பா – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 3
பாக்கியம் 1
பாக 1
பாகத்திடை 1
பாகம் 4
பாகமா 1
பாகமாய் 1
பாகர் 1
பாகினும் 1
பாகு 10
பாகும் 1
பாகுற 1
பாகை 1
பாகையும் 1
பாகொடும் 2
பாங்கர் 2
பாங்கரில் 1
பாங்கரின் 2
பாங்கியர் 1
பாங்கியர்-தம்மை 1
பாங்கியால் 1
பாங்கிருந்து 1
பாங்கில் 3
பாங்கின் 2
பாங்கினில் 9
பாங்கினோடு 1
பாங்கு 4
பாங்குடன் 1
பாங்கும் 1
பாங்குற 2
பாங்குறும் 1
பாங்கொடு 3
பாங்கொடும் 1
பாச 1
பாசடை 9
பாசத்தை 1
பாசம் 7
பாசமற்றவன் 1
பாசமும் 1
பாசமுற்றவர்க்கு 1
பாசமுற்று 2
பாசறை 33
பாசறைக்கு 1
பாசறைக்குள் 1
பாசறையிடத்தில் 1
பாசறையிடத்தினில் 1
பாசறையின் 4
பாசறையினும் 1
பாசறையும் 3
பாசறையை 1
பாசறையோ 1
பாசன் 1
பாசிலை 1
பாசுரத்தின் 1
பாசுரத்து 1
பாசுரத்தை 1
பாசுரம் 8
பாசுரம்-தனை 1
பாசுரமொடு 1
பாஷைகள் 1
பாசைகள் 1
பாட்டு 5
பாட்டையும் 1
பாட 5
பாடகம் 1
பாடல 1
பாடலங்களும் 1
பாடலங்களோடும் 1
பாடலத்தின் 2
பாடலத்து 1
பாடலம் 5
பாடலுக்கு 1
பாடி 6
பாடிகள் 3
பாடியில் 3
பாடியின் 2
பாடியும் 3
பாடியூர் 1
பாடியோர்க்கு 1
பாடிவீடன்றி 1
பாடினர் 1
பாடினார் 1
பாடினில் 1
பாடு 6
பாடுபட்டு 1
பாடுபடுவதோ 1
பாடும் 5
பாடுவார் 1
பாடுறு 1
பாண் 1
பாண்செயும் 1
பாண்டத்து 1
பாண்டம் 1
பாணியில் 3
பாத்தி-தோறினும் 1
பாத்திகா 5
பாத்திமா 32
பாத்திமா-தம் 1
பாத்திமா-தமை 1
பாத்திமாவால் 1
பாத்திமாவும் 2
பாத்திமாவை 1
பாத்திரத்தில் 2
பாத்திரத்தின் 2
பாத்திரத்து 1
பாத்திரத்தை 4
பாத்திரம் 3
பாத்திரம்-தன்னை 1
பாத்திரம்-தனை 1
பாத்திரம்-தொறுந்தொறும் 1
பாத 16
பாதக 8
பாதகத்தினை 1
பாதகத்தையும் 1
பாதகம் 12
பாதகர் 4
பாதகரை 1
பாதகன் 10
பாதகன்-தன் 1
பாதகனிடத்தின் 1
பாதத்தில் 1
பாதத்து 1
பாதம் 24
பாதலத்தினில் 1
பாதலம் 3
பாதவ 2
பாதவத்திடம் 1
பாதவமிடத்தும் 1
பாதாளம் 1
பாதி 3
பாதியில் 1
பாதியும் 1
பாதை 14
பாதைக்கு 2
பாதையர் 1
பாதையவர்களை 1
பாதையில் 12
பாதையின் 7
பாதையை 1
பாதையோர் 1
பாதையோர்-தம்மை 1
பாதையோர்களும் 1
பாந்தள் 16
பாந்தள்-தனை 1
பாந்தளும் 2
பாந்தளை 1
பாம்பும் 1
பாய் 31
பாய்கின்றது 1
பாய்தரும் 1
பாய்ந்த 1
பாய்ந்தது 1
பாய்ந்தன 2
பாய்ந்திடும் 1
பாய்ந்து 8
பாய்ந்துகொண்ட 1
பாய்ந்தே 1
பாய்மாக்காரன் 1
பாய 8
பாயத்தோடும் 1
பாயமும் 1
பாயல் 2
பாயலில் 2
பாயலின் 2
பாயலும் 1
பாயலை 1
பாயிரம் 1
பாயும் 13
பாயை 1
பார் 26
பார்-மின் 2
பார்_மகள் 1
பார்க்க 2
பார்க்கரன் 1
பார்க்கில் 1
பார்க்கிலர் 1
பார்க்கின் 2
பார்த்த 5
பார்த்தனர் 2
பார்த்தனன் 1
பார்த்தார் 1
பார்த்தான் 1
பார்த்திடில் 1
பார்த்திடின் 2
பார்த்திடும் 1
பார்த்திபன் 1
பார்த்திலேன் 1
பார்த்திவர் 5
பார்த்திவர்-தம்மை 1
பார்த்து 38
பார்த்தும் 2
பார்த்தே 3
பார்தர 1
பார்ந்தள் 1
பார்ப்ப 1
பார்ப்பது 2
பார்ப்பளவில் 1
பார்ப்பு 1
பார்ப்பை 1
பார்ப்போம் 1
பார்வை 2
பார்வைகள் 1
பார்வையில் 3
பார்வையிற்கு 1
பார்வையும் 2
பார்வையுற்று 1
பார 3
பாரம் 1
பாரமே 1
பாரரை 1
பாரி 1
பாரி-தன் 1
பாரிச 2
பாரிசத்தில் 1
பாரிசத்து 1
பாரிசம் 1
பாரிசமா 1
பாரிசவர் 3
பாரிசி 1
பாரிசின் 1
பாரிசு 3
பாரிசுக்காரர்கள் 1
பாரிசுநாட்டவர்க்கும் 1
பாரிடத்தின் 1
பாரிடத்தினில் 1
பாரிடத்து 2
பாரிடை 13
பாரித்து 2
பாரில் 32
பாரின் 6
பாரினில் 25
பாரினும் 2
பாரினே 2
பாரினை 2
பாரு-மின் 1
பாரும் 5
பாருள் 1
பாரை 4
பால் 78
பால்-தன்னை 1
பாலகர் 2
பாலகன் 2
பாலகு 1
பாலகு-வயின் 1
பாலம் 3
பாலமுது 1
பாலரும் 1
பாலன் 1
பாலனத்தொடும் 1
பாலனுடனும் 1
பாலில் 4
பாலின் 1
பாலினில் 5
பாலினும் 2
பாலினே 1
பாலினை 3
பாலும் 9
பாலுமாய் 1
பாலூட்டி 1
பாலே 1
பாலை 10
பாலைகள் 1
பாலையில் 9
பாலையின் 1
பாலையும் 14
பாலையை 2
பாலைவனம் 2
பாவ 3
பாவக்காரிகள் 1
பாவங்கள் 1
பாவத்தின் 1
பாவத்தை 1
பாவம் 13
பாவமாய் 1
பாவமும் 3
பாவலர் 4
பாவாடை 2
பாவி 11
பாவிகள் 3
பாவிகளை 1
பாவியான் 2
பாவியும் 1
பாவியோர் 2
பாவை 16
பாவை-தம் 1
பாவை-தன்னை 1
பாவைக்கு 1
பாவைக்கும் 1
பாவைகள் 1
பாவையர் 7
பாவையர்க்கு 1
பாவையின் 1
பாவையீர் 2
பாழ் 4
பாழ்ங்கிணறு 1
பாழ்ங்குழி 2
பாழ்ங்குழிக்கு 1
பாழ்ங்குழியிடை 1
பாழ்ங்கூவலினிடை 1
பாழ்பட 1
பாழ்படுத்தினையே 1
பாழ்படுத்தும் 1
பாழ்வீட்டில் 1
பாழி 1
பாளித 2
பாளிதத்தை 1
பாளிதம் 3
பாளை 6
பாளையம் 2
பாறு 2
பாறை 3
பாறையை 1
பான் 1
பான்மை 7
பான்மையார் 1
பான்மையும் 1
பானகம் 1
பானமும் 2
பானல் 5
பானலத்து 1
பானலம் 1
பானலும் 1
பானியம்-அதாக 1
பானு 3
பானுவின் 5
பானைகள் 1
பானையின் 1

