

மேல்


செப்புவான் (2)

சிலை தழும்பு இருந்த தோள் அறபி செப்புவான் – சீறா:2131/4
சிந்தை கண் மகிழ்தர எடுத்து செப்புவான் – சீறா:3019/4

மேல்


செப்புவீர் (1)

திடமுற அறிகிலோம் செப்புவீர் என்றார் – சீறா:4951/2

மேல்


செப்பை (1)

அறிகிலா வண்ணம் புக்கி அறை திறந்து அரும் பொன் செப்பை
குறியொடும் எடுத்து வல்லே கொண்டு ஒரு புறத்தில் சார்ந்து – சீறா:2792/2,3

மேல்


செபுறயீல் (1)

தென் திகழ் மயிலை நோக்கி செபுறயீல் கொண்டு வந்த – சீறா:4702/1

மேல்


செபுறயீலும் (1)

செல்வமுடன் நபியும் அவர் சேனைகளும் சூழ்ந்து இருப்ப செபுறயீலும்
வல் விரைவினுடன் எழுந்து வந்து சலாம் சொலி வணங்கி மறை_வலாய் கேள் – சீறா:4674/1,2

மேல்


செம் (218)

வரம் உறு முகியித்தீன் செம் மலர் அடி இரண்டும் என்தன் – சீறா:16/3
செம் மலர் அடி இரண்டும் சிந்தையில் இருத்தினேனே – சீறா:17/4
படி படித்த செம் சொல் புலவோர் முனம் பகர்தல் – சீறா:20/2
நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து – சீறா:29/2
கடந்த செம் மணி பையுடன் கொடு கடல் ஏற – சீறா:32/3
நடை வழி சொரியும் அமுதமும் வாழை நறும் கனி உகுத்த செம் தேனும் – சீறா:47/2
துன்னு பூம் கமுக சிதறு செம் பழுக்காய் சுமப்பவர் கம்பலை செருக்கும் – சீறா:61/3
ஊறு கொண்ட செம் கனி சிறு கிடங்கிடை உகுப்ப – சீறா:72/2
செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும் – சீறா:87/3
வீங்கு செம் கதிரின் இரவியும் தவள வெண் கதிர் மதியமும் விலகி – சீறா:91/3
தெரிந்த செவ்வியர் முறை வழி தெளிந்தவர் செம் நூல் – சீறா:96/1
எரிந்த செம் கதிர் இலங்கிய பள்ளிகள் எவையும் – சீறா:96/3
எரிந்து செம் நெருப்பு ஒழுகிய நரகங்கள் ஏழும் – சீறா:183/3
காடும் கானமும் கடந்து செம் தேம் பொழில் கனி சூழ் – சீறா:204/3
கடந்து வந்து ஒருவர் நின்றனர் அவர் செம் கரத்தினில் கிண்ணம் ஒன்று ஏந்தி – சீறா:249/2
செம் கதிர் பரப்பி உலகு எலாம் விளக்கி திரி தினகரனும் வெண் அமுதம் – சீறா:258/1
திகை-தொறும் தெரிய எரிந்த செம் நெருப்பு தேய்ந்து நூந்து அழிந்தன அன்றே – சீறா:259/4
உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி – சீறா:266/2
கறை நிணம் சுமந்த செம் கதிர் வடி வேல் கரதலன் அப்துல் முத்தலிபு – சீறா:287/1
மா மறை கொழுந்தை முகம்மது நபியை மறுப்படாது எழுந்த செம் மணியை – சீறா:289/2
கம்பு அணிந்த செம் கரத்து எடுத்து உவகையில் கலுழ்ந்தார் – சீறா:346/4
தேன் கிடந்த செம் கனி இதழ் பவள வாய் திறந்து – சீறா:347/1
கறைதரா வரி செம் கண் துயின்று எழினும் கலந்துறும் மாசும் ஒன்று அணுகா – சீறா:370/4
நெய் நிணம் கமழ்ந்த செம் கதிர் வடி வேல் நிருபர் கோன் அப்துல் முத்தலிபு – சீறா:386/1
துலங்கு செம் மணியை சூழ்ந்த பல மணி போல சூழ்ந்து – சீறா:400/3
குருத்த செம் கதிர் உதித்து என கொடுமுடி இயற்றி – சீறா:461/3
பழுது இருந்த சொல் கேட்டலும் படர்ந்த செம் நெருப்பில் – சீறா:470/1
உற வளர்ந்த செம் கரமும் பொன்_மலை – சீறா:505/2
கலி இருள் துரந்த செம் கவிகை வள்ளல்-தம் – சீறா:521/2
செம் மலர் கரத்து எடுத்து அணைத்து சென்றனர் – சீறா:538/4
பகையுறாத செம் மலர் முக முகம்மதை பார்த்தான் – சீறா:554/4
வாய்ந்த முத்திரை குறியும் செம் கரங்களின் வனப்பும் – சீறா:556/1
ஞானம் ஊற்று இருந்து ஒழுகிட மொழிந்த செம் நாவால் – சீறா:577/4
பொருந்து மா தவன் செம் மலர் பொருவு சேவடியில் – சீறா:580/1
விரிந்த செம் கரம் கூப்பி உள் மன வினை வெறுத்து – சீறா:580/2
வானர் வந்து இரு செம் மலர் அடி இணை வருட – சீறா:589/3
திரு உலாவிய புயன் அபுல் காசிம் செம் கரத்தால் – சீறா:594/2
செம் கதிர் கனக_நாட்டில் செழும் மணி மனைக்கு நாளும் – சீறா:608/2
சிலை நுதல் பவள செ வாய் அனை எனும் செம் பொன் பூவில் – சீறா:609/3
யான் என உதவும் செம் கை அருள் எனும் கடலினாரே – சீறா:617/4
செம் மலர் சுவடு தோன்றா திருவடி நடத்தல் செய்தார் – சீறா:620/4
பா அலம்பிய செம் நாவார் பன்முறை வழுத்த போதா – சீறா:631/3
படியினில் சசியும் செம் கேழ் பரிதியும் நிகர் ஒவ்வாத – சீறா:643/1
பாலை என்று உலர்ந்த செம் நில கானல் பரப்பினை புனல் என ஓடி – சீறா:685/1
முள் எயிறு ஒதுங்கி செம் மணி பிதுங்கி முளை-தொறும் கிடப்பதை செறிந்த – சீறா:686/3
ஏவல்செய்து உறைவது அலது மானிடர் காலிடுவதற்கு அரிது செம் நெருப்பு – சீறா:687/2
சினம் உண்டு எழு செம் கதிர் பொங்கும் இருள் – சீறா:700/3
இரைவோடு புகழ்ந்து இவர் செம் கனி வாய் – சீறா:722/2
கடலிடை குளித்து செம் கதிர் கரங்களால் – சீறா:732/2
தினகரன் எழுந்தனன் பரந்த செம் கதிர் – சீறா:743/4
இலங்கு செம் கதிர் வேல் ஒரு கரத்தினில் ஏந்தி – சீறா:761/1
காது செம் கதிர் வேல் வல கரத்திடை கவின – சீறா:762/3
விரி தலை சிறு முள் இலை செம் குலை விளைந்த – சீறா:787/3
தரும் தரு அனைய செம் கை தனபதி இசுறா என்னும் – சீறா:793/1
பொருப்பு என உயர்ந்த செம் தேம் பொழிலிடை புகுந்து நம்-தம் – சீறா:804/3
செம் கதிர் தெறிக்க கண்கள் சிவந்தனன் சினந்த வேகம் – சீறா:815/2
செம் மலர் கருக துன்ப தீயினில் குளித்தோன்-தன்னை – சீறா:828/2
பருதி வானவன் செம் கதிர் பரந்திட துயின்றோர் – சீறா:841/1
விரிந்த செம் கதிரோனும் மேல் திசையினில் புகுந்தான் – சீறா:844/3
செம் நெருப்பு நா விரித்த சேதாம்பலும் செறிந்து – சீறா:868/3
சீல நபி பாதம் மிசை செம் கண் இணை வைத்து – சீறா:895/2
மிக்க செம் மணி பணி விற்று மாற்றிய – சீறா:897/1
திக்கினில் விரித்திட செறிந்த செம் கதிர் – சீறா:917/3
வன்னியின் கொழுந்து போல் செம் மணி கதிர் ஊசல் ஏறி – சீறா:930/1
சரிந்து வீழ்ந்திட சிதறிய செம் கதிர் தழல்கள் – சீறா:972/1
தீது அற எழுந்து முகம்மதின் வனச செம் மலர் அடி இணை பணிந்து – சீறா:996/2
தீங்கு இல் பொன் கலசம் விண்டு செம் மணிகள் சிந்தும் மாதுளை திரள் ஒரு-பால் – சீறா:1006/4
செம் மலர் முகம் கரிந்து இருந்து தேம்புமே – சீறா:1023/4
உடல் குழைத்து எழுந்து செம் தேன் ஒழுக்கிய மலர் பைம் காவில் – சீறா:1034/1
குதிகொளும் வெள் வேல் செம் கை குவைலிது மருங்கில் புக்கு – சீறா:1059/3
கூறிய மொழியை வேய்க்கும் குயிலுக்கும் கொடுத்து செம் தேன் – சீறா:1062/1
நாட்டமுறு மன தடத்தை நிரப்பிட செம் முகம் மலர்ந்து நவில்கிலாது – சீறா:1084/2
மிக்க செம் மணி தொடையலில் விளங்கிய கதிர்கள் – சீறா:1113/1
உற பசந்த செம் குமிழ் கிளி இனத்தொடும் ஒழுங்காய் – சீறா:1114/3
மின்னிட வெண் மணி தொடையும் செம் மணியும் போல் காந்தி விரிந்த தோற்றம் – சீறா:1134/2
தேன் இமிர் அலங்கல் செழும் புய குரிசில் செம் முகம் பருதியது என்ன – சீறா:1197/2
வரி விழி செம் கனி துவர் வாய் கொடியிடையார் புடை சூழ வளரும் செல்வம் – சீறா:1216/3
வேங்கையோடு உரை பகர்ந்த செம் கதிர் வடி வேலோய் – சீறா:1236/2
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/3
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார் – சீறா:1256/4
கான் அமர் துண்ட செம் கண் கலை நிலா தவழும் யாக்கை – சீறா:1257/3
தெரி மணி துகில் எனது செம் கரத்தினில் சேர்த்தி – சீறா:1286/2
செம் தழல் குழிகள் ஏழுமான முறை தேடி நல் நெறியை மூடினார் – சீறா:1426/4
இருந்த காபிர்களில் ஒருவன் உள் மதத்தால் இடது செம் கரம் கொடு பொசித்தான் – சீறா:1444/4
பெண்ணினை நோக்குவள் பெய்யும் செம் தழல் – சீறா:1469/3
செய் படும் வனசம் ஒவ்வா செம் முகம் வெளிறிற்று என்றாள் – சீறா:1493/4
தேன் குதித்த செம் தொடை புயர் உரத்தொடும் சினந்து – சீறா:1530/2
ஆலயம் புகுந்து செம் தேன் அலங்கல் தோய் சுவாகு பூம் பொன் – சீறா:1557/1
தீட்டிய கதிர் வேல் செம் கை திறல் உமறு அவணின் வந்தார் – சீறா:1558/4
சித்திர வடி வாள் செம் கை உமறு எனும் செம்மல் ஏற்றின் – சீறா:1564/3
கொடுத்ததில் செவந்த செம் கை கோளரி உமறு கத்தாப் – சீறா:1583/2
சிறுத்த முள் எயிற்ற வெண் நிறத்த செம் முனை – சீறா:1628/3
காய்ந்த செம் கதிர் வேல் வலன் ஏந்திய கரத்தீர் – சீறா:1677/4
வாய்ந்த செம் கரத்து ஏந்தி முத்திரை துகில் வாங்கி – சீறா:1710/2
கொண்டல் கண் தூங்கும் செம் தேன் கொழும் கனி குழை பைம் காவும் – சீறா:1719/2
விரி கதிர் தரளம் சிந்தும் விளை நிலம் கடந்து செம் தேன் – சீறா:1720/2
விண் படர்ந்து இரிய செம் தேன் விளை தரு படிந்து தோன்றா – சீறா:1721/3
வரி புலி குழுவும் மாறா மத கரி திரளும் செம் கண் – சீறா:1722/1
கையொலியலை செம் கையால் அரையினில் கவின சேர்த்தி – சீறா:1760/2
சீத மதி போலும் ஒளிர் செம் முகம் இலங்க – சீறா:1768/2
செம் கரத்து உறை சட்டையில் புறப்பட திறத்து ஓர் – சீறா:1860/2
விரிந்த செம் கதிர் வேல் அபித்தாலிபை விளித்து – சீறா:1878/2
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி – சீறா:1941/1
திருந்துற மயிரின் போர்வையில் போர்த்து செம் கரத்து அரிய நீர் ஏந்தி – சீறா:1951/3
சேனையும் முகம்மதின் திருமுன் ஆகி செம்
கால் மலர் அடி இணை இறைஞ்சி கைகொடுத்து – சீறா:1981/2,3
வில் உமிழ்ந்த செம் மணி தொடை திரண்ட வெண் தரளம் – சீறா:2027/1
துன்றிய நிழலும் நல் நீர் சொரிதரும் இடமும் செம் தேன் – சீறா:2054/2
குழை குழைத்து எரியும் செம் தேன் கொழும் மலர் காவை நோக்கார் – சீறா:2058/1
செழும் முகில் கவிகை வள்ளல் செறிதரும் ஈந்தின் செம் காய் – சீறா:2058/3
நெருப்பிடை தசை வாய் ஆர்ந்து நின்ற வேடனையும் செம் மான் – சீறா:2061/3
புது மலர் அலர்த்தி செம் தேன் பொழிவ மான் வருத்தம் நோக்கி – சீறா:2064/2
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி – சீறா:2168/3
இலகு கலிமா ஓதி மணி துகில் செம் கரத்து இருத்தி வேதம் ஈந்து – சீறா:2169/3
வரி கொள் வண்டு இமிர் செம் மலர் மரை முகம் வாடி – சீறா:2202/3
புறம் பரந்த செம் கண்கடை அருளொடும் போனார் – சீறா:2229/4
கனியினை கொணர்ந்து வைத்தோன் செம் முகம் கவின நோக்கி – சீறா:2246/1
பங்கயம் குவிய செம் கேழ் அரி மேல் பரவை சார்ந்தான் – சீறா:2256/4
மேலுற வகிர்ந்தும் கருவியால் அறுத்தும் விரிந்த செம் நெருப்பிடை கொடுத்தும் – சீறா:2310/3
குருதியும் தசையும் சிதறு செம் கதிர் வேல் கொழும் தட கரத்து அபித்தாலிபு – சீறா:2321/2
சிங்க ஏறு அனைய அலி திரு கரத்தில் செம் கதிர் வாள் கிடந்து இலங்க – சீறா:2322/1
விதி இது சரதம் என்ன சகுது உளம் வெகுண்டு செம் தேன் – சீறா:2363/3
தீங்கினை ஒரு-பால் சேர்த்தி செவ்விதின் இருந்தான் செம் தேன் – சீறா:2374/3
திரு மரு புயங்கள் ஓங்க செம் முகம் மலர்ந்து தோன்ற – சீறா:2383/3
தீய்க்கொள சினந்து சீறி செம் கரம் பிசைந்து நக்கி – சீறா:2387/3
செம் கதிர் வடி வாள் தாங்கி சென்றவன் துடவை புக்கி – சீறா:2389/1
செம் கரம் எடுத்திட்டு யாவரும் ஓங்கி சின்னபின்னம்பட உடலில் – சீறா:2523/2
திரு மனை புறத்தினின்று ஒரு பிடி மண் செம் கையினில் இனிது எடுத்து ஏந்தி – சீறா:2543/1
குருதி வடி வேல் ஏந்து மலர் கொழும் செம் கரத்தில் கொண்டனரால் – சீறா:2553/4
சிறுவர் அப்துல்லா எனும் பேர் செம்மல் செழும் செம் கரம் பிடித்து – சீறா:2554/3
புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு – சீறா:2571/2
திருத்து மெய் இறசூலுல்லா செம் முகம் பார்த்து சொல்வார் – சீறா:2574/4
தெறு நுனை புரை பல் புண் நா சிறு பொறி படத்த செம் சூட்டு – சீறா:2582/3
வரி தரும் கமல செம் கண் வளரிடத்து அரவு தோன்ற – சீறா:2583/3
அரவு அகன்ற பின் எழில் அபூபக்கர் செம் மலர் தாள் – சீறா:2623/1
மின்னு செம் கதிர் வேல் அபூபக்கரும் விறலார் – சீறா:2625/2
விடுக்கும் செம் கதிர் ஆதவன் மேல் திசை கடலுள் – சீறா:2626/2
நிரைத்த செம் மயிர் குறங்குகள் அகல்தர நிமிர்ந்து – சீறா:2688/1
செம் மலர் பதம் தொழுது இனிது இறைஞ்சிட தெருண்ட – சீறா:2701/2
கூர் இலை கதிர் வேல் செம் கை தீனவர் குழாம்கொண்டு ஏத்த – சீறா:2768/3
திடுக்கொடும் பதறி ஏங்கி செம் கையால் தழுவி வாய் விண்டு – சீறா:2801/1
மதிக்கு நல் அறம் உண்டாதல் மானிடராகி செம் பொன் – சீறா:2819/1
செல் உலாம் கவிகை வள்ளல் சீத செம் முகத்தை நோக்கி – சீறா:2849/2
மழை என தரும் செம் கரத்தினில் வாங்கிவைத்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2855/4
அரிய செம் கரத்தால் திரு வயிறார அனைவரும் அமுதுசெய்தனரால் – சீறா:2857/4
நீண்ட செம் கரத்தால் உவந்து எடுத்து அருந்தி நிறைந்தது வயிறு என்பர் சிலர் கை – சீறா:2860/1
பாதலம் விசும்பு தூர்க்கும் படர் சிறை கருணை செம் கண் – சீறா:3069/2
உடன் உறை முதியோர்க்கு உம்பர் உற்ற சோபனத்தை செம் தேன் – சீறா:3074/3
சொரிதரும் செம் கை வேந்தே சோபனம் வருக என்றார் – சீறா:3077/4
கடந்த செம் கதிர் வேல் ஏந்தும் காவலர் எவரும் உள்ளத்திடம் – சீறா:3087/3
செம் தளிர் கரத்தின் ஏந்தி சென்னி மேல் விழி மேல் கொண்டு – சீறா:3103/2
மறம் கிடந்த செம் கதிரவன் கதிர்களும் மதியின் – சீறா:3120/1
சிந்து செம் கதிர் மணி தெளித்து எழுது சித்திரத்தின் – சீறா:3137/1
திரள்தரும் துவசம் வெளி அற செருக செம் மணி துகில் செய் ஆலவட்டம் – சீறா:3163/2
அறை சிலம்பு அலம்ப செம் சீறடி நிலம் தோயாதாலும் – சீறா:3176/2
தெள்ளு செம் சாந்தும் பூசி செம் மணி கலன்கள் தாங்கி – சீறா:3179/2
தெள்ளு செம் சாந்தும் பூசி செம் மணி கலன்கள் தாங்கி – சீறா:3179/2
பொன் தொடி காந்தள் செம் கை மடந்தையர் புகலலுற்றார் – சீறா:3181/4
அவிர் கதிர் வடி வாள் செம் கை அலி திருமணம் என்று ஓதும் – சீறா:3183/2
உயர் மறை முகம்மதும் ஒளிர் செம் கையினால் – சீறா:3251/2
சுழி எறி ஆறும் கானும் சுரங்களும் கடந்து செம் தேன் – சீறா:3337/3
மின் இலங்கிய வேல் செம் கை முகம்மது விடுத்த வேந்தர் – சீறா:3342/3
பெட்டக தொகையும் செல்ல பிடித்தவர் இருவர் செம் கை – சீறா:3347/2
கூர் அயில் தாங்கும் செம் கை கோ உதுமானும் வெற்றி – சீறா:3363/3
விரி பரல் பொரி செம் பாலை வெறும் நிலம் கடந்து விம்மி – சீறா:3384/1
செம் சுடர் மணி தண்டு ஏந்தி திரள் மணி புயங்கள் விம்ம – சீறா:3403/3
பால் அடுத்த உக்காச செம் மலர் முகம் பார்த்து ஓர் – சீறா:3509/1
மடித்து வாய் இதழ் கறித்து செம் மணி கதை ஓங்கி – சீறா:3523/1
பச்சிரத்த செம் சேற்று அழறு எழும் நெடும் பாரின் – சீறா:3526/1
பொரியும் செம் தழல் கெழுமிய குழியிடை புகுவான் – சீறா:3530/4
பிறந்த செம் தூளியினிடை பல கோடி – சீறா:3548/3
குருதி நீரில் நனைந்து செம் நிறத்தினை கொடுத்த – சீறா:3550/4
போயினர் பறவை பந்தரில் கிடந்த பொங்கு செம் குருதி வெம் களத்தில் – சீறா:3566/4
பல இதழ் விரித்து செம் நறா துளித்த பதும மென் காட்டிடை புகுந்து – சீறா:3575/3
செம் களத்திடை குற்றுயிர் உடல் அருந்த தெறித்திடும் குருதியில் திரிவ – சீறா:3577/2
வலி தரும் உமாறா இறந்த செம் களமும் வகுப்புற இனிது கண்டனரால் – சீறா:3579/4
விரித்த செம் காந்தி செவ்வி எரி விளக்கு அவிந்த பின்னர் – சீறா:3704/2
ஒடிபடும் தாளை நோக்கி ஓதி செம் கரத்தில் தொட்டார் – சீறா:3726/4
உறங்கும் செம் கதிர் அயில் எடுத்து ஏந்திய உரவோய் – சீறா:3770/4
நெய் வழிந்த செம் கதிர் இலை வேல் கொடு நேடி – சீறா:3798/1
எரியும் செம் கதிர் வேல் மிடைதலில் இருள் இலையால் – சீறா:3801/4
ஓங்கும் செம் கதிர் வாள்-அதின் தாரை சற்று உதிர – சீறா:3814/1
வருடுகின்ற செம் தாள் இணை தாமரை மலரை – சீறா:3828/2
பொருவு இலாத செம் கபுசினை விரைவொடும் புனைந்தார் – சீறா:3828/4
செம் நிற குருதி ஊர் வேல் தீனரும் தாக்கினாரால் – சீறா:3883/4
செம் கை வாளி விடுப்ப ஓர் செம் மறன் – சீறா:3899/1
செம் கை வாளி விடுப்ப ஓர் செம் மறன் – சீறா:3899/1
செம் திரு அன்னாள் தன் குடி என்றும் திரள் தோளார் – சீறா:3911/4
செம் சுடர் பரிதி என்ன சாரிகை திரிந்தான் மன்னோ – சீறா:3946/4
உண்ட செம் கதிர் வாள் துண்டமுற்றதை இரு கண் ஆர – சீறா:3949/2
தீ கொடும் கனவு ஒன்று எய்தவும் அறிந்தேன் செம் நிற குருதி வாசமும் என் – சீறா:4113/2
கறை கெழு வடி வேல் செம் கை கத்துபானவர் அறிந்தார் – சீறா:4185/4
தீய வெம் கானல் வேய்ந்த செம் நிற சுரத்தில் புக்கார் – சீறா:4208/4
செம் தரை படு நிலம் சுட கழுகு சேனம் என்பது அடிவைத்திடாது – சீறா:4212/1
பீடு கொண்ட புவி மாது வெம் பரல் பிறங்கு செம் தழல் வெதுப்பினால் – சீறா:4215/1
சென்று எடுத்து அடல் செம் கையில் சேர்த்தினான் – சீறா:4224/4
மன்னு செம் கை பறித்து மண் வீழ்ந்தன – சீறா:4228/3
இம்பர்_கோன் நபி கமல செம் சேவடி இறைஞ்சி – சீறா:4282/2
படி புகழ் கபீபு சொன்ன சொற்படி படர்ந்து செம் தேன் – சீறா:4291/3
இலையை ஒத்த கொடி திரள் வீழ்ந்து இலங்கின செம் சோரி செக்கர் என்ன தோன்றும் – சீறா:4317/3
பாடினர் செம் மறை வேந்தர் பயகாம்பர் மகிழ்ந்தனர் பாசறையின் எங்கும் – சீறா:4319/3
பெருகுகின்ற செம் மயிர் உறுப்பினில் எழில் பிறங்கும் – சீறா:4430/2
செம் புண் நீர் ஆடி புலால் மணம் கமழும் திறல் நுனை கடுத்தலை தாங்கி – சீறா:4443/1
புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம் – சீறா:4446/1
சேறுபட்டு எழுந்த மலை மதில் நெடும் பார் செம் கதிர் பருதி வெய்யவனும் – சீறா:4450/3
செம் தழல் வெதும்பி சீறிய சீற்ற வெம்மை எகூதிகள் தினமும் – சீறா:4454/1
பொங்கு செம் கதிர் இரவி என்பதும் நிலை போக்கி – சீறா:4577/2
செம் தளிர் அடியும் பொற்பு ஆர் செயினபு நங்கை கண்டார் – சீறா:4700/4
செம் சரண் புகுவோம் அன்னோர் தீர்ப்பர் அ சோகின் ஆற்றல் – சீறா:4721/2
இலங்கிய வடி வாள் செம் கை யார்கள் வாசகமும் உள்ளம் – சீறா:4862/2
வடிவு உறு கதிர் வாள் செம் கை முகம்மது நபியும் மிக்க – சீறா:4889/1
உழை இனம் ஓடி தவித்து உளைந்து அலைந்த ஒண் பரல் பாலையும் செம் தேன் – சீறா:4922/3
சிவை கடை போலும் செம் தீ தழல் எழ விழித்து அடர்ந்து – சீறா:4940/1
சீறி வாய் மடித்து இதழ் கவ்வி செம் கரம் – சீறா:4968/1
ஆயிரம் செம் கதிர் பருதி ஆதவன் – சீறா:4976/1
வந்து செம் மலர் அடி இணை இறைஞ்சி வவ்வியதை – சீறா:4986/3
பூட்டு செம் சிலை கை வள்ளல் நடத்தினர் புயங்கள் விம்ம – சீறா:5000/3
மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால் – சீறா:5013/4
தேறல் கொப்பிளிக்கும் நறு மலர் தெரியல் செம்மல் செம் மறை தவழ் வாயால் – சீறா:5024/4

மேல்


செம்சாலிக்காடும் (1)

பவளங்கள் குலை சாய்த்து என்ன பழுத்த செம்சாலிக்காடும்
தவள வெண் தரளம் சிந்தும் சலஞ்சல தடமும் காவும் – சீறா:3412/1,2

மேல்


செம்பதுமமும் (1)

பாய் ஒளி ஆம்பலும் செம்பதுமமும் குவளை மானும் – சீறா:1167/2

மேல்


செம்பருந்து (1)

செம்பருந்து இனமும் சகுந்தமும் பரந்த திரள் கரும் கொடி பல பரந்த – சீறா:3560/3

மேல்


செம்பவள (1)

பணிப்படாது எழுந்த செம்பவள கொம்பு அனார் – சீறா:177/4

மேல்


செம்பவளம் (1)

குறித்த செம்பவளம் விரிந்து என தேன் பாய் கொழு மடல் குமுத வாய் திறந்து – சீறா:381/2

மேல்


செம்பவளமோ (1)

வெள் நிலா தரள நகை நிரை பொதிந்து விரிந்த செம்பவளமோ இலவோ – சீறா:1960/1

மேல்


செம்பு (1)

செம்பு என வயங்கி அழல் செய் நிலம் அனைத்தும் – சீறா:4890/1

மேல்


செம்புனல் (1)

மண்டு செம்புனல் ஆடிய வாள் உரீஇக்கொண்டு – சீறா:4226/1

மேல்


செம்பொன் (36)

செம்பொன் பட்டு உடுத்து எறி கதிர் அணி இழை திருத்தி – சீறா:194/2
செம்பொன் பூம் கொடி ஆமினா கேட்டு உளம் திடுக்கிட்டு – சீறா:346/2
படியகம் கெண்டி செம்பொன் பதும மென் கரத்தில் ஏந்தி – சீறா:407/1
செம்பொன் நாடவர்க்கு உறா சீர் பெற்றோம் என – சீறா:495/3
வென்றி கொள் விறலோன் செம்பொன் விழை தொழிலவருக்கு எல்லாம் – சீறா:605/3
இரு கரம் சேப்ப செம்பொன் இரவலர்க்கு ஈந்ததாலும் – சீறா:606/1
அலை தட கடல் கண் பாவை அணி மனை அடுத்து செம்பொன்
நிலைத்திட நினைத்து வாங்கி நெறி நெடும் தூரம் எல்லாம் – சீறா:616/2,3
விரைவினில் சென்று செம்பொன் விளைவுற சிறிது கேட்போம் – சீறா:645/2
இரசித நிலையில் செம்பொன் இணை மணி கபாடம் சேர்த்தி – சீறா:919/1
மிக்க செம்பொன் ஈந்தவர்க்கு நல் மொழி பல விளம்பி – சீறா:967/1
கரும்பு என தோன்றி செம்பொன் கதிர் உமிழ்ந்திருந்த கொம்பே – சீறா:1043/1
அறபிகள் மனையும் செம்பொன் ஆவணத்திடத்தும் வேந்தர் – சீறா:1128/3
தேன் நறும் தெரியலார் செம்பொன் நாட்டு உறை – சீறா:1137/3
தீது அற வாரி உண்ட செழும்_கொடி ஒருத்தி செம்பொன்
பூதர கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்-கொல் – சீறா:1160/2,3
செம்பொன் நாட்டு உயர் சென்னத்தின் மா மணி – சீறா:1173/2
உடன் ஒரு வழக்கை தேற்றி தேறிலாது ஒளிரும் செம்பொன்
கொடுமுடி விசும்பு தூண்டும் கோயிலின் வாயில் புக்கார் – சீறா:1556/3,4
தெரிதரும் கிருபையோ செம்பொன் நாட்டினில் – சீறா:1626/4
சேனையில் திரளில் செம்பொன் செழும் கொடி நுடங்க வெற்றி – சீறா:1717/1
அருவிகள் வரையில் செம்பொன் அணி வடம் புரள்வ போல – சீறா:1720/3
தக்கவன் அருளால் செம்பொன் தலத்தினும் பாரில் தோன்றும் – சீறா:1725/2
புனை கதிர் விடுதி மாடம் புதியது ஒன்று இயற்றி செம்பொன்
கனை கழல் அரசை சேர்த்தி கவல்வது கருமம் என்றார் – சீறா:1741/3,4
சூலினை தரித்த கொண்டல் சுகைபு நல் நபி-தம் செம்பொன்
கால் இணை கபுசை வீர கழல் அடி பொருந்த சேர்த்தி – சீறா:1762/1,2
பாதியில் பாதி நூற்றோர் பங்கினில் செம்பொன்_நாட்டின் – சீறா:3045/2
வடிவு உறும் செம்பொன் பூவில் வாசம் வந்து உறைந்த போலும் – சீறா:3050/1
குரு மணி இனத்தால் போதால் கொழும் துகில்-அதனால் செம்பொன்
திருநகர் மனைகள்-தோறும் சிறப்பிக்க அருளி செய்தான் – சீறா:3071/2,3
மந்திர பொருளை செம்பொன் மணி செப்பின் அடைத்து கிட்டா – சீறா:3103/3
கொத்து அலர் குழலும் செம்பொன் குவி முலை சுணங்கும் நூலின் – சீறா:3193/2
கோங்கு இள முலையின் செம்பொன் கொடி என என்னை சூழ்ந்த – சீறா:3196/3
மடல் திகழ் காதில் செம்பொன் மணி பணி நிரையில் சேர்த்தி – சீறா:3213/1
பிடி இன நடையை கற்பான் பெட்புறும் பதத்தில் செம்பொன்
சுடர் மணி சதங்கை தண்டை பாடகம் சூட்டினாரால் – சீறா:3216/3,4
திரகமும் மணிகளும் செம்பொன் ஆடையும் – சீறா:3297/2
தெரிவு அரும் செம்பொன் குப்பை திரளொடும் வருகின்றாரால் – சீறா:3358/4
அடையலர் இடியேறு அன்ன அபாலுபானாவை செம்பொன்
மடல் திகழ் கமல வாவி மதீன மா நகர்க்கும் மற்ற – சீறா:3361/1,2
எண்ணிறந்து அனைய செம்பொன் இடும் சுமை தொகுதி யாவும் – சீறா:3386/1
சோடு அணிந்து அரிய செம்பொன் சுடர் மணி கடகம் பூண்டு – சீறா:3402/2
செம்பொன் உளது உடன் ஈந்து நம் தீனின்படி சிறப்ப – சீறா:4353/3

மேல்


செம்பொன்_நாட்டின் (1)

பாதியில் பாதி நூற்றோர் பங்கினில் செம்பொன்_நாட்டின்
மாதரை வகுத்து இ மாதை திரட்டிய வண்ணம் எல்லாம் – சீறா:3045/2,3

மேல்


செம்பொன்னொடும் (1)

மின் இடை நுடங்க சிலம்பு ஒலி சிலம்ப மேகலை திரள் மணி கதிர் செம்பொன்னொடும்
இலங்க மறுகிடை புகுந்த புனை இழை பிடி நடை மடவார் – சீறா:82/1,2

மேல்


செம்பொனால் (1)

தெள்ளு செம்பொனால் சமைத்த போல் செழும் குலை தாங்கி – சீறா:862/2

மேல்


செம்மல் (22)

சேனமும் கொடியும் தொடர் கதிர் வடி வேல் செம்மல் என்று உயர்ச்சி பெற்றிருந்தார் – சீறா:162/4
மடங்கல் ஏறு அனைய செம்மல் மனையில் வந்து இருந்த போழ்தே – சீறா:641/1
செம்மல் இளம் களிறு அனைய முகம்மதை என் மருகர் என செவ்விதாக்கி – சீறா:1086/3
செழு முகில் கவிகை அம் செம்மல் வீதி-வாய் – சீறா:1147/1
செயிர் அற நாலாவதில் ஆண்பிள்ளை காசீம் என ஓர் செம்மல் ஈன்று – சீறா:1217/3
திருத்தி நால் திசை எங்கணும் நோக்கினர் செம்மல் – சீறா:1520/4
சித்திர வடி வாள் செம் கை உமறு எனும் செம்மல் ஏற்றின் – சீறா:1564/3
தீன் எனும் பயிரை காத்து செழும் புகழ் விளக்கும் செம்மல் – சீறா:2091/4
திசை முழுதும் ஒரு புடையில் கிடத்தும் கரு முகில் கவிகை செம்மல் நேர்ந்த – சீறா:2186/1
தெருளும் சீர் அபித்தாலிபு என்று உரைத்திடும் செம்மல் – சீறா:2194/4
சிறுவர் அப்துல்லா எனும் பேர் செம்மல் செழும் செம் கரம் பிடித்து – சீறா:2554/3
சிந்தை நேர்ந்து அவண் அடைந்தனர் தெரி மறை செம்மல் – சீறா:2681/4
செவ்வியன் கபுகாபு என்னும் செம்மல் சொல் அனைத்தும் கேட்டு – சீறா:2848/1
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல் – சீறா:2854/4
திசை எலாம் புகழ்ந்து உரைதர பேசிய செம்மல்
வசையறும் கரத்து எடுத்து அரும் பேரனை வாழ்த்தி – சீறா:3746/2,3
தீது அறும்படி எழுந்தனர் கபீபு எனும் செம்மல் – சீறா:3836/4
செம்மல் நபி பனீகுறைலா பொருள் நாலு பங்கு ஆக்கி திரி பால்-தன்னை – சீறா:4673/2
முசுகபின்படியே தீனின் முறை வழுவாத செம்மல்
புசாவல் ஒன்று இலாது வாழ் அபூபக்கர் என்று சொன்னார் – சீறா:4856/3,4
திறல் உடை அகுசம் என்னும் செம்மல் வீழ்ந்து இறந்த போழ்தில் – சீறா:4972/1
சிறியதந்தையர் எனும் செம்மல் அன்புடன் – சீறா:4982/1
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல்
திரு மலர் அடியின் வீழ்ந்து வாய் புதைத்து செப்பினன் தொறுவரில் ஒருவன் – சீறா:5019/3,4
தேறல் கொப்பிளிக்கும் நறு மலர் தெரியல் செம்மல் செம் மறை தவழ் வாயால் – சீறா:5024/4

மேல்


செம்மல்-தன் (2)