பா (3)

பா அலம்பிய செம் நாவார் பன்முறை வழுத்த போதா – சீறா:631/3
மையினும் இருண்ட கரும் சிரத்து அணி வெண் மதி கிடந்து என நறும் இழை பா
ஐயம் அற்று அணிந்து கஞ்சுகி மேனி அழகுற போர்த்து முண்டகமாம் – சீறா:4090/1,2
புலவர் பா அமுதம் பொழி வாக்கினர் – சீறா:4516/3

மேல்


பாக்கியம் (1)

மிடிமையும் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்றோம் வேண்டுவ பிறிது இலை என்றார் – சீறா:387/4

மேல்


பாக (1)

பாகு இருந்த மென் மொழி அலிமா வல பாக
சூகை மென் முலை திரண்டதும் பால் துளும்பியதும் – சீறா:338/1,2

மேல்


பாகத்திடை (1)

பாகத்திடை கமழும் பரிமளமும் மதி முகமும் – சீறா:983/2

மேல்


பாகம் (4)

பாகம் உற்று மெய் வணங்கி நல் மொழி சில பகர்ந்து – சீறா:785/2
உருசிக்கும்படி பாகம் செய் ஓர் படி – சீறா:2343/1
விறல் புரி மதீனா தரு பல பலனில் வேண்டு முப்பகுப்பில் ஓர் பாகம்
நிறைதர நாளும் அருள்குவோம் என்ன நிகழ்த்தும் என்று உரைத்தனர் அன்றே – சீறா:4466/3,4
பாகம் கூர்தர தக்குபீர் முழக்கலும் பரந்த – சீறா:4589/2

மேல்


பாகமா (1)

பாகமா சில பத்தஞ்சுமா கொணர்ந்து – சீறா:4665/3

மேல்


பாகமாய் (1)

தாரணி இடத்து இரண்டு பாகமாய் தனி பிரித்தார் – சீறா:4199/4

மேல்


பாகர் (1)

போர் அடர் சீரா அணியின பாகர் புந்தியின் அமைந்தன பதினெண் – சீறா:3165/3

மேல்


பாகினும் (1)

கனியினும் தேனினும் காய்ந்த பாகினும்
இனியன புது மறை இயற்றும் நாவினர் – சீறா:1987/1,2

மேல்


பாகு (10)

வீதி-வாய் நுரைதர வரு பாகு எழ வீசி – சீறா:30/2
பாகு இருந்த மென் மொழி அலிமா வல பாக – சீறா:338/1
பாகு பாளிதம் வெள்ளிலை சுருளொடும் பகிர்ந்து – சீறா:833/2
வெள்ளிலை பாகு ஏலம் இலவங்கமுடன் தக்கோலம் விரை கற்பூரம் – சீறா:1095/1
தேன் என அமிர்து என திரண்ட பாகு என – சீறா:1152/1
உறைந்த பாளிதம் பாகு இலை எடுத்து ஏந்தி ஒருங்கினில் சிலதியர் உதவ – சீறா:1206/3
கன்னல் அம் சுவையினும் கனிந்த பாகு என – சீறா:1328/3
பாகு வெள்ளிலை பாளிதம் சந்தனம் – சீறா:2344/3
பாகு ஒத்த மெய் மொழியார் முகம் நோக்கி பயம் இல்லா – சீறா:4349/3
பாகு உற இருந்த வாவி பாங்கியால் அலக்கண் எய்தி – சீறா:4727/2

மேல்


பாகும் (1)

அடு செழும் பாகும் தேனும் ஆர் அமிர்து மனத்தொடு மனத்தொடும் திருந்தி – சீறா:90/1

மேல்


பாகுற (1)

பாகுற செழும் தோள்வளை பல பரித்திடுவார் – சீறா:1120/2

மேல்


பாகை (1)

சொற்பொருள் சிதகா பாயிரம் பாகை சுருதி நூல் வல்லவர்-தம்பால் – சீறா:5011/1

மேல்


பாகையும் (1)

சோலை முக்கனி தேனொடும் பாகையும் சொரிந்தே – சீறா:832/4

மேல்


பாகொடும் (2)

இன் நறை பாகொடும் இனிதின் ஊட்டினார் – சீறா:2400/4
சுனிதமாகி நல் பாகொடும் அறு சுவை தூங்க – சீறா:3140/3

மேல்


பாங்கர் (2)

பவள மாலிகை நான்றன போன்றன பாங்கர் – சீறா:1110/4
பாங்கர் அப்துல்லா எனும் அ பாலனுடனும் இனிது இருப்ப – சீறா:2556/3

மேல்


பாங்கரில் (1)

பாங்கரில் கறங்கு என திரித்தனன் வய பரியை – சீறா:3517/4

மேல்


பாங்கரின் (2)

பாங்கரின் சருவந்து அணிந்து அரும் படைக்கலன்கள் – சீறா:3473/3
பரி திரள் நிரைநிரைப்படுத்தி பாங்கரின்
விரித்து ஒளிர் படங்குகள் விளங்க கோட்டி நல் – சீறா:3632/1,2

மேல்


பாங்கியர் (1)

பாங்கியர் எங்கே என்ன பாங்கியர்-தம்மை கேட்டாள் – சீறா:3196/4

மேல்


பாங்கியர்-தம்மை (1)

பாங்கியர் எங்கே என்ன பாங்கியர்-தம்மை கேட்டாள் – சீறா:3196/4

மேல்


பாங்கியால் (1)

பாகு உற இருந்த வாவி பாங்கியால் அலக்கண் எய்தி – சீறா:4727/2

மேல்


பாங்கிருந்து (1)

பாங்கிருந்து அமுதம் சிந்தும் பனி மொழி மாதை நோக்கி – சீறா:116/2

மேல்


பாங்கில் (3)

பாங்கில் கண்டது என் உதிரத்தின் கலப்பினர் பரிவால் – சீறா:3814/2
பாங்கில் வந்து இறுத்தார் வெய்யோன் கரம் எதிர் பனி வந்து என்ன – சீறா:4186/4
பாங்கில் நின்று நபி பத தாமரை – சீறா:4770/1

மேல்


பாங்கின் (2)

படைகள் யாவும் வந்து அடல் அமுசா உடல் பாங்கின்
இடம் உண்டு இல் என பாய்ந்தன துளைத்தன எங்கும் – சீறா:3998/2,3
பரிவின் வேறு ஒரு சூழ்ச்சியால் தீனவர் பாங்கின்
ஒருவன் கை பிடித்து ஆரெடா நீ என உரைத்தார் – சீறா:4601/3,4

மேல்


பாங்கினில் (9)

பாங்கினில் புகு-மின் என கரம் அசைத்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:91/4
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/4
பாங்கினில் குளிர்ந்த வெண் கதிர் பரப்ப பரிமள மான்மதம் கமழ – சீறா:691/3
பணர் விரிந்து அன கேளிரும் பாங்கினில் இருப்ப – சீறா:837/2
பாங்கினில் கணக்கர் சூழ பரிசன குழு வந்து ஈண்ட – சீறா:1041/1
படி குழித்து எழு துகள் பரப்பி பாங்கினில்
கொடி நிறைத்து அசைந்த கோலாரி வண்டில்கள் – சீறா:1143/2,3
பாங்கினில் கரும் குவட்டை முன் பதித்திடும் தலத்தில் – சீறா:1236/3
பாங்கினில் உறைக என பரிவில் கூறினார் – சீறா:1974/4
பாங்கினில் இரந்து முனைப்பதி நீந்தி பயகாம்பரிடத்தினில் அணுகி – சீறா:4463/2

மேல்


பாங்கினோடு (1)

பாங்கினோடு இருப்பின் மேவி தொடர்ந்திட பரிவின் வள்ளல் – சீறா:4202/2

மேல்


பாங்கு (4)

படம் இடு சிவிகையின் மீதும் பாங்கு எலாம் – சீறா:1145/3
பூரண தொழுகை கொண்ட புணர்ப்பொடு பாங்கு எல்லோர்க்கும் – சீறா:4199/2
பந்திபந்தியின் வீழ்ந்தனர் பாங்கு எலாம் – சீறா:4502/4
பாங்கு நின்று இவர் கேட்ட பரிசினால் – சீறா:4650/1

மேல்


பாங்குடன் (1)

பாங்குடன் இலவம் பஞ்சணை அதன் மேல் பரப்பி ஓர் ஒருகினில் சாய்ந்து – சீறா:4092/2

மேல்


பாங்கும் (1)

பரு வரை துறுகல் பாங்கும் பருதியின் கரம் புகாமல் – சீறா:2573/2

மேல்


பாங்குற (2)

பாடி பத்துனு நகுலாவில் பாங்குற
கூடி அங்கு உறைந்து கை கொடுத்த பத்திரம் – சீறா:3318/1,2
பாங்குற கமழ் தரு நறும் பரிமளம் எடுத்து – சீறா:3742/3

மேல்


பாங்குறும் (1)

பாங்குறும் செவி கொள பகருவார் அரோ – சீறா:3650/4

மேல்


பாங்கொடு (3)

பாங்கொடு வரிசை இப்படி செய்தேன் என்றார் – சீறா:4175/4
பாங்கொடு நட்பில் நாளும் வைகுவம் பகையின்று என்ன – சீறா:4392/2
பாங்கொடு மதித்தனர் தீனர்-பாலினில் – சீறா:4548/3

மேல்


பாங்கொடும் (1)

பாங்கொடும் அறிவோம் என்றே இதயத்துள் படுத்தி கொல்லும் – சீறா:2374/2

மேல்


பாச (1)

இடர் உறு மனத்ததாக எழுந்த ஒட்டகை மெய் பாச
துடர் அறுத்து உலகம் எல்லாம் துலங்கிய தீனர் வேதம் – சீறா:4732/1,2

மேல்


பாசடை (9)

பருதியின் கரங்கள் காணா பாசடை செறிந்த நீழல் – சீறா:401/1
பணர் தரு பாசடை தருவின்-பால் உயிர் – சீறா:503/3
பாசடை துயல்வது இந்த பாரினில் குபிர் என்று ஓங்கும் – சீறா:933/2
பாசடை திரள் விரிந்தன பாரினும் பரப்பும் – சீறா:1112/4
பாசடை தருக்கள் யாவும் பல மலர் சொரிய வாய்ந்த – சீறா:2245/3
பாசடை குழைத்த வஞ்சி தரு படி துளைத்து உள் ஓடி – சீறா:2283/1
புறா கத்தும் பறந்து உயவும் பாசடை தரு பொரிய – சீறா:2651/1
சோதி வீசிய மரகத பாசடை துலங்கும் – சீறா:2933/3
துணர் வளைந்து ஓடி பாசடை கிடக்கும் துய்யது ஓர் பசும் புலினிடமும் – சீறா:4925/3

மேல்


பாசத்தை (1)

தொடுவது அன்று என கரம் தூண்டி பாசத்தை
விடும் விடும் என நபி விளம்பினார் அரோ – சீறா:2746/3,4

மேல்


பாசம் (7)

பாசம் நீக்கி நம் தேவதம் அனைத்தையும் பழித்தான் – சீறா:1366/4
பாசம் அற்று அவர் இடர் பார்த்திலேன் என – சீறா:1470/3
சிலை கணை நிலத்தில் சேர்த்தி தெரிந்து ஒரு பாசம் தொட்டான் – சீறா:2076/4
பாசம் உற உடன் கூட்டி பரிவொடும் போய் புகுந்தனன் பதியின் மன்னோ – சீறா:2675/4
பாசம் மேல் குவி கர பதும கொள்ளைகள் – சீறா:2749/2
பாசம் உறு பேதையர்கள்-பால் இனிது அளித்தார் – சீறா:4137/4
பாசம் உள்ள நம் முகையினாவோ என பகர்ந்து – சீறா:4602/3

மேல்


பாசமற்றவன் (1)

பாசமற்றவன் அபூஜகில் கிளை பல பகுப்பாய் – சீறா:2015/3

மேல்


பாசமும் (1)

அறுத்தாள் குலத்து இனத்தார் எனும் அக பாசமும் யாவும் – சீறா:4351/3

மேல்


பாசமுற்றவர்க்கு (1)

பாசமுற்றவர்க்கு உரைப்பதுண்டு என பகர்ந்திடுவான் – சீறா:1099/4

மேல்


பாசமுற்று (2)

பாசமுற்று அவரிடம் பரிந்து நம் நபி – சீறா:2727/3
பாசமுற்று அவர்கட்கு எல்லாம் பகுந்து இனிது அளித்திட்டாரால் – சீறா:3350/4

மேல்


பாசறை (33)

விட்ட பாசறை இடங்களின் இவை வியப்பு எனவே – சீறா:855/3
இறங்கிய பாசறை இருந்து வாரி போல் – சீறா:3025/1
விரை செய் மெய் நபி பாசறை அடுப்ப தென்மேல்-பால் – சீறா:3440/1
அற்றை போது புக்கு அடைந்த பின் பாசறை அனைத்தும் – சீறா:3455/1
அடைந்த பாசறை எழுக என்று எழும் முரசு அதிர – சீறா:3456/2
பரிகளும் அவிந்த ஆவண தொகுதி பாசறை முழக்கமும் அவிந்த – சீறா:3559/2
பம்பு வாருதியின் அலகைகள் பரந்த பாசறை பெரும் பறந்தலையின் – சீறா:3560/4
முடித்த வெம் போரில் காகளம் முழக்கி உறைந்திடும் பாசறை முன்னி – சீறா:3564/2
குறைந்து இடர் ஒடுங்கி போயின மருவார் பாசறை கொள்ளையின் தொகையும் – சீறா:3597/1
பயம் அற இறங்கினான் வகுத்து பாசறை – சீறா:3631/4
இறங்கிய பாசறை இடத்தில் சூழ்தர – சீறா:3633/2
பரந்தன பாசறை முழுதும் பாய் கதிர் – சீறா:3658/2
திவளும் ஆவணம் வகுத்து அரும் பாசறை செய்தார் – சீறா:3808/4
வந்து பாசறை இறங்கினரெனில் அவை மறுத்து – சீறா:3821/3
காதமாம் என தீமையர் பாசறை காண்டும் – சீறா:3822/1
துன்று பாசறை சூறையாடினார் – சீறா:3965/4
குறைவு இல் பாசறை கொள்ளை மேவி அங்கு – சீறா:3970/2
சூதர் பாசறை சூறையாடியபோது – சீறா:3973/1
அரியது எய்துறும் அளவில் பாசறை
பொருளை நாடினார் ஆவல் பொங்கியே – சீறா:3975/3,4
அலை உற்றிடு வன் குபிர் அரசர் அடைந்த பெரும் பாசறை ஏகி – சீறா:4041/2
வள்ளல் பெரும் பாசறை ஏகி பண்டம் அனைத்தும் வௌவினரால் – சீறா:4045/4
பாசறை வகுத்தனர் படங்குகள் நிரைத்தே – சீறா:4128/4
பாசறை புறம் பற்றினார் – சீறா:4153/4
அரசருக்கு அரசர் நீண்ட பாசறை அமைத்தார் அன்றே – சீறா:4184/4
திறமையர் கத்பான் குழுவினர் இருந்த பாசறை தெரிவுற நோக்கி – சீறா:4462/2
திரு உலாவிய பாசறை சேர்ந்தனர் – சீறா:4513/2
வீடினாரையும் வெருவி பாசறை
தேடினாரையும் காபிர் தீது உற – சீறா:4518/2,3
அ பெரும் பாசறை நீந்தி ஒருவர் அறியாது எளியேன் அறிவிலாதேன் – சீறா:4537/1
நசை கொள் பாசறை இடம்-தொறும் அடிக்கடி நடுங்கும் – சீறா:4583/4
நாடி பாசறை எய்தினர் நஞ்சு எனும் கடல் உள் – சீறா:4592/3
ஆவி நீர் உண்டு பாசறை வகுத்து அவண் அமைந்தார் – சீறா:4835/4
பற்பல காபிர் தொக்க பாசறை வீட்டினின்று – சீறா:4873/3
பருவரல் ஒழித்து வள்ளல் பாசறை புகுந்த பின்னர் – சீறா:4888/3