சித்திர வனப்பு வாய்ந்த செம்மல்-தன் வரவு நோக்கி – சீறா:634/1
தீன் எனும் முதல் செம்மல்-தன் வீதி-வாய் – சீறா:1179/1

மேல்


செம்மலுக்கு (1)

தெள்ளிய குறைஷி குலத்தினில் உதித்த செம்மலுக்கு உறைந்த பேராண்டு – சீறா:1242/2

மேல்


செம்மலும் (7)

சித்திர அப்துல்லா என்னும் செம்மலும்
ஒத்து இனிது அமுதம் உண்டு உறையும் நாளினில் – சீறா:178/3,4
தேம் தரு தட தரு விடுத்து செம்மலும்
மாந்தர் கண் களிப்புற மனையில் புக்க பின் – சீறா:510/1,2
செம்மலும் இருந்தார் மற்றை சில பகல் கழிந்த பின்னர் – சீறா:644/2
செம்மலும் சூழ்ந்த தேசிகரும் நீங்கிலா – சீறா:725/2
திறல் அபூபக்கர் என்னும் செம்மலும் மனையில் சேர்ந்தார் – சீறா:1039/2
சினம் உறு மனத்தன் உயையினா என்னும் செம்மலும் ஏகினன் சிறப்ப – சீறா:4442/4
சேனையும் பரியின் மன்னரும் திண் தோள் செம்மலும் துயின்றனர் செறிந்த – சீறா:4998/1

மேல்


செம்மலே (2)

சீயம் ஒத்து அப்துல்லா என்னும் செம்மலே – சீறா:3320/4
செயினபு நங்கையார்க்கும் செம்மலே உமக்கும் நிக்காகு – சீறா:4698/1

மேல்


செம்மலை (1)

செம்மலை கொடு செல்கின்ற அத்திரி – சீறா:4822/2

மேல்


செம்மலொடு (1)

தேம் மலர் புயத்தில் அணி செம்மலொடு இருப்ப – சீறா:892/3

மேல்


செம்மலோடு (1)

செம்மலோடு இனிதுற செல்லும் காலையில் – சீறா:750/2

மேல்


செம்மை (9)

செம்மை அம் கோட்டு கட கரி கலகம் தீர்ந்த பின் ஐம்பதாம் நாளில் – சீறா:254/1
திண் திறல் பொருப்பும் பொருவு அராது எழுந்து செம்மை வீற்றிருந்த பொன் புயத்தார் – சீறா:284/1
செம்மை சேர் மக்க மா நகரில் செல்கின்றார் – சீறா:313/4
பேரறிவு எவையும் செம்மை பெருத்து ஒளிர் வனப்பும் வெற்றி – சீறா:598/1
திறந்தார் திறந்த மனை நோக்கி செம்மை குடிகொண்டு எழுந்து அடல் வெம் – சீறா:1590/2
திறன் உடை தலைவர்-தாமும் செம்மை இல் அரசர்-தாமும் – சீறா:3961/3
தீயினும் கொடிய தன்மையர் எவர்க்கும் செம்மை இலாத வெம் சூதர் – சீறா:4082/2
திரை என ஒளிர்ந்து செம்மை சிறந்த வெண் கொடிகள் நாட்டி – சீறா:4184/3
செம்மை அம் திறத்தினோய் பின்னர் தேய்தரும் – சீறா:4547/3

மேல்


செம்மையாய் (1)

செம்மையாய் எதிர்ந்த ஆண்டின் மீண்டு இவண் செறிந்த காலை – சீறா:4882/2

மேல்


செம்மையில் (1)

செம்மையில் நடத்துதல் தெளிய செப்பும் என்று – சீறா:1611/3

மேல்


செம்மையின் (1)

செம்மையின் உணர்ந்து உளத்து இருத்தி சிந்தையின் – சீறா:1305/3

மேல்


செம்மையும் (1)

செம்மையும் அறிவும் மிக்க ஆயிசா என்னும் செல்வி – சீறா:4784/2

மேல்


செமுறத்தி (1)

ஏதம் ஒன்று அணுகா செமுறத்தி லுஸ்தா எனும் ஒரு தலத்தினின் நடுவே – சீறா:255/3

மேல்


செய் (60)

கதிர் செய் முத்தமும் மாணிக்க ராசியும் கலந்தே – சீறா:23/3
சந்திர காந்தி செய் பலகையை மடி மிசை தரித்தே – சீறா:97/1
புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன – சீறா:139/3
கரிசமும் கபடும் இடையறா கொடிய கனை நுமுறூது செய் வினையின் – சீறா:149/2
தீன் நிலைக்கு உரிய நபி இபுறாகீம் செய் தவ பலன் ஒரு வடிவாய் – சீறா:150/1
செய் தவ பலனே அன்ன வள்ளலை திரு மனைக்கே – சீறா:638/3
செய் தவ பலனோ முனோர் திளைத்த புண்ணியத்தின் பேறோ – சீறா:939/2
விரகர் செய் தொழில் அனைத்தையும் ஒன்றற விரித்தான் – சீறா:950/2
நிறை செய் மா மதி முகம்மதின் மணவினை நிலவ – சீறா:1097/2
கொடி இடை கதீஜா என்னும் கொம்பு செய் தவ பேறு ஆக – சீறா:1154/3
தினம்-தொறும் பவனி காண செய் தவம் செய்வோம் என்பார் – சீறா:1156/4
துறைபெறும்படி பிரித்து செய் தொழில் துணிந்தனரே – சீறா:1232/4
தேற்றுறு முதியோர் முன் செய் செயலினை செய்யலன்றி – சீறா:1350/3
உத்தமத்து ஒலீது என்பவன் செய் தவ – சீறா:1391/1
பிரிவு செய் கிளை-தன்னொடும் பின்னவன் – சீறா:1412/1
செய் படும் வனசம் ஒவ்வா செம் முகம் வெளிறிற்று என்றாள் – சீறா:1493/4
சிலை நுதல் கதீஜா கேள்வன் செய் தொழில் வஞ்சம்-தானோ – சீறா:1549/3
மறை தெரி அறிவன் மாலிக்கு செய் தவம் – சீறா:1810/1
தெரிவராது இகழ்ந்து பவம் பழி தொடர செய் வழி முறைமையில் செய்தேன் – சீறா:2308/3
சீத ஒண் கதிர் செய் முகம்மதின் அடியில் சென்னி வைத்து அடிக்கடி புகழ்ந்து – சீறா:2327/1
உருசிக்கும்படி பாகம் செய் ஓர் படி – சீறா:2343/1
செய் தீவினையும் மாறுபட்டு ஒரு தலம் சேர்ந்து என்ன – சீறா:2347/2
சிரம் தரை தீண்ட தீனோர் செய் முறை வணக்கம் செய்தோர் – சீறா:2359/2
மலைதர வஞ்சனை விளக்கு முகம்மது செய் வினை திறனோ மாயம் யாது என்று – சீறா:2656/2
கார் நிழற்றிட வருவர் செய் வினை பவம் களைந்து – சீறா:2911/3
தெறு கொலை விளைத்திடல் தீது செய் நெறி – சீறா:2971/3
கற்றை அம் கவரியும் கதிர் செய் மா மணி – சீறா:3003/3
ஊட்டிய வேல் கை உபாத செய் தவம் – சீறா:3011/3
விரை செய் சந்தனம் குங்கும கலவை மெய்க்கு இடு-மின் – சீறா:3113/4
வரை செய் மாடமும் கூடமும் மனைகளும் மறுகும் – சீறா:3116/3
விந்தை விந்தை செய் தோரண தொகுதியின் வியப்பின் – சீறா:3137/3
திரள்தரும் துவசம் வெளி அற செருக செம் மணி துகில் செய் ஆலவட்டம் – சீறா:3163/2
கவ்வை செய் நெடி படு கானம் போயினான் – சீறா:3294/4
எரி செய் வேல் சவளம் குந்தம் இடு சர தூணி வல் வில் – சீறா:3375/2
விரை செய் மெய் நபி பாசறை அடுப்ப தென்மேல்-பால் – சீறா:3440/1
அறிவின் செய் வினை தவிர் வினை அறிகிலாதவரே – சீறா:3529/1
கோர வாம் பரி ஒலீது செய் தவத்து உறும் குரிசில் – சீறா:3784/3
கரை செய் மா நதி இடங்களும் கடங்களும் கடந்து – சீறா:3806/1
திரை செய் பேரொலி மடுக்களும் திடர்களும் குறுகி – சீறா:3806/3
தணிவு இலா திறம் செய் தண்டம் சேவகர் தாங்கினாரால் – சீறா:3847/4
நன்றி செய் நபி-தமை வந்து வளைந்தனர் நலிய – சீறா:3990/4
இருந்தனன் தீனருக்கு இடுக்கண் செய் நிலை – சீறா:4054/1
அடையலர்-தமக்கு ஓர் கொடுமை செய் இடியே அரும் குபிரவர்களுக்கு அரசே – சீறா:4094/1
வேதனைப்பட முன் செய் வினை பயன் – சீறா:4230/3
அடியன் செய் பிழையும் பொறுத்து ஆட்கொள்வாய் – சீறா:4232/4
நீதம் அற்று அபிறாபி செய் நிந்தையும் – சீறா:4236/3
மிஞ்சு தின்மை செய் மேலவர் கையுறின் – சீறா:4245/1
கோது செய் நெடிய வேலினில் வாளில் கோலினில் கொடுத்திடலன்றி – சீறா:4476/2
உருட்டும் காபிர் செய் பாவம் வந்து உதித்து என உலகம் – சீறா:4574/3
செய் தகை காண்குவோம் சித்தம் என்று அவன் – சீறா:4648/1
வாரமுற்ற பனீகுறைலாக்கள் செய்
நேரம் எங்களுக்காக பொறுத்தருள் – சீறா:4649/2,3
வென்றி செய் வய வீரர் உருத்து உளம் – சீறா:4670/2
திரை செய் வாரி திசை செறிந்து ஈண்டிய – சீறா:4771/1
அடுக்கும் அன்பருக்கு உதவி செய் நபி மனத்து அருள் போல் – சீறா:4834/3
தொடர்வுற எனக்கு நீர் ஓர் நன்றி செய் சூழ்ச்சியாலே – சீறா:4857/3
மின் திகழ் வடி வாள் ஏந்தும் முகைறத்து விறல் செய் வாளால் – சீறா:4858/3
செய் தொழிற்கு ஏவல் யாங்கள் செய்ததே பலனாம் என்ன – சீறா:4866/1
செம்பு என வயங்கி அழல் செய் நிலம் அனைத்தும் – சீறா:4890/1
செய் வணம் என பலர் திரண்டு அவண் அடைந்தார் – சீறா:4897/4
சீலமும் அறனும் தேய்த்து எறி தறுகண் தீமை செய் கொடும் கொலை மனத்தார் – சீறா:5027/4

மேல்


செய்-மின் (2)

கொன் ஆர் வாளால் இங்கு இவனை கோறல் செய்-மின் என சொன்னார் – சீறா:4050/2
சிறையினில் குழி செய்-மின் என்று உண்மை தேர் – சீறா:4662/3

மேல்


செய்க (2)

செவி குளிர்ந்த நல் மொழியொடும் அறுதி செய்க என்றார் – சீறா:2461/4
இன் அமுது செய்க என முகம்மது நம் நபி இசைப்ப இனிதின் நோக்கி – சீறா:3756/3

மேல்


செய்கலன் (1)

செய்கலன் என மனம் தேறலன்று அரோ – சீறா:2990/4

மேல்


செய்கிலா (1)

உலகினில் எவரும் செய்கிலா தன்மை உண்டுபண்ணிக்கொண்டு விதி என்று – சீறா:4097/1

மேல்


செய்கின்றார் (1)

இறாக்கினில் தொழில் செய்கின்றார் என்னும் அ செய்தி யாவும் – சீறா:3680/3

மேல்


செய்குவது (1)

தேசிகர் கலங்கி யாம் இதற்கு என்-கொல் செய்குவது என மனம் இடைந்து – சீறா:682/3

மேல்


செய்குவம் (2)

திருத்திலாது என்-கொல் செய்குவம் யாம் என – சீறா:1400/3
பாலினில் கொடுபோய் பருவரல் தவிர்த்து பரிவுறும் தலைமை செய்குவம் நீ – சீறா:3584/2

மேல்


செய்குவர் (2)

பெற்ற பிள்ளை ஓர் உதவி செய்குவர் பிறர் இலை நீர் – சீறா:328/2
துணிந்து செய்குவர் தூய புகழினை – சீறா:4239/2

மேல்


செய்குவன் (6)

இறுதி செய்குவன் யான் என வீரமுற்று – சீறா:1404/3
கோறல் செய்குவன் யான் என குவலயம் குலுங்க – சீறா:1538/3
திரு நபிக்கு ஏவல் யானும் செய்குவன் என்ன வெய்யோன் – சீறா:3369/1
வெற்றி செய்குவன் என ஒரு வீரன் ஓர் வேலால் – சீறா:3897/2
தீன் எலாம் திசையின் ஓட செய்குவன் திறமை பார்-மின் – சீறா:4370/4
அழிவினவர் புறங்காட்ட செய்குவன் யான் என உரைத்து அங்கு எழுந்தார் மன்னோ – சீறா:4539/4

மேல்


செய்குவேன் (1)

கூயினான் இனி என் செய்குவேன் என குழறி – சீறா:4013/2

மேல்


செய்குவோம் (1)

சிக்கினன் தொழும்பன் யாம் என் செய்குவோம் என்ன நைந்தார் – சீறா:2253/4

மேல்


செய்குற்றார் (1)

திருமொழி உண்மையில் சிந்தை செய்குற்றார் – சீறா:1299/4

மேல்


செய்கை (14)

தேற்றமுறு மனத்து ஆய்ந்து நிகழ்காலம் வருங்கால செய்கை நோக்கி – சீறா:1083/3
நூற்கு இது பொருந்துமோ இ நூதன செய்கை யாவும் – சீறா:1344/3
செய்கை ஈது என எழுந்தனர் மலைக்கு அரசர் – சீறா:2241/4
இருப்பவர் எவர்க்கும் தோன்றாது ஏதிலார் நடத்தும் செய்கை
விருப்புற தெரிந்து வல்லே விரைந்து இவண் வருக என்றார் – சீறா:2567/3,4
கயவர்-தம் செய்கை யாது கண்டனை என்ன மார்க்கத்து – சீறா:3355/3
தேம் கமழ் தெரியலார் ஈது என் செய்கை என்று – சீறா:3650/1
என்ன பாவம் இங்கு என் செய்கை ஏது வன் மாயம் – சீறா:4018/1
வெங்கோல் திருத்தும் அபாசுபியான் செய்கை அனைத்தும் விளம்புவமால் – சீறா:4028/4
சூதரில் கொடிய சூதன்-தன் செய்கை துன்புற யாவையும் தொகுத்து – சீறா:4086/3
தீனர் ஈர் அணியாய் நின்று தொழுது எழும் செய்கை நோக்கி – சீறா:4203/1
சினத்தொடும் படித்த அறிவொடும் உரைத்த செய்கை கேட்டு உவமை இல் அரசர் – சீறா:4477/1
இன்னன செய்கை உள்ளிருந்து மாறு போல் – சீறா:4560/1
அரிது உணர் லுமாமின் செய்கை அவ்வண்ணம் ஆக நீதி – சீறா:4687/1
இனைய செய்கை உணர்த்திலன் வஞ்சகம் – சீறா:4819/1

மேல்


செய்கைகள் (1)

அரிகள்-தம் செய்கைகள் அனைத்தும் கேட்டு அருள் – சீறா:2995/1

மேல்


செய்கையதன்றியே (1)

சிறந்த எம் நெறி செய்கையதன்றியே
இறந்து போகினும் வேறு ஒன்று இசைகிலேம் – சீறா:4669/3,4

மேல்


செய்கையன் (3)

சிறியன் வஞ்சக செய்கையன் யாவர்க்கும் தீயோன் – சீறா:2501/3
திகழ்தரும் பவ செய்கையன் – சீறா:4141/4
தாழ்ந்த செய்கையன் செய்வகை சாற்றினார் – சீறா:4234/4

மேல்


செய்கையால் (3)

உனை பிடித்து அடர்ந்தனன் உனது செய்கையால்
எனை பிடித்து அடர் பவம் இன்று போக்கினேன் – சீறா:1635/1,2
விட்டிலர் அவரவர் விருப்பின் செய்கையால் – சீறா:2743/4
தே தரு புய நபி மகிழ்ந்த செய்கையால்
கோத்திரத்தவர் செழு முகங்கள் கோது அற – சீறா:3247/2,3

மேல்


செய்கையான் (1)

ஈனம் உற்ற இழி தொழில் செய்கையான் – சீறா:4222/4

மேல்


செய்கையில் (1)

பொறுமையில் நல் நெறி புகலில் செய்கையில்
திறல் முகம்மதினொடும் உவமை செப்புதற்கு – சீறா:1823/2,3

மேல்


செய்கையும் (9)

நல் நிலை மொழி பல நவிற்றும் செய்கையும்
இன்னன பலவும் கண்டு ஏகினார் அரோ – சீறா:903/3,4
தூயவன் மறை வழி தூதர் செய்கையும்
மாய மந்திரத்தவர் வழக்கின் வண்ணமும் – சீறா:1820/1,2
ஒன்றிய முதியவர் ஒழுங்கும் செய்கையும்
நன்றியும் வணக்கமும் நயந்து நாட்குநாள் – சீறா:2424/2,3
சிந்தையில் கனிவும் வணக்கமும் ஒழுக்க செய்கையும் பொறுமையும் தரித்தான் – சீறா:2893/2
செறுநர் வந்து உற்றதும் மசுதி செய்கையும்
முறைமையின் முகம்மது முன்பு கூறினார் – சீறா:3275/2,3
இகலவர் பணிவும் போர் இயற்றும் செய்கையும்
பகை பிறிது இலை என பகரும் பெற்றியும் – சீறா:3643/2,3
இனையன பண்பினோன்-தன் செய்கையும் இயற்கை யாவும் – சீறா:3692/1
நடு இல் செய்கையும் தேயங்கள் நகைத்திடும் நகையும் – சீறா:3769/2
சீற்றமும் பகையும் பொல்லா செய்கையும் அன்றி வேறு – சீறா:4787/1

மேல்


செய்கையே (1)

பணிந்து தாழ்குவர் பற்றலர் செய்கையே – சீறா:4239/4

மேல்


செய்கையை (4)

தேறலர் இனையன நிகழ்த்தும் செய்கையை
கூற அரும் பெரும் புகழ் கொண்டல் மால் நபி – சீறா:2994/2,3
ஈனவன் குபிரவர் இயற்றும் செய்கையை
தான் அறிந்து ஒருவர் வந்து அவையில் சாற்றுவார் – சீறா:3296/3,4
பன்னுவது என்-கொல் அ பாவி செய்கையை
உன்னவும் பழுது இது என்று உரைத்து நின்றனர் – சீறா:4057/3,4
ஏது என விளம்புகேன் இவன்-தன் செய்கையை – சீறா:4556/4

மேல்


செய்கையோ (1)

தீ எனும் மதத்தில் செய்யும் செய்கையோ என திகைத்தார் – சீறா:4204/4

மேல்


செய்கையோர் (1)

திறனும் வீறும் குடிகொண்ட செய்கையோர்
மறம் மிகுத்தவர் வாய் மொழி கேட்டு உளம் – சீறா:4242/2,3

மேல்


செய்த (17)

என் குல தவமோ யான் செய்த பலனோ இவர்-தமை கிடைக்கவும் பெற்றேன் – சீறா:364/2
தெள்ளிய மணியில் செய்த செவ்வி ஆசனத்தில் ஏற்றி – சீறா:938/3
நட்பினை பகைத்து செய்த நன்றியை கொன்று நஞ்சு ஆர் – சீறா:1040/3
சிறப்பு மிக்கன செய்த அ தெருத்தலை-தோறும் – சீறா:1114/2
கரத்தினை பொருத்த செய்த காளை-பால் ஏகி என்-தன் – சீறா:1161/3
பதியினில் பிறந்து செய்த பலத்தினுக்கு உற்ற பேறாய் – சீறா:1162/3
பாவையர் நின்றார் செய்த பாவைகள் போலும் அன்றே – சீறா:1169/4
அமரருக்கு இனிது உரை அருளி செய்த பின் – சீறா:1805/1
சிறப்புற்று இருப்ப செய்த இறசூலே வரிசை நயினாரே – சீறா:2546/2
வீடு உறைந்து ஓர் நாள் ஓர் பால் விரி கதிர் மணியில் செய்த
மோடு உயர் பேழை பூட்டின் முத்திரை விடுத்து வல்லே – சீறா:2784/2,3
மல்லல் அம் புவியில் செய்த தவத்தினால் வந்த மைந்த – சீறா:2787/4
சிறையுடன் பொதியில் செய்த திரகத்தின் தொகுதி காட்டி – சீறா:3349/3
மறு இல் உகைபத்து என்னும் மரவயிரத்தில் செய்த
குறுசூனு எனும் தண்டம் ஏந்தி குல கொழுந்து அனைய கற்பில் – சீறா:3371/1,2
வெய்ய கோள் அரியே மருவலர் இடியே வேண்டி யான் செய்த புண்ணியமே – சீறா:4120/2
ஏன் இவை செய்த தன்மை யாது என தெளிதல் அம்ம – சீறா:4203/4
குறிக்கு நீர்மையன் செய்த இ குற்றமே – சீறா:4233/2
ஏவும் இன் அருளால் எளியேன் செய்த
பாவம் அற்றனன் என்று பரிந்து அடி – சீறா:4802/1,2

மேல்


செய்தது (2)

சென்றனன் தவித்தேன் என்னால் செய்தது ஒன்று இல்லை அன்றே – சீறா:1547/4
ஏதொரு குறையும் செய்தது இன்று இவை இகழ்ந்து எண்ணாமல் – சீறா:2605/1

மேல்


செய்ததே (1)

செய் தொழிற்கு ஏவல் யாங்கள் செய்ததே பலனாம் என்ன – சீறா:4866/1

மேல்


செய்தல் (4)

காதலில் பயந்த மைந்தர் கருத்தினில் சிறப்ப செய்தல்
தாதையர் கடனே அன்றி கரப்பது தகைமைத்து அன்றே – சீறா:2805/3,4
உறுதியை தவிர்தல் செய்தல் உலகினுக்கு இழிவதாமால் – சீறா:2824/4
சீறுதல் தவிர்த்து இ கோட்டிக்கு ஏற்பவை செய்தல் வேண்டும் – சீறா:2829/4
சிந்தை கூர்தர கசுறு எனும் தொழுகையை செய்தல்
எந்த நாட்டினும் ஏகுவோர் மேல் பறுல் என்ன – சீறா:4158/2,3

மேல்


செய்தவர் (2)

எவர்கள் இ இடர் செய்தவர் என மனம் இடைந்தார் – சீறா:452/4
வருந்தல் செய்தவர் எவர் தெரிதர வழங்கிடுமே – சீறா:2236/4

மேல்


செய்தவர்க்கு (1)

என்றும் செய்தவர்க்கு அமைத்தனன் மதியை என்று இறையோன் – சீறா:1873/2

மேல்


செய்தவரை (1)

ஏகனை தொழுது எழுந்திருந்து பின் இடும்பு செய்தவரை நோக்கியே – சீறா:1437/1

மேல்


செய்தவை (3)

திணி சுடர் நிலா தீன் ஓங்க செய்தவை எடுத்து சொல்வாம் – சீறா:2346/4
கலி இது என்-கொல் நீர் செய்தவை என கழறுவரால் – சீறா:2488/4
பிணி எனும் தகைய காபிர் செய்தவை பேசுவாமால் – சீறா:4356/4

மேல்


செய்தனர் (5)

திசை விளங்கிட செய்தனர் இருந்தது சில நாள் – சீறா:1227/2
நலனொடும் துஆ செய்தனர் முகம்மது நபியே – சீறா:1505/4
தெரிதராது ஒளித்து அரும் குறும்பு செய்தனர் – சீறா:3648/4
வியனுறும்படி செய்தனர் தூதரின் மேலோர் – சீறா:4161/4
நடந்த செய்தி நபிக்கு உரை செய்தனர் – சீறா:4671/4

மேல்


செய்தனரால் (1)

மாயவன் காபிர் எவர்களும் நடுங்க மண் கொளா இடுக்கண் செய்தனரால் – சீறா:3609/4

மேல்


செய்தனரே (1)

வெள்ள நீர் பரப்பு கழனிகள்-தோறும் மென் கரும் சேறு செய்தனரே – சீறா:43/4

மேல்


செய்தனன் (4)

நிந்தை செய்தனன் தனக்கு உறும் வடு என நினையான் – சீறா:1368/2
கோறல் செய்தனன் காண் என திரும்பினன் குழறி – சீறா:4017/2
இன்பமாய் இவை செய்தனன் யாதினால் என்றால் – சீறா:4172/4
என்-கொல் வஞ்சகம் செய்தனன் என இடைபவரும் – சீறா:4588/2

மேல்


செய்தனனால் (1)

வரிவர வலித்து முகம்மதை நோக்கி மனத்து உறாது இகழ்ச்சி செய்தனனால் – சீறா:1439/4

மேல்


செய்தார் (27)

வாயினில் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கம் செய்தார் – சீறா:113/4
நிறை முகம்மதுவை சேர்ந்த நிழலிடை படுத்தல் செய்தார் – சீறா:416/4
ஆயும் நல் நினைவு ஈமான் நல் அறிவுடன் நிரப்பல் செய்தார் – சீறா:418/4
செம் மலர் சுவடு தோன்றா திருவடி நடத்தல் செய்தார் – சீறா:620/4
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார் – சீறா:1130/4
தீது இலாது உற சுவன மா மணத்தொடும் செய்தார் – சீறா:1219/4
சிறந்து இலங்கிட ககுபத்துல்லாவினை செய்தார் – சீறா:1224/4
தெரு புகுந்து எவர்க்கும் தோன்ற தீன் நிலை வணக்கம் செய்தார் – சீறா:1341/4
நினைத்து உலு செய்து நீங்கா நெறி முறை வணக்கம் செய்தார் – சீறா:1348/4
மனத்தினில் கோபம் மாற்றி மனை-வயின் புகுத செய்தார்
கனத்த நூல் முறையின் நுட்பம் கண்ட வல்லவர்கள் அன்றே – சீறா:1357/3,4
விரி கதிர் கபாடம் சேர்த்தி வீதிகள் பலவும் செய்தார் – சீறா:1742/4
சிந்து வெண் தரள ராசி செறித்து அலங்காரம் செய்தார் – சீறா:1743/4
சிறந்த மென் மலர் வாவியின் குளிர்தர செய்தார் – சீறா:1849/4
அனைய நல் பிசுமில் ஓதி அமுது என நுகர்தல் செய்தார் – சீறா:2246/4
வேதமும் இறங்கித்து இன்ப தீன் நெறி விளக்கம் செய்தார்
பேதம்-அது அன்று காணாது இருப்பதும் பிழை-அது அன்றே – சீறா:2269/3,4
வேட்டமுற்று ஆதி தூதர் விரித்த தீன் விளக்கம் செய்தார் – சீறா:2356/4
இருத்திய வெகுளி மாறா கொடுமைக்கு எண் மடங்கு செய்தார் – சீறா:2842/4
உரை அருள்படியே வானோர் உம்பரின் விளக்கம் செய்தார் – சீறா:3071/4
சிறை குலாம் வள்ளல் ஆதி திருமுன் விண்ணப்பம் செய்தார் – சீறா:3091/4
தேன் இமிர் அலங்கல் கூந்தல் சே_இழைக்கு உரைப்ப செய்தார்
பானல் அம் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்து இவ்வண்ணம் – சீறா:3093/2,3
சுருதி மந்திரத்தினில் துஆ செய்தார் அரோ – சீறா:3287/4
கண் ஒளி கவரும் சோதி கஞ்சுகி கவின செய்தார் – சீறா:3367/4
திவளும் ஆவணம் வகுத்து அரும் பாசறை செய்தார் – சீறா:3808/4
உன்னிய சேனை எல்லாம் ஒருங்கு உற நடத்தல் செய்தார்
செம் நிற குருதி ஊர் வேல் தீனரும் தாக்கினாரால் – சீறா:3883/3,4
குறித்து வயல் நெல் கதிர்கள் கொய்து குவை செய்தார் – சீறா:4130/4
இ நகர்-அதனில் புக்காது ஈடு பட்டு இரிய செய்தார்
அன்னவர் திறமை நூற்றொன்றாயினும் அமைத்தாமின்றே – சீறா:4380/2,3
கரு முகில் அகல துஆ செயும் என்றார் கபீபு இறசூல் அவை செய்தார் – சீறா:4760/4

மேல்


செய்தால் (1)

தெரிதர தவுபா செய்தால் தீவினை மறுப்பேன் அல்லால் – சீறா:2816/3

மேல்


செய்தாலும் (1)

என் போலும் சிறியர் பெரும் பழி அடுத்த குறை பிழை ஆயிரம் செய்தாலும்
பொன் போலும் மன பெரியோர் பொறுப்பர் எனும் மொழி தமியேன் புந்திக்கு ஏற்ப – சீறா:2671/1,2

மேல்


செய்தான் (11)

விண்டு விண்ணப்பம் செய்தான் விரை கமழ் அலங்கல் திண் தோள் – சீறா:632/3
அறைவ கேட்டருள்க என்ன அடுத்து விண்ணப்பம் செய்தான் – சீறா:822/4
தேம் குழல் கதீஜா பைம்பொன் சீறடி வணக்கம் செய்தான் – சீறா:1041/4
தெரி கதிர் ஆசனத்து இருத்தி அனைவருக்கும் முறைமுறையே சிறப்பு செய்தான் – சீறா:1091/4
பங்கமுற்று உறும் சொற்கு ஏற்ப தண்டனை படுத்தல் செய்தான்
நம் குலத்தவர்க்கு கோபம் நடத்துதல் பழுது என்று ஓதி – சீறா:1499/2,3
சிறந்த தன் முதல் இனத்தினும் இனத்தராய் செய்தான் – சீறா:2025/4
திருநகர் மனைகள்-தோறும் சிறப்பிக்க அருளி செய்தான்
உரை அருள்படியே வானோர் உம்பரின் விளக்கம் செய்தார் – சீறா:3071/3,4
இனையன நினைத்தோம் யாங்கண் நினைத்தவை இறையோன் செய்தான்
வனை கழல் அலி-தம் பேறின் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:3075/3,4
இறையவன் அருளி செய்தான் என்று உரைத்தனர் அ மாற்றம் – சீறா:3089/3
உயர்நிலை-தனில் செய்தான் என்று உரைத்தனர் சபுறயீலும் – சீறா:4698/2
நிறை செழும் சுடரே என்று நிகழ்த்திட கிருபை செய்தான் – சீறா:4750/4

மேல்


செய்தானென்னில் (1)

காணுதற்கரியோன் செய்தானென்னில் இ கவின் கொண்டு ஓங்கும் – சீறா:3048/3

மேல்


செய்தானேல் (1)

பெற மன்றாட்டு அருள வேண்டி பேரருள் கபூல் செய்தானேல்
உறுதி நல் மகர் பெற்றேன் என்று உரைத்தனர் உரைத்த மாற்றம் – சீறா:3091/2,3

மேல்


செய்தி (22)

தீங்கு அகன்றிடும் அ செய்தி கண்டு அறிந்து செறிதரு பிற நகர் உளரும் – சீறா:369/3
செயிர் அற மகன் வான் நோக்கி நின்றிடும் செய்தி கண்டார் – சீறா:429/4
உரைத்த இ செய்தி எல்லாம் ஊரவருடனும் உற்ற – சீறா:435/1
திறன் உறு செய்தி கேட்டு இதுவும் செவ்வி நூல் – சீறா:533/3
எரி சுர பாலையில் செய்தி யாவையும் – சீறா:1022/3
வியனுறு பத்திரம் விளம்பும் செய்தி கண்டு – சீறா:1032/1
அரிவை ஆங்கு உற்ற செய்தி அறைக என அறைய மாரி – சீறா:1042/3
துதிசெய்து அங்கு உற்ற செய்தி அனைத்தையும் தொகுத்து சொன்னான் – சீறா:1059/4
நல் நெறி மொழி கதீஜா மனையினில் நடந்த செய்தி
இன்னணம் கேட்டோம் செல்வ மணத்தினுக்கு இசைந்த தூது – சீறா:1075/2,3
உற்ற செய்தி உண்டு என்றனர் அறிக என்று உரைத்தார் – சீறா:1283/4
சென்ற செய்தி அனைத்தையும் செப்பினார் – சீறா:1407/4
பொருத்து அற புகன்ற செய்தி அறிகுவம் இற்றை போதில் – சீறா:1757/3
உற்ற செய்தி அறிய என்று உன்னியோ – சீறா:2338/3
ஒருவர்-தம் படை செய்தி அங்கு ஒருவர்-தம் படைக்கு – சீறா:3441/3
இறாக்கினில் தொழில் செய்கின்றார் என்னும் அ செய்தி யாவும் – சீறா:3680/3
புகுமிடத்து உறைந்த செய்தி யாவையும் புகன்று காலில் – சீறா:3725/2
நடந்த செய்தி நபிக்கு உரை செய்தனர் – சீறா:4671/4
தவறு அற நடந்த செய்தி சாற்றிட கேட்டு யாதும் – சீறா:4693/3
தேறிய குறான் ஆயத்தின் செய்தி ஏது என்னில் அல்லா – சீறா:4695/1
வந்த ஆயத்தின் செய்தி வகை இவை என்ன வள்ளல் – சீறா:4715/1
சூடினர் நடந்த செய்தி சொல்லினர் மகிழ்ந்து எழுந்தே – சீறா:4722/4
சிந்தை கூர் சில செய்தி கேட்டு உம்முழை புகுந்தேன் – சீறா:4844/3

மேல்


செய்திகள் (3)

சிந்தையின் உறும் செய்திகள் அனைத்தும் செப்பினரே – சீறா:345/4
உற்ற செய்திகள் அனைத்தையும் ஓர்ந்து உணர்ந்து உரவோர் – சீறா:1674/1
சிறுவரும் பதியில் புக்கி செய்திகள் அனைத்தும் தேர்ந்து – சீறா:2568/2

மேல்


செய்திட்டு (1)

புகை நிற குன்றி செம் கண் புறவு இனம் குடம்பை செய்திட்டு
அகடு உறை கருவிட்டு அன்பாய் அணி மணி சிறையால் போர்த்து – சீறா:2571/2,3

மேல்


செய்திட (5)

சேவை செய்திட சேர்குவர் காண் என்பார் – சீறா:1189/4
இருள் அற நும் விரும்பு ஏவல் செய்திட
திரளொடும் வந்தனம் செகதலத்தினே – சீறா:1801/3,4
வரிசை செய்திட நாயகன் வளர்த்திட வளர்ந்த – சீறா:3747/4
கூறு செய்திட நின்றனர் ஆங்கு அது குறுகி – சீறா:4404/4
நன்மைகள் எவர்க்கும் நடத்திட வந்த நபி துஆ செய்திட முகிலும் – சீறா:4761/1

மேல்


செய்திடாது (1)

நன்றி சேர் கச்சு செய்திடாது இடர் சில நடத்தி – சீறா:4838/2

மேல்


செய்திடார் (1)

தொண்டு செய்திடார் எவர் என திமஸ்கு இறை சொன்னான் – சீறா:1852/4

மேல்


செய்திடு-மின் (1)

கோறல் செய்திடு-மின் என்றனர் அறு_கால் குளித்திடும் மிதித்தலில் பிதிர்ந்து – சீறா:5024/3

மேல்


செய்திடுக (2)

இடமுறும் அமரர் யாரும் சுசூது செய்திடுக என்றான் – சீறா:112/4
ஒன்று செய்திடுக என்று இவை ஓதினான் – சீறா:4505/4

மேல்


செய்திடும் (3)

செறுநர் செய்திடும் தீய அ கோட்டி கண்டு – சீறா:1404/1
அருவி என செய்திடும் கலிமா அடங்கா நதியின் பெருக்கு ஆக்கி – சீறா:1595/2
அலைவு செய்திடும் வேளையில் சுபைறும் ஆரிதுவும் – சீறா:2488/3

மேல்


செய்தியாக (1)

செல் உலவு கவிகை நிழல் வள்ளலுக்கு மணம் முடிக்கும் செய்தியாக
வல்லமை ஹாஷீம் குலத்துக்கு அனைவோரும் குறைஷிகளும் மகிழ்ச்சியாய் என் – சீறா:1092/2,3