மேல்


பாசறைக்கு (1)

பாதவத்திடம் முகம்மது அன்று இறங்கு பாசறைக்கு
காதமாம் என கடற்கரை புறத்தினில் கடிதின் – சீறா:3439/2,3

மேல்


பாசறைக்குள் (1)

ஒலி கொள் பாசறைக்குள் உற புகுத்தினர் ஒருங்கே – சீறா:3450/4

மேல்


பாசறையிடத்தில் (1)

கவை உறு கருத்தில் உவந்த வெம் காபிர் காட்டிய பாசறையிடத்தில்
அவுபு எனும் அரசும் உயையினா என்னும் அண்ணலும் இருந்தனர் ஆங்கு – சீறா:4465/1,2

மேல்


பாசறையிடத்தினில் (1)

பாசறையிடத்தினில் வைத்து உபாயமாய் – சீறா:4568/1

மேல்


பாசறையின் (4)

புவியிடை பரந்த பறந்தலை கடந்து போயினர் இறங்கு பாசறையின் – சீறா:3587/4
ஆற்றிடை குறுகி பாசறையின் ஆயினான் – சீறா:3644/4
பாடினர் செம் மறை வேந்தர் பயகாம்பர் மகிழ்ந்தனர் பாசறையின் எங்கும் – சீறா:4319/3
பாறு ஆரும் வெல் வேலீர் வந்து மகிழ்ந்து உறைந்தனன் பாசறையின் மன்னோ – சீறா:4536/4

மேல்


பாசறையினும் (1)

இடம்தரும் பெரும் பாசறையினும் களத்தும் தெரிந்து இவண் வருக என்று இசைத்தார் – சீறா:3565/4

மேல்


பாசறையும் (3)

பரந்த வெண் படங்கு பாசறையும் வீதியும் – சீறா:3659/3
கான் அலர் படங்கும் பாசறையும் கண்டனர் – சீறா:3660/4
தறையும் தோன்றில வானமும் தோன்றில தட பாசறையும்
தோன்றில ககுபமும் தோன்றில தகைத்த – சீறா:4575/1,2

மேல்


பாசறையை (1)

தரியலார்கள் பாசறையை மேவினார் – சீறா:3966/4

மேல்


பாசறையோ (1)

பன்ன அரும் தென்கீழ்_திசையினன் திரண்ட படையொடும் இருந்த பாசறையோ
உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால் – சீறா:683/3,4

மேல்


பாசன் (1)

பாசன் அபில் கக்கமொடு பற்பலர் உடன்று – சீறா:1783/2

மேல்


பாசிலை (1)

பறப்பது ஒத்தன பாசிலை தோரண பந்தி – சீறா:1114/4

மேல்


பாசுரத்தின் (1)

பகரும் நல் மொழியும் மற்றோர் தீட்டு பாசுரத்தின் கூறும் – சீறா:3058/2

மேல்


பாசுரத்து (1)

பத்தி ஈது என்ன காரணம் என்று ஓர் பாசுரத்து எவரையும் விசித்து – சீறா:4101/1

மேல்


பாசுரத்தை (1)

வரைந்த பாசுரத்தை ஏந்தி வான் இழிந்து அமரர்_கோமான் – சீறா:3096/1

மேல்


பாசுரம் (8)

வலிதினில் பாசுரம் வரைந்திட்டார் அரோ – சீறா:521/4
இனைய பாசுரம் அனைத்தையும் விரித்து எடுத்து இசைத்து – சீறா:1697/1
ஆய்ந்த பாசுரம் அனைத்தையும் தெரிதர அணியாய் – சீறா:1710/3
வனைந்த பாசுரம் அனைத்தையும் வரன்முறை கேட்டு – சீறா:1711/1
வரைந்த பத்திர பாசுரம் மக்க மா நகரில் – சீறா:2032/1
பரிந்து ஒரு துணைவர்க்கு ஈந்து பாசுரம் விளக்கு என்றாரால் – சீறா:3096/4
மூடிய முத்திரை முறித்து பாசுரம்
சூடிய உரை வழி துணி-மின் என்றரோ – சீறா:3318/3,4
மல்லல் அம் புயத்தான் தீட்டும் பாசுரம் வாசித்தானால் – சீறா:3391/4

மேல்


பாசுரம்-தனை (1)

பாசுரம்-தனை உரை-மின்கள் எனும் உரை பகர்ந்தான் – சீறா:1682/4

மேல்


பாசுரமொடு (1)

பதிவு பாசுரமொடு உறைய நீதி முறை பழுது இலாதபடி எழுதினான் – சீறா:1424/4

மேல்


பாஷைகள் (1)

உறைதரும் பவத்துக்கு ஒருவருக்கொருவர் உரைக்கொணா பாஷைகள் உரைத்து – சீறா:2532/2

மேல்


பாசைகள் (1)

மட்டிலாத பல் பாசைகள் கூறி வெவ் வாசி – சீறா:4010/3

மேல்


பாட்டு (5)

படித்த பாட்டு அயர் பொழில் திகழ் ஷாம் எனும் பதிக்கு – சீறா:561/2
பாட்டு அளி மிழற்றும் தேறல் படலை வீற்றிருந்த வீர – சீறா:1073/1
பாட்டு அளி முரலும் தாம தலைவர் பன்னிருவர் சூழ – சீறா:2356/3
பாட்டு இசை மிழற்றும் செ வாய் பசும் கிளி கடியும் ஓதை – சீறா:3382/3
பாட்டு உறை இலஞ்சியுள் படிந்த ஊற்றிடை – சீறா:4977/3

மேல்


பாட்டையும் (1)

பரிவினில் அவனால் குறைசியோர் பட்ட பாட்டையும் கேட்டு அறிகிலையோ – சீறா:4100/4

மேல்


பாட (5)

பாட வாவியுள் இள நிலா தோற்றிய பான்மை – சீறா:66/2
அரி அளி குடைந்து தேன் உண்டு அகுமதின் புகழை பாட
மரகத கதிர் விட்டு ஓங்கு மணி சிறை விரித்து நீண்ட – சீறா:802/2,3
வண்டுகள் உண்டு பாட மணி சிறை மயில்கள் ஆட – சீறா:1719/1
பறவை எங்கணும் செழும் புகழ் பாட ஒட்டகத்தின் – சீறா:2677/3
உம்பரில் பறவை பாட உலகினில் அலகை ஆட – சீறா:4371/3

மேல்


பாடகம் (1)

சுடர் மணி சதங்கை தண்டை பாடகம் சூட்டினாரால் – சீறா:3216/4

மேல்


பாடல (1)

பாடல தரு நிழல் மரகத கதிர் படர – சீறா:865/1

மேல்


பாடலங்களும் (1)

தீது இலாத பாடலங்களும் நந்தியும் தெரியா – சீறா:4604/3

மேல்


பாடலங்களோடும் (1)

தீனவர்-தம்மை நோக்கி சிறந்த பாடலங்களோடும்
சேனையும் எழுக என்ன செப்பலும் கேட்டு அ வேந்தர் – சீறா:4626/1,2

மேல்


பாடலத்தின் (2)

பாடலத்தின் மேல் கொண்டு உறுதனில் பரிவாரம் – சீறா:204/1
பாடலத்தின் பதமும் அதன் அகடும் அவன் பரடும் பத படியும் தோன்றாது – சீறா:2667/1

மேல்


பாடலத்து (1)

பாடலத்து அமர்ந்த கொடியவன் ஆவி பறிபட பகழியால் வீழ்த்தி – சீறா:4933/3

மேல்


பாடலம் (5)

கோங்கு அசோகு தேக்கு ஆசினி பாடலம் குறிஞ்சி – சீறா:26/2
நிரைந்த சண்பகம் பாடலம் தட கரை நிரம்ப – சீறா:65/1
சிந்துரம் அசோகு மாதவி நெல்லி செண்பகம் பாடலம் தேமா – சீறா:1002/2
பத்தியில் செறிந்த பாடலம் விரித்த பாயலின் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/3
முல்லை சண்பகம் பாடலம் செ இதழ் முளரி – சீறா:1108/1

மேல்


பாடலுக்கு (1)

பாடுவார் சிலர் குயில் என பாடலுக்கு எதிரின் – சீறா:3147/1

மேல்


பாடி (6)

மின் அனார் பாடி ஆடும் வீதி-வாய் மலிந்த தோற்றம் – சீறா:930/2
இடு குறு நுனை முள் வேலி இடையர்-தம் பாடி ஏங்க – சீறா:1723/2
பறழின் வாய் தொனி இடையறாது இருந்தது ஓர் பாடி – சீறா:2680/4
பாய் அரி கயல் விழி மடவாரொடும் பாடி
ஆயர்-தம் குலத்தவர் இசுலாமினில் ஆனார் – சீறா:2695/3,4
பாடி பத்துனு நகுலாவில் பாங்குற – சீறா:3318/1
சுதிகள் ஒத்து இசைகள் பாடி சுரும்பு உணும் தொடையல் திண் தோள் – சீறா:3854/1

மேல்


பாடிகள் (3)

பாடிகள் அனைத்தும் பாழ்படுத்தும் சூறைகள் – சீறா:3027/3
சிறுகுடி பாடிகள் திடுக்குற்று ஏங்கிட – சீறா:3311/2
பரல் வழி கடந்து வேற்று பாடிகள் அகன்று முள் சார் – சீறா:3415/2

மேல்


பாடியில் (3)

பாடியில் புகுந்து தங்கள் மன பயங்கரத்தை வந்து – சீறா:425/3
நின்று நோக்கினர் பாடியில் தொறுவர்கள் நிறைந்தே – சீறா:2694/4
பாலில் சூழ்தரு பாடியில் பெரும் படை திரட்டி – சீறா:3785/3

மேல்


பாடியின் (2)

பதியினுக்கு அடுப்ப மற்றோர் பாடியின் இழிந்து பாயும் – சீறா:1724/2
இருவர் வந்து ஒரு முல்லை அம் பாடியின் இறங்கி – சீறா:2697/2

மேல்


பாடியும் (3)

பாடியும் கடந்து தம் பரிசனத்தொடும் – சீறா:2725/2
தேடினர் இல் என திசையும் பாடியும்
ஓடினர் நீர் உறை ஒருங்கு காண்கிலார் – சீறா:3285/3,4
புகர் அறும் பெரும் பாடியும் சிறுகுடி புறமும் – சீறா:3807/1

மேல்


பாடியூர் (1)

பாடியூர் அபுவாவை விட்டு அகன்று போய் பதியை – சீறா:208/3

மேல்


பாடியோர்க்கு (1)

முல்லை அம் பாடியோர்க்கு முறைமுறை தொழும்பனாகி – சீறா:2843/3

மேல்


பாடிவீடன்றி (1)

பாடிவீடன்றி மற்று இடம் இலை என பரந்த – சீறா:4580/1

மேல்


பாடினர் (1)

பாடினர் செம் மறை வேந்தர் பயகாம்பர் மகிழ்ந்தனர் பாசறையின் எங்கும் – சீறா:4319/3

மேல்


பாடினார் (1)

பாடினார் வசை பண் பிறக்கவே – சீறா:4518/4

மேல்


பாடினில் (1)

பாடினில் கசுறசு படை எலாம் முறிந்து – சீறா:2163/1

மேல்


பாடு (6)

படு முறை பாடு எலாம் பட பலித்திடா – சீறா:302/3
பாடு உறு மாசு அணுகாது பைம் துணர் – சீறா:490/3
பாடு உறைந்து இல் புக்கோனை பற்றிலார் வீணில் முள் சார் – சீறா:2565/1
படுத்தும் பாடு அறிகுவம் என அவர் கண் முன் பரிவின் – சீறா:2916/2
பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல் – சீறா:4756/3
ஏய நோயில் யான் படும் பாடு எலாம் – சீறா:4773/1

மேல்


பாடுபட்டு (1)

பாடுபட்டு வெளி ஓடி எய்த்து வெகு பார்வையுற்று இடையுமே-கொலோ – சீறா:4211/2

மேல்


பாடுபடுவதோ (1)

படி மிசை கிடந்து என் பாடுபடுவதோ அறிகிலேனே – சீறா:2086/4

மேல்


பாடும் (5)

கோல வட்ட அம் சிறை அளி குழுவுடன் பாடும்
சோலை வட்ட வாய் மயில் இனம் சூழ்ந்து கார் நீல – சீறா:62/2,3
சஞ்சரிகங்கள் பாடும் தண்டலை நீங்கி யாரும் – சீறா:809/3
படர்ந்து வண்டு இனம் தேன் உண்டு செவ்வழி பாடும் கஞ்ச – சீறா:2255/1
தலை அசைத்து வால் வீசி புரவி படும் பாடும் இரு தாளின் நோவின் – சீறா:2668/1
எனக்கு உறும் துயரும் நெஞ்சம் இடைந்து நான் பட்ட பாடும்
மனம் கொளாது இருப்பது உண்டோ மறந்துபோயினையோ என்ன – சீறா:4861/2,3

மேல்


பாடுவார் (1)

பாடுவார் சிலர் குயில் என பாடலுக்கு எதிரின் – சீறா:3147/1

மேல்


பாடுறு (1)

பாடுறு புனல் அற்று ஒவ்வொரு காதம் படு பரல் பரப்பு நால் திசைக்கும் – சீறா:690/1

மேல்


பாண் (1)

பாண் தரும் அளி இனம் படரும் மாலையீர் – சீறா:4992/4

மேல்


பாண்செயும் (1)

வண்டு பாண்செயும் தொடை புய ககுபு எனும் மன்னர் – சீறா:4005/1

மேல்


பாண்டத்து (1)

உடையும் பாண்டத்து தகமும் ஆகியே – சீறா:4775/4

மேல்


பாண்டம் (1)

மண் உறும் பாண்டம் ஒன்று எடுத்து வம் என – சீறா:3288/1

மேல்


பாணியில் (3)

பாணியில் சரி தோளணி பல பரித்திடு-மின் – சீறா:1101/3
பாணியில் சசி என பதைப்பர் நல் உரை – சீறா:1323/2
பாணியில் திருகையும் பரமதானியும் – சீறா:3250/3

மேல்


பாத்தி-தோறினும் (1)

பாத்தி-தோறினும் பதும மென் கரத்தினில் பதித்தார் – சீறா:2932/4

மேல்


பாத்திகா (5)

பள்ளியின் வாயல் புக்கி பாத்திகா இனிதின் ஓதி – சீறா:3205/2
பலனுற வாழ்த்தி வாழ்த்தி பாத்திகா ஓதும் காலை – சீறா:3221/4
கந்துகத்து இருந்து அரு மறை பாத்திகா ஓதி – சீறா:3467/3
அரு மறை செழும் பாத்திகா ஓதினர் அன்றே – சீறா:3837/4
பரிவொடும் பாத்திகா ஓதி பண்புடன் – சீறா:4176/3

மேல்


பாத்திமா (32)