மேல்


செய்தியால் (1)

செவியினில் பெரியோர் கூறும் செய்தியால் தேர்ந்து தேர்ந்த – சீறா:624/3

மேல்


செய்தியின் (1)

சிலை நுதல் ஆமினா இறந்த செய்தியின்
மலைவுறு வாசகம் கண்டு வாய் புலர்ந்து – சீறா:522/1,2

மேல்


செய்தியும் (6)

பாதை உற்றிடும் செய்தியும் இவர்க்கு இடர் பணித்தவர்-தமக்கு ஆன – சீறா:665/1
தம் மன கனவையும் சார்ந்த செய்தியும்
செம்மையின் உணர்ந்து உளத்து இருத்தி சிந்தையின் – சீறா:1305/2,3
பட்ட செய்தியும் புதுமையும் ஊரவர் பலர்க்கும் – சீறா:1540/3
தொனித்த செய்தியும் நிகழ்ந்ததும் தொகுத்து எடுத்துரைத்தான் – சீறா:1712/4
திறனுற கண்டு அவர் செப்பும் செய்தியும்
அறிக என்று எடுத்து அபித்தாலிபு ஓதினார் – சீறா:1826/3,4
பேசி நல் உணவும் ஈந்த செய்தியும் பிறக்க சொல்வார் – சீறா:2295/4

மேல்


செய்தியை (6)

செறிந்த வார் குழல் ஆமினா உரைத்த செய்தியை கேட்டு – சீறா:220/1
கனவின் செய்தியை அவரவர்க்கு உரைத்திடும் காலை – சீறா:846/1
சீபுல் பகுறு எனும் தலத்தின் செய்தியை
காவலர் முகம்மது அங்கு அறிந்து கல்வி சேர் – சீறா:3276/1,2
முகம்மது ஓத முரண் தெவ்வர் செய்தியை
சகுதுவுக்கு அவர் தோற்றுபு சாற்றினார் – சீறா:4653/3,4
அன்னவர் தாம் முகம்மதை பார்த்து ஐயா என் செய்தியை கேள் யான் ஆர் என்னில் – சீறா:4684/1
அவ்விடத்து உறுவா வந்த செய்தியை அறிந்து போற்றா – சீறா:4851/1

மேல்


செய்திருந்தது (1)

அருந்திடும் பசி வெறுத்து அறமை சங்கை செய்திருந்தது
மானும் இ எல்லை உட்பட – சீறா:2974/2,3

மேல்


செய்திருந்து (1)

மேலவர் என செய்திருந்து அவர் மதலை வேந்தர் ஐபறு-வயின் புரந்து – சீறா:145/2

மேல்


செய்திருந்தேன் (1)

இல்லிடத்தில் வர முதல் நாள் கிடையாத பெரும் தவம் செய்திருந்தேன் என்றான் – சீறா:1092/4

மேல்


செய்தீர் (3)

இடம் உற இருத்தல் செய்தீர் ஏது காரணமோ எங்களுடன் – சீறா:412/3
அமரருக்கு அவலம் செய்தீர் அரு மறை வசனம் தீய்த்தீர் – சீறா:1352/1
நுமர்களுக்கு இடுக்கண் செய்தீர் நோற்ற நோன்பு-அதனை மாய்த்தீர் – சீறா:1352/2

மேல்


செய்தீரால் (1)

உறுதி என மனத்து இருத்தி எனக்கு இரங்கி புடவி விடற்கு உரை செய்தீரால்
மறுமொழி இல் என அகல்வேன் இனம் தேடி வருபவர்க்கு மறைத்து கூறி – சீறா:2672/1,2

மேல்


செய்தீரில் (1)

ஒருவன் என உரைத்தீர் இ நிறத்தன் இவண் உளன் என கண்ணுற செய்தீரில்
திரு வணக்கம் என தொடுத்தீர் முகம் கை கால்-தனை தோய்த்து ஓர் திசையை நோக்கி – சீறா:1647/1,2

மேல்


செய்தீரெனில் (1)

சிந்தை வேறு செய்தீரெனில் நீள் பகை – சீறா:1394/3

மேல்


செய்து (72)

தக்க கூலியும் செய்து உண அறிகிலான் சரி போல் – சீறா:18/3
மலை எனும் அரசன் புயங்களை தழுவி மகிழ்ச்சி செய்து அவனுழை சிறந்த – சீறா:29/1
குலம் தரு தெய்வ வணக்கமும் செய்து குழுவுடன் உழுநர்கள் கூண்டு – சீறா:46/2
திருந்திய வரியை கொடுங்கையில் கிடத்தி திரை செய்து சும்மையில் சேர்த்து – சீறா:58/1
காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு – சீறா:144/3
வெண் நிலா விரிக்கும் ஒருதனி குடை கீழ் வேந்து செய்து அருள்புரி அதுனான் – சீறா:155/1
இடம் கொள் அந்தர நேர் சிரசினை உயர்த்தி எழில்பெற சுசூது செய்து இணை தாள் – சீறா:252/2
தூ நறை கமழ ஒளி திகழ்தரவே சுசூது செய்து எழுந்தன அன்றே – சீறா:270/4
பரவியே சிதற கண்டதும் ககுபா பண்புற சுசூது செய்து இயல்பா – சீறா:272/2
இடு பயிர் செய்து காத்திருந்து கள்வரால் – சீறா:302/2
முறுவல் செய்து உரையாது ஒன்று மொழிந்திலராகி செவ்வி – சீறா:416/3
தலைவ நீ வருக என்ன தாழ்ச்சி செய்து எழுந்து போந்தான் – சீறா:630/4
உரை செய்து பெருக்கெடுத்து ஓங்கும் மால் நதி – சீறா:744/3
தலம் புகழ் ஈசா கூற தாழ்ச்சி செய்து அடியேன் எந்த – சீறா:829/3
உரை வழி அவை செய்து உபாயமாகிய – சீறா:909/1
நீல மா மணியில் செய்து நிரை கதிர் எறித்த வீதி – சீறா:924/3
கம்பிதம் செய்து கருத்தினுள் மகிழ்ந்து காரண புதுமைகள் அனைத்தும் – சீறா:991/3
அதிகமாய் செய்து உயர்த்தினர் அழகொடும் இலங்க – சீறா:1222/4
உன்னதம் பெற இடம்பெற செய்து உயர்த்தினரே – சீறா:1225/4
வந்தனை செய்து தீன் வழியில் ஆயினார் – சீறா:1311/4
நினைத்து உலு செய்து நீங்கா நெறி முறை வணக்கம் செய்தார் – சீறா:1348/4
இழிவு செய்து ஒரு குலம் பிறந்து ஒரு குலம் எடுத்து – சீறா:1375/1
உரைதர செய்து உவரி வரை நிலைமாற செய்பவன் இ உத்துபா-தன் – சீறா:1660/3
வரிசை செய்து இவண் இருத்தலே கடன் என வகுத்தான் – சீறா:2036/4
அதி வித பல வரிசை செய்து அபசு அரசிருந்தார் – சீறா:2040/4
பயிர் வளர்ந்து ஏற செய்து பரிவுடன் இருக்கும் நாளில் – சீறா:2052/4
திறனொடும் சேகரம் செய்து வம் என – சீறா:2152/2
தீவினைக்கு உரித்தாய் வரும் தொழில் அனைத்தும் செய்து அரசிருக்கும் அ நாளில் – சீறா:2309/1
ஒலுக் கவின செய்து குதா-தனை வணங்கி ஏத்தி – சீறா:2358/2
விரைவின் குற்றேவல் செய்து இருப்ப வேண்டும் என்று – சீறா:2428/3
முதிய சத்தியம் செய்து அவன் தீன் நிலை முயன்று – சீறா:2474/2
அடிமையின் தொழில் செய்து அங்ஙன் இருந்தனன் அருக்கன் ஓடி – சீறா:2844/1
சிந்தையில் பொருந்தி யான் தரும் அமுது செய்து வந்து ஏகு-மின் என்ன – சீறா:2863/2
திங்கள் வந்து இறைஞ்சி போற்றி செய்து எதிர் பேச பேசும் – சீறா:3041/1
உதித்து எழும் முகம்மது என்னும் திங்களில் உதயம் செய்து
பதித்தலத்து உவக்கும் மாதர் பவ கடல் திமிரம் ஓட்டும் – சீறா:3044/2,3
தெள்ளிய மதியின் கதிரினை நூற்று செய்து எனும் துகில் இடை சேர்த்தி – சீறா:3154/2
துன்னிய களப சேற்றால் தடவி மெய் துலங்க செய்து
கன்னியர் சூழ்ந்து வாழ்த்தி கண்ணெச்சில் கழித்திட்டாரால் – சீறா:3217/3,4
வானவர் மகளிர் எல்லா மணவினை கோலம் செய்து
தானவன் பெயரின் வண்ண பயித்தொடும் சலவாத்து ஓதி – சீறா:3226/1,2
திருமண மனைக்கும் பாவாடை செய்து என – சீறா:3255/2
சிறையினில் நடத்துதல் செய்து வானவர்க்கு – சீறா:3257/2
ஈர் அடியினும் சஜதா செய்து ஏத்தி இ – சீறா:3332/2
தறை சிரம் பட சஜதா செய்து ஏத்துவது – சீறா:3333/2
கொற்ற வெண் கவிகை நீழல் உலகு எலாம் குளிர செய்து
வெற்றி கொண்டு இசுலாம் ஓங்க விறல் நபி இருக்கும் நாளில் – சீறா:3665/1,2
கோல் வளையாது செய்து குவலயம் முழுதும் காத்த – சீறா:3674/3
புலி எனும் காரிதா-தன் புதல்வரை தலைமை செய்து
நலிவு அற மக்க நாட்டார் வரும் வழி நாப்பண் வைகி – சீறா:3681/2,3
காரிதா தவத்தின் வந்த கண்மணி செய்து என்று ஓதும் – சீறா:3682/1
அரிது அரிது அம்ம பூழ்தி என செய்து அவண் நின்றார் – சீறா:3916/4
விண்ணும் கண்டார் எண்ணார் எண்ண மிகு போர் செய்து
உண்ணும் கைவாள் கண்டார் தேகத்து ஒளிர்கின்ற – சீறா:3925/1,2
இன்னன பேசி தீனருக்கு இடுக்கண் செய்து அவண் இருந்தனன் இதனை – சீறா:4085/1
நல் துறை சுசூதும் செய்து நாயகர் இருப்பின் மேவ – சீறா:4201/4
ஆங்கு இவர் எழுந்து இரண்டாம் றக்அத்தை அடுத்து செய்து
பாங்கினோடு இருப்பின் மேவி தொடர்ந்திட பரிவின் வள்ளல் – சீறா:4202/1,2
வீடல் செய்து இவண் மீள்குவன் யான் என்றே – சீறா:4220/4
துஞ்சா வகை தயமும் செய்து தொழ மேலவன் விதியின் – சீறா:4333/2
தரும் மந்திர நெறியின்படி தயமும் செய்து தொழுதார் – சீறா:4334/4
தயமும் செய்து தொழ காண்டது தரை மாதர்கள் திலதம் – சீறா:4335/3
தரையிடை வணக்கம் செய்து நெற்றியும் தழும்பு கொண்ட – சீறா:4631/3
தோத்திரம் செய்து வள்ளல் துணை அடிக்கு அருகில் வைத்தார் – சீறா:4711/4
கைவண்ணம் காட்டி சோகை காத்து அருள் செய்து பாரில் – சீறா:4728/3
செய்யும் ஊழியங்கள் ஓவாது ஆண்டு நாற்பதும் செய்து எய்த்து – சீறா:4733/2
திண் திறல் செய்து யானே திரிந்தனன் திரிந்தது எல்லாம் – சீறா:4736/2
ஆரண மறை சேர் சகுபிகள் பரவ அரசு செய்து இருக்கும் அ நாளில் – சீறா:4762/2
ஒல்லையில் சென்று உலு செய்து மா மறை – சீறா:4764/3
சிந்தை ஆர மகிழ்ந்து உலு செய்து இறை – சீறா:4766/2
சேவை செய்து விரைந்து சென்று அ நகர் – சீறா:4802/3
இருக்கின்ற நாளில் அன்னோர் உயிரினுக்கு இறுதி செய்து
திரு கிளர் நிதியும் வவ்வி நீ இவண் சேர்ந்து தீனர் – சீறா:4860/1,2
காய்ந்திடாது உமுறா செய்து போம் என கழறல் நன்றே – சீறா:4870/4
பரிவொடு கவுல் தாம் ஈந்தபடி உமுறா செய்து ஏக – சீறா:4881/2
தலை முடி இறக்கி நீங்கள் சகலர் இ ஒழுங்கு செய்து
மலைவு அற இருப்பிர் என்றார் அனைவரும் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4887/1,2
கலை பயில் இறசூல் சொன்ன கட்டளைப்படியே செய்து
குல வரை அனைய திண் தோள் குரிசிலை புகழ்ந்து நின்றார் – சீறா:4887/3,4
விண்ணவர்க்கு அரசர் நாளும் விரும்பி அர்ச்சனை செய்து ஏத்த – சீறா:4912/1
ஊன்றிய சலிலத்தின் உலுவும் செய்து பின் – சீறா:4983/2
கொல் உலை வேலினால் கோறல் செய்து யான் – சீறா:4994/3

மேல்


செய்துகோடல் (1)

சீலம் அற்ற பகை ஒருவருக்கொருவர் செய்துகோடல் பழுது என்னவும் – சீறா:1425/2

மேல்


செய்துநின்றார் (1)

போதர செய்துநின்றார் பொருவு இலா வண்ணத்து அன்றே – சீறா:2782/4

மேல்


செய்துவைத்தனரால் (1)

தரு கை மன்னவர் குறைஷிகள் செய்துவைத்தனரால் – சீறா:1228/4

மேல்


செய்துவைத்தனரே (1)

மறைபடாது ஒளி பெருக்கிட செய்துவைத்தனரே – சீறா:1226/4

மேல்


செய்துவைத்திருக்கும் (1)

மணமுறும்படி செய்துவைத்திருக்கும் அ நாளில் – சீறா:1229/4

மேல்


செய்துறும் (1)

வெற்றி செய்துறும் வீரர் பத்து அலால் – சீறா:3972/2

மேல்


செய்தே (2)

தானும் நல் ஹறம்-அதை சங்கை செய்தே – சீறா:2973/4
தேயத்தோர் புகழ ஒட்டை அறுத்து நல் குறுபான் செய்தே – சீறா:4886/4

மேல்


செய்தேன் (6)

மன்னை விண்ணப்பம் செய்தேன் முகம்மதை விளித்து நோக்கும் – சீறா:629/3
பெருகு தீன் முகம்மதே நும் பெயரினை போற்றல் செய்தேன்
உரு அமைந்து இளம் சூல் முற்றி உதரமும் வளர்ந்தது அன்றே – சீறா:2070/3,4
தெரிவராது இகழ்ந்து பவம் பழி தொடர செய் வழி முறைமையில் செய்தேன்
பெருகிய வலியும் சீர்த்தியும் உடையோய் பின் வரும் துன்பம் ஒன்று அறியேன் – சீறா:2308/3,4
மறு அற கபூல் செய்தேன் என்று இருந்ததை வாசித்தாரால் – சீறா:3099/4
பாங்கொடு வரிசை இப்படி செய்தேன் என்றார் – சீறா:4175/4
கொடுமையுளன் தருமம் அற்ற சிந்தையினன் யாவருக்கும் குறைகள் செய்தேன்
புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத – சீறா:4535/2,3

மேல்


செய்தொழில் (4)

புவியில் பூதங்கள் அலகைகள் செய்தொழில் பொருளோ – சீறா:452/3
திரு நகர் ஷாமில் சென்று செய்தொழில் முடித்து வல்லே – சீறா:602/3
புதியனை வணங்கி செய்யும் செய்தொழில் பொருந்த கேட்டு – சீறா:2119/3
தெறு கொலை விளைத்து முன்னம் செய்தொழில் தவிழ்த்தேன் நீயும் – சீறா:2120/2

மேல்


செய்தோம் (1)

பொருந்திட இனைய செய்தோம் உலகினில் புகழ் ஈது அன்றி – சீறா:4366/3

மேல்


செய்தோர் (2)

சம்மதித்திட பார் எல்லாம் தழைக்கவே விளக்கம் செய்தோர்
இம்மையும் மறுமையும் பேறு இலங்கிய சதக்கத்துல்லா – சீறா:17/2,3
சிரம் தரை தீண்ட தீனோர் செய் முறை வணக்கம் செய்தோர்
மரம் தரும் நீழல் வைகும் மாந்தர்கள் தெரியா வண்ணம் – சீறா:2359/2,3

மேல்


செய்தோர்-வயின் (1)

வியன் உறு மக்க மூதூர் வேறுபட்டு ஒழிய செய்தோர்-வயின்
உறைந்து இவணின் வந்து வழிகெட மதீனத்தார்க்கு – சீறா:2371/1,2

மேல்


செய்பவர் (1)

சிறுமை செய்பவர் நாண் உற கொடிய வெம் தீமை – சீறா:4274/1

மேல்


செய்பவரிடத்தினும் (1)

செய்பவரிடத்தினும் சேர்ந்தது இல்லையால் – சீறா:1824/4

மேல்


செய்பவன் (1)

உரைதர செய்து உவரி வரை நிலைமாற செய்பவன் இ உத்துபா-தன் – சீறா:1660/3

மேல்


செய்ய (43)

தீது உறும் கரும் கண் செய்ய வாய் வெண் பல் சிற்றிடை கடைசியர் வாரி – சீறா:49/2
வரு பொருள் ஆதி பாரில் முகம்மதை விளக்கம் செய்ய
பரிவுறு மனு ஆதத்தை படைக்க மண் எடுத்து வா என்று – சீறா:100/2,3
செய்ய தாமரை மீது அனம் சிறந்து எழுந்ததுவே – சீறா:869/4
செய்ய கண் குளிர கண்ட செழும் முகில் கரிய கூந்தல் – சீறா:1051/3
தெரிதர கேண்-மின் என்ன செய்ய வாய் திறந்து சொல்வார் – சீறா:1728/4
செய்ய வாய் ஒளி வெண் மூரல் சிறு நுதல் பெரிய கண்ணால் – சீறா:1750/1
செப்ப அரும் சலாம் என செய்ய வாய் திறந்து – சீறா:1800/3
மா தவம் பெற்று நின் போல் முகம்மது நபி-தம் செய்ய
பாத பங்கயத்தை கண்டு பரிவுடன் ஈமான் கொண்டு – சீறா:2112/1,2
வானகத்து அமரர் செய்ய மலர் அடி பரவி ஏத்த – சீறா:2278/1
வெம் குபிர் கடிந்து பீசபீல் செய்ய மேலவன் விதித்தனன் என்ன – சீறா:2529/2
தானவ அரசு செய்ய தவம் முயன்று அழகு பெற்ற – சீறா:2779/2
சூதரும் உடன்று செய்யா துன்பமே செய்ய சொல்-மின் – சீறா:2825/3
வீறு உயர் சிறப்பு செய்ய முறையனை விளி-மின் என்றார் – சீறா:3106/4
செய்ய மென் விரலிடை நான்கில் சேண் அதி – சீறா:3291/3
செய்ய வெம் கதை எடுத்து அடித்தலும் பட சிதறி – சீறா:3521/3
செய்ய வேலினும் வலியதோ என களி சிறந்தான் – சீறா:3893/4
வெய்ய கோல் நீக்கி நாளும் செய்ய கோல் விளைத்து நின்றோய் – சீறா:3928/4
பேயினுக்கு உணவு காட்டி உயிர் உண்டு பிறங்கும் செய்ய
ஆயுதம் கையில் காட்டி அடிக்கடி வெகுளி என்னும் – சீறா:3952/1,2
சித்திரம் திகழ் செய்ய மோலியும் – சீறா:3967/1
செய்ய நோக்கமும் ஈது என தெரிந்தில திரண்ட – சீறா:3999/3
செய்ய நல் தூதரில் திறமை பூண்டவர் – சீறா:4052/3
காய் மனத்துடனும் புன்மையே செய்ய கருதும் என்பவை விளக்கினனால் – சீறா:4075/4
செய்ய தீனவர்-தம் மதத்தொடு வலியும் தேய்த்து எறிகுவன் என எழுந்தான் – சீறா:4076/4
செய்ய மாண்பு அமைந்த திறன் மிகு துணைவர் சேறலுக்கு ஒருவரும் இலையால் – சீறா:4112/3
செய்ய நன் மாற்றம் உரைத்தவை தடுத்தாய் தீங்குறும் என்பதும் தெளியாது – சீறா:4120/3
செய்ய மாந்தர்கள் ஈது என்-கொல் காண் என தியங்கி – சீறா:4407/4
செய்ய வாயும் அங்கு ஓய்ந்தனர் தின்பவர் திரிந்த – சீறா:4424/2
சித்திர கொலை செய்ய துணிந்தனர் – சீறா:4500/4
செய்ய வேண்டும் இங்கு இருப்பது பழுது இனி திறத்தீர் – சீறா:4609/2
மரு மணம் கமழ்ந்து அறாது மது மழை பொழியும் செய்ய
திரு எழில் கமல போதில் திகழ் சிறை அனமே மின்னே – சீறா:4689/1,2
வாரமாய் வதுவை செய்ய மகிழ்ந்து உளம் வியந்தார் என்றார் – சீறா:4691/4
திருமணம் புரிதற்கு உள்ள சிறப்பு எலாம் மகிழ்ந்து செய்ய – சீறா:4696/4
மலக்கம் இல் கூறுலீன்கள் வந்து நின்று ஏவல் செய்ய – சீறா:4697/4
கந்தர குடையும் செய்ய கமல வாள் முகமும் மிக்க – சீறா:4700/1
நளிர் புனல் பரந்து தலைக்கடை கடந்து நலம் தரு மனை புறம் செய்ய
குளிருடன் வாடை காலும் வந்து அடிப்ப கொழுந்துவிட்டு எரி கனல் தழுவி – சீறா:4757/1,2
செய்ய வேண்டும் என மொழி செப்பினான் – சீறா:4777/4
சூழுடன் விரதம் செய்ய துன்பு உறு கிழவன் எந்தநாளினும் – சீறா:4796/2
ஓது கச்சு உமுறா செய்ய உன்னியே – சீறா:4800/3
விந்தையாய் குறுபான் செய்ய ஒட்டகம் மேவலாலே – சீறா:4869/2
பந்தமாய் உமுறா செய்ய பரிந்ததேயலது வேறு – சீறா:4869/3
விற்பனமாக செய்ய வேண்டு காரியங்கட்கு எல்லாம் – சீறா:4875/3
உம்மை யாம் செறுத்திடாமல் உவந்து கச்சு உமுறா செய்ய
வெம்மை இலாது விட்டுவிடல் என எழுதும் என்றான் – சீறா:4882/3,4
காயத்தில் நானம் வீசும் கபீபு கச்சு உமுறா செய்ய
நீயத்து நினைந்த தன்மை தடை அற நீங்க வேண்டி – சீறா:4886/2,3

மேல்


செய்யர் (1)

செய்யர் இன்றெனில் இன்று என யாவும் தீய்வுறுமால் – சீறா:4276/4

மேல்


செய்யலன்றி (1)

தேற்றுறு முதியோர் முன் செய் செயலினை செய்யலன்றி
வேற்று அழல் ஊழல் புக்க தொழிலினை விருப்பமுற்றீர் – சீறா:1350/3,4

மேல்


செய்யலாகும் (1)

என் இனி செய்யலாகும் இசையினை அவித்து கொண்டாம் – சீறா:4380/4

மேல்


செய்யலாமோ (1)

அருளினுக்கு எதிர் உதவி நம்மால் செய்யலாமோ – சீறா:4273/4

மேல்


செய்யலாய் (1)

மருவு சுன்னத்தும் செய்யலாய் துடக்கின் வரும் குறி ஒன்றும் இல்லாதாய் – சீறா:253/2

மேல்


செய்யலுற்றார் (1)

தவனமும் தீர்ந்திடாமல் தறுகண்மை செய்யலுற்றார் – சீறா:4734/4

மேல்


செய்யவள் (1)

செய்யவள் இருப்பது என எழில் சிறந்து செழும் களை கதிர்கள் கான்று ஒழுக – சீறா:1963/2

மேல்


செய்யவும் (4)

பூதலத்து உறைந்த படைப்பு எவையவையும் போற்றுதல் செய்யவும் வேண்டும் – சீறா:264/2
செய்யவும் நினக்கு தகுவதோ என்ன தெளிவுடன் உரைத்துநின்றதுவே – சீறா:2884/4
செல்லவும் தீன் நெறி விசயம் செய்யவும்
நல்லவை நமக்கு இவை அன்றி நாட்டம் ஒன்று – சீறா:3000/2,3
திருந்திட வேறு நம்மால் செய்யவும் வேணுமோ-தான் – சீறா:4366/4

மேல்


செய்யா (5)

திரு நெறி விடுத்தீர் செய்யா தீவினை விளைத்தீர் வீணில் – சீறா:1351/2
படி அடி பரப்ப செய்யா முகம்மதும் பரிவு கூர – சீறா:2584/1
பண்டை நல் நெறியை மாறி நின்ற பாவிகளை செய்யா
தண்டனைப்படுத்தல் யார்க்கும் தகைமை என்று இதயத்து எண்ணி – சீறா:2817/1,2
சூதரும் உடன்று செய்யா துன்பமே செய்ய சொல்-மின் – சீறா:2825/3
பின்தொடராது கொடுமையும் செய்யா பேதையர் மனம் குழைந்து இரங்கும் – சீறா:4098/3

மேல்


செய்யாது (1)

மன்னு கிளையில் பகை வர தவிர்தல் செய்யாது
அன்னவர் துணிந்தவை துணிந்தனை அறத்தோர் – சீறா:1769/2,3

மேல்


செய்யாமல் (1)

வானவர் செய்யும் அந்த வணக்கத்தின் முறை செய்யாமல்
போனதனால் அஜாசீல் பொறை நிறை அறிவு போக்கி – சீறா:114/1,2

மேல்


செய்யின் (1)

சீலம் அறியாத சிறியோர்கள் பிழை செய்யின்
மேலவர்கள் கண்டு அவை விலக்கல் கடன் அல்லால் – சீறா:1770/1,2

மேல்


செய்யினில் (1)

செய்யினில் பதிப்ப துளி கரும் சேறு தெறித்திடும் செழு முக செவ்வி – சீறா:50/2

மேல்


செய்யும் (23)

உரம் உறு தீன் பார் எல்லாம் ஒளிரவே விளக்கம் செய்யும்
துரம் உறும் அவுலியாவாய் தோன்றினபேர்க்கு மேலாம் – சீறா:16/1,2
வானவர் செய்யும் அந்த வணக்கத்தின் முறை செய்யாமல் – சீறா:114/1
ஏவல் என்று உரைத்த மாற்றம் இடையறாது ஒழுகி செய்யும்
காவலன் அபித்தாலீபு கடைத்தலை கடந்து சென்று – சீறா:631/1,2
பணி மறாது ஒழுகி செய்யும் பாலகன் மைசறாவை – சீறா:1067/3
தீது இகல் அற்றவன் சினந்து செய்யும் அ – சீறா:1627/1
இரவினை பகலை செய்யும் எழில் மணி தவிசின் மீதில் – சீறா:1758/3
புதியனை வணங்கி செய்யும் செய்தொழில் பொருந்த கேட்டு – சீறா:2119/3
விரிந்த தீன் விளக்கம் செய்யும் வேதியர் இறசூலுல்லா – சீறா:2572/3
நெடியவன் தூதர் செய்யும் நித்திரைக்கு இடர் இல்லாமல் – சீறா:2591/2
பேதமை அகற்றி புந்தி பெருக்கு எடுத்து ஒழுகல் செய்யும்
வேத வாசகம் புராண காவிய விதிகள் யாவும் – சீறா:2782/1,2
தீவத்தும் புகழ்தர வணக்கம் செய்யும் நாள் – சீறா:2954/2
புவியினும் உவந்தோர் செய்யும் பிழை பொறுத்திடுவதாக – சீறா:3092/2
மகிழ்வுற பரித்தல் செய்யும் வாசி மேல் இருத்தல் நம்மால் – சீறா:3190/3
இடம் பெற இருத்தி செய்யும் வரிசைகள் அனைத்தும் ஈந்து – சீறா:3728/2
வேலும் மழுவும் சூலமும் ஓட்டி விறல் செய்யும்
கோலும் வாளும் குந்தமும் கொண்டு ஓச்சினர் அம்ம – சீறா:3921/1,2
குறித்திடா கீழ்மையர் செய்யும் குற்றமே – சீறா:4069/3
பாரிடத்து உறும் பழி செய்யும் பாதக – சீறா:4070/3
வன் திறல் தீனோர் செய்யும் வணக்கமே நோக்கி நின்றார் – சீறா:4197/4
தீ எனும் மதத்தில் செய்யும் செய்கையோ என திகைத்தார் – சீறா:4204/4
அல்லொடு பகலும் மாறாது அடிக்கடி பூசை செய்யும்
வில் உமிழ் சிலையும் போக்கி வேலொடு வாளும் வீழ்த்தி – சீறா:4365/1,2
செய்யும் காரியம் ஈது அன்றியே செலும் – சீறா:4656/1
வாது செய்யும் பனீகுறைலா நகர் – சீறா:4658/2
செய்யும் ஊழியங்கள் ஓவாது ஆண்டு நாற்பதும் செய்து எய்த்து – சீறா:4733/2

மேல்


செய்யுளில் (1)

தெரிதரு மறைகள் மூன்றினும் பெரியோர் செய்யுளில் கணித நூலிடத்தும் – சீறா:2897/1

மேல்


செய்யுளின் (1)

தேடினன் கண்ணில் காணா செய்யுளின் விருப்பத்து அன்றே – சீறா:2784/4

மேல்


செய்யுளும் (1)

ஞானமும் மறையும் தேர்ந்தோர் செய்யுளும் நாட்டிற்று உண்டோ – சீறா:2095/3

மேல்


செய்வகை (1)

தாழ்ந்த செய்கையன் செய்வகை சாற்றினார் – சீறா:4234/4

மேல்


செய்வதற்கு (1)

அறிவுற முலைகொடுத்து ஆக்கம் செய்வதற்கு
உறுவதோ நும் மனம் என்ன ஓதினார் – சீறா:324/3,4

மேல்


செய்வது (6)

பொறுத்து செய்வது கருமம் என்று அனைவரும் புகன்றார் – சீறா:1376/4
புந்தியில் தெரிந்து செய்வது தவிர்வது எனும் வினை பிறந்திட பொருந்தி – சீறா:2514/2
திருவுளப்படியதன்றி செய்வது இன்று என்ன செவ்வி – சீறா:3056/3
செய்வது ஈது என வீழ்த்தி வன் சிரத்தினை திருகி – சீறா:3504/3
செய்வது ஏது என நின்றனர் திகைத்தனர் சிரித்தார் – சீறா:3981/3
தீமையே நினைந்தான் செய்வது துணிந்தான் தீனரை கோறல் மேல் கொண்டான் – சீறா:4075/2

மேல்


செய்வதும் (1)

திரு மகவு அகலாது அகடு உற மந்தி சிரகம்பம் செய்வதும் கண்டார் – சீறா:5008/4

மேல்


செய்வன் (1)

நிரம்ப நெட்டுயிர்ப்பு செய்வன் நிலைதளர்ந்திடுவன் வாசி – சீறா:943/2

மேல்


செய்வன (1)

செய்வன திகாந்த மட்டும் செல்வன திறத்த எண்ணில் – சீறா:3370/3

மேல்


செய்வாம் (1)

போதரவுடனே போற்றி புந்தியின் மகிழ்ச்சி செய்வாம் – சீறா:7/4

மேல்


செய்வாய் (1)

உறையும் மலர் கரத்துடனே பீசபீல் மவுத்தாக்க உதவி செய்வாய் – சீறா:4526/4

மேல்


செய்வார் (2)

பொன் நனி வாங்கி தேச வாணிபம் பொருந்த செய்வார் – சீறா:615/4
போதினில் அமளி செய்வார் பூ தொடுத்து அணிந்துகொள்வார் – சீறா:805/3

மேல்


செய்வித்தாரால் (1)

மண் படர் உலகின் இல்லா வளம் பல செய்வித்தாரால் – சீறா:1744/4

மேல்


செய்வித்து (1)

செஞ்ச ஊழியம் செய்வித்து அவர் பொருள் – சீறா:4655/3

மேல்


செய்விரால் (1)

செறுத்து இவர்-தம்மை தண்டம் செய்விரால் ஒழியும் என்பார் – சீறா:1346/4

மேல்


செய்வீர் (2)

இடத்தினில் குலை பொருந்திட செய்வீர் என – சீறா:2137/3
உன் உளத்து இசைந்து அருள் உரை செய்வீர் என – சீறா:3334/3

மேல்


செய்வீரால் (2)

தொடுத்து உரைத்திடுவன் கேட்டு மகிழ்ச்சியில் துஆ செய்வீரால்
அடுத்து இருந்தவர்க்கும் தூரத்தவர்க்கும் கண்டு அறிய வல்லே – சீறா:1731/2,3
துடக்குற கேட்பன் கேட்கும் உரைப்படி துஆ செய்வீரால்
கடல் படு புவிக்குள் காணா காரணம் தோன்றும் மாதோ – சீறா:1732/3,4

மேல்


செய்வேன் (1)

சிரம் மிசை இருத்தி வாழ்த்தி செந்தமிழ் பனுவல் செய்வேன் – சீறா:16/4

மேல்


செய்வோம் (7)

தந்தையே இதற்கு என் செய்வோம் என தடுமாறி – சீறா:189/2
ஏது இனி செய்வோம் என்ன இடைந்து நெஞ்சு உடைந்து நின்றான் – சீறா:944/4
தினம்-தொறும் பவனி காண செய் தவம் செய்வோம் என்பார் – சீறா:1156/4
உலையில் இடு மெழுகு ஆகி என் செய்வோம் இதற்கு என நின்று உருகினானால் – சீறா:2668/4
என் இனி செய்வோம் என்பார் இடைந்திடைந்து ஏங்கி நிற்பார் – சீறா:3719/1
ஏங்கினன் என் செய்வோம் என்ன எண்ணியே – சீறா:4062/4
இடர் உழந்து உருகி அஞ்சி என் செய்வோம் என்ன நின்றார் – சீறா:4720/4

மேல்


செய (5)

செய மலர் இடைவிடாது சிரம் மிசை சொரிய மாதோ – சீறா:1054/4
முகம்மது-தமக்கு இடர் செய திமஸ்கு மன்னவனும் – சீறா:1843/1
கவலுதற்கு அரிய கொலை செய நினைத்து காபிர்கள் வளைந்து அவண் இருப்ப – சீறா:2538/2
செறுத்தும் தீவினை செய துணிந்தவர்களேயன்றி – சீறா:2918/3
அரிய கச்சு முறா செய வந்தனம் அடுத்தே – சீறா:4839/4

மேல்


செயம் (1)

செயம் உறு தீனவர் மகிழ தீமையோன் – சீறா:4558/2

மேல்


செயம்-அது (1)

தீனவர் எவர்க்கும் அன்பாய் கொடுத்தனம் செயம்-அது என்றே – சீறா:4910/4

மேல்


செயமலால் (1)

தெள்ளிய மதியோய் யான் சொலும் வார்த்தை செயமலால் தீது என போகாது – சீறா:4102/1

மேல்


செயல் (12)

செவி ஆர மெய்ப்பொருளை அறிவார் மனத்தின் உறு செயல் கேடு அகற்றிவிடுவார் – சீறா:6/2
சித்தசன் கர வாள் பறித்து அதை வளைத்த செயல் என பிள்ளை வெண் பிறை வாள் – சீறா:57/3
வரு கனி கலிமா வாழ்த்து வானவர் செயல் பூமாரி – சீறா:1058/3
திறம் தழைத்தன விண்ணோர்கள் செயல் தழைத்தன திகாந்த – சீறா:1269/3
செயல் என நாட்குநாள் தேர்ந்து தம் மனம் – சீறா:1313/3
என் இவர்க்கு உறும் செயல் யாது-கொல் என – சீறா:1610/2
வென்றி வெண் திரை கடல் முகட்டு எழ செயல் வேண்டும் – சீறா:1856/2
திருந்திலா மனத்தொடும் சினத்தொடும் செயல் அழிந்து – சீறா:2012/3
திரு மலர் பதம் காணவும் செயல் இலாது அழிந்து – சீறா:2617/2
செயல் அறு மருவலாரும் தீனவர் படையும் தாக்கி – சீறா:3343/1
செவ்விதின் நோக்கி நிற்கும் செயல் அறிந்து உவகை பூத்து – சீறா:4188/2
நிலைபெறு மனத்தவர் செயல் நிகழ்த்துவாம் – சீறா:4956/4