அணி_இழை சுமந்த செவ்வி அனை எனும் பாத்திமா வந்து – சீறா:1038/1
என்றும் அரசு என இருப்ப பாத்திமா எனும் மயிலை ஈன்றார் அன்றே – சீறா:1218/4
மாதருக்கு அரசி பாத்திமா எனும் மடந்தை கேட்டு உளம் மயக்குற – சீறா:1436/1
மன்னு சோதரி என்று ஓதும் பாத்திமா மனையில் சென்றார் – சீறா:1565/4
கணவனை சினந்தார் என்ன காரிகை பாத்திமா கண்டு – சீறா:1569/1
மடந்தையர் திலதம் அன்ன பாத்திமா மணி வாய் விண்டு – சீறா:1573/2
தமை வளர்த்து வந்த பாத்திமா எனும் அ தாயர்க்கும் உரைத்து எழுந்தனரால் – சீறா:2542/4
தாய் எனும் வரிசை பாத்திமா நயினார் தரும் புதல்வியர்கள் நால்வரையும் – சீறா:2869/2
பண் கனிந்து ஒழுகும் செ வாய் பாத்திமா என்னும் அந்த – சீறா:3062/2
இற்ற சின் மருங்குல் பாத்திமா எனும் இள மான்-தன்னால் – சீறா:3064/3
பைம் தொடி கரிய கூந்தல் பாத்திமா பொருட்டால் வானில் – சீறா:3070/2
பகர அரும் கற்பின் மிக்க பாத்திமா செவியில் சாற்ற – சீறா:3083/3
புரி குழல் நவ்வி பாத்திமா முனம் புகன்றிட்டாரால் – சீறா:3084/4
மடந்தையர் திலகம் போன்ற பாத்திமா வகுத்த மாற்றம் – சீறா:3087/1
அவையகம் விடுத்து பாத்திமா அணி மனையை நண்ணி – சீறா:3101/2
சினந்த வேல் விழி பாத்திமா எனும் செழும் குயிலை – சீறா:3111/2
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப – சீறா:3161/3
பரி வலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார் – சீறா:3204/3
அள்ளு இலை வேல் கண் பாத்திமா எனும் அழகு வாய்ந்த – சீறா:3205/3
பலன் பெறும் கதீஜா ஈன்ற பாத்திமா இடத்தில் புக்கார் – சீறா:3208/4
பரகதி பேறை வாழ்வை பாத்திமா என்னும் அந்த – சீறா:3218/3
ஓதிய தருவின்-பாலில் உயர் அலி பெயரும் பாத்திமா
திரு பெயரும் கூறி வானவர் கரங்கள் ஆர – சீறா:3228/2,3
படியினும் பெரும் பொறை பாத்திமா திரு – சீறா:3235/3
புனைதரும் பாத்திமா என்னும் பூம்_கொடி – சீறா:3242/2
பாத்திமா எனும் மயில் பகர கேட்டு அலர் – சீறா:3247/1
பதும மென் மலர் முக பாத்திமா பதம் – சீறா:3253/3
பர அரசு அரி அலி மனைக்கும் பாத்திமா
திருமண மனைக்கும் பாவாடை செய்து என – சீறா:3255/1,2
வருடம் மங்கையர்க்கு அரசு எனும் பாத்திமா வயிற்றில் – சீறா:3737/2
மறு இல் கற்பு உடை பாத்திமா எனும் திரு மட மான் – சீறா:3739/2
வந்த நாயகி பாத்திமா தரு திரு மகவை – சீறா:3748/2
மின்னு பூண் அணி பாத்திமா வயிற்றினில் விளங்கி – சீறா:4160/3
மருவி ஓர் உரு வழுத்திய பாத்திமா மயங்க – சீறா:4163/3

மேல்


பாத்திமா-தம் (1)

கது அகில் கரிய கூந்தல் காரிகை பாத்திமா-தம்
வதுவையின் வரலாறு எல்லாம் வகுத்து இனிது உரைக்கலுற்றாம் – சீறா:3042/3,4

மேல்


பாத்திமா-தமை (1)

பன்ன அரும் அலியார்க்கு இன்ப பாத்திமா-தமை நிக்காகு – சீறா:3072/3

மேல்


பாத்திமாவால் (1)

கவின் உறும் கனக_நாட்டு காட்சியை பாத்திமாவால்
அவனியின் மாந்தர் காண அரும் பலன் கிடைத்தது என்பார் – சீறா:3183/3,4

மேல்


பாத்திமாவும் (2)

திரு மயில் பாத்திமாவும் செ இயல் ஸஹீதும் தேன் சோர் – சீறா:1566/1
குறுகினர் என்ன செல்வ குல கொடி பாத்திமாவும்
பெறு கதி ஸஹீதும் தம்மில் பேதுற்று நெறி கப்பாபை – சீறா:1567/2,3

மேல்


பாத்திமாவை (1)

நபியை மான் பாத்திமாவை நரர் புலி அலியை எந்த – சீறா:3092/1

மேல்


பாத்திரத்தில் (2)

அனசு கையின் இருந்ததை ஓர் பாத்திரத்தில் நெய்யுடன் அம் கையின் ஏந்தி – சீறா:3755/2
குற்றம் இல் பாத்திரத்தில் வைத்து இவை கூறுகின்றாள் – சீறா:4703/4

மேல்


பாத்திரத்தின் (2)

சிறிய பாத்திரத்தின் இருந்த போனகம் நும் திரு கையால் தீண்டிட பெருகி – சீறா:2861/1
முன்னர் வைத்த பாத்திரத்தின் இருந்த மோதகத்தை நறை முளரி கையால் – சீறா:3756/1

மேல்


பாத்திரத்து (1)

பதின்மர் எடுத்து அருந்தியும் பாத்திரத்து அளவு குறைந்தில பின் பஃது மாந்தர் – சீறா:3757/1

மேல்


பாத்திரத்தை (4)

கரை ததும்பி கிடந்த செழும் பாத்திரத்தை நோக்கி மனம் களிப்புற்று ஓங்கி – சீறா:3758/2
சுந்தர நபியை கண்டு துலங்கு பாத்திரத்தை வைத்தே – சீறா:4704/4
ததியுடன் கனியும் நெய்யும் சார்ந்த பாத்திரத்தை கண்டு – சீறா:4706/1
நெய் அளை பலவு ஒன்றாக நிறைந்த பாத்திரத்தை தூய – சீறா:4707/3

மேல்


பாத்திரம் (3)

அரங்கின் உள்ளிருந்து எடுத்த பாத்திரம் அடங்கலினும் – சீறா:2690/2
அந்தம் உறும் பாத்திரம் அமர்ந்த புனலல்லால் – சீறா:4898/4
வென்றி தரு பாத்திரம் விரைந்து கொடுவந்து என் – சீறா:4899/3

மேல்


பாத்திரம்-தன்னை (1)

பாத்திரம்-தன்னை வந்து பார்த்து நின்று அனசு முன்னம் – சீறா:4711/1

மேல்


பாத்திரம்-தனை (1)

பாத்திரம்-தனை எடுத்தனள் கறந்தனள் பாலை – சீறா:2689/4

மேல்


பாத்திரம்-தொறுந்தொறும் (1)

எடுத்த பாத்திரம்-தொறுந்தொறும் கறந்து இனிது ஏகி – சீறா:2691/2

மேல்


பாத (16)

மடல் அவிழ் வனச பாத முகம்மதின் ஒளிவுக்காக – சீறா:112/2
சீர் உறை பாத காப்புற்று இருப்பது தெரிய காணார் – சீறா:599/2
பரிசனங்களும் வணிகரும் சூழ்தர பாத மென் மலர் பாரில் – சீறா:668/3
பாத தாமரையில் தாழ்ந்து பைம் துணர் மௌலி சேர்த்தான் – சீறா:821/4
சிவந்த பாத பங்கய நபி திரு நகர் புறத்து – சீறா:875/1
பாத கமலத்து உறு பணி தொழில் இகழ்ந்து ஓர் – சீறா:894/3
பாத பங்கயத்து இணை மிசை சிரம் கொடு பணிந்து – சீறா:1295/2
பாத பங்கய மலர் இறைஞ்சி பற்றொடும் – சீறா:1476/2
பாத பங்கயத்தை கண்டு பரிவுடன் ஈமான் கொண்டு – சீறா:2112/2
பாத பங்கயத்தை போற்றி பருவரல் அகற்றி ஆதி – சீறா:2117/1
பாத பங்கய மலர் சிரசில் பற்றி நின்று – சீறா:2140/1
இ தினத்தினில் அன்பாக எழில் நபி கமல பாத
முத்தி பெற்று ஈமான் கொண்டு முதல் பவம் துடைப்போம் என்ன – சீறா:2265/1,2
மாசு அற எழுந்து செவ்வி முகம்மதின் பாத நோக்கி – சீறா:2283/3
பாத பங்கயத்தை முத்தி கண் மலர் பரிவில் சாத்தி – சீறா:2287/2
பாத மென் மலரிடத்தினில் சிரம் கொடு பணிந்து – சீறா:2622/2
பாத பங்கயத்தை கண்டேன் பருவரல் தவிர கண்டேன் – சீறா:2847/3