மேல்


செயலாகிய (1)

செயிர் தீர்தர வணக்கத்தது செயலாகிய பின்னர் – சீறா:4335/1

மேல்


செயலினுக்கு (1)

சிதைவு இலா மன திறல் வலி செயலினுக்கு ஏற்ற – சீறா:1673/1

மேல்


செயலினை (3)

தேற்றுறு முதியோர் முன் செய் செயலினை செய்யலன்றி – சீறா:1350/3
தீதுறும் கொடும் காபிர்கள் செயலினை சிதைப்ப – சீறா:1359/3
தீன் நிலை படுத்த வேண்டும் செயலினை கருத்துள் கொண்டார் – சீறா:3677/3

மேல்


செயலினையும் (1)

அனைத்தையும் விதித்தவன் செயலினையும் முற்று அறிந்து – சீறா:213/3

மேல்


செயலீர் (1)

சிந்தையில் தெளிவுற்று நோக்கிடும் மறை செயலீர்
இந்தவாறு இவன் தொழில் என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1374/3,4

மேல்


செயலுக்கு (1)

புகல் அரிய பிழை பொறுத்து அங்கு அவர் செயலுக்கு இயல்படுத்தல் புந்தி நேர் என்று – சீறா:2662/2

மேல்


செயலும் (3)

தெரிதரும் கண்ணில் காண செயலும் மற்று உண்டோ என்றார் – சீறா:2576/3
தொடுத்திடும் வினையமும் செயலும் சூழ்ச்சியும் – சீறா:2989/3
திருவும் குண நலனும் பெறு செயலும் பொறை நிறையும் – சீறா:4339/3

மேல்


செயலை (1)

தேற்றிலன் இனைய நாளும் இருந்தனன் செயலை ஓரான் – சீறா:4360/4

மேல்


செயலோ (2)

பெரியவன் செயலோ அன்றி நீர் நினைந்து பேசிய மாற்றமோ வரும் இ – சீறா:4470/3
திருவோ நீ செயலோ நீ உன் வடிவம் என்-கொல் என தெருள்வன் யானே – சீறா:4524/4

மேல்


செயவே (1)

செச்சை முங்கிய புய நபிக்கு உறு கொலை செயவே
அச்சம் இன்றி நீர் துணிந்தது என்று அறைந்தனன் அறிவால் – சீறா:578/3,4

மேல்


செயற்கையின் (1)

செயற்கையின் பணிகள் யாவும் தெருத்தலை-தோறும் சிந்தி – சீறா:1165/2

மேல்


செயித்து (1)

செயும் அமர் வலி கெட செயித்து வம் என – சீறா:3265/3

மேல்


செயிர் (15)

செயிர் அற மகன் வான் நோக்கி நின்றிடும் செய்தி கண்டார் – சீறா:429/4
செயிர் அறு முகம்மது எனும் சஞ்சீவியால் – சீறா:1032/3
செயிர் அறு கனவும் இங்கு செப்பிய மொழியும் ஓலை – சீறா:1050/1
செயிர் அற நாலாவதில் ஆண்பிள்ளை காசீம் என ஓர் செம்மல் ஈன்று – சீறா:1217/3
செயிர் அறு ஜிபுறயீல் தம் மெய் மயிர் சிலிர்ப்ப ஓங்கி – சீறா:1271/2
செயிர் அறும் தீன் நிலைக்கு உரிய செவ்விய – சீறா:1599/1
செயிர் அற தொழுதிருந்து இனத்தவருடன் சிறப்ப – சீறா:1886/3
செயிர் அறு மகவை தவறவிட்டு அலைந்து திரிந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/2
செயிர் அறு மறையின் தீம் சொல் செழும் மழை பொழிந்து தீனின் – சீறா:2052/3
செயிர் அறும் புகழ் பேரனை மடி மிசை சேர்த்தி – சீறா:4161/2
செயிர் தீர்தர வணக்கத்தது செயலாகிய பின்னர் – சீறா:4335/1
செயிர் அற்று எனை ஈன்றாள் பிரிவு என்னும் கொடும் தீயால் – சீறா:4346/1
செயிர் துறந்த திறத்தினர் திண் படை – சீறா:4490/1
செயிர் இல் தாளினை சிந்தித்து நோய் செயும் – சீறா:4779/3
செயிர் அற வளைத்து நாணினை எறிந்தார் திசை கரி செவி செவிடு எடுப்ப – சீறா:4929/4

மேல்


செயிருற (1)

செயிருற குவிய பானலம் விரிய திகழ்ந்தது அந்தரத்திடை செறிந்தே – சீறா:4989/4

மேல்


செயினபு (8)

தென் பயில் சகுசு பெற்ற செயினபு நாச்சியாரே – சீறா:4690/4
நல்ல கற்பு அலர்ந்த செல்வ செயினபு நாச்சியாரும் – சீறா:4692/2
செயினபு நங்கையார்க்கும் செம்மலே உமக்கும் நிக்காகு – சீறா:4698/1
தேனினும் இனிய இன் சொல் செயினபு மனையை நோக்கி – சீறா:4699/2
செம் தளிர் அடியும் பொற்பு ஆர் செயினபு நங்கை கண்டார் – சீறா:4700/4
மைந்த நீ செயினபு இல்லின் முகம்மது நபி முன் வைத்து – சீறா:4704/1
அனையது ஓர் செயினபு என்போர் அகம் நிறை நிறை பூண்டுற்றார் – சீறா:4712/4
போதுக செயினபு என்னும் பூம் கொடி மனது நாணி – சீறா:4714/2

மேல்


செயினபை (2)

செல்வியை எழில் செயினபை பொறை செழும் அமுதை – சீறா:3736/2
செருகு பூம் குழல் செயினபை திரு நபி மணந்த – சீறா:3737/1

மேல்


செயினும் (1)

விள்ள அரிய குறை செயினும் பொறுத்து அளிப்பது உமது மறை மேன்மை அன்றோ – சீறா:2661/3

மேல்


செயும் (15)

இறைவனும் ஆதம் செயும் தவுபாவுக்கு இசைந்து இனிதுற கபூல் ஆக்க – சீறா:133/2
குரிசில் நம் குலமகன் முகம்மது செயும் குறும்பை – சீறா:1378/1
மேலையோர் செயும் வணக்கங்கள் அனைத்தையும் வெறுப்பன் – சீறா:1692/2
கோது அற செயும் சடங்குகள் குறைவு அற முடித்தார் – சீறா:2206/4
செயும் அமர் வலி கெட செயித்து வம் என – சீறா:3265/3
தொழுகை நேர் இமாம் என செயும் தொழில் முறை சிறப்ப – சீறா:3362/2
முசுலிமானவர் செயும் தொழில் சடங்குகள் முடித்து – சீறா:3746/1
செரு நடு நின்று வெற்றி செயும் கை திறல் வல்லோர் – சீறா:3912/3
அதிசயம் எய்தினன் ஆதி முன் செயும்
விதியினை மதியினால் விலக்கல் ஆகுமோ – சீறா:4066/3,4
கோடின புருவம் நிமிர்ந்தன புயங்கள் வாவுற கொலை செயும் நெடும் போர் – சீறா:4451/1
மறையின் நன் முறையே செயும் மாண்பினோர் – சீறா:4663/2
பின்னம் அற செயும் சடங்கு முடிக்க நினைத்தார் அறத்தின் பெற்றியோரே – சீறா:4676/4
கரு முகில் அகல துஆ செயும் என்றார் கபீபு இறசூல் அவை செய்தார் – சீறா:4760/4
செயிர் இல் தாளினை சிந்தித்து நோய் செயும்
துயரமும் பயமும் துரந்து ஏகவே – சீறா:4779/3,4
ஓவற தொழுகை காலத்து உலு செயும் புனலை வேட்டு – சீறா:4865/3

மேல்


செயும்படி (1)

விரை செயும்படி புதுக்கிட துணிந்தனர் விரைவின் – சீறா:3116/4

மேல்


செயுமே (1)

திக்கு அடங்கலும் பரந்து தீன் நெறி முறை செயுமே – சீறா:2240/4

மேல்


செரு (10)

செரு விளைத்திடுதலே திறம் என்று ஓதினார் – சீறா:906/4
வனை கழல் செரு வாள் வள்ளல் மனத்து உறும் காமத்து அன்பும் – சீறா:3067/1
அச்சுவத்தொடும் முதன்முறை செரு விளையாட்டுக்கு – சீறா:3526/3
செரு அடல் மலி அன்சாரிகள்-தமக்கும் செவ்விய முஹாஜிரீன்களுக்கும் – சீறா:3605/3
செரு நடு நின்று வெற்றி செயும் கை திறல் வல்லோர் – சீறா:3912/3
தெருட்டு சிங்கம் அன்ன குதாதா செரு மீதின் – சீறா:3919/1
செரு மடிந்தன சிரம் மடிந்தன – சீறா:3962/1
தீ ஆறின செரு ஆறின சினம் ஆற வஞ்சினத்தின் – சீறா:4320/3
செரு தொழில் வீய நினைத்தது என்று உரைத்தார் தீனர்கள் நா அணை இருப்பார் – சீறா:4471/4
செரு விளைத்திட வந்திலம் மனம் மகிழ் சிறப்ப – சீறா:4839/3

மேல்


செருக்கினில் (1)

நலிதல் இல் வீர செருக்கினில் உமையா நடந்து எதிர்ந்து இறந்திடும் இடமும் – சீறா:3579/3

மேல்


செருக்கு (2)

செருக்கு அறுத்து அவர் உடல் சிதைத்து திக்கு எலாம் – சீறா:912/3
செருக்கு எனும் கடல் குடித்து நெய் கமழ்ந்து தீ தழல் கொண்டிருக்கும் – சீறா:3860/1

மேல்


செருக்கும் (8)

செந்நெலில் பெருக்கின் கனை குரல் சகடம் திசை-தொறும் மலிந்தன செருக்கும்
கன்னல் அம் கழனி புகுந்து அறுத்து அடைந்த களமர்கள் ஒலி குரல் செருக்கும் – சீறா:61/1,2
கன்னல் அம் கழனி புகுந்து அறுத்து அடைந்த களமர்கள் ஒலி குரல் செருக்கும்
துன்னு பூம் கமுக சிதறு செம் பழுக்காய் சுமப்பவர் கம்பலை செருக்கும் – சீறா:61/2,3
துன்னு பூம் கமுக சிதறு செம் பழுக்காய் சுமப்பவர் கம்பலை செருக்கும்
மன்னவன் வகுதை துரை அபுல் காசீம் வள மனை செருக்கும் ஒத்திருக்கும் – சீறா:61/3,4
மன்னவன் வகுதை துரை அபுல் காசீம் வள மனை செருக்கும் ஒத்திருக்கும் – சீறா:61/4
தெரிதர சிறந்து செல்வமும் செருக்கும் திகழ்தர வீற்றிருந்ததுவே – சீறா:78/4
பக்கலில் இருந்து செல்வமும் செருக்கும் பண்புற பெருக்கிட நிறைத்து – சீறா:154/2
சினவு வேல் கரத்தர் ஆரிது மகிழ்ந்து செல்வமும் செருக்கும் பெற்று இருந்தார் – சீறா:375/4
திங்கள் வாள்_நுதல் அளித்தியேல் செல்வமும் செருக்கும்
பொங்கும் மா நிதி தருகுவம் யாம் என புகன்றார் – சீறா:442/3,4

மேல்


செருக்கொடும் (2)

செருக்கொடும் திரிந்து உலவிய பரியினை திருப்பி – சீறா:3508/3
செருக்கொடும் புகுந்து வாரி வாயிலின் திறவுகோல் வைத்திருக்கும் – சீறா:3698/1

மேல்


செருக (2)

தோய்ந்திட துயின்றோர் சிலர் உடல் நிமிர்த்து சுடர் இணை கரு விழி செருக
மாய்ந்தவர் போல கிடந்தவர் சிலர் வெண் மணி இதழ் விரிப்ப ஐம்புலனும் – சீறா:2539/2,3
திரள்தரும் துவசம் வெளி அற செருக செம் மணி துகில் செய் ஆலவட்டம் – சீறா:3163/2

மேல்


செருகி (5)

தினகரன் உலவும் விண்ணினை தடவி திசைதிசை இடன் அற செருகி
தனி நிலை பெருகும் பிரளயம் எனலாய் சகத்தினில் பரந்த வல் இருளே – சீறா:1902/3,4
சிறு புழைக்குள் என் நெட்டு உடல் ஒடுங்கிட செருகி
புறப்படும் திசை அனைத்தையும் அடைத்தனர் புழுங்கி – சீறா:2616/1,2
தேன் அவாம் தொடை மடந்தையர் குழலினும் செருகி
நானம் ஆர் புய மாந்தர்கள் நாசியும் அமட்டி – சீறா:3141/1,2
எறிந்த மண் தாவி திசைதிசை செருகி இரு விசும்பு இடன் அற பரந்து – சீறா:3556/1
செருகி ஈரைந்து மைந்தர்கள் வகைவகை திரண்டு அங்கு – சீறா:4403/2

மேல்


செருகிட (1)

பிறையும் மங்குலும் உடுக்களும் செருகிட பிணங்கி – சீறா:3118/2

மேல்


செருகிய (2)

செருகிய கடத்தும் தேடி சேரலர் சிலம்பி நூலால் – சீறா:2573/3
செருகிய நீல கதிர் குடியிருந்த சென்னியில் சொரிந்தனர் அன்றே – சீறா:3153/4

மேல்


செருகின (1)

குவடு அடங்கலும் செருகின நிறைந்தன குழுமி – சீறா:1890/4

மேல்


செருகு (4)

செருகு பொன் மலர் கோயிலின் காவணத்தினில் நின்று – சீறா:462/2
செருகு மா மழை தாரையில் பிரளயம் சிதைப்ப – சீறா:1228/3
செருகு பூம் குழல் செயினபை திரு நபி மணந்த – சீறா:3737/1
செருகு வெம் சின சேனையை கூய் இவண் – சீறா:4801/3

மேல்


செருகும் (4)

விரை மலர் செருகும் கூந்தல் மென் கொடி அலிமா கேட்டு – சீறா:396/2
செருகும் வானகம் கீண்டிட வரும் ஜிபுரீலே – சீறா:2961/4
பனி மலர் செருகும் கூந்தல் பாவை-தம் எழிலும் சூட்ட – சீறா:3067/2
சில் மலர் செருகும் கூந்தல் சே_இழை ஒருத்தி என்-பால் – சீறா:3709/2

மேல்


செருத்தல் (1)

படர் மருப்பு எருமை குடம் புரை செருத்தல் பரு முலை கண் திறந்து ஒழுகி – சீறா:47/1

மேல்


செருமி (4)

சிகர பூதர மறைதர சொரிந்தன செருமி – சீறா:22/4
தென் நிலை பகுப்பு ஆகிய கால் எலாம் செருமி
அன்ன மென் சிறை பெடையொடும் குடம்பை விட்டு அகல – சீறா:35/2,3
சிறந்த மாதர் மை விழி மழை பொழிதர செருமி
அறம் கிடந்த நெஞ்சவரொடும் அழுது இரங்கினரால் – சீறா:2200/3,4
சேனையும் வாசியும் செருமி சூழ்தரு – சீறா:3016/1

மேல்


செருவில் (1)

தேடினார் சிலர் செருவில் நின்று முன் – சீறா:3964/3

மேல்


செருவினால் (1)

செருவினால் பொருது அடர்ந்து தீன் நெறி முறை மறையின் – சீறா:4914/1

மேல்


செல் (38)

செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு – சீறா:164/2
செல் உயர் கவிகை முகம்மது நபிக்கு தெரிதர சலாம் உரைத்தனவே – சீறா:356/4
செல் அலைந்திட பொழிதரு கரம் மிசை செழும் கதிர் வடி வேலும் – சீறா:662/2
சேந்து எரி பரந்த பாலையில் புகுந்து செல் நெறி சிறிதும் தோன்றாமல் – சீறா:688/1
தெருள் கொண்டு நடந்தனர் செல் வழியே – சீறா:704/4
செல் வழி அனைத்தும் நோக்கி சென்று மட்டறுத்து தேறி – சீறா:791/2
செல் நெறி வேத நல் நூல் தெளிந்து அறி இசுறா என்போன் – சீறா:807/2
செல் அலம்பிய கரதல முகம்மது தெளியா – சீறா:962/3
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய – சீறா:1010/3
செல் உலவு கவிகை நிழல் வள்ளலுக்கு மணம் முடிக்கும் செய்தியாக – சீறா:1092/2
பாரிடை பையப்பைய செல் என பரிவில் சொல்வார் – சீறா:1158/2
செல் உறழ் நபி திருநாமம் சீர்பெற – சீறா:1310/3
பெருக தரும் செல் இன குலங்கள் பிறங்கும் பிறங்கலிடத்து இருந்த – சீறா:1330/3
செல் உறை புரிசை வேலி திருநகர் சாரும் காலை – சீறா:1490/4
செல் உறழ் கர சுத்ஆன் என்று ஓதிய செவ்வி தோன்ற – சீறா:1491/1
செல் ஏர் கரத்தார் உமறு கத்தாப் செப்பி இசுலாம் நெறி தேக்கி – சீறா:1594/2
செல் இடும் குடை நபி செவ்வி காண்டலும் – சீறா:1602/1
மனை தட வளை செல் என்று உடும்பை வாழ்த்தினான் – சீறா:1635/3
கானகம் செல் நீ என்றார் கமல மென் பதத்தில் தாழ்ந்து – சீறா:2121/2
செல் அலம் கவிகையாரிடத்தில் சேர்ந்தனர் – சீறா:2415/4
செல் உலாம் கரத்து அளித்தலும் பொசித்தனர் சிறப்ப – சீறா:2642/4
இருள் அறு மனத்தராய் எதிர்ந்து செல் நெறி – சீறா:2720/3
செல் உலாம் கவிகை வள்ளல் சீத செம் முகத்தை நோக்கி – சீறா:2849/2
இனம்-தனில் செல் என்று இசைத்தலும் விரைவுடன் எழுந்தார் – சீறா:2946/4
செல் உறழ் கரட கைமா தெரு-தொறும் மலிய மாறா – சீறா:3203/2
செல் எனும் ஒல்லையின் விரைவில் சேண் இழிந்து – சீறா:3254/2
செல் அடை நெடு வரை திகரி சூழலும் – சீறா:3315/2
செல் நிலம்-தொறுந்தொறும் திரிந்தும் காண்கிலாது – சீறா:3323/3
செல் எனும் கரத்தால் சிர சபூகினை திருத்தி – சீறா:3824/3
அலை கடல் படை செல் வழி அடங்கில அதனால் – சீறா:3858/3
செல் அயில் குந்தம் பல் படை யாவும் செல விட்டார் – சீறா:3915/2
செல் உயர் வானில் கவிகை நிழற்ற திகழ்கின்ற – சீறா:3924/3
செல் எனும் குடை நிழல் திகழும் மா நபி – சீறா:4063/3
செல் உலாம் கர திரு நபி உடன் வர திரண்டே – சீறா:4401/2
செல் இனம் தவழும் மாட திரு நகர் புகுந்தார் அன்றே – சீறா:4740/4
ஆற்றினை கடந்து ஓர் ஆறு செல் அரிதாய் ஆறிரு நாள் மழை பெயலால் – சீறா:4758/3
நேச நாயகனை கூட்டி செல் என நிகழ்த்த யார்க்கும் – சீறா:4798/3
அளந்து அறி புகழாய் செல் என்று அனுப்பினர் காபிர் எல்லாம் – சீறா:4872/4

மேல்


செல்-மின் (1)

மண்ணகத்து என்னொடும் வந்து செல்-மின் என்று – சீறா:1804/3

மேல்


செல்க (10)

எவ்வையும் படைத்தோன் என்னை வகுத்து நும்-வயின் செல்க என்றான் – சீறா:117/3
செவ்விய அறிவனை கூட்டி செல்க என – சீறா:326/2
வாட்டம் இல்லது ஓர் நும் பதி செல்க என வகுத்தார் – சீறா:344/4
நிரைதரு தகர் பின் நாளை செல்க என நிகழ்த்தினாரே – சீறா:396/4
தெருளுற செல்குநர் செல்க என்றனர் – சீறா:749/3
திரு தகு மனையின் கண்ணே யாவரும் செல்க என்றான் – சீறா:1757/4
உழையினில் செல்க என உரைப்ப ஓடி முன் – சீறா:2138/3
தானம் மீதினில் செல்க என்று இசைத்தனர் தளராதான – சீறா:2241/3
ஒரு மொழி செல்க என உவந்து கூறினார் – சீறா:3329/4
மன்னா பதியில் செல்க என்ன உரைத்தான் மகுபத் என்போனே – சீறா:4043/4

மேல்


செல்கின்ற (1)

செம்மலை கொடு செல்கின்ற அத்திரி – சீறா:4822/2

மேல்


செல்கின்றார் (2)

செம்மை சேர் மக்க மா நகரில் செல்கின்றார் – சீறா:313/4
இடர்ப்படு சிறு நெறி செல்கின்றார் அரோ – சீறா:314/4

மேல்


செல்குநர் (1)

தெருளுற செல்குநர் செல்க என்றனர் – சீறா:749/3

மேல்


செல்குவம் (2)

ஒன்றிய மனத்தொடும் உசாவி செல்குவம்
நன்று பார்த்து அறிகுவம் நாம் என்று உன்னியே – சீறா:325/2,3
செறித்த திண் மாட மக்க மா நகரில் செல்குவம் தருணம் ஈது என்ன – சீறா:381/3

மேல்


செல்குவன் (1)

பரிவுடன் செல்குவன் புடவி விளைக்கும் இடர் தவிர்த்திர் என பணிந்து சொன்னான் – சீறா:2657/4

மேல்


செல்குவீர் (1)

தேசுற அவரவர் ஊரில் செல்குவீர்
கூசுவது இல்லை ஆகையின் இ கூற்றினை – சீறா:4568/2,3

மேல்


செல்குவோம் (1)

சீற்றமுற்று அவ்வயின் செல்குவோம் என – சீறா:3010/3

மேல்


செல்குற்றார் (1)

செழும் திசையை விட்டு ஓர் வழி செல்குற்றார் – சீறா:4827/4

மேல்


செல்குற்றீர் (1)

எவ்வுழி தனி செல்குற்றீர் நீவிர் என்று இசைத்த – சீறா:1519/4

மேல்


செல்ல (17)

குயில் புரை சொல்லாள் செல்ல கோட்டு-வாய் நிழலின் கண்ணே – சீறா:429/2
மா கடல் அனைய கண்ணும் மனமும் பின்தொடர்ந்து செல்ல
கோ குல வீதி நீந்தி கொழும் மனையிடத்தில் சார்ந்தார் – சீறா:640/3,4
வாரியின் மதங்கள் சிந்தி வாரணம் மிடைந்து செல்ல
தேர் இனம் திரண்டு கூடி செழும் கொடி நுடங்கி நிற்ப – சீறா:928/1,2
சிறியதந்தையர் முனம் செல்ல சென்றனர் – சீறா:3302/4
பெட்டக தொகையும் செல்ல பிடித்தவர் இருவர் செம் கை – சீறா:3347/2
பவுரி கொள் பரி முன் செல்ல நடந்தது பதாதி வெள்ளம் – சீறா:3374/4
அடல் நபி முன்பு செல்ல அலி முனம் கொடி ஒன்று ஏக – சீறா:3377/2
மேவினில் புயலை ஒப்ப வெண் கொடி படர்ந்து செல்ல
வால் எழில் கவரி தூங்க நடந்த வாள் தானை எங்கும் – சீறா:3870/2,3
யாவரும் ஒருப்பட்டு ஈண்ட எங்கணும் சேனை செல்ல
தேவர்கள் முன் பின் ஏக பல்லியம் சிலம்பி பொங்க – சீறா:3876/1,2
மண்ணிடம் செறிந்து செல்ல வாய்மையே சிரசில் சூட்டும் – சீறா:4182/2
மன்னிய புலன்கள் ஐந்தும் மனவெளி வழியில் செல்ல
பன்னிய நிலத்தின் வீழ்ந்து பத்தியின் முடிக்க வேண்டும் – சீறா:4195/3,4
எண்ணிலா சேனை வெள்ளம் எங்கணும் பரந்து செல்ல
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி – சீறா:4395/1,2
குறுகுற அடுத்து பற்றி கொள்வம் என்று உருத்து செல்ல
வெறி தரு மதத்தால் பேழ் வாய் மிக திறந்து உருத்து பொங்கி – சீறா:4719/2,3
அருமையாய் ஈன்ற கன்றும் வான்_உலகு-அதனில் செல்ல
ஒருவழி நடப்ப கால்கள் ஊதை கால் அடிப்ப மாழ்கி – சீறா:4745/2,3
ஓகை சேர் நபியும் வீழ்ந்த ஒட்டகம் எழுந்து செல்ல
சேகு அற உரைத்த வார்த்தை தீதுறா வண்ணம் எண்ணி – சீறா:4884/2,3
நேசமுற்று அஸ்காபிமார்கள் நெடு நெறி-அதனில் செல்ல
வீசிய புகழ் சேர் வள்ளல் விருப்பமுற்று எழுந்து போனார் – சீறா:4902/3,4
கொய் சுவல் பரிகள் செல்ல நடந்தது பதாதி கூட்டம் – சீறா:5001/4

மேல்


செல்லல் (1)

செல்லல் இன்று என்ன தாரைகள் அனைத்தும் திகையுற காத்தனர் அதனால் – சீறா:4458/3

மேல்


செல்லவும் (1)

செல்லவும் தீன் நெறி விசயம் செய்யவும் – சீறா:3000/2

மேல்


செல்லார் (1)

பிறது ஒரு நெறியும் செல்லார் பெய் பரல் கானில் ஆங்கு ஓர் – சீறா:404/2

மேல்


செல்லாவகை (1)

திடமொடும் உனை கொடுத்து இவர் செல்லாவகை
மிடலொடும் கிரி ஒன்று விரும்பி வாங்கி நீ – சீறா:4551/2,3

மேல்


செல்லிடம் (1)

செல்லிடம் பிரியா கரு முகில் கவிகை நீழலில் சேட்டு இளம் கதிர் விட்டு – சீறா:1452/3

மேல்


செல்லில் (1)

கூற்று என எதிரும் செல்லில் குல வரை அனைத்தும் சுற்றும் – சீறா:1548/2

மேல்


செல்லினால் (1)

செல்லினால் கொல்ல வேண்டுமோ திண்ணியன் – சீறா:4508/3

மேல்


செல்லு (1)

செல்லு நின் பதி என வணங்கி சென்றனன் – சீறா:4073/2

மேல்


செல்லு-மின் (1)

செல்லு-மின் அசறு பாதை வணங்கு-மின் செறுநர் போரை – சீறா:4628/3

மேல்


செல்லும் (13)

செல்லும் நல் நெறி-பால் வயின்வயின் செறிந்த செடிகளும் மரம் தலை எவையும் – சீறா:356/2
விடம் தயங்கிய கண் இணை மடவாரும் மெலிதர செல்லும் அ காலை – சீறா:357/2
செம்மலோடு இனிதுற செல்லும் காலையில் – சீறா:750/2
சிந்தை வைத்து அ உழை செல்லும் போழ்தினில் – சீறா:751/2
சீர் பெற அறுநூறாண்டு செல்லும் என்று இசைத்தார் அன்றே – சீறா:827/4
மாற்று உரை வேதம் பேசும் முகம்மதை தேடி செல்லும்
ஆற்றில் இ விடையை கண்டேன் அசறுமட்டாக கண்ணில் – சீறா:1550/1,2
தேடிய பெயர்கள் போல செல்லும் தன் திசையில் சென்றான் – சீறா:2565/4
செல்லும் செல்லும் என்று ஏவின சிவிறியின் திரள்கள் – சீறா:3855/2
செல்லும் செல்லும் என்று ஏவின சிவிறியின் திரள்கள் – சீறா:3855/2
செல்லும் புண் வழி ஓட்டியே வளைவினை திருத்தி – சீறா:3894/3
சொரி கனல் பொறி புரூரம் சுட விழித்து இமைப்பில் செல்லும்
புரவி எனும் காற்றின் ஏறி பதாகினி கடலுள் புக்கார் – சீறா:3936/3,4
செல்லும் பிடி நடையும் துவழ் சின்னஞ்சிறிது இடையும் – சீறா:4348/2
கோர வாம் பரி மேல் செல்லும் கொற்றவர்-தம்மில் மிக்க – சீறா:4997/1

மேல்


செல்வ (19)

பெருகிய செல்வ குடியொடு கிளையும் பெருத்து இனிது இருந்து வாழ்வன போல் – சீறா:48/3
குரை கடல் அனைய செல்வ குறைஷியின் குலத்து நாப்பண் – சீறா:597/1
வற்றுறா செல்வ பெருக்கு இனிது ஓங்கும் வகுதை அம் பதி உசைன் நயினார் – சீறா:698/1
கை தொடி மகளிர் செல்வ கடி முரசு அறைதல் ஓதை – சீறா:922/3
இன்னணம் கேட்டோம் செல்வ மணத்தினுக்கு இசைந்த தூது – சீறா:1075/3
மறுகுகள்-தோறும் செல்வ மண சிறப்பு இயன்ற பின்னர் – சீறா:1128/4
மன்னினை கதீஜா செல்வ மனை மணம்முடித்த போதே – சீறா:1155/3
மன்னர்_மன்னவரை செல்வ முகம்மதை வதனம் நோக்கி – சீறா:1492/2
குறுகினர் என்ன செல்வ குல கொடி பாத்திமாவும் – சீறா:1567/2
செறி திமஸ்கு இறைவன் செல்வ திரு நகர் அடுத்த சீறூர் – சீறா:1737/2
ஒரு தனி சீயம் ஒப்ப உடையவன் தூதர் செல்வ
திரு நகர் புறத்து நீங்கி செழு முகில் முடியில் தாங்கி – சீறா:2053/2,3
செல்வ நம் நயினார் செவ்வி திரு கரத்திடத்தில் சேர்த்தி – சீறா:2352/3
வரம் உறும் செல்வ நும் வசனத்தால் எமர்க்கு – சீறா:2442/1
குதிரி என்று ஓங்கும் செல்வ கொழு நகர் அடுப்ப புக்கார் – சீறா:3669/4
பொய்யுறா செல்வ மக்கா புரத்தவர் வருதல் கேட்டார் – சீறா:3684/4
அருமையின் உதித்து முகம்மது என்ன அழகுற அரும் செல்வ மகனே – சீறா:4100/2
வாங்கு செல்வ பனீகுறைலாக்கள் முன் – சீறா:4664/3
நல்ல கற்பு அலர்ந்த செல்வ செயினபு நாச்சியாரும் – சீறா:4692/2
அமையும் செல்வ மதீனத்தை ஆள்க என – சீறா:4805/2

மேல்


செல்வத்தின் (1)

தெறு படை வீரத்தில் பொருளில் செல்வத்தின்
உறுபவர் நுமக்கு எதிர் ஒருவர் இல்லையால் – சீறா:2419/1,2

மேல்


செல்வத்து (2)

அரசருக்கு அரசர் செல்வத்து அரும் பொருள் அனைய செல்வி – சீறா:3051/2
இளமையும் எழிலும் செல்வத்து இயற்கையும் கிளையும் மிக்க – சீறா:4786/1

மேல்


செல்வத்துள் (1)

பெருகும் செல்வத்துள் பிறந்தது மகவு என கேட்டு – சீறா:3740/2

மேல்


செல்வதற்கு (1)

கூண்டவருடனுமே கூட்டி செல்வதற்கு
ஈண்டு வந்து உறைந்தனன் என்ன யாவரும் – சீறா:3248/2,3

மேல்


செல்வது (2)

தீது விளையும் தரிப்பது அல செல்வது அறனே இமைப்பில் தறுகாதி – சீறா:2549/3
செல்வது எவ்வண்ணம் என்ன அடிக்கடி தெருமந்தாரால் – சீறா:3707/4

மேல்


செல்வதுக்கு (1)

செல்வதுக்கு இருக்கின்றாரோ தெரிகிலோம் என்ன நைவார் – சீறா:411/4

மேல்


செல்வம் (35)

தெரிதர அரசுசெய்து தீன் நிலை நிறுத்தி செல்வம்
தரு நபி இறசூலுல்லா தலைமுறை தோற்றம் சொல்வாம் – சீறா:99/3,4
கரையிலா செல்வம் தனித்தனி பெருகி காட்சிகள் பலவும் உண்டாகி – சீறா:374/2
தேடிய பொருளை கிடைத்தவர் போல செல்வம் உற்று இருந்தனர் சில நாள் – சீறா:388/4
ஆண்டு மூன்று உறைந்து நாலாம் ஆண்டு சென்றதன் பின் செல்வம்
பூண்ட மா மயிலே அன்ன பொலன் கொடி அலிமா என்னும் – சீறா:392/1,2
பிள்ளை மென் கனியே செல்வம் பெறும் தவ பலனே எந்தம் – சீறா:394/1
வற்றுறா பெருகி செல்வம் வளர்ந்து இனிது ஓங்கிற்று அன்றே – சீறா:403/4
கட கரி எனும் அபுல் காசிம் செல்வம் போல் – சீறா:489/3
பாரினில் பெரும் புனல் பரந்த செல்வம் இது – சீறா:532/1
நலன் உறு செல்வம் என்னும் நறும் தழை ஈன்று வண்ண – சீறா:609/2
இடம் கொள் வானகத்தின் பேறும் எளிதினில் நும்-பால் செல்வம்
அடங்கலும் அடைந்தது இன்று என்று அறைந்து பண்டிதன் அகன்றான் – சீறா:641/3,4
அடல் உறை அபுல் காசீம்-தம் அரும் குடி செல்வம் போல – சீறா:803/2
நித்தமும் அறாது செல்வம் நிகழ்ந்த ஆவணமும் கண்டார் – சீறா:926/4
அலகு இலா செல்வம் குறைவு அறாது இருந்த அணி திகழ்வன தளிர் சோலை – சீறா:1007/4
திருவடி கண்டேன் காணா செல்வம் ஒன்று இல்லை என்றான் – சீறா:1046/4
பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம்
எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார் – சீறா:1093/3,4
வட்ட வாருதி செல்வம் ஒத்து இ நகர் மாக்கள் – சீறா:1098/3
வரி விழி செம் கனி துவர் வாய் கொடியிடையார் புடை சூழ வளரும் செல்வம்
பெருகும் இள மயில் கதீஜா ஸயினபு எனும் பசுங்கிளியை பெற்றார் அன்றே – சீறா:1216/3,4
திறல் கெழும் வேந்தர் யாரும் சிந்தையில் செல்வம் பெற்றார் – சீறா:1502/4
குரு நெறி கப்பாப் என்னும் குரிசில் முன் இருந்து செல்வம்
பெருகிய மறை நேர் கேட்டு பிரியமுற்று இருக்கும் காலை – சீறா:1566/3,4
இறைவன் ஏவலினால் வானோர் எண்ணிலர் சூழ செல்வம்
குறைவு அறா மக்கம் என்னும் கொழு நகர்-அதனின் வந்தார் – சீறா:2273/2,3
மிக்க தீன் பெருகி செல்வம் விளங்கிட ஈமான் கொண்டு – சீறா:2351/3
உறங்கின செல்வம் மாறி ஒருவருக்கொருவர் ஆகா – சீறா:2361/3
உத்தமர் செல்வம் போன்றும் உளத்து அணு மாசு ஒன்று இல்லா – சீறா:2781/1
பதிவுபெற்று இருந்து தழைத்தன செல்வம் படர்ந்து இனிது ஓங்கின அன்றே – சீறா:3607/4
தீது அற செல்வம் ஓங்க செழும் மறை நாளும் பொங்க – சீறா:3676/3
திறம்-தான் என்-கொல் துணிவு என்-கொல் செல்வம் என்-கொல் மானம் என்-கொல் – சீறா:4032/1
நேசம் உறு செல்வம் நிறை மன்னரை நிறுத்தி – சீறா:4137/3
செல்வம் மீறு சிறப்புடையோரிடம் – சீறா:4247/2
தாய் அளித்த செல்வம் என்றும் தந்தை தரும் செல்வம் என்றும் தவத்தின் ஏய்ந்த – சீறா:4529/1
தாய் அளித்த செல்வம் என்றும் தந்தை தரும் செல்வம் என்றும் தவத்தின் ஏய்ந்த – சீறா:4529/1
சேய் அளித்த செல்வம் என்றும் பிறர் அளித்த பலன் இது என்றும் திறமை வேந்தர் – சீறா:4529/2
கூய் அளித்த செல்வம் என்றும் சிறியோர்கள் அறியாது குரைப்பது எல்லாம் – சீறா:4529/3
நீ அளித்த செல்வம் அன்றோ பெரியோர்கள்-தம் மனத்துள் நிமிர்ந்து நின்றாய் – சீறா:4529/4
தரை தர நபி நல் செல்வம் தழைதர இருக்கும் நாளில் – சீறா:4716/4
இறையவன் தூதே செல்வம் இலங்கிய கோவே வேத – சீறா:4785/1