மேல்


பாதக (8)

பாதக பயன் யாம் நினைத்தவை என பயந்து – சீறா:579/3
உகளும் ஆங்கு ஒரு பாதக கொடு வரி உழுவை – சீறா:755/4
பாதக குபிரர் மனம் பதைபதைப்ப பலன்படா பெரும் தசை திரட்சி – சீறா:1953/3
பாதக பழிக்கு அடி இடம் முடித்தது என் பகர்ந்து ஈது – சீறா:2475/3
பாதக குபிரவர் உடல் பாழ்ங்குழி படுத்த – சீறா:3799/2
பாரிடத்து உறும் பழி செய்யும் பாதக
நீரினன் சிறிது உரை நீட்டுவான் அரோ – சீறா:4070/3,4
குவ்வுற வீழ்ந்தான் ஆருயிர் துறந்தான் குணம் இல்லா பாதக கொடியோன் – சீறா:4116/4
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின் – சீறா:4122/2

மேல்


பாதகத்தினை (1)

பாதகத்தினை விளைத்தனர் பலித்தது அங்கு அவர்-பால் – சீறா:957/2

மேல்


பாதகத்தையும் (1)

பாதகத்தையும் நினைத்து மை கொடு விடம் பழுத்த – சீறா:2618/3

மேல்


பாதகம் (12)

பாதகம் பல தவிர்த்து முன் பவங்களை அறுத்து – சீறா:780/3
பாதகம் பலித்தவாற்றால் பதைபதைத்து உருகி ஏங்கி – சீறா:944/3
பாதகம் பலித்திடும் நிசம் என பழித்தனரே – சீறா:1360/4
இடையறாத வசை கொண்ட பாவிகள் இழைத்த பாதகம் இது என்னவே – சீறா:1435/3
பாதகம் துடைத்து நல் பதவி எய்து என – சீறா:1614/3
கொடிய பாதகம் வஞ்சனை குபிர் கொலை அனைத்தும் – சீறா:1885/1
படி பகுத்திட கொலையொடு பாதகம் விளைத்து – சீறா:2033/2
சொல்லொணா பெரும் பாதகம் விளைத்திடும் சூமர் – சீறா:2224/4
பாதகம் இ ஊருள்ளும் படர்ந்ததோ பலரும் காணில் – சீறா:2364/2
பாதகம் பலியா வண்ணம் பாரில் தொல் விதியினால் இ – சீறா:2376/3
பாதகம் முடித்தனன் பழியும் பூட்டினன் – சீறா:4556/3
இருள் உறும் உறனி கூட்டத்தார் எண்மர் இயற்றிடும் பாதகம் அனைத்தும் – சீறா:5019/2

மேல்


பாதகர் (4)

குல முறை மன்னர் போய் கொடிய பாதகர்
தலை நிலம் புரந்திடும் தகைமை போலவே – சீறா:300/1,2
பாதகர் இவர் யார் என்-தன் பவ கடல் தொலைய வந்த – சீறா:810/3
வன்னியின் குழிக்கு உடல் வளர்க்கும் பாதகர்
உன்னிய கொடும் சினம் ஒழிந்திலார் அரோ – சீறா:1472/3,4
உதிக்கும் பாதகர் போல் நபி முகம்மது என்று உதித்தான் – சீறா:1509/2

மேல்


பாதகரை (1)

பதியிருந்து உற முறைகளை பழித்த பாதகரை
சதிபடுத்து இறைவா என தனி இரந்தனனால் – சீறா:3477/3,4

மேல்


பாதகன் (10)

பாதகன் கருத்தின் உட்படுத்தி மா மறைவாதி – சீறா:908/2
சரத்தினில் கட்செவி தடிந்து பாதகன்
கரத்தினை பொருத்திய காவலாள நும் – சீறா:1306/2,3
படிறு அபூஜகில் என்று ஓதும் பாதகன் வதனம் நோக்கி – சீறா:1495/1
பவ்வமும் கொலையும் திரண்டு உருவெடுத்த பாதகன் எனும் அபூஜகுலே – சீறா:2524/4
பற்று அறும் உக்பா உத்துபா முதல பாதகன் அபுஜகுலுடனும் – சீறா:2531/3
படுத்த மண்-தனை நோக்கி இ பாதகன் பரியை – சீறா:2652/2
தீது உறும் கொடிய பாதகன் சிரசை அகற்று-மின் என செழு மறையின் – சீறா:3589/3
கன்னியர் இரங்க பாதகன் ஆவி களைவது கருத்து என குறித்தார் – சீறா:4085/4
சூதரில் கொடிய பாதகன் இருந்த சுடர் மனை கடைத்தலை புகுந்தார் – சீறா:4091/4
தறிந்திட வீழ்ந்து எழுந்த பாதகன் தட கை வாளால் – சீறா:4971/3

மேல்


பாதகன்-தன் (1)

கதத்தொடும் இறுக்கி வைத்த பாதகன்-தன் கட்டு அற கருணையில் படுத்தி – சீறா:2318/2

மேல்


பாதகனிடத்தின் (1)

பண்பொடும் தெரிய களத்திடை கிடந்த பாதகனிடத்தின் உற்றனரால் – சீறா:3581/4

மேல்


பாதத்தில் (1)

நண்ணும் பாதத்தில் பணிந்தனர் எழுந்தனர் நடந்து – சீறா:4612/2

மேல்


பாதத்து (1)

படு கொலை புலி மெய்யுற பணிந்து இவர் பாதத்து
அடி வணங்கிய காரண அதிசயம்-அதனால் – சீறா:767/1,2

மேல்


பாதம் (24)

அலி திரு மதலையான அசன் உசைன் உபய பாதம் அனுதினம் மனதில் ஓதுவாம் – சீறா:13/4
நாலொடாறுபேர்கள் பாதம் நாவின் நாளும் ஓதுவாம் – சீறா:14/4
உதித்து எழும் கமல பாதம் உதிரம் கொப்பளிப்ப கானில் – சீறா:428/3
பத்தி விட்டு ஒளிர்வன பாதம் பார் உறா – சீறா:507/2
சீல நபி பாதம் மிசை செம் கண் இணை வைத்து – சீறா:895/2
கரையிலா காட்சி கண்டேன் காசினி தோயா பாதம்
பிரிவுறா பதவி கண்டேன் பெண்களுக்கு அரசே இன்று உம் – சீறா:1046/2,3
பொன்_தொடி கதீஜா பாதம் போற்றிய மைசறா சொல் – சீறா:1066/1
தண் அம் தாமரை பாதம் தழீஇ தொழும் – சீறா:1185/1
படும் பவம் தவிர்க என பாதம் பற்றினான் – சீறா:1632/4
வண்ண ஒண் புய நபி பாதம் வைத்த கை – சீறா:1633/1
படித்தலம் புகழ் நபி பாதம் போற்றி நின்று – சீறா:2137/1
நபி திரு பாதம் நண்ணி நல் நெறி முறை வழாதோர் – சீறா:2271/1
மக்க மா நகரில் வாழும் முகம்மது பாதம் போற்றி – சீறா:2351/1
பணை திரள் புய நபி பாதம் நண்ணினார் – சீறா:2414/4
துன் இதழ் தாமரை பாதம் தொட்டு யான் – சீறா:3334/1
மால் நிலம் பாதம் தோயா வள்ளல் மா முகம்மது அன்றே – சீறா:3677/4
வாரிச வதன மன்னர் முகம்மது பாதம் போற்றி – சீறா:3682/2
கருத்தினும் சிரத்தின் மீதும் கபீபு செங்கமல பாதம்
இருத்தி நல் பிசுமில் ஓதி இலங்கும் வாள் கரத்தின் ஏந்தி – சீறா:3939/1,2
பரியினை நடத்தி வேத நம் நபி பாதம் போற்றி – சீறா:3951/2
பாதம் பற்றிய கஃபு எனும் பாவியான் – சீறா:4236/1
ஓடினர் மெய் முழுகு உதிரம் கால விழி பின் நோக்கி உழுக்க பாதம்
தேடினர் தம் மனைவி பெறும் சேய் நிதியம் தேடாது சிலையும் கானும் – சீறா:4319/1,2
விந்தையாய் அசைத்து பாதம் மிசை சுசூதிட்டது அன்றே – சீறா:4730/4
நேய பாதம் இறைஞ்சி நின்று ஏத்தியே – சீறா:4773/4
சீல நபி பாதம் மிசை சென்னி கொடு சேர்த்தி – சீறா:4901/3