மேல்


செல்வம்-தன்னால் (1)

மீறிய செல்வம்-தன்னால் வெறி மதம் பெருத்து மேன்மேல் – சீறா:2829/1

மேல்


செல்வமுடன் (1)

செல்வமுடன் நபியும் அவர் சேனைகளும் சூழ்ந்து இருப்ப செபுறயீலும் – சீறா:4674/1

மேல்


செல்வமும் (18)

தெரிதர சிறந்து செல்வமும் செருக்கும் திகழ்தர வீற்றிருந்ததுவே – சீறா:78/4
பக்கலில் இருந்து செல்வமும் செருக்கும் பண்புற பெருக்கிட நிறைத்து – சீறா:154/2
நலத்துடன் செல்வமும் பொறையும் நன்கு என – சீறா:323/2
கதி உறும் நமக்கு செல்வமும் பெருகும் கவலையும் தீர்ந்தனம் என்றார் – சீறா:353/4
தெறு பகை சிதையும் செல்வமும் வளரும் தேகமும் சிறந்து பூரிக்கும் – சீறா:363/3
சினவு வேல் கரத்தர் ஆரிது மகிழ்ந்து செல்வமும் செருக்கும் பெற்று இருந்தார் – சீறா:375/4
திங்கள் வாள்_நுதல் அளித்தியேல் செல்வமும் செருக்கும் – சீறா:442/3
உலைவு இல் செல்வமும் வளர்ந்தன ஒன்றுபத்து எனவே – சீறா:539/4
திருவும் செல்வமும் திகழ்தர காண்பன செந்நெல் – சீறா:867/4
குலம் மிக பெருகும் செல்வமும் வளரும் குறைவு இலா பதவியும் பேறும் – சீறா:993/3
பரிவுடன் இருப்ப அமரரும் களிப்ப செல்வமும் படர்ந்து எழுந்தனவே – சீறா:1208/4
மக்க மா நகரும் செல்வமும் வாழ மறை_வலோர் அற நெறி வாழ – சீறா:1215/1
புவியின் மிக்கு உயர் செல்வமும் பெரும் புதுமைகளும் – சீறா:1883/2
பதவி பெற்று நல் செல்வமும் வளம் பெற படைத்தார் – சீறா:2698/4
தீது அறும் பெரும் பேரின்ப செல்வமும் கண்டேன் என்றான் – சீறா:2847/4
செல்வமும் திறனும் புறத்து அளித்தனையே தீவினை பயிர் விளைத்தனையே – சீறா:3582/1
புவியினில் செல்வமும் புகழும் வீரமும் – சீறா:3623/2
புத்தியும் நமர் செல்வமும் வலிமையும் புகழும் – சீறா:3780/2

மேல்


செல்வமுற்று (1)

தெரி மலர் கதீஜா நாயகி நயினார் செல்வமுற்று இனிது வாழ்ந்திருந்தார் – சீறா:1214/4

மேல்


செல்வமே (7)

மணி பெரும் கடலிடை வளரும் செல்வமே
தணிப்பு இலாது எடுத்து எறி தரங்கம் மேல் நடு – சீறா:177/2,3
மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம் – சீறா:430/3
திரை பெரும் புவியின் மேலோர் செல்வமே பெறுவர் கேளார் – சீறா:1045/2
ஒத்தவை எமர்களுக்கு ஒத்த செல்வமே
வித்தக இ உரை வெறுத்திட்டோமெனில் – சீறா:2408/2,3
தீன் எனும் செல்வமே பழுத்த சேண்_நகர் – சீறா:2714/4
தெரிதர கண்டு சென்று இன்ப செல்வமே
தரு குபா என்னும் அ தலத்தை நண்ணினார் – சீறா:2726/3,4
திற தனி பயனே எங்கள் கண் அகலா செல்வமே என்று உரை தெரிப்பார் – சீறா:4472/4

மேல்


செல்வர் (7)

திணி புய அரசர்கள் செல்வர் யாவரும் – சீறா:493/2
கர தலம் சேப்ப வள் வார் கருவியார் இடமும் செல்வர்
நிரைதரு சிரம சாலை நிறைந்தன பலவும் கண்டார் – சீறா:935/3,4
சின கதிர் வேல் கை கொண்ட செல்வர் நாற்பதின்மர்-தம்மை – சீறா:1763/2
சிந்தை களிகொண்டு அபுதுல் முத்தலிபு செல்வர்
இந்த மொழி நன்கு என எடுத்து உற வியத்தி – சீறா:1775/2,3
இரு நிதி செல்வர் நாற்பது இலக்கு உறும் தலைவர் சூழ – சீறா:3358/1
நன்றி வானவர்கள் வந்து நம் படைக்கு உடன்று செல்வர்
அன்றெனில் காபிர் நம் மேல் அடர்ந்தனரெனில் ஐந்நூறு – சீறா:3873/2,3
தேறா வறியோர் தனம் படைத்த செல்வர் என்ன மகிழ்வு எய்த – சீறா:4046/1

மேல்


செல்வர்-தம் (1)

செல்வர்-தம் உழை இவை எடுத்து செப்பினார் – சீறா:2450/4

மேல்


செல்வர்க்கும் (1)

சீரியர்-தமக்கும் எம் மரபின் செல்வர்க்கும்
பேர் பெறும் வசன நிண்ணயத்தின் பெற்றியால் – சீறா:2441/2,3

மேல்


செல்வரில் (1)

சீர் பெறு மனையாள்-தம்மையும் பயந்த செல்வரில் ஒரு சிறுவனையும் – சீறா:382/2

மேல்


செல்வரும் (2)

தேன் அமர் குழலினாரும் செல்வரும் பெரிது போற்ற – சீறா:1055/3
சிலை அயில் படைகள் தாங்கும் செல்வரும் பரியும் கூட்டி – சீறா:3681/1

மேல்


செல்வரே (1)

அலைவு இலார் எமர் குலத்து அறிவின் செல்வரே – சீறா:2435/4

மேல்


செல்வரோடு (2)

திருவடி பரவ தம் உயிர் அனைய செல்வரோடு உறைந்திடும் காலை – சீறா:1939/4
தேன் உறை அலங்கல் திண் தோள் செல்வரோடு ஏகும் காலை – சீறா:4910/2

மேல்


செல்வன (1)

செய்வன திகாந்த மட்டும் செல்வன திறத்த எண்ணில் – சீறா:3370/3

மேல்


செல்வி (4)

மன்னிய பொருளின் செல்வி மனையகத்து இனி நாள்-தோறும் – சீறா:615/2
விரை நறை கமல செல்வி மேவு உசைன் நயினார் பாலன் – சீறா:918/1
அரசருக்கு அரசர் செல்வத்து அரும் பொருள் அனைய செல்வி
பெரியவன் அருளால் வந்த பெண்ணினை வரைதல் யான் என்று – சீறா:3051/2,3
செம்மையும் அறிவும் மிக்க ஆயிசா என்னும் செல்வி
மும்மையும் உணர வல்ல முழு மதி இறசூலுல்லா-தம்மை – சீறா:4784/2,3

மேல்


செல்வியும் (1)

இலகு செல்வியும் இவர் மனை முன்றில் வீற்றிருந்தாள் – சீறா:540/4

மேல்


செல்வியே (1)

சிறப்பினுக்கு உவமை இல்லாத செல்வியே – சீறா:176/4

மேல்


செல்வியை (1)

செல்வியை எழில் செயினபை பொறை செழும் அமுதை – சீறா:3736/2

மேல்


செல்வுழி (1)

செல்வுழி மறுத்த அபுஜகில் அழைத்த திமஸ்கினுக்கு இறைவனை சினந்து – சீறா:1907/2

மேல்


செல்வேன் (1)

யானும் அ வழி செல்வேன் என்று அடுத்தடுத்து உரைப்பதானார் – சீறா:395/4

மேல்


செல்வோம் (1)

முகம்மதின் தீன் நிலை வழி செல்வோம் என – சீறா:2165/1

மேல்


செல (28)

கோது இலா குனையினில் செல கருத்தினில் குறித்து – சீறா:342/3
தம் பதி செல இருவரும் சாற்றிய மாற்றம் – சீறா:346/1
தேன் உலாம் பொழில் சாமினில் செல கருதினரே – சீறா:542/4
செல நெறி தெரியும்தெரிகிலாது என்ன திசைதிசை நிறைந்தது திமிரம் – சீறா:677/3
சிந்திட கரும் பிருகுடி நுதல் செல சினந்து – சீறா:1528/3
திக்கு இருநான்கும் தூது செல துகள் அமரர் போற்றும் – சீறா:1718/3
தானவன் அருள் எனும் தானை முன் செல – சீறா:1807/4
கதழ்வொடும் கதியொடும் கனைத்து முன் செல
பதலையும் முரசமும் பம்ப கானக – சீறா:1985/2,3
இருமையும் பதம் இழந்தவர் செல சினம் தெறிந்து – சீறா:2225/1
கடு விசை பரி குழாம் கலந்து முன் செல
சுடர் விடு படைக்கலம் சுமந்த கொற்றவர் – சீறா:3014/2,3
முகில் தவழ் கொடி செல தானை மொய்த்திட – சீறா:3040/3
கொடி திரளொடும் குரகதங்கள் முன் செல
அடல் படை கொடு மதினாவில் ஆயினார் – சீறா:3274/3,4
முறைமுறை கொடி படை படர்ந்து முன் செல
சுறவு எனும் வீரரும் பரியும் துன்னவே – சீறா:3280/2,3
வள்ளல் வெண் கொடியுடன் மகிழ்ந்து முன் செல
புள்ளினும் நனி விசை புரவி சூழ்வர – சீறா:3303/2,3
விரி கதிர் எஃகினர் விரைவின் முன் செல
சொரி கணை வில் கதை சுரிகை வாள் சுமந்து – சீறா:3628/2,3
படைக்கலன் வீரரும் பரந்து முன் செல
கொடி படை குழுவொடும் குடைகள் மொய்த்திட – சீறா:3629/2,3
முன்னி முன்னரில் செல பழுது என உரைத்தீர் இல் – சீறா:3832/2
செல் அயில் குந்தம் பல் படை யாவும் செல விட்டார் – சீறா:3915/2
முரசம் ஆர்த்து எழ வெற்றி வெண் கொடி செல முன்னி – சீறா:4027/3
வெற்றி கொடி முன் செல சேனை வேலை நடப்ப வண்டு இனங்கள் – சீறா:4038/1
குடை நிழற்ற வெண் கொடி செல
இடையிட கயம் எய்திட – சீறா:4149/1,2
சாபிறு ஒட்டகம் முன் செல மதீனத்தில் சார்ந்தார் – சீறா:4263/4
மிடல் தாங்கிய நபி முன் செல எழில் தாங்கிய வீரர் – சீறா:4326/4
சேனை கடல் ஓலத்தொடு பாரில் செல நாப்பண் – சீறா:4327/1
சேனையின் திரள் செல எழும் துகள் என மொழிந்தார் – சீறா:4633/2
தனியவன் தூதை போற்றி தாம் செல சிறிது பேர்கள் – சீறா:4712/2
பரவும் அத்திரியை அன்னோர்-பால் செல புகுத்தி நின்ற – சீறா:4738/1
தோற்று புழை என்று எலி சுழன்று செல எண்ணும் – சீறா:4893/4

மேல்


செலல் (1)

மொய் அமர் செலல் பழுது என யாவையும் முனிந்து – சீறா:3798/3

மேல்


செலவிடுத்து (1)

அன்னவன் துயர் ஆற்றி செலவிடுத்து
உன்னு தோழருடன் எழுந்து ஒல்லையின் – சீறா:4250/2,3

மேல்


செலவு (2)

பூணும் தம் செலவு அடங்கலும் போக்கியும் புகழால் – சீறா:2951/1
வேற்று ஒரு நகர்க்கும் செலவு அரிதாகி மெலிந்தன உலகினில் எவையும் – சீறா:4758/4

மேல்


செலவே (1)

படி மீதுறு பாதையின் முன் செலவே
நெடியோன் நபி பின்செல நீள் நெறியில் – சீறா:702/2,3

மேல்


செலின் (1)

நெறி திகழ் மக்க மா நகரில் நீர் செலின்
பெறு பலன் உறுதி உண்டு என்ன பேசினான் – சீறா:312/3,4

மேல்


செலு (1)

சினக்க வந்து இவண் மறிப்பது தகுவதோ செலு நின் – சீறா:1995/3

மேல்


செலுத்தி (6)

தேக்கும் வெண் திரை புவிக்கு ஒரு தனி செங்கோல் செலுத்தி
காக்கும் நாயகம் முகம்மது வரும் வழி கவின – சீறா:861/1,2
தான் என செலுத்தி அரசு வீற்றிருந்தோன் தணப்பு இலா பெரும் படை உடையோன் – சீறா:2303/3
ஒரு தனி திகிரி செலுத்தி எ நிலமும் உள் அடிப்படுத்திடு நாளில் – சீறா:2308/1
உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி
நிறைபெற தனது பெயரையும் நிறுத்தி தீனையும் நிலைநிறுத்தினனால் – சீறா:2505/3,4
தீன் நிலைக்கு உரியவர் என பெரும் புகழ் செலுத்தி
ஆனும் காவும் ஒவ்வாத சல்மான் எனும் அரசர் – சீறா:2952/2,3
தேயம் எங்கணும் நீண்ட செங்கோலினை செலுத்தி
மேய வெண் புகழ் சுதையினால் திசை எலாம் விளக்கி – சீறா:4162/2,3

மேல்


செலுத்திடுக (1)

தெரிதர கேட்டு பின் உன் திறல் செலுத்திடுக என்றார் – சீறா:2392/4

மேல்


செலுத்திய (1)

திரு நிறை நான்கு திக்கினும் செங்கோல் செலுத்திய நிசாறு எனும் அரசர் – சீறா:156/2

மேல்


செலுத்தும் (1)

உலகு அடங்க தனி அரசு செலுத்தும் பெரியவன் அருளால் உயர் வான் நீந்தி – சீறா:2169/1

மேல்


செலும் (21)

வனம்-தனில் செலும் சிறுவரோடு இணக்கிலார் மறியின் – சீறா:437/1
அகம்-தனை புறமிடும் செலும் போம் என அறைந்தார் – சீறா:444/4
அரிவை-தன்-வயின் நெறி செலும் பேர்கள் கண்டு அடைந்தார் – சீறா:454/4
கொலை-கொல் நீ செலும் நெறி குறுகு என கொழும் கமலத்து – சீறா:465/3
சிந்தை கூர அ திசையினில் சிலருடன் செலும் போழ்து – சீறா:476/2
தாரையில் செலும் நம் இடர்களும் தவிரும் தழல் எழும் பாலையும் குளிர்ந்து – சீறா:693/2
உரையூடு ஒழுகி செலும் என்று வகை – சீறா:722/3
உடல் பொறி புள்ளிகள் ஒளிர முன் செலும்
மட பிணை பின் செலும் மக்கள் யாவர்க்கும் – சீறா:748/1,2
மட பிணை பின் செலும் மக்கள் யாவர்க்கும் – சீறா:748/2
கடந்து கான் பல கடந்து அரு நெறி செலும் காலை – சீறா:754/2
அகம் மகிழ்ந்திட செலும் என அரசர்_கோன் களித்து – சீறா:775/3
படித்தலம் புகழ் நகரினில் செலும் என பகர்ந்தான் – சீறா:2219/4
வந்த பொன்னொடும் மாந்தரை செலும் வழி மறித்து – சீறா:3435/3
வன் பிறந்திட செலும் திறத்தவர் செழும் மார்பில் – சீறா:3548/1
தெரியும் வீரர்கள் மிடைதலில் செலும் வழி இலையால் – சீறா:3801/2
திருந்திய நெறி செலும் தீனர்-தம்மொடும் – சீறா:4071/2
எடுத்த கையில் ஆயுதம் எறிந்து செலும் என்றார் – சீறா:4135/2
திக்கு தலை அறியா வகை சிந்தி செலும் முஸ்தலிக்கு – சீறா:4322/1
சிவணும் இக்கிரிமாவும் செலும் வழி – சீறா:4486/3
செய்யும் காரியம் ஈது அன்றியே செலும்
வையம் மீதில் வழக்கு ஒன்றும் இல் என – சீறா:4656/1,2
நந்தல் இல் வழி செலும் என நடத்தினர் நபியே – சீறா:4818/4

மேல்


செவ்வகத்தி (1)

கீற்று இளம் பிறையும் கணிச்சியின் வளைவும் கிளர்ந்த செவ்வகத்தி மென் மலரும் – சீறா:1957/1

மேல்


செவ்வண்ணப்படுத்த (1)

செவ்வண்ணப்படுத்த எண்ணி சிறப்புடன் வருக என்றார் – சீறா:4728/4

மேல்


செவ்வண (1)

செவ்வண கருத்தொடும் வல கை சேர்த்துவம் – சீறா:2438/2

மேல்


செவ்வழி (1)

படர்ந்து வண்டு இனம் தேன் உண்டு செவ்வழி பாடும் கஞ்ச – சீறா:2255/1

மேல்


செவ்வாம்பல் (1)

அரக்கு எறிந்த செவ்வாம்பல் வாய் அணி இழை மடவார் – சீறா:63/1

மேல்


செவ்வாயினில் (1)

தக்க செவ்வாயினில் லுகறு நேரத்தில் – சீறா:2956/2

மேல்


செவ்வி (110)

செய்யினில் பதிப்ப துளி கரும் சேறு தெறித்திடும் செழு முக செவ்வி
துய்ய வெண் திரை பாய் சுருட்டி மேல் எறியும் தொடு கடன் முகட்டிடை எழுந்து – சீறா:50/2,3
உடல் உறைந்து உயிர் உண்டு என்னும் ஒரு_வடிவில்லான் செவ்வி
மடல் அவிழ் வனச பாத முகம்மதின் ஒளிவுக்காக – சீறா:112/1,2
செவ்வி மன் நெறி ஆதத்தின் திரு மதி முகத்தை நோக்கி – சீறா:117/1
கடி மலர் கொடியும் செவ்வி கற்பக தருவும் போல – சீறா:122/1
செவ்வி வீற்றிருந்து முக மதி இலங்கும் திருந்து இழை ஆசியா-தமையும் – சீறா:246/1
சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை – சீறா:281/1
சீருற தடவ விக்கினம் சிதைந்து செவ்வி பெற்று இலங்கிய அன்றே – சீறா:367/4
தூண்டிடா விளக்கின் செவ்வி சுடர் மதி முகத்தை நோக்கி – சீறா:392/3
விரி கதிர் பருதி வெய்யோன் உதித்த பின் விளங்கும் செவ்வி
துரை முகம்மதுக்கு வெள்ளை துகில் எடுத்து அரையில் சாத்தி – சீறா:397/1,2
குண வரை அனைய செவ்வி குரிசிலை கொடுபோம் என்றார் – சீறா:399/4
மறைபடா செவ்வி வாய்ந்த முகம்மது பேரில் சற்றே – சீறா:413/1
முறுவல் செய்து உரையாது ஒன்று மொழிந்திலராகி செவ்வி
நிறை முகம்மதுவை சேர்ந்த நிழலிடை படுத்தல் செய்தார் – சீறா:416/3,4
படுத்து ஒளி பரப்பும் செவ்வி முகம்மதை பார்த்து கூன் வாள் – சீறா:417/1
சேடு உறு முகம்மது செவ்வி வாய்ப்ப நீராடுவது – சீறா:490/1
திறன் உறு செய்தி கேட்டு இதுவும் செவ்வி நூல் – சீறா:533/3
வகையுற தேறி செவ்வி முகம்மதின் வதன நோக்கி – சீறா:603/3
வனைதரு பதுமராக மணி மடி இருந்த செவ்வி
அனம் என விளங்கி தோன்று மணி அணி பாவை அன்னார் – சீறா:610/3,4
மொய் மலர் கதிஜா செவ்வி முழுமதி வதனம் நோக்கி – சீறா:638/2
செவ்வி நேர் முகம்மது கனவில் செப்பினார் – சீறா:742/2
இருந்த செவ்வி முகம்மதை கொணர்க என்ன – சீறா:814/2
இறையவன் தூதர் செவ்வி இணை மலர் பதத்தில் தாழ்ந்து – சீறா:819/3
சீதர கவிகை வள்ளல் முகம்மதின் சேந்த செவ்வி
பாத தாமரையில் தாழ்ந்து பைம் துணர் மௌலி சேர்த்தான் – சீறா:821/3,4
வம் என திருத்தி செவ்வி முகம்மதை காணும் மட்டும் – சீறா:828/3
இகல் பொர மூட்டும் செவ்வி இளையவர் குழாத்தின் ஓசை – சீறா:929/2
விரத மா மறையோர் ஓதும் வேத மண்டபமும் செவ்வி
கர தலம் சேப்ப வள் வார் கருவியார் இடமும் செல்வர் – சீறா:935/2,3
தெள்ளிய மணியில் செய்த செவ்வி ஆசனத்தில் ஏற்றி – சீறா:938/3
அணி_இழை சுமந்த செவ்வி அனை எனும் பாத்திமா வந்து – சீறா:1038/1
வையகம் விளங்க வந்த முகம்மதின் செவ்வி காண – சீறா:1051/1
வந்து தாள் வழுத்தி செவ்வி மலர்_கொடி கனவும் காதல் – சீறா:1064/1
வரிசைக்கு மிகுந்த செவ்வி முகம்மதின் வடிவை நோக்கி – சீறா:1157/1
பொருத்துதற்கு அரிய செவ்வி புரவலர் அழகை கண்ணால் – சீறா:1159/1
புதியது ஓர் செவ்வி வாய்ந்த பொலன்_கொடி ஒருத்தி இந்த – சீறா:1162/2
தண் கதிர் கிளைத்த செவ்வி சசி இனம் முளைத்தல் போலும் – சீறா:1170/4
மானுட வடிவாய் வந்த வானவர்க்கு அரசன் செவ்வி
ஆனன குரிசில் என்னும் அகுமதின் வதனம் நோக்கி – சீறா:1253/1,2
முகம்மதை விளித்து செவ்வி வல கரத்திடத்தில் வைத்தார் – சீறா:1259/4
அண்டர் வாழ்த்து எடுப்ப செவ்வி ஆரணம் புகறி என்றார் – சீறா:1261/4
உறைந்த மெய்ம்மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு உரைப்ப செவ்வி
அறம் தழைத்தன நன் மார்க்கத்து அரும் புவி தழைத்த வெற்றி – சீறா:1269/1,2
நீர் உறை இடத்தும் செவ்வி நிழல் திகழ் இடத்தும் வாய்ந்த – சீறா:1342/1
மதித்த வீரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார் – சீறா:1358/2
தேம் தரும் இனிய சொல் செவ்வி நம் நபி – சீறா:1460/1
செல் உறழ் கர சுத்ஆன் என்று ஓதிய செவ்வி தோன்ற – சீறா:1491/1
மனத்தினில் அடக்கி செவ்வி மதியொடும் தமருக்கு ஏற்ப – சீறா:1498/3
வள்ளல் என்று உதவும் செவ்வி முகம்மதின் மதுர வாக்கின் – சீறா:1501/1
இறையவன் தூதர் செவ்வி இயல் நபி கலிமா ஓதும் – சீறா:1502/3
இன்று எனை அடர்த்தோர் செவ்வி இயல் முகம்மதுவை வென்றோர் – சீறா:1547/1
உலகுறும் ஜின்னோ தெய்வம் உருவு எடுத்ததுவோ செவ்வி
சிலை நுதல் கதீஜா கேள்வன் செய் தொழில் வஞ்சம்-தானோ – சீறா:1549/2,3
படிறு உரை பகரா செவ்வி அறபிகள் பல்லர் கூடி – சீறா:1556/2
தன் அகத்து இருத்தி செவ்வி முகம்மதின் சார்பை மீட்டு – சீறா:1565/3
மறைபட இருத்தி செவ்வி மனை திரு முன்றில் நின்றார் – சீறா:1567/4
பொழி கதிர் வதன செவ்வி புரவலர் உமறு நின்றார் – சீறா:1579/4
துணை என அருள்செய்வாய் என்று ஆதியை துதித்து செவ்வி
மண வலி புயத்தார் வள்ளல் முகம்மது ஆண்டு இரந்து கேட்ப – சீறா:1582/2,3
தேறும் மொழி கேட்டு அகுமது தம் செவ்வி கமல முகம் மலர்ந்து – சீறா:1593/2
செல் இடும் குடை நபி செவ்வி காண்டலும் – சீறா:1602/1
தேன் நகு மலர் புய செவ்வி நம் நபி – சீறா:1616/2
தெரிதர முதலவன் செவ்வி தூதராய் – சீறா:1629/3
திரை கடலின் நடு எழுந்த மதி கதிர் போல் முகம்மது தம் செழும் தீன் செவ்வி
நிறைத்து எழுந்த பயிர் போல தழைத்து ஓங்க நிலைநிறுத்தி நிகழும் காலம் – சீறா:1639/1,2
முண்டக தடமும் செவ்வி முருகு அவிழ் கழனி காடும் – சீறா:1719/3
திக்கினும் கதிர் குலாவும் செழும் சிறை தடம் கண் செவ்வி
மிக்கு உயர் வடிவதாக ஜிபுறயீல் விசும்பில் வந்தார் – சீறா:1725/3,4
கமல ஒண் வதன செவ்வி முகம்மது களிப்பு கொண்டார் – சீறா:1734/4
நிகர் அரும் பதிக்குள் செவ்வி நெடும் தெரு அனைத்தும் தூதை – சீறா:1739/1
திரகம்-அது அளித்து செவ்வி செழும் மடி கனக மாட – சீறா:1742/2
சித்திர விறல் குரிசில் செவ்வி அழியாத – சீறா:1765/3
தீன் எனும் கொடி முதல் நிறுத்தி செவ்வி ஈமான் – சீறா:1807/1
செவ்வி நல் நெறி திமஸ்கு இறை முன் சென்றதே – சீறா:1827/4
திரளினில் மணியாய் முரல்வினில் வளையாய் செவ்வி நெய்ப்பினில் கமுகு எனலாய் – சீறா:1964/1
குயில் நிழல் பரப்ப செவ்வி கொழும் தொடை நறவம் சிந்தும் – சீறா:2052/1
சென்றனர் எறிக்கும் காந்தி செவ்வி மெய் முகம்மது அன்றே – சீறா:2054/4
மிடல் அரி உழையில் சிக்கி மிடைந்து என மிடைந்து செவ்வி
உடல் உயிர் பதைப்ப தேம்பி உணர்வு அழிந்து ஒடுங்காநின்றேன் – சீறா:2075/3,4
கவை முனை கோட்டு செவ்வி கலை உடல் உயிரும் ஈன்ற – சீறா:2078/1
வடிவு உடை குரிசிலே நும் மலர் பத செவ்வி நோக்கி – சீறா:2083/2
சினத்து அது தடுப்ப ஓடி செவ்வி மான் முகத்தை நோக்கி – சீறா:2111/3
சிலை தட கை வய வேந்தர் இனிது சூழ்ந்து இருக்கும் நபி செவ்வி நோக்கி – சீறா:2180/3
மறை கலை புகழ்ந்த செவ்வி முகம்மது தனித்து தாக – சீறா:2243/1
வாசம் ஊடு உலவும் செவ்வி முகம்மது திருமுன் வைத்தான் – சீறா:2245/4
அண்ணலும் உரைப்ப செவ்வி அகம் மகிழ்ந்து அத்தாசு என்போன் – சீறா:2247/3
நறை கொளும் செவ்வி திண் தோள் நபி நகுலாவை நீந்தி – சீறா:2273/1
வந்த தூது இருந்த செவ்வி மதி முகம்மதுவை கண்டு – சீறா:2274/1
மாசு அற எழுந்து செவ்வி முகம்மதின் பாத நோக்கி – சீறா:2283/3
செல்வ நம் நயினார் செவ்வி திரு கரத்திடத்தில் சேர்த்தி – சீறா:2352/3
வள்ளலால் இருவர் செவ்வி மதி எனும் வதனம் நோக்கி – சீறா:2379/2
கரும் தடம் கொண்டல் செவ்வி கவிகையின் உலகம் காத்து – சீறா:2572/2
புகல் அபூபக்கர் செவ்வி மடி மிசை பொருந்த வாசம் – சீறா:2580/3
மடங்கல் ஏறு என்ன செவ்வி முகம்மது துயிலும் போதில் – சீறா:2581/2
கடி நறை பொதுளும் செவ்வி கமல மென் வல தாள் நீட்டி – சீறா:2589/2
அ நிலை இருந்தார் செவ்வி அகுமதும் விழித்தார் அன்றே – சீறா:2594/4
மதியிடத்து இரண்டு செவ்வி மரை மலர் பூத்தது என்ன – சீறா:2595/1
செவ்வி நாயகன் திரு ஒளிவினில் உரு திரண்டு – சீறா:2608/1
கடி நெடும் கழையில் செவ்வி கதிர் மணி தரித்தல் போலும் – சீறா:3050/3
பிற நகர் அரசர் செவ்வி பெண் கனி வதுவை வேண்டி – சீறா:3054/1
திருவுளப்படியதன்றி செய்வது இன்று என்ன செவ்வி
தரு மனத்து இருத்தி யாரும் சாற்றுதல் பொருந்திலாரால் – சீறா:3056/3,4
செறி கடல் பாரில் தூண்டா மணியினும் செவ்வி வாய்ந்து – சீறா:3065/1
கூடுறும் பவள செவ்வி கொடி கிளைத்ததுவோ என்ன – சீறா:3173/3
சுடர் கதிரவனை ஒப்ப தோன்றிய அலி-தம் செவ்வி
தட புது புனலில் நஞ்சம் தரும் விழி கயல்கள் போக்கி – சீறா:3180/2,3
அரசு வீற்றிருக்கும் செவ்வி அணி விழா காணப்பெற்றோம் – சீறா:3184/2
சீர் அணி பெறும் அ மங்கை செவ்விக்கு செவ்வி தூயோன் – சீறா:3185/3
ககனமும் புவியும் போற்றும் காவலன் புலியை செவ்வி
அகுமதின் மருகரான அலி எனும் அரசை ஆக – சீறா:3190/1,2
ஒலிதர உரைத்து செவ்வி ஒழுகு பேரிளம்பெண் போனாள் – சீறா:3199/4
கடி மலர் அமளி போந்து ஹபீபு கண் களிப்ப செவ்வி
இடு சுடர் தவிசின் மீதில் அலி இனிது இருந்தார் அன்றே – சீறா:3207/3,4
வெற்றி வாள் அலிக்கும் செவ்வி விளங்கு_இழை-தமக்கும் திட்டி – சீறா:3224/3
முறைமுறை எடுத்து தேன் ஆர் முகிழ் நனை இருந்த செவ்வி
நறை மலர் தொடையும் வாய்ப்ப நல் மணி கரத்தில் கொண்டார் – சீறா:3227/3,4
சிந்தையில் களித்து ஒளிர் செவ்வி ஓங்கிய – சீறா:3249/2
சிறியதந்தையர் எனும் செவ்வி சீயமே – சீறா:3275/4
ஒலியல் மேல் இருத்தி செவ்வி ஒளிரும் குற்று உடைவாள் என்னும் – சீறா:3368/1
விரித்த செம் காந்தி செவ்வி எரி விளக்கு அவிந்த பின்னர் – சீறா:3704/2
முன்பு இருந்ததனில் செவ்வி மும்மடங்கு ஆயிற்று அன்றே – சீறா:3727/4
திரு மறை நம் நபி இருக்கும் பள்ளியிடத்து எய்தி முக செவ்வி நோக்கி – சீறா:3749/2
ஊறுபட்டு உதிரம் கான்ற நயனம் உள் அகன்று செவ்வி
மீறி முன் இருந்த கண்ணின் வீறுகொண்டு அவனியுள்ளோர் – சீறா:3934/1,2
இடி என முழங்கி ஆர்த்த இயம் பல வீழ்ந்த செவ்வி
முடியொடும் தொங்கல் வீழ்ந்த வீழ்ந்த முத்தாரம் எங்கும் – சீறா:3957/2,3
தீபம் என்று ஒளிர் சுமானாவை செவ்வி சேர் – சீறா:4174/3
சுந்தர வெண் படங்கு இயற்றி செவ்வி நிரைப்படி துரகம் துலங்க சேர்த்தி – சீறா:4308/2

மேல்


செவ்வி-தனை (1)

தான் அவயவத்தின் செவ்வி-தனை எடுத்து இன்னது இன்னதான – சீறா:612/2

மேல்


செவ்விக்கு (1)

சீர் அணி பெறும் அ மங்கை செவ்விக்கு செவ்வி தூயோன் – சீறா:3185/3

மேல்


செவ்விகள் (1)

திரை-கொலோ அணிந்த சருவந்து கான்ற செவ்விகள் வழிந்து ஒழுகியதோ – சீறா:3157/2

மேல்


செவ்விதாக்கி (1)

செம்மல் இளம் களிறு அனைய முகம்மதை என் மருகர் என செவ்விதாக்கி
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/3,4

மேல்


செவ்விதாய் (1)

செவ்விதாய் ஒரு நெறிபட திரண்டு வந்தடைந்தார் – சீறா:1364/3

மேல்


செவ்விதில் (1)

திருக்கு அற நாலு தாளும் செவ்விதில் கூட்டி அங்கை – சீறா:2077/1

மேல்


செவ்விதின் (6)

செவ்விதின் உரைத்தேன் அவ்வவர் எவரும் திரு நபி முகம்மது என்பவரால் – சீறா:2315/3
தீங்கினை ஒரு-பால் சேர்த்தி செவ்விதின் இருந்தான் செம் தேன் – சீறா:2374/3
செவ்விதின் நெறியே அலது வேறு இலை என்று இசைத்தனன் யாவர்க்கும் தெரிய – சீறா:2524/3
செவ்விதின் உணர்வு மாறி தெரிந்து உரை பகர்கிலாது – சீறா:2791/3
செவ்விதின் நோக்கி நிற்கும் செயல் அறிந்து உவகை பூத்து – சீறா:4188/2
செவ்விதின் எழுக வேண்டும் என்றனர் தெளிய கேட்டு – சீறா:4625/3

மேல்


செவ்விய (21)

தெரித்து அருள்புரி என்று இறையுடன் மொழிய செவ்விய முகம்மது நபி-தம் – சீறா:128/3
செவ்விய அறிவனை கூட்டி செல்க என – சீறா:326/2
செவ்விய வரிசை மக்க மா நகரில் திங்கள் நாலிரண்டு சென்றதன் பின் – சீறா:389/1
செவ்விய திறல் குரிசில் யார் தொழில் யாது என்று – சீறா:890/2
சேய் உயர் அமரர் போற்றும் செவ்விய முகம்மது என்ன – சீறா:1044/1
திசையும் வானமும் போற்றிய செவ்விய கசுறில் – சீறா:1233/2
அன்ன காலையில் செவ்விய நெறி பனியாசீம் – சீறா:1234/1
தினகரன் மதி மடி இருப்ப செவ்விய
கனவு கண்டு எழுந்து அகம் களிப்புற்றார் அரோ – சீறா:1301/3,4
செயிர் அறும் தீன் நிலைக்கு உரிய செவ்விய
பயிர் என வரும் கலிமாவை பண்பொடு – சீறா:1599/1,2
மரை மலர் செவ்விய வதன நோக்கி நும் – சீறா:1615/2
செவ்விய தெருட்சியில் தெளிய செப்புவார் – சீறா:1788/4
சிரம் ஒரு கிரி என திகழ செவ்விய
கரதலம் புய வரை ககனம் துன்னவே – சீறா:1796/3,4
தெரிவை பின் வர திமஸ்கு இறைவர் செவ்விய
குருசில் நம் நபி கொழும் கமல மெல் அடி – சீறா:1977/1,2
செவ்விய மொழியினோடும் செகதலத்து இழிந்து கூறா – சீறா:3088/2
சேவையின் நினைவு மாறா செவ்விய ஜிபுறயீல்-பால் – சீறா:3095/3
இந்து எனும் நுதலியர் இயம்ப செவ்விய
மந்தர புய நபி மறுத்து கூறுவார் – சீறா:3244/3,4
சிறுவர் பூவினில் சிறுவராயிருந்தும் செவ்விய தீன் – சீறா:3529/2
செரு அடல் மலி அன்சாரிகள்-தமக்கும் செவ்விய முஹாஜிரீன்களுக்கும் – சீறா:3605/3
செவ்விய திறவுகோலால் பூட்டினை தீண்டி நீத்து – சீறா:3702/3
செவ்விய உணர்வும் ஞானமும் நாளும் தெருண்டவர் மஆது-தன் வரத்தில் – சீறா:4459/3
திரு மலர் வதனம் கோட்டி செவ்விய நிறை போர்த்து அல்லா – சீறா:4701/3

மேல்


செவ்வியர் (8)

தெரிந்த செவ்வியர் முறை வழி தெளிந்தவர் செம் நூல் – சீறா:96/1
செவ்வியர் இவர் மொழி சிதைவு இலாது என – சீறா:1315/1
தேற்று நல் மறையின் முதியரை புகழ்ந்து செவ்வியர் அலி பதம் வழுத்தி – சீறா:2326/3
சித்திர மதியம் போன்றும் செவ்வியர் இருவர் ஆவி – சீறா:2781/3
செவ்வியர் பல கால் உரைத்தலும் தேறி திரு மறை முழக்கும் ஆவணத்தின் – சீறா:2906/3
செவ்வியர் அறிகிலாது ஒளித்து தேட அரும் – சீறா:3294/3
சேவைசெய்து அமரர் நிதம் அடி பரவும் செவ்வியர் கருத்தினை அறிந்து இன்று – சீறா:3554/1
செவி வழி புகுதலோடும் செவ்வியர் இறசூலுல்லா – சீறா:3668/2

மேல்


செவ்வியல் (1)

செவ்வியல் அலியார் காதல் சிந்தையின் நாளும் பூத்தார் – சீறா:3057/4

மேல்


செவ்வியன் (7)

சித்திரத்தினும் மிக்கு உயர் செவ்வியன்
மத்த மா கரி ஒத்த மனத்தினன் – சீறா:1391/3,4
செவ்வியன் இவன் என நகைத்து சீறினான் – சீறா:1480/4
திருந்திட உரையும் நீதி செவ்வியன் முகம்மதின் சொல் – சீறா:1563/2
தீனவருடனும் அணி பெற இருந்து செவ்வியன் ஹபீபினை நோக்கி – சீறா:1947/3
செவ்வியன் கபுகாபு என்னும் செம்மல் சொல் அனைத்தும் கேட்டு – சீறா:2848/1
செவ்வியன் அலன் அவன் ஊக்கம் சீர்கெட – சீறா:2991/3
செவி வழி புகுத கேட்டோர் செவ்வியன் வாசிக்கின்றான் – சீறா:3388/4

மேல்


செவ்வியில் (1)

மனையிடத்து உறைந்தார் செவ்வியில் சிதையா மணி சிறை வானவர்_கோமான் – சீறா:2540/4

மேல்


செவ்வியின் (1)

அறுவரும் நபி பதம் அடுத்து செவ்வியின்
உறு கலிமா எடுத்து ஓதி அன்பராய் – சீறா:2166/2,3

மேல்


செவ்வியுற (1)

உறுதி கொண்டு எவர்க்கும் செவ்வியுற பறுலாக்கினேன் என்று – சீறா:3352/3

மேல்


செவ்வியோய் (1)

தேறு நன் மறை எனக்கு உற்ற செவ்வியோய் – சீறா:1612/4

மேல்


செவ்வியோயே (1)

தீன் உரைத்த ஹபீபு அரசன் தடியினை ஓர் வடிவு ஆக்கும் செவ்வியோயே – சீறா:2182/4

மேல்


செவ்வியோர் (2)

தெருள் உறும் உதுமான் மற்ற செவ்வியோர் எவரும் கேட்டு – சீறா:3232/2
திருமுனம் வைத்தனர் தொட்டு செவ்வியோர்
சுருதி மந்திரத்தினில் துஆ செய்தார் அரோ – சீறா:3287/3,4

மேல்


செவ்வியோர்க்கு (3)

சீர் ஏறும் அபித்தாலிப் அப்துல்லா மதலை எனும் செவ்வியோர்க்கு
தார் ஏறும் வதுவைமொழி பகரவரும் வரலாறு-தன்னை கேட்டான் – சீறா:1090/3,4
தேறாத மதியாலும் முற்றாத வலியாலும் செவ்வியோர்க்கு
மாறாத பெரும் பகையாய் முகம்மது என உதித்தோன்-தன் மாயம் தான் ஓர் – சீறா:1663/1,2
சீரிய மறையின் தீம் சொல் செவ்வியோர்க்கு இனிதின் ஊட்டி – சீறா:2768/2

மேல்


செவ்வியோர்களில் (1)

தீது அறு மா மறை செவ்வியோர்களில்
ஏதம் இல் தலைவர் பன்னிருவரை தெரிந்து – சீறா:2449/2,3

மேல்


செவ்வியோர்களே (1)

தீன் நிலை மறுத்திலர் செவ்வியோர்களே – சீறா:1466/4

மேல்


செவ்வியோரே (2)

தெள்ளிய நன் முகூர்த்தம் முதல் திங்கள் என வகுத்து உரைத்தார் செவ்வியோரே – சீறா:1095/4
சீதர ஒண் கவிகை நிழல்-தனில் உலகம் புரந்து அளிக்கும் செவ்வியோரே – சீறா:1655/4

மேல்


செவ்வியோன் (2)

திரு மொழி உரைத்தது இவன் என கருதி செவ்வியோன் முகம்-அதை நோக்கி – சீறா:989/3
தீங்கு உறாது ஏகினன் தூதர் செவ்வியோன் – சீறா:4548/4

மேல்


செவ்வியோன்-தன்னை (1)

சிலை_நுதல் தெளிய தேர்ந்து ஓர் செவ்வியோன்-தன்னை கூவி – சீறா:630/2

மேல்


செவ்வியோனே (1)

தீது அறு முகம்மது என்ன தெளிந்தனன் செவ்வியோனே – சீறா:796/4

மேல்


செவ்வே (2)

கரிந்திடம் பசந்து செவ்வே கதித்து எழ குருத்து விட்டு – சீறா:820/2
நீண்ட வள் வாரை செவ்வே நேர்பெற கட்டி ஓதை – சீறா:4627/1

மேல்


செவந்த (5)

திண் திறல் அரசர் சிரம் பொடிபடுத்தி செவந்த வாள் கரத்தர் மாலிக்கு – சீறா:160/1
கொடுத்ததில் செவந்த செம் கை கோளரி உமறு கத்தாப் – சீறா:1583/2
பண் எலாம் சுவற்றி ஆடவர் இரு கண் பார்வையில் செவந்த மெல் இதழாள் – சீறா:1960/4
மெல்லென செவந்த மணியினில் பிரித்து விளக்கி ஒப்பித்து வைத்தன போல் – சீறா:1961/2
செறிந்த வெம் களத்தில் காபிர்கள் முகத்தும் செவந்த கண்களினும் வாயினும் போய் – சீறா:3556/2

மேல்


செவந்து (3)

திட கதிர் வடி வாள் என கொலை பழகி செவந்து அரி படர்ந்த மை விழியாள் – சீறா:1958/4
திரிந்த மாய வஞ்சகன்-தனை நோக்கி கண் செவந்து
புரிந்த நின் வலி கெடுக்குவன் காண் என புகன்றார் – சீறா:2470/2,3
புறப்படற்கு அரிதாய் வேகம் பொங்கி கண் செவந்து சீறி – சீறா:2590/1

மேல்


செவி (66)

செவி ஆர மெய்ப்பொருளை அறிவார் மனத்தின் உறு செயல் கேடு அகற்றிவிடுவார் – சீறா:6/2
செப்பிய மாற்ற கூற்றம் செவி புக மயங்கி வீழ்ந்தார் – சீறா:426/4
செவி இரகசியம் ஒருவருக்கொருவர் செப்பினரால் – சீறா:439/4
குன்று போல் முலை செவி சுட மனம் கொதித்திடவே – சீறா:443/4
மரு மலர் தொடை தடம் புயர் செவி மடல் துளையில் – சீறா:469/1
உரைத்திடும் தந்தை மாற்றம் செவி உற உவகை பொங்கி – சீறா:646/1
இனிய வாசகம் இரு துளை செவி புக இதய மென் மலர் போத்த – சீறா:656/1
என்ற வாசகம் செவி புக எழில் இரு புயமும் – சீறா:760/1
தீயினும் கொடிய மாற்றம் செவி மடல் துளையில் ஓடி – சீறா:813/1
சினவு வேல் கரும் கண் பாவை செவி நுழைந்து அகத்தில் புக்கி – சீறா:1049/2
செவி அடைத்தன தெரு தலைகள் எங்குமே – சீறா:1140/4
பதங்களை வழுக்கிட படர் செவி சுளகு – சீறா:1142/2
தக்க நல் பொருளாய் உறு சலாம் உரைக்கும் தனி தொனி இரு செவி தழைப்ப – சீறா:1248/3
செழித்த மெய் ஜிபுறயீல்-தம் செவி அகம் குளிர கல்வி – சீறா:1268/3
தலைவர் கூறிய மொழி செவி புக உடல் தயங்கி – சீறா:1274/1
செவி குளிர்ந்திட மனம் களித்திட பொருள் தெரிவான் – சீறா:1290/4
நல் நபி செவி புக நடுக்கம் நீங்கினார் – சீறா:1328/4
தீ நரகு அடைவர் என்ற சொல் செவி துளையில் மாறா – சீறா:1355/1
கடந்த நூல் மறை பெரியவர் இரு செவி கசப்ப – சீறா:1367/3
உரைத்த சொல் செவி புக உழை எவர் என நோக்கி – சீறா:1520/1
செவி சுடச்சுட உரைத்ததும் குலத்தொடு தினமும் – சீறா:1847/3
குரிசிலாகிய முகம்மதின் உரை செவி குளிர – சீறா:1854/1
புகலும் சொல் செவி புக திமஸ்கினில் புரவலனும் – சீறா:1865/1
கனை குரல் சிறு கண் பெரும் செவி மத கரியும் – சீறா:1889/1
முகம்மதின் செவி புகுதலும் மனம் மிக மகிழ்ந்து – சீறா:2008/2
உரம் நெரித்திட செவி உளுக்கும் சொல்லினால் – சீறா:2126/4
சாதி விலக்கு ஒப்பு முறி பரிகரிக்கும் வார்த்தை செவி தடவ கேட்டு – சீறா:2177/1
இரு செவி கொடுத்து ஏவலின்படிக்கு இசைந்திருப்பார் – சீறா:2233/4
செவி அறிந்து இதயம் கூர்ந்து தெரிதர என்னை இந்த – சீறா:2280/3
கூடிய ஜின்கள் எல்லாம் செவி மனம் குளிர கேட்டு – சீறா:2286/2
உடல் குறை கூனும் செவி துளை அடைப்பும் ஒரு கையில் தடிக்குள் ஆதரவில் – சீறா:2299/1
இரங்கி நின்று இறைஞ்சி உரைத்த வாசகத்தை இரு செவி குளிர்தர கேட்டு – சீறா:2319/1
விள்ளுதல் செவி கொள்வீர் என்று அணிபெற வியத்தி சொல்வார் – சீறா:2379/4
தொடுத்து உரைத்து அரும் குறானை செவி வளை துளைக்குள் ஓட்டி – சீறா:2382/3
பொறையும் நல் அமிர்தம் என செவி வழி புகுத கேட்டு – சீறா:2395/3
செவி குளிர்ந்த நல் மொழியொடும் அறுதி செய்க என்றார் – சீறா:2461/4
வேய் இசை தொனி இரு செவி குளிர்தர வெருவா – சீறா:2679/1
அடங்கலும் செவி கொளா கூப்பிட்டு ஆர்த்ததால் – சீறா:2758/4
உத்தரம் செவி புகுந்து உணர்வு விம்மவே – சீறா:2762/2
கண்டனன் என்னும் மாற்றம் செவி புக ஹபீபை தேடிக்கொண்டு – சீறா:2775/1
சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண் – சீறா:2879/2
செப்ப அரு நூல்கள் பலபல உணர்ந்தும் செவி வழி ஒழுகிட பெரியோர் – சீறா:2896/3
வீறுடை திரு செவி விளைய கேட்டனர் – சீறா:2994/4
தேன் எனும் மணத்தின் தீம் சொல் செவி வழி புகுதலோடும் – சீறா:3081/2
செவி அகம் குளிர பொன்னால் தீட்டு பத்திரத்தை ஏந்தி – சீறா:3101/1
உரை செவி புக நகரவர் பலரும் உள் உவந்து – சீறா:3116/2
மடல் துளை செவி புக வாழ்த்தி சொல்லினார் – சீறா:3262/4
சொற்றவை செவி புக தூயன் தூதுவர் – சீறா:3299/2
செவி வழி புகுத கேட்டோர் செவ்வியன் வாசிக்கின்றான் – சீறா:3388/4
தெறு கொலை விளைத்தி என விழி சிவந்து செவி கொளா வசையொடும் உரைத்தான் – சீறா:3585/4
பாங்குறும் செவி கொள பகருவார் அரோ – சீறா:3650/4
செவி வழி புகுதலோடும் செவ்வியர் இறசூலுல்லா – சீறா:3668/2
எடுத்த வில் குணம் செவி உற வாங்கி முன் இகலி – சீறா:3994/1
சிறுத்த கண் பெரிய சுழல் செவி தூங்கல் திரி வனம் பலபல கடந்து – சீறா:4078/3
ஆரணம் ஓதும் திரு மொழி கேட்கின் அகல் துளை செவி புதைத்து அகல்வன் – சீறா:4084/1
நஞ்சினும் கொடிய மொழி செவி ஓட நாட்டங்கள் சிவந்து அழல் தெறிப்ப – சீறா:4087/1
மிடிமையின் தமியேன் மொழி செவி கேட்ப வேண்டும் என்று உரை விளம்புவரால் – சீறா:4094/4
ஆலம் மொய்த்த துளை மூரல் கண் செவி அணி பொறி சுடிகை நெட்டு அரா – சீறா:4213/1
கால் வளைத்து இரு செவி நிமிர்த்து உந்து கந்துகங்கள் – சீறா:4251/2
என்ற வாசகம் இரு செவி கேட்டு அயம் இழிந்து – சீறா:4260/1
உடல் துமிந்த சில நிமிர்ந்த செவி துமிந்த சில மூக்கின் உதிரம் கால – சீறா:4314/3
தோல் உடை செவி அசைத்து அசைபோட்டு வாய் துவளும் – சீறா:4431/2
திருந்த யான் சொலும் விண்ணப்பம் செவி துணைக்கு ஏறாதேனும் – சீறா:4847/2
திடமுடன் மதித்திடாது என் செவி சுட உரைத்தீர் முன்னம் – சீறா:4857/2
செயிர் அற வளைத்து நாணினை எறிந்தார் திசை கரி செவி செவிடு எடுப்ப – சீறா:4929/4
தரும் மறை வேத மொழி செவி அறியா தறுகணர் கொடியவர் நாளும் – சீறா:5019/1

மேல்


செவிக்கு (9)

தெரிந்த மேலவர் செவிக்கு இடார் என்னும் அ திறம் போல் – சீறா:852/2
கொஞ்சும் மென் குதலை கிளியொடும் மொழியார் கொழு மடல் செவிக்கு இசை கொள்ளார் – சீறா:1015/2
இருமையினும் கதி தரும் நும் புது மொழியை எனது செவிக்கு இயைவதாக – சீறா:1654/3
மதியார்-தம் செவிக்கு இயைய வாக்கினால் இவை உரைத்து மனத்தினூடு – சீறா:1664/1
மருவலார் உரை செவிக்கு இடாது எழில் முகம்மதும் அ – சீறா:1868/1
உனது செவிக்கு இடவேண்டும் வேண்டும் என இரக்கமொடு உரைக்கின்றானால் – சீறா:2670/4
தினம் இது தொழிலோ நல்லோர் செவிக்கு இது தகுமோ நும்-தம் – சீறா:2815/3
ஒலி செவிக்கு அறிவாய் புகுந்தது மாந்தர் ஒருவரும் இவண் இலை ஈது ஓர் – சீறா:2885/2
மன்றுளோர் செவிக்கு இன்புற மாற்றங்கள் வழங்கல் – சீறா:3771/2

மேல்


செவிக்கும் (1)

திறந்து உரைத்திடுதல் தீது தாதை-தன் செவிக்கும் தீதாய் – சீறா:2820/2

மேல்


செவிகளில் (1)

அறைந்த பேரொலியும் செவிகளில் தோன்றாது அற பயந்து அறிவு அழிந்தனரால் – சீறா:3556/4

மேல்


செவிகளும் (1)

சிதறின கூண்டு நின்றில இரண்டு செவிகளும் அடைப்ப இ திசையில் – சீறா:2882/1

மேல்


செவிகொடுத்திட (1)

ஏது என செவிகொடுத்திட வேண்டும் மெய் எழிலோய் – சீறா:2607/4

மேல்


செவிடு (2)

இன்னியம் பல முழக்கலில் புவி செவிடு எடுப்ப – சீறா:3462/2
செயிர் அற வளைத்து நாணினை எறிந்தார் திசை கரி செவி செவிடு எடுப்ப – சீறா:4929/4

மேல்


செவிப்படுத்தி (1)

பரிவினில் பொறுத்திருந்தும் நும் இரு செவிப்படுத்தி
தெரிய வேண்டுவது இலை இனி சேர்தரும் இனத்துக்கு – சீறா:1378/2,3

மேல்


செவிப்புறந்தனினும் (1)

மாற்றம் என்பது செவிப்புறந்தனினும் வைத்து அறியார் – சீறா:3789/4

மேல்


செவிபுக (1)

பாந்தள் ஒன்று உளது எனும் மொழி செவிபுக பசும் தேன் – சீறா:770/1

மேல்


செவிமடுத்து (2)

விரியும் நூல் கடல் செவிமடுத்து உண்ட மெய் தவத்தோன் – சீறா:835/4
தேம் பிளி மதுர தீம் பால் செவிமடுத்து இனிது மாந்தி – சீறா:3383/2

மேல்


செவியிடை (1)

திருத்தும் தீன் நிலை முகம்மது செவியிடை புகுந்து – சீறா:1381/2

மேல்


செவியில் (16)

தீட்டு திறல் புகழ் ஹமுசா உரைத்த மொழி அமுத மழை செவியில் பாய்ந்து – சீறா:1084/1
தன் இதய மலர் மொழி தேன் நா வழியே ஒழுகி அவர் செவியில் சார – சீறா:1088/2
தேறிய மொழி இவை செவியில் சார்தலும் – சீறா:1625/1
காலமும் தெரிந்து நோக்கும் காவலன் செவியில் கொண்டான் – சீறா:1756/4
தெரிதர அபூஜகில் செவியில் சார்ந்ததே – சீறா:1991/4
அற பொங்கு இருளில் தனித்து இவணின் அடைந்த வரவாறு என் செவியில்
பிறப்ப உரைப்ப வேண்டும் என பிரியமுடன் நின்று இனிது உரைத்தார் – சீறா:2546/3,4
நெடியவன் மறை நேர் இன் சொல் நிகழ்த்தினன் செவியில் கேட்டு – சீறா:2772/3
பகையரும் செவியில் கொள்ளா வசை மொழி பலவும் சாற்றி – சீறா:2809/3
பகர அரும் கற்பின் மிக்க பாத்திமா செவியில் சாற்ற – சீறா:3083/3
நாயகர் செவியில் புகுதலும் தலைமை நண்பரும் கடு விசை பரியும் – சீறா:3609/1
பற்றலர் எனும் மொழி செவியில் பற்றலும் – சீறா:3652/1
திரைத்த வாசக மறையினில் பயம் பெற செவியில்
கரைத்து விட்டனன் முறித்தனன் போவதும் கலைத்தான் – சீறா:3866/3,4
செவியில் கேட்ட திறல் நபி – சீறா:4146/1
திரு நபி தரு மொழி செவியில் கேட்டலும் – சீறா:4176/1
செவியில் கேட்டலும் தீனர்_கோன் நபி – சீறா:4519/2
தாக்கிய தீ மொழி செவியில் சார்தலும் – சீறா:4561/1

மேல்


செவியின் (2)

காரண குரிசில் கூறும் கட்டுரை செவியின் ஓர்ந்து – சீறா:2097/1
தீங்கு அகற்றிய மகள் மகன் வல திரு செவியின்
வாங்கு உரைத்து இட காதினில் காமத்தும் வழங்கி – சீறா:3742/1,2

மேல்


செவியினால் (1)

உண்டு இரு செவியினால் உறங்கும் மாடம் உள் – சீறா:4053/2

மேல்


செவியினில் (5)

செவியினில் பெரியோர் கூறும் செய்தியால் தேர்ந்து தேர்ந்த – சீறா:624/3
செவியினில் புகுத உண்மை திரு நபி இவரே என்ன – சீறா:2252/2
குலாவும் வெம் குபிர் தலைவர்கள் செவியினில் குறுக – சீறா:2699/3
செவியினில் மகிழ்ச்சி கூர தெரிதர வாசித்தாரால் – சீறா:3338/4
கதழ்வுற செவியினில் கலப்ப கேட்டு எழுந்து – சீறா:3636/2

மேல்


செவியினும் (4)

அசையினும் பிரியாது அடுத்து உறைந்தவர்-தம் செவியினும் அ தொனி சாரா – சீறா:1244/3
சிறியவர் உரைத்ததல்லால் செவியினும் தெரிவது ஆகும் – சீறா:1755/3
செவியினும் உளத்தினும் காய தீய சொல் – சீறா:1822/1
கைத்தது கூற கேட்டோர் செவியினும் கசக்கும்-மன்னோ – சீறா:2833/4

மேல்


செவியும் (2)

கொண்டல்-தன் செவியும் நெஞ்சும் குறைவு அற குளிர அன்றே – சீறா:632/4
வற்ற நீள் செவியும் அற்ற வளை முகம் அற்ற காலும் – சீறா:3955/3

மேல்


செவியுற (6)

அதிர்ந்திடும் தொனி செவியுற அடவியில் அடைந்த – சீறா:758/1
அணி அணிந்து என செவியுற கேட்டு அதிசயித்து – சீறா:782/2
செவியுற ஆயத்து இறங்கிற்று என்று உரைத்த உரைக்கும் சேர்தரும் இனம் அனைத்தும் – சீறா:1459/2
தீனவர் செவியுற தேக்கி சீர் பெற – சீறா:1604/2
பாதலத்தினில் யாவரும் செவியுற பகர்ந்து அப்போதின் – சீறா:1859/3
துனி கொள் மாற்றம் செவியுற துன்னலார் – சீறா:4235/2

மேல்


செழித்த (2)

செழித்த மெய் ஜிபுறயீல்-தம் செவி அகம் குளிர கல்வி – சீறா:1268/3
தேனை குங்குமங்கள் சிந்த செழித்த திண் புயத்து வள்ளல் – சீறா:2122/1

மேல்


செழித்திடும் (1)

தேன் இனம் இருந்து புது நறவு அருந்தி செழித்திடும் பெரும் தடத்து இருந்த – சீறா:1926/3

மேல்


செழித்து (2)

சிந்து நேர் கடுப்ப நுரை திரை பிறங்க செழித்து எழுந்தது நதி பெருக்கே – சீறா:696/4
திரை எடுத்து எறிந்து இரைதரு கடலினும் செழித்து
விரை கமழ்ந்த மென் குவளையும் வனசமும் மேவி – சீறா:1703/1,2

மேல்


செழு (20)

செய்யினில் பதிப்ப துளி கரும் சேறு தெறித்திடும் செழு முக செவ்வி – சீறா:50/2
சிறுநகை தரள பவள மெல் இதழில் செழு மலர் கைவிரல் குவித்து – சீறா:53/3
கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/4
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2
செழு மழை முகில் என அமுதம் சிந்திட – சீறா:173/1
இனத்துளார் எனும் செழு மலர் கொடி நடு இடையே – சீறா:196/1
முண்டக செழு மலர் சொரி தலை முகம் கவிழ – சீறா:197/3
தீன் எனும் பயிர்க்கு ஓர் செழு மழை எனலாய் குறைஷியின் திலதமே எனலாய் – சீறா:257/3
கடி மலர் குழல் ஆமினா செழு மலர் கரத்தில் – சீறா:478/3
வரிசை வள்ளல்-தன் இணை அடி செழு மலர்-அதனை – சீறா:836/1
திருந்தார் அடல் அரியே தரு செழு மா மழை முகிலே – சீறா:984/2
செழு மலர் குழலியர் உரைப்ப தே_மொழி – சீறா:1025/3
செழு முகில் கவிகை அம் செம்மல் வீதி-வாய் – சீறா:1147/1
தெள்ளிய பணில செழு மணி கழுத்தில் திரள் பணி தொகை பல திருத்தி – சீறா:1203/3
திரு நகர் புறத்து நீங்கி செழு முகில் முடியில் தாங்கி – சீறா:2053/3
வேரி அம் செழு மலர்களும் தளிர்களும் விளங்க – சீறா:3129/1
மரகத செழு மணி திரள் காய் குலை வளர்த்து – சீறா:3130/3
சிகழிகை முடித்து வாச செழு மலர் தொடையல் வேய்ந்தார் – சீறா:3211/4
கோத்திரத்தவர் செழு முகங்கள் கோது அற – சீறா:3247/3
தீது உறும் கொடிய பாதகன் சிரசை அகற்று-மின் என செழு மறையின் – சீறா:3589/3

மேல்


செழும் (207)

நடந்த வாணிகன் ஒத்தது செழும் கழை நதியே – சீறா:32/4
சேரியுள் பரந்து கொல்லையுள் புகுந்து செழும் கருப்பாலையை சாய்த்து – சீறா:38/2
கூந்தல் அம் பிடி மா மெல் நடை பயிலும் குட முலை கடைசியர் செழும் கை – சீறா:54/1
ஈனம் இல் நகரம் செழும் கதிர் பரப்பி இருப்பது பிறிது வேறு இலையே – சீறா:80/4
செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும் – சீறா:87/3
தணிவு இல நிவந்த செழும் கதிர் மாடம் தமனிய கிரியினோடு இகலும் – சீறா:88/4
பண் இருந்து ஒழுகும் மென் மொழி குதலை பாவையர் செழும் குழல் விரித்து – சீறா:89/2
அடு செழும் பாகும் தேனும் ஆர் அமிர்து மனத்தொடு மனத்தொடும் திருந்தி – சீறா:90/1
தேன் கிடந்து ஒழுகும் குங்கும தொடையல் செழும் புயன் பாலகு மதலை – சீறா:146/1
திண் திறல் நாகூறு உதவிய மதலை செழும் புகழ் ஆசறு-வயின் வந்து – சீறா:148/2
சுந்தர வதனத்து இலங்கிட இருந்து சொரி மழை செழும் கை நாகூறு – சீறா:153/3
செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு – சீறா:164/2
தாக்கிய மரு செழும் கமல தாளினார் – சீறா:171/4
அயில் உறை செழும் கரத்து அப்துல்லா எனும் – சீறா:174/1
தெரிவையர் பறவை குலங்கள் மற்று எவையும் செழும் பொழில் செகதலத்து இறங்கி – சீறா:235/2
குறைபடா சுவன தருவினில் உதித்த கொழும் கதிர் செழும் கனி குலமோ – சீறா:238/4
தேன் அவிழ் பதும செழும் கரம் கொடுத்து சேர்ந்து அணைந்து அருகு உற சிறந்த – சீறா:250/3
தீது அற நெருங்கி ஏவல்செய்து இருப்ப செழும் கமலாசனத்து இருந்த – சீறா:251/2
செகம் தனி புரக்கும் அப்துல் முத்தலிபு செழும் மணி தட கையில் ஈய்ந்தார் – சீறா:286/4
முறைமுறை மோந்து முத்தமிட்டு உவந்த முழு மலர் செழும் முகம் நோக்கி – சீறா:287/2
வென்றி வேல் செழும் கர வேந்துக்கு ஓதினார் – சீறா:325/4
தன் கிளையவரை விளித்து அருகு இருத்தி சாற்றினர் செழும் புகழ் அலிமா – சீறா:364/1
சீர் உறும் கனக மா மழை பொழிய திரண்டு எழும் செழும் முகில் குலம் போல் – சீறா:379/2
நெறித்து இருண்டு அடர்ந்த செழும் மழை கூந்தல் நேர் இழை வன முலை அலிமா – சீறா:381/1
ஏர் பெறும் வரிசை மக்க மா நகருக்கு எழுந்தனர் செழும் புயம் இலங்க – சீறா:382/4
தேன் அவிழ் பதும மென் மலர் செழும் தாள் திருந்து_இழை களிப்பொடும் கொடுத்தாள் – சீறா:383/4
கொழு மடல் செழும் கமல மென் மலர் முகம் கூம்பி – சீறா:470/3
பால் உற செழும் கதிர் பரப்பி மென் கணைக்கால் – சீறா:505/1
நலத்து உதித்து எழும் செழும் மணி நபிகள் நாயகத்தை – சீறா:548/2
சிலை சுமந்து ஒளிர் புயத்து அபித்தாலிபு செழும் கமலை – சீறா:584/1
அண்ணலை செழும் மக்க மா நகரினுக்கு அனுப்பி – சீறா:585/1
செழும் தடம் பொழில் மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:587/4
செம் கதிர் கனக_நாட்டில் செழும் மணி மனைக்கு நாளும் – சீறா:608/2
திரு நமர் குல சஞ்சீவி செழும் கொழுந்து அனைய பூவை – சீறா:613/4
அடிசிலும் அறுசுவை பொரிக்கறிகளும் அமுதொடு செழும் தேனும் – சீறா:657/2
செல் அலைந்திட பொழிதரு கரம் மிசை செழும் கதிர் வடி வேலும் – சீறா:662/2
சினம் உண்ட செழும் கதிர் வேல் உடையீர் – சீறா:712/1
சீத நீர் குடைவார் ஆடி செழும் பொழில் மலர்கள் கொய்வார் – சீறா:805/1
சீத ஒண் புனல் செழும் மலர் ஓடையில் செறிந்த – சீறா:854/1
செட்டர் சூழ்தர இருந்தனர் செழும் மலர் காவில் – சீறா:855/4
தெள்ளு செம்பொனால் சமைத்த போல் செழும் குலை தாங்கி – சீறா:862/2
பண்ணை-வாய் செழும் கமலங்கள் செ இதழ் பரப்பி – சீறா:870/1
சிந்தை களிகொண்டு அவர் செழும் கரம் அறைந்தே – சீறா:896/3
தேர் இனம் திரண்டு கூடி செழும் கொடி நுடங்கி நிற்ப – சீறா:928/2
திருந்து வெண் புகழ் முகம்மது செழும் கரம் போக்கி – சீறா:960/3
கோது அற பழுத்த செழும் கனி கொடுத்து கொண்டல் அம் கவிகையை நோக்கி – சீறா:996/3
சேய் உயர் தேமா செழும் தலை குழைத்து தீம் கனி உகுவன ஒரு-பால் – சீறா:1005/3
தெரு-தலை புகுந்து பவனியின் உலவி செழும் புகழ் முகம்மது வரவும் – சீறா:1011/2
செய்ய கண் குளிர கண்ட செழும் முகில் கரிய கூந்தல் – சீறா:1051/3
தேறிய கரணம் போகம் செழும் புவி யாக்கை போல – சீறா:1062/3
சின படை செழும் கண் கொவ்வை செ இதழ் சிறு வெண் மூரல் – சீறா:1063/1
குங்குமம் செறி தனத்தியர் செழும் குழல் விரித்து – சீறா:1117/1
பாகுற செழும் தோள்வளை பல பரித்திடுவார் – சீறா:1120/2
சந்த மான்மதம் செழும் பனிநீரொடு சாந்தம் – சீறா:1122/1
பஞ்சினின் மென் துகில் அரையின் எடுத்து அணிந்து செழும் சுவன பதிக்கு மேலார் – சீறா:1130/2
விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற – சீறா:1132/3
தீது அற வாரி உண்ட செழும்_கொடி ஒருத்தி செம்பொன் – சீறா:1160/2
இன மணி செழும் கொம்பு அன்னார் உடன் எழுந்து எதிரில் புக்கு – சீறா:1163/1
தேன் இமிர் அலங்கல் செழும் புய குரிசில் செம் முகம் பருதியது என்ன – சீறா:1197/2
திரையினில் பிறந்த அமுது எனும் மொழியார் செழும் மணி தீபங்கள் ஏந்த – சீறா:1199/2
பொறி நிகர் பொருவா செழும் குழை அமிர்த பொலன் தொடி மெய்யினில் பூசி – சீறா:1205/2
தெரிதரும் அறிவின் தரு நிழல் உறைந்த செழும் பொறை பசுங்கிளி எனவும் – சீறா:1208/2
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி – சீறா:1210/3
வண்டு உறை மரவ செழும் தொடை புனைந்து வரிசை மா மணம் பொருந்தினரே – சீறா:1213/4
கரு முகிலின் செழும் கவிகை இனிது ஓங்க குரிசில் அகம் களிக்கும் நாளில் – சீறா:1216/2
இருத்தினார் செழும் கரத்தினில் கரும் கலை எடுத்தே – சீறா:1237/4
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/3
செகமதில் விண்ணில் ஒவ்வா செழும் துகில்-அதனை ஏந்தி – சீறா:1259/1
சிந்து தேன் மொழி செழும் குயில் தூது எனும் திருப்பேர் – சீறா:1279/1
பிந்திடாது எடுத்து ஓதினன் செழும் பொருள் பிறக்க – சீறா:1289/2
குவிதரும் கதிர் செழும் மணி கொடி_இடை கதீஜா – சீறா:1290/3
அருமை தவத்தால் வந்து உதித்த அபுல் காசீம்-தன் செழும் கரம் போல் – சீறா:1330/2
புடை விட்டு அகலா செழும் தேனை பொருத்தும் சிறை வண்டு என தொழுதார் – சீறா:1337/4
தூற்றும் நிந்தனையுரை மறுத்திலர் செழும் சுருதி – சீறா:1371/3
கோது இல் கற்பக செழும் கொடி கொழும் கனி கதீஜா – சீறா:1373/1
மண்ணினில் செழும் தீன் பயிர் நலம் தழைக்க வளர்த்த மா மறை நபி நயினார் கண்ணு – சீறா:1448/1
உறுக்கினார் செழும் கரம் உரத்தோடு ஒன்றவே – சீறா:1467/1
செழும் மலர் கண்ணின் நீர் துடைத்து தீயவர் – சீறா:1477/2
முதிரும் கரும் சூல் சலதரத்தை முடியில் தாங்கி செழும் தேனை – சீறா:1584/1
மறம் தாங்கிய பொன் புயத்து உமறு வந்தார் வரலும் செழும் சோதி – சீறா:1590/3
திரை கடலின் நடு எழுந்த மதி கதிர் போல் முகம்மது தம் செழும் தீன் செவ்வி – சீறா:1639/1
பொருத்தவும் நினை அலது வேறு இலை செழும் புவிக்கே – சீறா:1672/4
சாற்றினார் செழும் பொன் மழை கரதலன்-தனக்கே – சீறா:1707/4
தெருவினும் நகரம் முற்றும் செழும் முரசு அறைவித்திட்டார் – சீறா:1715/4
சேனையில் திரளில் செம்பொன் செழும் கொடி நுடங்க வெற்றி – சீறா:1717/1
திக்கினும் கதிர் குலாவும் செழும் சிறை தடம் கண் செவ்வி – சீறா:1725/3
திரகம்-அது அளித்து செவ்வி செழும் மடி கனக மாட – சீறா:1742/2
தேறும் மறை மன்னவர் செழும் குறைஷி மன்னர் – சீறா:1772/2
பருதியும் செழும் கதிர் பரப்ப வெட்குமால் – சீறா:1799/4
மதியினும் செழும் கதிர் தரு முக முகம்மதுவே – சீறா:1855/1
அங்கிருந்து இரு பிளவதாய் அணி செழும் வலது – சீறா:1860/1
கடி கொள் மென் மலர் பல்லவ செழும் கரம் ஏந்தி – சீறா:1870/2
அரிய தீன் எனும் செழும் கதிர் குபிர் இருள் அறுத்து – சீறா:1880/3
தெரிதர சேந்து செக்கர் விண் இலங்க செழும் மறை புகழ் முகம்மது பூ – சீறா:1899/2
மணியினில் அமைத்த செழும் முடி நிகர்ப்ப வந்தது நிறைந்த வெண் மதியம் – சீறா:1915/4
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம் – சீறா:1922/4
சீர் பெற வலது கரத்திடை ஒரு பால் செழும் இட கரத்தினில் ஒரு பால் – சீறா:1923/3
உலகு எலாம் விளங்க செழும் கதிர் பரப்பி ஒளிர்தர வயங்கும் மா மதியம் – சீறா:1925/1
உரைத்த சொல் தவறாது அழகு ஒளிர் நயினார் உலகு எலாம் செழும் புகழ் விளங்க – சீறா:1932/2
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி – சீறா:1941/1
கறை நிறம் குலவும் செழும் கதிர் வடி வேல் கரதல முகம்மது நயினார் – சீறா:1946/3
மணி என சிறந்து மலரின் மென்மையவா மழை செழும் கரங்களை ஏந்தி – சீறா:1952/1
மேல் திகழ் கரிய பவள மென் கொழுந்தாய் விளங்கிய செழும் புருவத்தாள் – சீறா:1957/4
வண்ண வாய் செழும் சேதாம்பலின் மலரோ வடிவு உறு தொண்டை அம் கனியோ – சீறா:1960/2
ஏல வார் குழலார் செழும் கரத்து ஏந்தும் இளம் கிளி மொழி என குழறா – சீறா:1962/2
செய்யவள் இருப்பது என எழில் சிறந்து செழும் களை கதிர்கள் கான்று ஒழுக – சீறா:1963/2
தம் அகத்தினில் செறித்தனர் செழும் புகழ் தழைப்ப – சீறா:2013/4
செயிர் அறு மறையின் தீம் சொல் செழும் மழை பொழிந்து தீனின் – சீறா:2052/3
செழும் முகில் கவிகை வள்ளல் செறிதரும் ஈந்தின் செம் காய் – சீறா:2058/3
தீன் எனும் பயிரை காத்து செழும் புகழ் விளக்கும் செம்மல் – சீறா:2091/4
விரை தழைகள் சுமத்தி நறும் புகை கமழ்த்தி விளங்கு செழும் கரத்தில் ஏந்தி – சீறா:2187/1
வனச மென் மலர் செழும் பதத்து இணை வருந்திடவே – சீறா:2213/3
ஓதி விண்ணகத்து உறைந்தனர் செழும் கதிர் உலவ – சீறா:2215/4
புந்தி கூர்தர செழும் கலிமா-தனை புகட்டி – சீறா:2216/2
பருப்பதங்களுக்கு இறை செழும் தடம் சிறை பரப்பி – சீறா:2230/2
இனிதினில் இருக்கை ஈந்திட்டு எழில் செழும் கமல கையால் – சீறா:2246/2
ஜின் இவை உரைப்ப கஞ்ச செழும் முகம் மலர்ந்து வேதம் – சீறா:2276/1
மன்னிய செழும் கதிர் மாடத்துள் கொடு – சீறா:2400/1
கடக்கும் வேல் வலன் ஏந்திய செழும் தடம் கரத்தீர் – சீறா:2456/2
திடம் கொள் மும்மத கரி குபிர் பகை அற செழும் தீன் – சீறா:2463/1
தேயம் எங்கணும் இருள் கெட செழும் கதிர் குலவ – சீறா:2471/1
அலது வேறு இலை என செழும் மதீன மன்னவர்கள் – சீறா:2480/1
நகர் புகுந்த பின் செழும் மறை முகம்மது நயினார் – சீறா:2493/2
கரத்து அகப்படும் பெயருமல்லது செழும் கலிமா – சீறா:2498/3
பெருகிய திரு முன்றிலின் செழும் புறத்தும் பிறங்கிய திரு மதிள் புறத்தும் – சீறா:2533/2
சிறுவர் அப்துல்லா எனும் பேர் செம்மல் செழும் செம் கரம் பிடித்து – சீறா:2554/3
திகழ் சிரம் சேர்த்தி வள்ளல் செழும் துயில்புரிவதானார் – சீறா:2580/4
புரை அற தடவினர் செழும் புகழ் முகம்மதுவே – சீறா:2623/4
பறவை எங்கணும் செழும் புகழ் பாட ஒட்டகத்தின் – சீறா:2677/3
பற்றலார் குலம் கெட செழும் தீன் நிலை படர – சீறா:2696/3
வேல் இடும் செழும் கர வீரராம் பனீசாலிம் – சீறா:2737/1
போது எனும் செழும் கர பூட்டு நீக்கினார் – சீறா:2750/4
திண் கொளும் ஈமான் என்னும் செழும் பயிர் தழைத்து நீண்ட – சீறா:2796/3
செழும் மறை குரிசில் இருக்கும் அ நாளில் திறல் அபூ அய்யூபை விளித்து – சீறா:2855/1
செப்ப அரும் குணத்தால் அழைத்து முன் விடுத்தார் செழும் மழை கவிகையர் திருமுன் – சீறா:2856/4
காய்த்து நல் பலன் தருதல் போல் நபி செழும் கரத்தால் – சீறா:2936/2
குறைவு இலா உற தடவி நல் செழும் கரம் கொண்டு – சீறா:2938/3
திண் திறல் புயம் வீங்கிட செழும் முகம் இலங்க – சீறா:2947/3
தீட்டிய செழும் படை சேனை வீரரை – சீறா:3011/1
ஓட்டிய செழும் முகில் கவிகை ஊடுற – சீறா:3024/1
சினந்த வேல் விழி பாத்திமா எனும் செழும் குயிலை – சீறா:3111/2
இலங்க முன்றில்கள்-தொறும் செழும் பூம் பந்தர் இடு-மின் – சீறா:3114/1
கரும் கண் போல் செழும் குவளையும் முக கமலமும் போன்று – சீறா:3121/2
விதிரும் மென் தளிர் மா செழும் பழ கொழுவிஞ்சி – சீறா:3124/3
தங்கி வீழ்தரு துகளும் குங்கும செழும் தாதும் – சீறா:3135/2
கனியினும் செழும் காயினும் பூவினும் கலவா – சீறா:3140/1
பனி மலர் செழும் பாயலின் இருத்தி மெய் பணிந்து – சீறா:3142/2
வரி அளி முரலும் செழும் தொடை திரள் தோள் மன்னவர் அலி மனை புகுந்தார் – சீறா:3152/4
பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண் – சீறா:3155/2
சிந்தையும் கண்ணும் ஆர செழும் களி பெருகி ஓட – சீறா:3220/2
சேந்தன செழும் கனி சிதற சிந்திய – சீறா:3316/1
செழும் தொடை புய நபி திருமுன் நின்றதே – சீறா:3327/4
ஒருப்பட செழும் கலிமாவை ஓதி நல் – சீறா:3331/3
நனை செழும் தொடையல் வேய்ந்த தோழர் நால்வருக்கும் கூறி – சீறா:3360/2
சிவிகையின் நெருக்கம் என்கோ செழும் கொடி நெருக்கம் என்கோ – சீறா:3414/2
மரு மலர் செழும் புய நபி முகம்மது கேட்டு – சீறா:3422/2
கோல் நடாத்திய செழும் முகில் கவிகை அம் கோவே – சீறா:3432/2
தெரிகிலாது இருந்தனர் செழும் திறல் வய வேந்தர் – சீறா:3441/4
செகதலம் புகழ் அபூபக்கர் செழும் முகம் நோக்கி – சீறா:3472/2
தேன் திகழ்ந்த பொன் புய வரை செழும் திறல் அலியும் – சீறா:3480/1
உரத்தினும் செழும் தோள் வரை இடத்தினும் உயர் வேல் – சீறா:3490/1
வாரிச செழும் கரம் கொள வெகுண்டு ஒரு வயவன் – சீறா:3500/2
வென்றி வாள் அலி செழும் கர விசை தரும் விரைவில் – சீறா:3538/3
வள்ளல் தாக்கலும் தாக்கினன் செழும் கதிர் வாளால் – சீறா:3541/2
வன் பிறந்திட செலும் திறத்தவர் செழும் மார்பில் – சீறா:3548/1
விரிதரும் செழும் துகிலும் கஞ்சுகியும் வெம் பரியும் – சீறா:3550/3
திறத்தவர் திருமுன் வைத்தனர் கதிர் வேல் ஏந்திய செழும் கரதலத்தார் – சீறா:3588/4
செழும் திறல் நபியும் இஃது நன்று என்ன நிதியின் மேல் சேறலை விடுத்தார் – சீறா:3595/4
பொழி தரும் செழும் முகில் பொருப்பின் சார்பினில் – சீறா:3615/1
செழும் திறல் சேனையும் சேனை வீரரும் – சீறா:3626/1
உவரியின் ஒலித்திட முகம்மதும் செழும்
புவி திசை அதிர்தர கடிது போயினார் – சீறா:3653/3,4
தீது அற செல்வம் ஓங்க செழும் மறை நாளும் பொங்க – சீறா:3676/3
செல்வியை எழில் செயினபை பொறை செழும் அமுதை – சீறா:3736/2
காரண கடல் எனும் முகம்மது செழும் கரத்தில் – சீறா:3741/2
தெரிதர தினம் ஏழினில் செழும் புவி புரக்கும் – சீறா:3744/1
அசன் என செழும் திரு பெயர் தரித்தனர் அன்றே – சீறா:3746/4
அரும் மக செழும் குழவியும் ஜிபுரியீல் அணுகி – சீறா:3747/2
மனன் உயிரின் மிக்க செழும் கணவரிடத்து இனிது அளிப்ப வாங்கி அன்னோர் – சீறா:3755/3
கரை ததும்பி கிடந்த செழும் பாத்திரத்தை நோக்கி மனம் களிப்புற்று ஓங்கி – சீறா:3758/2
சிகர மேருவில் சுடர் என செழும் பொழில் மதீனா – சீறா:3760/1
புது நறா துளித்து ஒழுகிய செழும் மலர் புயத்தீர் – சீறா:3762/4
தெறுவதற்கு இடம் இலை இனி செழும் பொருள்-அதனால் – சீறா:3779/2
இலங்கு நீள் அயில் செழும் கரன் இக்கிரிமாவும் – சீறா:3793/3
திருத்தும் வெற்றியும் உள செழும் சேவக திறத்தீர் – சீறா:3815/4
இல்லிடத்தினில் உறைந்து அரும் செழும் துகில் எடுத்து – சீறா:3824/1
அரு மறை செழும் பாத்திகா ஓதினர் அன்றே – சீறா:3837/4
தட வரை புயத்தினும் செழும் முடியினும் தாங்கும் – சீறா:3886/1
செங்கோல் என்னும் கொழும் கொம்பில் செழும் தீன் என்னும் பயிர் ஏற்றி – சீறா:4028/1
விண்டார் கயிற்றால் இரு கரமும் விசித்தார் விசித்து செழும் கரத்தில் – சீறா:4048/2
கண்டகத்தை அ முகம்மது திரு செழும் கரத்தில் – சீறா:4270/1
கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது – சீறா:4313/3
சிந்தையின் உவகை கூர செழும் கையால் தழுவி வாச – சீறா:4375/3
திரு ஒளி நிறைந்த சிங்க செழும் முகம் நோக்கி சொல்வார் – சீறா:4397/4
வீக்கினார் செழும் கரத்தினில் விளங்கு கூந்தாலம் – சீறா:4409/2
தீங்கு இலாத அ சாபிர்-தம் செழும் முகம் நோக்கி – சீறா:4416/1
கள் அறா செழும் கமல மென் கரத்தினில் சலிலம் – சீறா:4428/1
சிந்தை-தனில் குடிபுகுத்தும் செழும் தூதே காட்சி உறும் தேவர்_தேவே – சீறா:4534/4
கந்தம் முங்கிய செழும் மலர் கான் மது துளிகள் – சீறா:4641/3
சித்தம் நல்குறவே நாளும் செழும் நிதி குவைகள் நல்கும் – சீறா:4725/3
நிறை செழும் சுடரே என்று நிகழ்த்திட கிருபை செய்தான் – சீறா:4750/4
தீது அறு திசையில் தோன்றி செழும் கிரி தவழ்ந்து விண்ணின் – சீறா:4752/2
தேச யாசகருக்கு ஈந்து செழும் மனையிடத்தில் உன்-தன் – சீறா:4798/2
விரியும் நீர் அருவி செழும் குன்றமும் – சீறா:4814/2
செழும் திசையை விட்டு ஓர் வழி செல்குற்றார் – சீறா:4827/4
அன்றியும் செழும் ககுபத்துல்லாவில் சென்று அணுகி – சீறா:4838/1
சிந்திட பொதுவன் தலை தகர்ந்து ஓட வெட்டினர் செழும் திறல் வீரர் – சீறா:4927/2

மேல்


செழும்_கொடி (1)

தீது அற வாரி உண்ட செழும்_கொடி ஒருத்தி செம்பொன் – சீறா:1160/2

மேல்


செழுமை (1)

கரிய குழல் பிடியின் நடை சிலையின் நுதல் செழுமை தரும் கணிப்பில் மாதர் – சீறா:4304/2

மேல்


செழுமையும் (1)

புகர் அற கொழுத்து இளமையில் செழுமையும் பொதிந்த – சீறா:2687/4

மேல்


செற்று (1)

அனைவரை ஒருங்கு செற்று இங்கு அடைவது கருமம் அம்மா – சீறா:4905/4

மேல்


செற்றே (1)

செற்றே குருதி சாறு குடித்தே மெய் சிவக்கும் – சீறா:4337/1

மேல்


செறி (61)

செறி கட களிறு இனம் என வயின்வயின் திரண்டு – சீறா:40/3
சேறு கொண்டதில் கிடந்து இருள் செறி கரு மேதி – சீறா:72/3
விரித்த வெண் நுரை போல் வெண் துகில் அடுக்கால் விரை செறி அம்பரின் திடரால் – சீறா:86/3
சிரசினில் நெய்யும் தேய்த்து செறி மணி கோல் கைக்கு ஈய்ந்து – சீறா:397/3
கல் செறி பொதும்பில் கூர்ந்த கண்டக வனத்தில் சேர்ந்த – சீறா:398/1
வில் செறி வேனல் காட்டில் விரி நிழல் இல்லா சார்பில் – சீறா:398/3
மல் செறி புயத்தீர் சேறல் மறும் என மறுத்தும் சொல்வார் – சீறா:398/4
செறி புனல் தடத்தின் நீழல் சேர்ந்து ஒருமுகமாய் கூடி – சீறா:404/3
கடிதில் கல்முழை முள் செறி பொதும்பினும் கவிழ்ந்து – சீறா:450/2
செறி வள மதின மா நகரில் சென்றனர் – சீறா:483/4
ஈண்டு முள் செறி வனத்திடை சினத்தொடும் இருக்கும் – சீறா:756/4
குறைவு இல் சந்து அகில் செறி நெடு வரை குறுகினரே – சீறா:842/4
விரை செறி முகம்மதின் விடுதி நண்ணினார் – சீறா:909/4
மிக செறி சாந்த மாடம் மேருவை போன்றும் வீதி – சீறா:920/3
சித்திரம் எழுதி வாய்த்த செறி மயிர் கற்றை தூக்கி – சீறா:926/2
குந்தம் ஆசினி மா கடம்பு இலவு இதழி குங்குமம் செறி திரள் சோலை – சீறா:1002/4
தெள்ளு நீர் குரும்பை குலம் பல சுமந்த செறி திரள் தாழைகள் ஒரு-பால் – சீறா:1004/4
செறி திரள் கொழுவிஞ்சியும் கனியொடு சேர்ப்பார் – சீறா:1106/4
குங்குமம் செறி தனத்தியர் செழும் குழல் விரித்து – சீறா:1117/1
பரல் செறி சுரத்தில் புனல் தரு நயினார் பணி பணிந்திட வரு நயினார் – சீறா:1214/2
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
செறி திமஸ்கு இறைவன் செல்வ திரு நகர் அடுத்த சீறூர் – சீறா:1737/2
குன்றிலா பெரும் சிறை செறி வானவர்_கோமான் – சீறா:1873/4
திருந்திட உரைப்ப அ மலக்கு எழுந்து செறி இருள் பிழம்பினில் சிறிது – சீறா:1901/3
செறி வனம் கடந்து வேடன் திசை-தனை அடுத்தது அன்றே – சீறா:2113/4
கள் அலம்பிய பொழில் செறி கர்னுத ஆலிப் – சீறா:2242/3
நிரைநிரை காபிர் செறி திரள் நெருங்கி நின்றனர் இருந்தனர் அவரில் – சீறா:2533/3
விதிரும் மென் மலர் கான் செறி வரையிடம் விடுத்து – சீறா:2627/3
காவின் கானையும் வளை செறி பொறைகளும் கடந்தார் – சீறா:2634/2
இரவின் முள் செறி வனம் கடந்து இரவி தோன்றிய பின் – சீறா:2636/1
செறி மயிர் திருகிய மருப்பு உடை சிறு கவை கால் – சீறா:2639/1
திரைக்கு மெய்யினள் மனை புறம் செறி மயிர் கொறி ஒன்று – சீறா:2684/1
நிறைதரு நீத்தம் பரந்து என பொறையும் அடவியும் நிழல் செறி பொதும்பும் – சீறா:2878/3
செறி கடல் பாரில் தூண்டா மணியினும் செவ்வி வாய்ந்து – சீறா:3065/1
வரை செறி மக்க மா நகரின் மாற்றலர் – சீறா:3297/1
மடை செறி தடங்கள் சூழ்ந்த மருதம் விட்டு அகன்று போனார் – சீறா:3381/4
திடம் கலுழ் வேந்தர் தண்டம் செறி இடம்-தோறும் அன்றே – சீறா:3846/4
பார் எனும் கரையின் இருள் படம் எறிந்து படர் திரை செறி கடல் தடத்து – சீறா:4108/3
அரிவையர் மனத்தை ஒத்து உள் அலை செறி தடமும் மற்றும் – சீறா:4183/1
வீசிய நெடும் கால் கொடிகளும் ஒருபால் விண்ணினில் செறி குடை ஒருபால் – சீறா:4449/2
தெரி பனீகுறைலா செறி கூட்டத்தை தேடி – சீறா:4632/1
செறி வனம் காவலாளர் செறுக்கும் ஒட்டகையை யாமே – சீறா:4719/1
மடுவினில் செறி கமலம் எய்திட சிறை வண்டை – சீறா:4833/1
கொடுக்கும் வள்ளியோர் மனையினில் செறி நிதி குவை போல் – சீறா:4834/1
தழை செறி மரவ மாலை தயங்கு திண் புயத்தார் மிக்க – சீறா:4849/1
மழை செறி கவிகை வண்மை முகம்மது நபி சொல் வாய்மை – சீறா:4849/2
மலர் செறி தடமும் வாய்ந்த மக்க மா நகரின் உள்ள – சீறா:4863/2
மலர் செறி மக்கத்துள் யாம் வர தடை யாதோ என்ன – சீறா:4883/2
வரை செறி மதீன மூதூர் வள நகர் அடுக்கும் போதில் – சீறா:4904/2
மனை செறி மக்கத்து உற்ற வன் குபிர் தலைவரான – சீறா:4905/3
மடை செறி கடக தோளார் வரி சிலை ஒன்று தாங்கி – சீறா:4920/3
அடிபடும் பேரியிடத்தும் விண் தோய்ந்த அடல் செறி கதலிகையிடத்தும் – சீறா:4932/2
புடை செறி கிடுகினாலும் பொரு கணை தொழிலினாலும் – சீறா:4939/1
மடல் செறி தண்டினாலும் அமைந்திடு சோட்டினாலும் – சீறா:4939/2
உடல் செறி உயிரை எல்லாம் ஓட்டுவன் கணை ஒன்றாலே – சீறா:4953/3
அடல் செறி வீரர் சகுது வெம் பரியை நடத்தினர் அதற்கு முன் விரைந்து – சீறா:4961/3
மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால் – சீறா:5013/4
பிடர் செறி மதத்த வரி நெடுங்கழுத்தன் மடியினில் பிலற்றிய பாலும் – சீறா:5015/2
முடை செறி நீரும் அருந்திட கிடையாது என மொழிந்தனர் அரும் பாவம் – சீறா:5015/3
கணம் செறி கத்தி ஒன்றினை எடுத்து தீட்டினன் கனல் பொறி தெறிப்ப – சீறா:5025/4
குறி வரை கோலி கதிர் விசித்து இலகும் கூன் செறி வாளினால் ஈர்ந்தான் – சீறா:5026/3

மேல்


செறித்த (9)

செறித்த மான்மதம் சந்தன கலவையும் திமிர்ந்தே – சீறா:195/3
செறித்த திண் மாட மக்க மா நகரில் செல்குவம் தருணம் ஈது என்ன – சீறா:381/3
மின் ஒளி கரக்கு மாட மேனிலை செறித்த கல்-பால் – சீறா:940/3
தீங்கு உறு மனத்தன் ஏகி செறித்த மேல் பலகை மெல்ல – சீறா:941/1
பாரினில் செறித்த மலர் மிசை நடத்தி பல்லியம் முரசொடு கறங்க – சீறா:1207/3
செறித்த நீள் நிலை மணி தலைகடையிடை சேர்ந்தார் – சீறா:1389/4
இணை தாள் செறித்த மணி கதவம் தீண்டி இவணில் அடைந்தோர் தீன் – சீறா:1587/1
மணியினில் செறித்த தூணியும் பொருவா வடிவு-அதாய் வெற்றி மன்னவர் முன் – சீறா:1971/2
செறித்த பொன் கதவம் எல்லாம் இமைப்பினில் திறந்து மூடி – சீறா:3703/1

மேல்


செறித்தனர் (1)

தம் அகத்தினில் செறித்தனர் செழும் புகழ் தழைப்ப – சீறா:2013/4

மேல்


செறித்தனரால் (1)

சீத வண் மலர் சிறை எலாம் சிறை செறித்தனரால் – சீறா:4837/4

மேல்


செறித்தார் (2)

தேடிடா பொருள் முகம்மதை மனை-வயின் செறித்தார் – சீறா:436/4
பம்பிய திரை வாருதியினில் பிறந்த பரு மணி ஆழியும் செறித்தார் – சீறா:3159/4

மேல்


செறித்து (7)

வாரியில் செறித்து பணை எலாம் நிரப்பி மட்டிலா மலிந்தன வனமே – சீறா:38/4
திருந்திய பண்டம் யாவும் செறித்து ஒருபுறத்தில் சேர்த்தார் – சீறா:799/4
செதுக்கி மின் உமிழ் தமனிய தசும்புகள் செறித்து
விது கொள் மேனிலை மென் துகள் மாசு அற துடைத்து – சீறா:874/2,3
விரி கதிர் பவள கொடி எனும் விரல்கள் விளைந்த போல் மணி பணி செறித்து
பருதியின் கரம் கண்டு உவக்குறும் வனச பதத்து அலத்தகம் எழுதினரே – சீறா:1204/3,4
சிந்து வெண் தரள ராசி செறித்து அலங்காரம் செய்தார் – சீறா:1743/4
சிந்து வெண் கதிர் இரசித கிடுகுகள் செறித்து
மந்த மாருதம் உலவிட காவணம் வகுப்பார் – சீறா:3122/3,4
தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து
நேய பைம் நாக மணியினை மருத நிலத்தினில் தொகுத்து நெல் குவி மேல் – சீறா:4755/2,3

மேல்


செறிதர (3)

திரை தடத்து அலர் மரை என முக மலர் செறிதர துயர் கூரும் – சீறா:654/3
சித்திர படம் மேல் விரித்து அணி அலர்கள் செறிதர மாலைகள் நாற்றி – சீறா:3167/3
கலித்து எழு சேனை அசத்தொடு கத்பான் குழுவினர் செறிதர அவுபும் – சீறா:4453/2

மேல்


செறிதரு (6)

தீங்கு அகன்றிடும் அ செய்தி கண்டு அறிந்து செறிதரு பிற நகர் உளரும் – சீறா:369/3
பூத்த மென் மலர் செறிதரு பொழில் புடை சூழ – சீறா:788/2
செறிதரு மடவார் குரவைகள் இயம்ப திரளொடு பல்லியம் ஆர்ப்ப – சீறா:1211/1
தேறிலாது உறுக்கி இரு கரம் புதைப்ப செறிதரு பூழ்தியை வாரி – சீறா:1455/3
பூ மணம் செறிதரு பொழில்கள் சுற்றிய – சீறா:3298/3
வாய்ந்த நீண்ட கந்தரத்தின செறிதரு மயிரின் – சீறா:4253/1

மேல்


செறிதரும் (5)

கந்த மென் மலர் செறிதரும் காவகம் கடந்து – சீறா:853/3
தெரிதர பவள இதழ் திறந்து ஓதி செறிதரும் அவையிடத்து எழுந்தாள் – சீறா:1954/4
சென்று வெண் மலர் செறிதரும் ஆலயம் சேர்ந்தான் – சீறா:1998/4
செழும் முகில் கவிகை வள்ளல் செறிதரும் ஈந்தின் செம் காய் – சீறா:2058/3
செறிதரும் இடத்தில் விடுத்து ஒரு தருவின் நீழலில் தனி சிறந்து இருப்ப – சீறா:2878/2

மேல்


செறிதலால் (1)

தேன் அமர்ந்து ஒழுகும் குங்கும தொகையும் செறிதலால் உயர்ச்சியால் வளத்தால் – சீறா:84/3

மேல்


செறிந்த (33)

கையினில் செறிந்த முடியினை சிதறி கடைசியர் கரங்கள் தொட்டு ஒழுங்காய் – சீறா:50/1
வரிசையில் செறிந்த நிரை பசும் சாலி வளர் கிளை கிளை என கிளைத்து – சீறா:56/1
செறிந்த வார் குழல் ஆமினா உரைத்த செய்தியை கேட்டு – சீறா:220/1
நிரைநிரை செறிந்த புத்துகள் அனைத்தும் நெட்டுயிர்ப்பொடு கலைந்து அலைந்து – சீறா:269/3
செல்லும் நல் நெறி-பால் வயின்வயின் செறிந்த செடிகளும் மரம் தலை எவையும் – சீறா:356/2
பருதியின் கரங்கள் காணா பாசடை செறிந்த நீழல் – சீறா:401/1
பரல் செறிந்த கானிடத்தினும் பருப்பத நெறியும் – சீறா:473/1
தேன் மலர் சண்பகம் செறிந்த நீழலும் – சீறா:492/1
திக்கு எலாம் துதிசெயும் அபித்தாலிபும் செறிந்த
ஒக்கல் சூழ்தர இன் உயிர் புதல்வரோடு உறைந்தார் – சீறா:552/3,4
முள் எயிறு ஒதுங்கி செம் மணி பிதுங்கி முளை-தொறும் கிடப்பதை செறிந்த
கொள்ளி இந்தனங்கள் என்று உழை குலங்கள் குறுகிட பயந்து கால் மறுகும் – சீறா:686/3,4
சீத ஒண் புனல் குட்டமும் துடவையும் செறிந்த
பாதை நீந்தி அங்கு ஒரு குவடு அடியினில் படர – சீறா:771/1,2
சீத ஒண் புனல் செழும் மலர் ஓடையில் செறிந்த
கோது இல் வெண் சிறை பெடையொடும் குருகு இனம் இரிய – சீறா:854/1,2
திக்கினில் விரித்திட செறிந்த செம் கதிர் – சீறா:917/3
பத்தியில் செறிந்த பாடலம் விரித்த பாயலின் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/3
புத்து அரிசொளுக்கு நிரை மகிழ் செறிந்த புழை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/4
சின் காதவழிக்கு அகலும் வேதமொழி அனைத்தும் வந்து செறிந்த போலும் – சீறா:1131/2
கரும்பு எனும் அமுத தீம் சொல் கன்னியர் செறிந்த தோற்றம் – சீறா:1168/2
செறிந்த சந்தனமும் கலவையும் புழுகும் சிலதியர் தட்டினில் ஏந்த – சீறா:1206/1
பல மலர் தொடை செறிந்த பஞ்சணை மிசை படுத்தி – சீறா:1274/3
தென் உலாவிய மேனிலை மாடமும் செறிந்த
பொன்னின் நன் கதிர் குலவிய கொடிகளும் பொருவா – சீறா:1702/2,3
செறிந்த பார் மனு கடலினை கண்களால் தெரிசித்து – சீறா:1893/2
அரி இனம் செறிந்த போன்ற அறபிகள் குழுவின் நாப்பண் – சீறா:2053/1
தெருளும் மாந்தர்கள் சூழ்தர மதீனத்தில் செறிந்த
இருள் அறும்படி வந்தனர் எனும் மொழி கேட்டு – சீறா:2914/1,2
செறிந்த வெம் களத்தில் காபிர்கள் முகத்தும் செவந்த கண்களினும் வாயினும் போய் – சீறா:3556/2
தவள மா முகில் பரந்து என செறிந்த சத்திரங்கள் – சீறா:3796/4
ஒழுகு நெய் செறிந்த வெள் வேல் உழவர் முன் நடப்ப சீறி – சீறா:4374/2
இரும்பு என செறிந்த மோட்டு உடல் களிறு முழங்கிய இரு வரை கடந்து – சீறா:4452/2
தோம் அற செறிந்த சோலை துகள்பட திரிந்த அன்றே – சீறா:4718/4
செம்மையாய் எதிர்ந்த ஆண்டின் மீண்டு இவண் செறிந்த காலை – சீறா:4882/2
நிரைநிரை செறிந்த குட்டியும் கன்றும் நெடும் கழுத்து ஒருத்தலும் சுரந்த – சீறா:4924/1
பால் ஒரு குடம் காசு அத்திரி ஈன்ற பறழ்களும் குட்டியும் செறிந்த
காலிகள் அனைத்தும் சிதைவு இலாது அடர்ந்த கடும் பரல் பொலிதரு சாரல் – சீறா:4934/1,2
நனை மலர் செறிந்த திண் தோள் நரபதி உளம் மகிழ்ந்தே – சீறா:4964/4
சேனையும் பரியின் மன்னரும் திண் தோள் செம்மலும் துயின்றனர் செறிந்த
மா நிலம் மீதில் உதித்த பல் உயிரும் துயின்றிட எழு பரி வாவி – சீறா:4998/1,2

மேல்


செறிந்தது (2)

குடை கொடி செறிந்தது ஒப்ப குருகு இனம் இரியல் போக – சீறா:3381/2
காதல் சேர் நிலத்தை நாளும் காத்திட செறிந்தது அன்றே – சீறா:4752/4

மேல்


செறிந்தவே (1)

சேனை அம் கடல் வீதி செறிந்தவே – சீறா:4809/4

மேல்


செறிந்தன (3)

தேம் குடம் அனைய முள்_புற கனிகள் திகழ்தர செறிந்தன ஒரு-பால் – சீறா:1006/1
தேடின மனங்கள் சிவந்தன விழிகள் செறிந்தன மயிர் புளகு யாவும் – சீறா:4451/2
வார்த்ததாம் என செறிந்தன இருள் குலம் மலிந்த – சீறா:4573/2

மேல்


செறிந்தனர் (3)

மறி புனல் கரையிடம்-தொறும் செறிந்தனர் மலிந்தே – சீறா:40/4
முயலகன் மதியின் குடையொடு கொடியும் மொய்த்திட செறிந்தனர் அன்றே – சீறா:3169/4
தீனவர்-தமையும் வாழ்த்தி செறிந்தனர் விண்ணின் அம்மா – சீறா:3226/4

மேல்


செறிந்தனரால் (1)

இடு கொடை கவிப்ப குழாத்தொடும் அலி-தம் இரு புடையினும் செறிந்தனரால் – சீறா:3168/4

மேல்


செறிந்தார் (1)

தேறுபட்டிலராய் மாழ்கி மனையிடம் செறிந்தார் மன்னோ – சீறா:3714/4

மேல்


செறிந்தான் (1)

தென் வரை முதலாம் வரைகளில் புகுந்த தினகரன் விசும்பிடை செறிந்தான்
புல் மரம் முதலா மானிடர் ஈறா புவியினில் உயிர் உள அனைத்தும் – சீறா:4761/2,3

மேல்


செறிந்திட (3)

தெற்றினர் வளைந்த முக குசை பரியும் செறிந்திட திரை கடல் சிவண – சீறா:4439/4
புடையினில் செறிந்திட பொடிபடும் துகள் – சீறா:4967/2
இழை படு மார்பில் செறிந்திட தரள வடம் கிடந்து இலங்குவ போன்றும் – சீறா:5005/3

மேல்


செறிந்திடும் (8)

சேமரம் அசைத்து காய்த்து செறிந்திடும் கமுகை எற்றி – சீறா:4718/3
தாங்கல் சேர் வளமை செறிந்திடும் காபா என்னும் அ தலத்தினை சார்ந்தார் – சீறா:4923/4
வந்து காபாவில் செறிந்திடும் நிரையை சுற்றினர் வளைந்தனர் சோரி – சீறா:4927/1
சிலம்பினில் கிடந்த பருக்கை ஈறாக செறிந்திடும் சிராவணம் எவையும் – சீறா:4935/1
நடம் செறிந்திடும் காற்கு ஆகுர புரவி மன்னர்கள் நடந்திட தொடர்ந்து – சீறா:4936/3
செறிந்திடும் வாள் கொண்டு ஓங்கி வெட்டினர் பரியின் சென்னி – சீறா:4971/2
புடையினில் செறிந்திடும் புரவி மீதினில் – சீறா:4973/3
கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ் – சீறா:5004/1

மேல்


செறிந்து (47)

கரும் கடல் எழுந்தது என்ன ககனிடை செறிந்து மீண்ட – சீறா:21/4
செறிந்து சூழ்தர சொரிந்தமை கனியையும் தீண்டாள் – சீறா:69/4
வெண் நிலவு எறிக்கும் இரச தகடு வேய்ந்த மேனிலை-வயின் செறிந்து
பண் இருந்து ஒழுகும் மென் மொழி குதலை பாவையர் செழும் குழல் விரித்து – சீறா:89/1,2
நிரைநிரை செறிந்து அங்கு அவர் உரை மறாது நின்றிடும் பணிவிடைக்கு எனவே – சீறா:235/4
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை – சீறா:278/1
மான்மதம் செறிந்து கமழ்தர அலிமா மடி மிசை முகம்மது விளங்க – சீறா:358/1
தேடிடும் பொருட்கோ உயிர் இழப்பதற்கோ செறிந்து இவண் அடைந்தனம் என்பார் – சீறா:690/4
தேம் தரும் கனி உண்டு எழுந்தருள் என செறிந்து
சாய்ந்த மென் தளிர் கரத்தினால் அழைப்பது ஒத்தனவால் – சீறா:860/3,4
செம் நெருப்பு நா விரித்த சேதாம்பலும் செறிந்து
வன்ன மென் படம் போர்த்த போன்று இருந்தன வாவி – சீறா:868/3,4
மறுவி மெய் கமழ்ந்த முகம்மதும் கூண்ட மக்கிகள் அனைவரும் செறிந்து
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி – சீறா:1008/2,3
சே அரி கரும் கண் நல்லார் செறிந்து கொண்டு எழுந்த தோற்றம் – சீறா:1167/3
பல்லரும் செறிந்து திரளொடும் எழுந்து பார்த்து அறிகுவம் என நடந்து – சீறா:1452/2
திரு நகர் புறத்தும் கோயில் தெருவினும் செறிந்து தூளி – சீறா:1716/3
நிரைநிரை செறிந்து தோன்றும் நெடு முடி குறிஞ்சி சார்ந்தார் – சீறா:1720/4
தேன் அமர் பொழில் திமஸ்கு மன்னொடு செறிந்து இ – சீறா:1781/1
மீனொடும் செறிந்து தன் அரசு இயற்றி விரைவொடும் மேல் திசை படர்ந்து – சீறா:1926/2
பரவையும் விசும்பும் பாரும் படர்ந்து இருள் செறிந்து தோன்றும் – சீறா:2293/1
புவனமும் விசும்பும் செறிந்து இருள் படலம் போர்த்தது அ இரவினில் துயில் ஒன்று – சீறா:2538/3
திரை அலம்பிய குறும் சுனை இடங்களும் செறிந்து
விரை கொள் முல்லை அம் பந்தரும் விளை நறா உடைந்து – சீறா:2678/2,3
புகை தவழ்ந்த வெண் மாளிகை புறம் பல செறிந்து
திகழும் பொன் நகர் மதீனமும் தெரிதர சென்றார் – சீறா:2706/3,4
கலையொடும் செறிந்து புல் கறித்து நின்றதே – சீறா:2965/4
சிறு துளை கதிர் பொன் பலகணி நிரை செறிந்து
பிறையும் மங்குலும் உடுக்களும் செருகிட பிணங்கி – சீறா:3118/1,2
பரி குழாம் நெருங்க சேந்த படைக்கலன் செறிந்து மின்ன – சீறா:3366/2
மதித்த எண் திசையும் திக்கும் வானினும் செறிந்து நாளும் – சீறா:3411/3
மட்டறும் பண்டம் யாவும் மலிதர செறிந்து வைகும் – சீறா:3673/1
திறல் அடல் பெரும் படையுடன் உகுதினில் செறிந்து
மறம் முதிர்ந்து இகற்கு இறங்கினர் என ஒரு வசனம் – சீறா:3809/2,3
காலினில் செறிந்து மீச்சென்று இலங்கிய கவிகை சோலை – சீறா:3870/1
தேவிமார்களும் மக்களும் மனையிடம் செறிந்து
நாவினால் பல இரங்கி மெய் சோர்ந்து உளம் நலிய – சீறா:4166/2,3
மண்ணிடம் செறிந்து செல்ல வாய்மையே சிரசில் சூட்டும் – சீறா:4182/2
செறிந்து சுழல் கால் தொடர்ந்து உலவு சேண் நிமிர்ந்து வளர் தீய வெம் – சீறா:4209/3
திருகி நீண்டு அற வளைந்து எழு மருப்பின் மெய் செறிந்து
பெருகுகின்ற செம் மயிர் உறுப்பினில் எழில் பிறங்கும் – சீறா:4430/1,2
செறிந்து வீழ்தர நந்தினன் தீயவன் – சீறா:4511/4
தன் புகழ் தழைத்து கற்பாம் தனி மலர் செறிந்து நாளும் – சீறா:4690/2
எய்தினர் செறிந்து முன்றில் இடத்தினில் குழூஉக்கொண்டு ஈண்ட – சீறா:4707/1
பொற்பு உற செறிந்து இருந்து புசித்து உளம் களித்து எழுந்தார் – சீறா:4708/4
திரு தகும் இறசூலுல்லா செறிந்து உனை பிடித்து கட்ட – சீறா:4731/3
திரை செய் வாரி திசை செறிந்து ஈண்டிய – சீறா:4771/1
போற்றி வந்து புடை செறிந்து ஈண்டினார் – சீறா:4804/4
புடை செறிந்து பரந்து புகுந்துற – சீறா:4810/1
சினை தரு தருவின் நீழல் செறிந்து இனிது இருந்து மிக்க – சீறா:4905/2
மழை செறிந்து இருண்டு கதிரவன் தோன்றா வனங்களும் புனங்களும் கடந்து – சீறா:4922/1
தழை செறிந்து இலங்கும் வாவியும் ஓடை தடங்களும் நதிகளும் குறுகி – சீறா:4922/2
பணர் விரிந்து அடைகள் செறிந்து இருண்டு எழுந்த பாரரை பாதவமிடத்தும் – சீறா:4925/1
தடம் செறிந்து இலங்கும் ஆறு பாய் அருவி ஆயிரம் திளைத்திடும் சாரல் – சீறா:4936/1
சேனை வீரர்களொடும் செறிந்து எய்தும் அ போதில் – சீறா:4985/3
புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர – சீறா:4989/2
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து
பணர் விரிந்து எழுந்த பாதவ கடத்துள் நிறைந்திடும் தொறுவிடம் உறைந்து – சீறா:5017/1,2

மேல்


செறிந்தே (5)

இடம்-தொறும் நிழல் அற்று இருந்த அவ்விடத்தில் இறங்கினர் அனைவரும் செறிந்தே – சீறா:357/4
திருகு வெம் சின களிறு என நடந்தனர் செறிந்தே – சீறா:841/4
தேய்ந்து அற ஒடுங்கி கிடந்தவர் எவரும் திரு மனை புறம்-தொறும் செறிந்தே – சீறா:2539/4
திரை என எழுந்து நடந்து புல் மேய்ந்து திரிந்தது திசைதிசை செறிந்தே – சீறா:4924/4
செயிருற குவிய பானலம் விரிய திகழ்ந்தது அந்தரத்திடை செறிந்தே – சீறா:4989/4

மேல்


செறிந்தோரையும் (1)

சிதய தவ நயினாரொடு செறிந்தோரையும் தகைத்தாய் – சீறா:4331/3

மேல்


செறிப்பார் (2)

சேர்த்திடும் சகடம் தொறுந்தொறும் இயற்றி திரள் மனை வயின்வயின் செறிப்பார்
ஆர்த்த பேர் ஓதை இன மணி கொழிக்கும் அறை திரை கடலினை பொருவும் – சீறா:60/3,4
குவி தனத்திடை சந்தன குழம்புகள் செறிப்பார்
திவளும் நல் ஒளி நுதலிடை திலதங்கள் அணிவார் – சீறா:1121/2,3

மேல்


செறிய (11)

வண்டு உறை பிடவும் கொன்றையும் செறிய வளைதரும் குடியிடை பொதுவர் – சீறா:1000/3
வெல்லவன் கதிரின் படைக்கலம் செறிய இந்து வெண் குடை தனி நிழற்ற – சீறா:1010/2
தீட்டிய படைக்கலம் செறிய சென்று ஒரு – சீறா:3024/3
சிலை கொள் வெம் பரி வீரர்கள் கணம் பல செறிய
நிலைகொளும்படி தாமும் ஓர் அணி என நின்றார் – சீறா:3475/3,4
படை படைக்கலத்தொடும் நெருங்கிட பரி செறிய
குடை கவித்திட எழுந்தனன் கறுபு-தன் குமரன் – சீறா:3791/3,4
கார் என செறிய தூளி கடல் என சலவாத்து ஓத – சீறா:3848/1
மள்ளர் செறிய வரும் வேளை முன்னர் வலிதின் விதி பிடித்து – சீறா:4047/3
ஆதவன் ஏக உடு கணம் அனைத்தும் அகல் இரு விசும்பிடம் செறிய
வேதமுள் உறைந்த நாயனை பறுலின் விதி முறை தொழுகையை முடித்து – சீறா:4109/1,2
வெம்பிய சீற்றத்து எகூதியர்-அவரும் வேண்டிய படை கொடு செறிய
தும்பையும் சூடி அகுத்தபு பவத்தில் தோன்றிய குயையும் ஏகினனால் – சீறா:4443/3,4
கடல் எனும் சேனை வேந்தர் கனானா தளத்தினர் கணிப்பிலர் செறிய
மிடல் உடை கவசம் உடலிடத்து அணிந்து வெண்டலை மூளையில் தோய்ந்த – சீறா:4444/2,3
பட அரவு உலகம் இடிபட தாவும் பரிகளும் தானையும் செறிய
அடல் செறி வீரர் சகுது வெம் பரியை நடத்தினர் அதற்கு முன் விரைந்து – சீறா:4961/2,3

மேல்


செறியும் (6)

மரு மலர் செறியும் சோலை சூழ்ந்தது ஓர் வரையை சார்ந்தார் – சீறா:2053/4
செறியும் வல் இருள் கானிடை யாவர்க்கும் தெரியாது – சீறா:2630/3
செறியும் முத்திரையை நீக்கி நோக்கினன் சிறப்ப மன்னோ – சீறா:2792/4
செறியும் பேரெழில் ததும்பிய திரு நகர் மதீனத்து – சீறா:3110/3
மரு மலர் செறியும் சோலை வளாகத்தில் புகுந்தது அன்றே – சீறா:4717/4
நனை மலர் செறியும் தாம நறு மணம் கமழ்ந்த மார்பன் – சீறா:4848/3

மேல்


செறிவு (1)

புல் செறிவு இல்லா பாரில் பொறி அரா உறையும் கானில் – சீறா:398/2

மேல்


செறு (1)

முன் இட நதிகள் நிறைந்து மேல் எழுந்து மோதிட செறு கரை தகர்த்து – சீறா:4754/3

மேல்


செறுக்கும் (1)

செறி வனம் காவலாளர் செறுக்கும் ஒட்டகையை யாமே – சீறா:4719/1

மேல்


செறுத்தற்கும் (1)

தீயினில் புகுத்திடுவன் என்று எனை செறுத்தற்கும்
வாயினை கிழித்து எறிவன் கண்டு அறி என வகுத்தார் – சீறா:3531/3,4

மேல்


செறுத்தனன் (1)

செறுத்தனன் நினைத்த வெம் தீமை யாவையும் – சீறா:4069/1

மேல்


செறுத்திடாமல் (1)

உம்மை யாம் செறுத்திடாமல் உவந்து கச்சு உமுறா செய்ய – சீறா:4882/3

மேல்


செறுத்து (5)

திரிந்த பால் என செறுத்து பண் ஏழையும் சினந்து – சீறா:221/1
செறுத்து இவர்-தம்மை தண்டம் செய்விரால் ஒழியும் என்பார் – சீறா:1346/4
விரைவொடும் செறுத்து நின்ற வீரரில் ஒருவன்-தன்னை – சீறா:1356/3
செறுத்து அடர் தானை மீதில் சென்றுசென்று எதிர்த்தோர் மார்பை – சீறா:4181/1
செறுத்து நின்ற வெம் தீமையன் யான் இனி – சீறா:4231/3

மேல்


செறுத்தும் (1)

செறுத்தும் தீவினை செய துணிந்தவர்களேயன்றி – சீறா:2918/3

மேல்


செறுநர் (10)

செறுநர் செய்திடும் தீய அ கோட்டி கண்டு – சீறா:1404/1
உருகும் மென் மெழுகு ஆக்கினர் செறுநர் நெஞ்சு உருக – சீறா:1850/4
செறுநர் அறியா நெறி விரைவில் சேறல் வேண்டும் அதற்கு இயைய – சீறா:2550/2
செறுநர் வத்தான் எனும் தலத்தில் சேர்கிலா – சீறா:3009/1
செறுநர் வந்து உற்றதும் மசுதி செய்கையும் – சீறா:3275/2
செறுநர் வெம் படை அடரினும் இவண் சிதகாமல் – சீறா:3471/1
திறம் கெழும் செறுநர் நெஞ்சம் திடுக்கிட கனைத்து தாளை – சீறா:3845/3
பொய்யும் வஞ்சகமும் கொலையொடு சூதும் பொருந்திய செறுநர் உண்டு அதலால் – சீறா:4112/2
கன்றிய மனத்துள் தீன் எனும் செறுநர் கையுற கலங்கி நின்றனரோ – சீறா:4118/2
செல்லு-மின் அசறு பாதை வணங்கு-மின் செறுநர் போரை – சீறா:4628/3

மேல்


செறுநர்கள் (1)

செப்பினீரெனில் செறுநர்கள் திரளும் அ திசையும் – சீறா:2237/1

மேல்


செறுநர்களிடத்தினும் (1)

செறுநர்களிடத்தினும் சேர்ந்த பண்பினன் – சீறா:3271/2

மேல்


செறுநராகிய (1)

செறுநராகிய விலங்கு இனம் கெட வரும் சீயம் – சீறா:2650/4

மேல்


சென்ம் (2)

திரும்பும் நும் மனை சென்ம் என உரைத்தனன் திறலோன் – சீறா:560/4
சென்ம் என கடைக்கண் ஆர செப்பினன் ஒருவன் சென்றான் – சீறா:940/4

மேல்


சென்ற (9)

சிறு நதி ஆறுகள் கடந்து சென்ற பின் – சீறா:724/2
சென்ற பிற்றை இங்கு இவர்களில் ஒருவர் செப்பினரால் – சீறா:769/2
சென்ற செய்தி அனைத்தையும் செப்பினார் – சீறா:1407/4
ஆண்டு நாற்பது சென்ற பின் அவனியில் எவரும் – சீறா:1688/1
சென்ற தூதுவர் வரிசைகள் அனைத்தையும் திருந்த – சீறா:2031/1
அடித்த பந்து என குதித்து அரிதில் சென்ற பூ – சீறா:2969/3
சென்ற பின்னரும் தீனர் யாவரும் – சீறா:3965/2
சென்ற சேனையர் நபி அருள்படியினால் சினந்து – சீறா:4634/1
ஆண்டு சென்ற அகுமதை நோக்கி நின்று – சீறா:4816/1

மேல்


சென்றதன் (5)

செவ்விய வரிசை மக்க மா நகரில் திங்கள் நாலிரண்டு சென்றதன் பின் – சீறா:389/1
ஆண்டு மூன்று உறைந்து நாலாம் ஆண்டு சென்றதன் பின் செல்வம் – சீறா:392/1
கவினுற இரண்டு சென்றதன் பின் காணும் நாள் – சீறா:534/2
தெரிதரும் திங்கள் ஆறும் சென்றதன் பின் தினம்-தொறும் புதுமையதாக – சீறா:1249/2
ஆண்டு சென்றதன் பின் அகுமது மறையோர் அணிதர இருக்கும் அ நாளில் – சீறா:2892/3

மேல்


சென்றதின் (1)

நிகழ்கின்ற நெடும் தொலை சென்றதின் மேல் – சீறா:709/3

மேல்


சென்றது (2)

வருடம் ஐந்தும் ஓர் திங்களும் சென்றது மக்கா – சீறா:446/1
திருந்த வேடனையும் பார்த்து சென்றது கானின் மானே – சீறா:2100/4

மேல்


சென்றதும் (2)

ஜின்கள்-தம் இனத்தை சேர்ந்து சென்றதும் அறபு நாட்டின் – சீறா:2268/2
எறி திரை கடற்கரை இடத்தில் சென்றதும்
செறுநர் வந்து உற்றதும் மசுதி செய்கையும் – சீறா:3275/1,2

மேல்


சென்றதுவும் (1)

வள்ளலிடம் சென்றதுவும் இருந்ததுவும் நிகழ்ந்ததுவும் வகுத்து கூறு என்று – சீறா:1659/2

மேல்


சென்றதே (1)

செவ்வி நல் நெறி திமஸ்கு இறை முன் சென்றதே – சீறா:1827/4

மேல்


சென்றவர் (1)

மொய்த்து அடர்ந்து முன் சென்றவர் ஆர்தர – சீறா:4829/3

மேல்


சென்றவன் (1)

செம் கதிர் வடி வாள் தாங்கி சென்றவன் துடவை புக்கி – சீறா:2389/1

மேல்


சென்றனர் (8)

செறி வள மதின மா நகரில் சென்றனர் – சீறா:483/4
செம் மலர் கரத்து எடுத்து அணைத்து சென்றனர் – சீறா:538/4
சென்றனர் எறிக்கும் காந்தி செவ்வி மெய் முகம்மது அன்றே – சீறா:2054/4
சொரியும் கொன்றையும் தோன்றிட சென்றனர் தூயோர் – சீறா:2678/4
சிறியதந்தையர் முனம் செல்ல சென்றனர் – சீறா:3302/4
சென்றனர் இன்னே வந்திலர் கொடிய தீவினை பயன் அணுகினவோ – சீறா:4118/1
தேட அரும் வாகை சூடியே விரைவில் சென்றனர் ஒரு தனி சிங்கம் – சீறா:4933/4
கூண்டு அரு நிரை பின் ஏகி சென்றனர் கூற்றும் அஞ்ச – சீறா:4941/4

மேல்


சென்றனவே (2)

வார் பொரு முலையார் மனம் களித்து உவப்ப வருடமும் இரண்டு சென்றனவே – சீறா:379/4
ஆன நல் வயது ஒரு பதினான்கு சென்றனவே – சீறா:589/4

மேல்


சென்றனன் (7)

சென்றனன் விரைவில் வந்த தேசிகர்-தம்மை நோக்கி – சீறா:798/2
சென்றனன் தவித்தேன் என்னால் செய்தது ஒன்று இல்லை அன்றே – சீறா:1547/4
தேன் அவிழ் தொடையலான் எதிரில் சென்றனன் – சீறா:1830/4
நெறியிடை தனி சென்றனன் அவன்-தனை நேடி – சீறா:2222/2
துடித்திட வேகத்தோடும் சென்றனன் துணர் பைம் காவை – சீறா:2384/2
சென்றனன் தனித்து ஒரு வாயில் சேர்ந்தனன் – சீறா:3638/4
செல்லு நின் பதி என வணங்கி சென்றனன்
வில் உமிழ்ந்து இருட்டினை வெருட்டும் மெய் நபி – சீறா:4073/2,3

மேல்


சென்றனிரோ (1)

தீய்ந்து போம்படி சென்றனிரோ திகைத்தனிரோ – சீறா:4006/3

மேல்


சென்றார் (14)

குலம் கெழும் கொறியின் பின்னே முகம்மதை கூட்டி சென்றார் – சீறா:400/4
மிதித்து அலைந்திடும் கொம்பு ஒப்ப விரைவினில் நடந்து சென்றார் – சீறா:428/4
நெஞ்சகம் புழுங்கி சென்றார் நிரை மலர் தேனை மாந்தி – சீறா:809/2
மணி வகுத்து அனைய திண் தோள் முகம்மது கூட்டி சென்றார் – சீறா:1067/4
மன்னு சோதரி என்று ஓதும் பாத்திமா மனையில் சென்றார் – சீறா:1565/4
சிந்தையன் ஹபீபு எனும் அடல் அரசன் முன் சென்றார் – சீறா:1706/4
மழை என சொரிவ நோக்கார் மானையே நோக்கி சென்றார் – சீறா:2058/4
திருந்து நல் நெறி இஃது என விரைவொடும் சென்றார் – சீறா:2644/4
திகழும் பொன் நகர் மதீனமும் தெரிதர சென்றார் – சீறா:2706/4
சீற்றமும் ஒடுங்க வேத தீனவர் ஆர்த்து சென்றார் – சீறா:3850/4
ஒருத்தரும் தனி சென்றார் ஊங்கு உறு சமர் விளைந்தது அன்றே – சீறா:3939/4
வியன் உலகு-அதனில் சென்றார் விண்ணவர்க்கு இறைவர்-தாமே – சீறா:4698/4
தீனவர் போற்றும் வேத திரு நபி இனிதில் சென்றார் – சீறா:4699/4
பதியினுக்கு அரசாய் வைகும் பணை மதீனாவில் சென்றார் – சீறா:4911/4

மேல்


சென்றால் (1)

தவனமாய் இருந்த உற்ற சனங்களும் நபி-பால் சென்றால்
அவனியில் அவன்-தன் மாயை கடலில் வீழ்ந்து அலைந்தார் என்றே – சீறா:4871/3,4

மேல்


சென்றான் (6)

சென்ம் என கடைக்கண் ஆர செப்பினன் ஒருவன் சென்றான் – சீறா:940/4
சொன்ன சொல் மறாது உசைது கோறலை துணிந்து சென்றான்
மன்னிய மலர் தேன் தாது மாரி ஒத்து உதிர்க்கும் காவில் – சீறா:2366/3,4
தென் உறும் கதிர் வாள் ஏந்தி சீற்றம் முன் நடப்ப சென்றான்
முன்னை ஊழ் விதியின் வண்ணம் முறை நெறி அறிகிலானே – சீறா:2388/3,4
தேடிய பெயர்கள் போல செல்லும் தன் திசையில் சென்றான் – சீறா:2565/4
கந்து ஆடு அசலம் என களித்து சென்றான் கருணை கடலானே – சீறா:4040/4
அரும் தவம் அழித்த மாந்தர் உறை நகர்-அதனில் சென்றான் – சீறா:4391/4

மேல்


சென்று (88)

அரசர் நாயகர் அப்துல் முத்தலிபை சென்று அடுத்து – சீறா:343/2
சீரிதின் இயன்ற வாயிலின் எதிரே சென்று நின்று இறைஞ்சும் அ நேரம் – சீறா:352/2
சிற்றிடை அலிமா என்னும் சே_இழை எதிரில் சென்று
பொன் தொடி கரத்தில் ஏந்தி கொறியுடன் மனையில் புக்கார் – சீறா:402/3,4
சென்று தாக்கினர் கைசு எனும் படை தெறித்ததுவே – சீறா:593/4
திரு நகர் ஷாமில் சென்று செய்தொழில் முடித்து வல்லே – சீறா:602/3
கொண்டுகொண்டு எழுந்து சென்று குவைலிது மனையுள் ஆகி – சீறா:623/2
காவலன் அபித்தாலீபு கடைத்தலை கடந்து சென்று
பா அலம்பிய செம் நாவார் பன்முறை வழுத்த போதா – சீறா:631/2,3
விரைவினில் சென்று செம்பொன் விளைவுற சிறிது கேட்போம் – சீறா:645/2
செல் வழி அனைத்தும் நோக்கி சென்று மட்டறுத்து தேறி – சீறா:791/2
சென்று அவன் உறைந்திடும் விடுதி சேர்ந்த பின் – சீறா:899/2
தினகரன் மெய் மறுகும் மணி மறுகூடு மறுகாது சென்று நீங்கா – சீறா:1078/3
அடர்ந்து வந்தவர்க்கு எதிர் அபுத்தாலிப் சென்று அடுத்து – சீறா:1362/1
கனன்று சென்று அறபி குல காபிர்கள் – சீறா:1401/1
சென்று அடுத்து அருகு இருந்து மூதுரை தெளித்த மா மறை வழிக்கொடே – சீறா:1432/3
வருடம் நான்கு சென்று ஐந்தினில் முகம்மது ஒருநாள் – சீறா:1504/1
முகில் கவிகை முகம்மதிடம் சென்று சிறிது உத்தரத்தை மொழிந்து யான் ஓர் – சீறா:1642/1
குரு இடம் விடுத்து எழில் குலவ சென்று அணி – சீறா:1975/2
சென்று வெண் மலர் செறிதரும் ஆலயம் சேர்ந்தான் – சீறா:1998/4
சென்று பூம் பொழில் ஒட்டகை அனைத்தையும் திரட்டி – சீறா:2005/2
பிரிந்திடாது சென்று அந்த நாடு அடைந்ததன் பின்னர் – சீறா:2022/4
எட்டு மாதமும் பதினொரு நாளும் சென்று இதன் பின் – சீறா:2199/3
இருந்த வையக திகாந்தம் எட்டினும் தேடி சென்று
பிரிந்ததில் ஒன்பான் ஜின்கள் பேர் அறபு அடைந்த அன்றே – சீறா:2262/3,4
இனியவர் போல சென்று வந்தவாறு எடுத்து கூறி – சீறா:2266/3
நிலைபெற நின்றது என்ன நெறி சென்று நின்றது அன்றே – சீறா:2288/4
ஒப்ப அரும் திறலான் இலாக்கி சென்று ஓங்கி உறும் பெயரினன் பெறும் புதல்வன் – சீறா:2304/3
தீற்று வெண் சுதை மாடத்துள் சென்று அட – சீறா:2335/2
இங்கு இவர் உரைத்த மாற்றமும் மனத்தின் எண்ணிய நினைவும் ஒன்றா சென்று
அங்கமும் அகமும் உவகையில் குளிப்ப அகுமது இ யாத்திரைக்கு இயைந்தார் – சீறா:2529/3,4
திறனொடு நகரம் சேர்ந்து மீண்டு சென்று அடைவன் மாதோ – சீறா:2569/4
உறாது எதிர் சென்று பார்த்து உலையும் வீரர்காள் – சீறா:2718/2
தெரிதர கண்டு சென்று இன்ப செல்வமே – சீறா:2726/3
திறல் உடை சைதும் ஷாமிராச்சியத்தில் சென்று அரும் கணிதரை கேட்ப – சீறா:2902/1
கான் அரண் அனைத்தையும் கடந்து சென்று கனானியர் – சீறா:3016/2
தீட்டிய படைக்கலம் செறிய சென்று ஒரு – சீறா:3024/3
அயிலொடும் சென்று அவண் அடர்ந்து அபூஜகல் – சீறா:3265/2
தெள்ளியன் என எழுந்து அரிதில் சென்று பின் – சீறா:3273/2
பத்திரம் சிரசின் ஏந்தி பாதை விட்டு ஒருபால் சென்று
குத்திர புறங்கள் நீந்தி கொடுமர சரத்தின் ஏகி – சீறா:3387/1,2
ஐயமற்றவன்-தனை ஒரு வீரன் சென்று அடுத்து – சீறா:3504/2
இலத்தினில் கொண்டு சென்று இருத்தி இன்புறும் – சீறா:3641/3
திருந்த அங்கு அவளுக்கு ஓதும் மொழி வழி சென்று செந்நீர் – சீறா:3713/3
விரைவின் அபூத்தல்கா சென்று இல்லவளை விளித்து ஒரு சொல் விளம்புவாரால் – சீறா:3749/4
அபசி தேயத்தில் சென்று அரு நிதி அளித்து அடலின் – சீறா:3782/2
வரையும் ஊடுருவி சென்று திசைகளும் மருட்டி – சீறா:3826/2
உன்னி விலக்கும் பரிசையினும் சென்று உருவி போய் – சீறா:3922/2
தானையின் நடுவண் சென்று தாக்கினர் தாக்கலோடும் – சீறா:3937/1
இசையும் நெற்றியினும் சென்று தாக்கின இதனால் – சீறா:4002/3
ஒன்றியாய் சென்று போயினர் அரசர் தம் ஊரின் – சீறா:4020/4
குனி ஆர் சிலை கை வேந்தரொடும் சென்று கோளார் குறும்பு அடக்கி – சீறா:4033/3
அங்கு சென்று அகுமதின் அடியில் சேர்குதல் – சீறா:4067/2
சென்று சுகுறாவினை வளைந்து சிறை கொண்டு – சீறா:4123/3
சென்று யாம் பிழைப்போம் என்பார் சேறலே கருமம் என்பார் – சீறா:4205/4
சென்று எடுத்து அடல் செம் கையில் சேர்த்தினான் – சீறா:4224/4
கன்றிலாது சென்று ஏறும் என்று உரைத்தனர் கபீபே – சீறா:4260/4
சிரத்தினை அடியின் வீழ்த்தி சென்று தம் மனையில் புக்கார் – சீறா:4294/3
சென்று புக்கினர் இருந்தனர் வயின்வயின் சிறப்ப – சீறா:4417/4
சென்று புக்கினர் ஆரணம் அனைத்தையும் தெருண்டோர் – சீறா:4432/4
வசை இலா புலி முன் சென்று வாளினால் – சீறா:4510/3
சென்று கண்டு அடி தொழுது தீன் வழி படல் திறனாம் – சீறா:4639/2
சிறைசெய்தோம் என சென்று அவர் செப்பலும் – சீறா:4662/1
இறைகொளும் கடைவீதியில் சென்று ஒரு – சீறா:4662/2
நிறையும் பீடிகை சென்று ஓர் நிலத்தினில் – சீறா:4663/3
நீங்கள் சென்று நெருக்கப்படுத்தியே – சீறா:4664/4
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று
மன்னும் இரு விழியால் அன்புடன் நோக்கி பார்க்க அவர் மவுத்தானாரால் – சீறா:4675/3,4
திண்மை பெறும் பனீசகுது கூட்டத்தாரிடத்தினில் யான் சென்று மிக்க – சீறா:4685/3
கந்தம் ஆர் மரவ மாலை கமழ் புயத்து அனசு சென்று
சுந்தர நபியை கண்டு துலங்கு பாத்திரத்தை வைத்தே – சீறா:4704/3,4
பொதுமனை வீதி எங்கும் புகுந்து சென்று அழைத்து வந்தார் – சீறா:4706/4
சோகு சென்று அலைப்ப மாழ்கி துயருறும் பொழிலை கண்டு – சீறா:4727/1
சிறகினை விரித்து தண்ணீர் தேடி சென்று ஓடி விண்ணில் – சீறா:4746/3
மீது உற நடந்து காலால் விரைந்து சென்று ஓடி கூடி – சீறா:4752/3
நிறைந்திடும் மொழி சேர் குத்துபா ஓதும் நேரத்தில் சென்று அடி வணங்கி – சீறா:4759/4
ஒல்லையில் சென்று உலு செய்து மா மறை – சீறா:4764/3
மேய தூதன் விரைந்து சென்று அன்னவர் – சீறா:4773/3
தீனவர் குழு கொண்டு ஈண்ட சென்று பள்ளியின் வாய் நண்ணி – சீறா:4782/2
தொழுது அவள் மகிழ்ந்து சென்று தூதர் முன் கூட்டி வந்தாள் – சீறா:4792/4
வருதி சென்று வலி மிகும் யார்களை – சீறா:4801/2
சேவை செய்து விரைந்து சென்று அ நகர் – சீறா:4802/3
கூர்த்திருந்த குறைசிகள் முன்பு சென்று
ஆர்த்த தூளி விசும்பின் அளாவ முன் – சீறா:4820/2,3
சென்று பின் உற வாங்கி திரண்டனர் – சீறா:4821/2
வேண்டு திக்கும் விரைந்து சென்று எங்கணும் – சீறா:4830/3
அன்றியும் செழும் ககுபத்துல்லாவில் சென்று அணுகி – சீறா:4838/1
கலை பயில் அறிவில்லாத காபிர்-பால் சென்று சற்றும் – சீறா:4863/3
ஏற்ற மா நபி-பால் யான் சென்று எய்தினேன் புதையில் வந்து – சீறா:4864/1
மனது உற உறுவா சொன்ன வார்த்தையான் ஆங்கு சென்று
வினவி இவ்விடத்தில் ஒல்லை மீள்குவன் என்ன காபிர் – சீறா:4868/2,3
உளம் பெறு மதியின் மிக்கோன் எழுந்து யான் உவந்து சென்று
வளம் பெறு நபி-பால் ஏகி விரைந்து இவண் வருவேன் என்றான் – சீறா:4872/2,3
சொற்படி அவனும் சென்று சுருதி நேர் நபியை கண்டு – சீறா:4873/1
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று
பொரு திறல் வயவர் தலைகளை தள்ளி புரவியின் அகட்டினை பிளந்து – சீறா:4937/2,3
தேட அரும் பரியும் நீரும் முன் அணியாய் திரண்டு எழுந்து ஒல்லையில் சென்று
கோடு கொண்டு எழுந்த நெடு வரை குடுமி இடங்களும் பலபல குறுகி – சீறா:4960/2,3
வல்லையில் சென்று போய் வளைந்து மாற்றலர் – சீறா:4994/1
பிணையினை அணைத்து சென்று பிலம் படு நிகுஞ்சம் வீழ்த்தி – சீறா:5002/3

மேல்


சென்றுசென்று (1)

செறுத்து அடர் தானை மீதில் சென்றுசென்று எதிர்த்தோர் மார்பை – சீறா:4181/1

மேல்


சென்றே (1)

பரியினை பிடித்துக்கொண்டு பற்றலர் மீதில் சென்றே
ஒருவரா அடர்ந்து புக்குற்று உடற்றுதல் அரியதாமால் – சீறா:4963/3,4

மேல்


சென்னத்தின் (1)

செம்பொன் நாட்டு உயர் சென்னத்தின் மா மணி – சீறா:1173/2

மேல்


சென்னி (21)

ஐயம் அற்று எழுந்து சென்னி மூளையின் அவதரித்து – சீறா:105/2
திகழும் கதிர் வாள்-தனை பறித்து சென்னி களைவது அறுதி இதற்கு – சீறா:1589/2
திரு அடி கரும் குழல் சென்னி சேர்த்தினாள் – சீறா:1975/4
சீத ஒண் கதிர் செய் முகம்மதின் அடியில் சென்னி வைத்து அடிக்கடி புகழ்ந்து – சீறா:2327/1
திரு நபி பதத்தினில் சென்னி சேர்த்தினார் – சீறா:2720/4
வல் உரன் நிலம்பட வளைந்து சென்னி தாழ்த்து – சீறா:2967/2
இருவர்கள் சென்னி மேற்கொண்டு எழுந்து அலி-தம்மை முன்னி – சீறா:3077/2
செம் தளிர் கரத்தின் ஏந்தி சென்னி மேல் விழி மேல் கொண்டு – சீறா:3103/2
சோனை மும்மாரி என்ன பொழிந்தன சோரி சென்னி
மீன் என திகழும் சோதி முடியொடும் வீழ்ந்த எங்கும் – சீறா:3937/2,3
சேடு உறும் நகையால் பூட்டும் இதழொடும் கிடந்த சென்னி
கேடகத்துடனும் கைகள் கிடந்தன விருதினோடும் – சீறா:3956/2,3
நொந்து சென்னி வைத்து அடிக்கடி யாரையும் நோக்கி – சீறா:3985/2
சுந்தர சென்னி மண்ணில் தோய்வுற தொழுது நின்றார் – சீறா:4190/4
சேடனும் தலை வெடித்து ஒர் ஆயிரமும் சென்னி என்ன வகிருற்றனன் – சீறா:4215/4
சென்னி மதி என சருவந்து இலங்க வடிவு உறும் உடலில் சிறந்த வெள்ளை – சீறா:4303/1
சாடும் சென்னி தகர்க்கும் விறலினை – சீறா:4499/2
திவளும் சென்னி தறித்தனர் தீனரே – சீறா:4514/4
தேடிய பொருளே என்ன சென்னி மேல் இரண்டு தாளும் – சீறா:4722/3
சீல நபி பாதம் மிசை சென்னி கொடு சேர்த்தி – சீறா:4901/3
திருவுளம்பற்றினார் இ மூவரும் சென்னி தாழ்த்தார் – சீறா:4919/4
நவ கடைவாயின் மீதும் நகை முடி சென்னி மீதும் – சீறா:4940/3
செறிந்திடும் வாள் கொண்டு ஓங்கி வெட்டினர் பரியின் சென்னி
தறிந்திட வீழ்ந்து எழுந்த பாதகன் தட கை வாளால் – சீறா:4971/2,3

மேல்


சென்னி-தனில் (1)

தாங்கி சென்னி-தனில் வைத்து கைகளால் – சீறா:4770/2

மேல்


சென்னிகள் (1)

சென்னிகள் துயல்வர செப்புவார் அரோ – சீறா:2427/4

மேல்


சென்னிதனை (1)

மனம் மகிழ்ந்து இருவரும் மெய் மகிழ்ச்சியால் எனது சென்னிதனை
உற தடவி முத்தி சஞ்சலம் வேண்டா நும்-பால் – சீறா:433/2,3

மேல்


சென்னியில் (5)

சென்னியில் பரப்ப சற்றே சிந்தையின் மயக்கம் தோன்ற – சீறா:2594/2
செருகிய நீல கதிர் குடியிருந்த சென்னியில் சொரிந்தனர் அன்றே – சீறா:3153/4
ஒள்ளிய சவிகள் திரண்டு என சருவந்து ஒளிதர சென்னியில் தரித்தார் – சீறா:3154/4
சென்னியில் கொடு சில பெயர்கள்-தம்முடன் – சீறா:3647/2
தீ அழல் விழியில் காட்டி சென்னியில் தும்பை காட்டி – சீறா:3952/3

மேல்


சென்னியின் (1)

தேட அரும் வெற்றி மாலை சென்னியின் இலங்க சூடி – சீறா:3402/3

மேல்


சென்னியும் (1)

தீது உற நிலத்தில் விழுந்து எழுந்து இருந்து சென்னியும் புண் உலைவுற்ற – சீறா:4096/3

மேல்


சென்னியை (2)

சென்னியை நீட்டி ஓர் திசையை நோக்கினான் – சீறா:2715/3
சிந்த மைந்தர்-தம் சென்னியை உருட்டின திகிரி – சீறா:3992/3

மேல்


சென்னீர் (1)

சென்னீர் ஒழுக வாள் எறிந்தார் திரும்பா நரகம்-தனில் போனான் – சீறா:4050/4

மேல்


செனனம் (1)

தெரிசிக்க நம் போல் மிக்க செனனம் ஆர் பெறுவர் என்பார் – சீறா:1157/4

மேல்


செனிக்கும் (1)

தின்றிடில் இரதமே செனிக்கும் யாவரும் – சீறா:1817/3

மேல்


செனித்த (1)

திரு மனை புகுந்து இருந்து தம் உளத்தினில் செனித்த
பருவரல் பெரு நோயினால் தனித்து உடல் பதைத்து – சீறா:1875/2,3

மேல்


செனித்திட (1)

சிந்தனை உருகி கண்ணீர் செனித்திட அழுது நீண்ட – சீறா:4730/2

மேல்