மேல்


பாதலத்தினில் (1)

பாதலத்தினில் யாவரும் செவியுற பகர்ந்து அப்போதின் – சீறா:1859/3

மேல்


பாதலம் (3)

துடித்திட கயிற்றினில் சுருக்கி பாதலம்
வெடித்திட சுடும் பரல் வெயிலில் ஆக்கினார் – சீறா:1463/3,4
குனிந்து பாதலம் மோந்து உடல் குழைத்து அற தூங்கி – சீறா:1537/2
பாதலம் விசும்பு தூர்க்கும் படர் சிறை கருணை செம் கண் – சீறா:3069/2

மேல்


பாதவ (2)

பாதவ சோலை புக்கி படு மதம் உளங்கொண்டு என்ன – சீறா:4735/4
பணர் விரிந்து எழுந்த பாதவ கடத்துள் நிறைந்திடும் தொறுவிடம் உறைந்து – சீறா:5017/2

மேல்


பாதவத்திடம் (1)

பாதவத்திடம் முகம்மது அன்று இறங்கு பாசறைக்கு – சீறா:3439/2

மேல்


பாதவமிடத்தும் (1)

பணர் விரிந்து அடைகள் செறிந்து இருண்டு எழுந்த பாரரை பாதவமிடத்தும்
மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் – சீறா:4925/1,2

மேல்


பாதாளம் (1)

மலை கடல் நதி பாதாளம் வானவர் முதலாய் உம்மை – சீறா:110/3

மேல்


பாதி (3)

படியினில் பெறும் பலன் நமக்கு உள எனில் பாதி
கொடி_மருங்குல் இ குழந்தையால் ஆம் கொடியவரேல் – சீறா:331/1,2
வாடு மெல் இழை பாதி நுண் இடை மயில் அலிமா – சீறா:436/1
பாதியில் பாதி நூற்றோர் பங்கினில் செம்பொன்_நாட்டின் – சீறா:3045/2

மேல்


பாதியில் (1)

பாதியில் பாதி நூற்றோர் பங்கினில் செம்பொன்_நாட்டின் – சீறா:3045/2

மேல்


பாதியும் (1)

உன்னினர் நோக்கினர் ஓதும் பாதியும்
துன்னிய குழுவுடன் தொழுது வைகினார் – சீறா:2959/3,4

மேல்


பாதை (14)

பாதை போவதும் வருவதும் எளிது அல பரல் காடு – சீறா:546/1
பாதை நான்கினும் ஒற்றரை அனுப்பி இ பாதைக்கு – சீறா:572/3
பாதை உற்றிடும் செய்தியும் இவர்க்கு இடர் பணித்தவர்-தமக்கு ஆன – சீறா:665/1
பன்ன அரும் பாதை தலை தடுமாற பண்பொடு கொடு நடத்தினரே – சீறா:680/4
பாதை நீந்தி அங்கு ஒரு குவடு அடியினில் படர – சீறா:771/2
பாதை போந்தனர் ஷாம் எனும் திரு பெயர் பதிக்கு ஓர் – சீறா:854/3
பண்டியின் தொகை கம்பலை மறுத்தில பாதை – சீறா:871/4
புரம்-தனில் இறங்கி பாதை புறம்-தொறும் காவல் வைத்தார் – சீறா:3340/4
பாய் அரி போன்று சில் நாள் பாதை காத்து இருப்ப ஷாமில் – சீறா:3341/1
கொடுவரி இனங்கள் போன்ற குழுவுடன் பாதை நாப்பண் – சீறா:3385/2
பத்திரம் சிரசின் ஏந்தி பாதை விட்டு ஒருபால் சென்று – சீறா:3387/1
மறித்து எதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை இன்னே – சீறா:3398/1
பதின்மரும் தாமுமாக வேறு ஒரு பாதை பற்றி – சீறா:3724/2
செல்லு-மின் அசறு பாதை வணங்கு-மின் செறுநர் போரை – சீறா:4628/3

மேல்


பாதைக்கு (2)

பாதை நான்கினும் ஒற்றரை அனுப்பி இ பாதைக்கு
ஏதம் இன்றி நும்-பால் அடைந்தோம் என இசைத்தார் – சீறா:572/3,4
பசித்த வள்_உகிர் நிகர் உமறு ஏகிய பாதைக்கு
இசைத்து அடுத்தது வானகத்து உரும் எனும் இடபம் – சீறா:1517/3,4

மேல்


பாதையர் (1)

பார்த்திபன் அபூபக்கரும் பாதையர் பலரும் – சீறா:549/1

மேல்


பாதையவர்களை (1)

அடவியில் கரந்து பாதையவர்களை தடிந்து முன்னர் – சீறா:3393/1

மேல்


பாதையில் (12)

பாதையில் தரு நிழல் இளைப்பாறினர் பரிவாய் – சீறா:447/4
பாதையில் புகு முதியவன் பத மலர் கெதியா – சீறா:464/3
ஏகும் பாதையில் பண்டிதன் ஒருவன் உண்டு இயல் மறை வழி தேர்ந்த – சீறா:664/1
பலபல வருக்க சரக்கு எலாம் இறக்கி படு பரல் பாதையில் உறைந்தார் – சீறா:677/4
பாதையில் நடப்ப பெரியவன் அருளின் பணி கொடு ஜிபுறயீல் இறங்கி – சீறா:694/2
உந்தாது உறு பாதையில் ஒட்டகம் விட்டு – சீறா:717/3
நாகம் உற்றதும் கிடந்ததும் பாதையில் நயினார் – சீறா:785/1
பாதையில் புகுத மூதறிவு உணர்ந்த பண்டிதன் என வரும் ஊசா – சீறா:996/1
பரி திரள் அனைத்தும் ஒருபுறம் நெருங்க பாதையில் பல்லியம் எனவே – சீறா:1001/1
பாதையில் தரு வந்து எங்கள் பார்வையிற்கு அணித்தாய் நின்று – சீறா:2281/2
பற்றலர் ஷாமினுக்கு ஏகும் பாதையில்
சுற்றினும் இறங்கின சுருதி வாசக – சீறா:3305/2,3
பாதையில் பறித்த வெற்றி பலன் படு பொருள்கள் எல்லாம் – சீறா:3688/1

மேல்


பாதையின் (7)

பாதையின் இழந்தேன் கொடியேன் என பகர்ந்தார் – சீறா:455/4
படி மீதுறு பாதையின் முன் செலவே – சீறா:702/2
வரு பாதையின் நடுவே ஒரு வள மா மனை கண்டார் – சீறா:981/4
பாதையின் இடம் அற பற்றி ஏகினார் – சீறா:2719/4
படு கொலை மருவலர் நடத்தும் பாதையின்
இடன் அசீறா எனும் தலத்தின் எய்தினார் – சீறா:3304/3,4
பன்ன அரும் படை கொண்டு ஈண்டி பாதையின் நாப்பண் வைகும் – சீறா:3390/2
ஊரினில் புறத்தில் பாதையின் நாப்பண் தலை களைந்திடுக என்று உரைப்ப – சீறா:3601/2

மேல்


பாதையை (1)

பஞ்சபாதகர் நடந்து அரும் பாதையை குறுகி – சீறா:2223/2

மேல்


பாதையோர் (1)

என்று அவன் உரைப்ப கேட்டு அங்கு எழுந்தனன் பாதையோர் முன் – சீறா:798/1

மேல்


பாதையோர்-தம்மை (1)

பாதையோர்-தம்மை நீங்கா பரிவினை நோக்கி நோக்கி – சீறா:796/3

மேல்


பாதையோர்களும் (1)

பல்லரும் திரிதரும் பாதையோர்களும்
எல்லையில் சிறுகுடி இருக்கின்றோர்களும் – சீறா:3649/2,3

மேல்


பாந்தள் (16)

பண கடு பாந்தள் பாரில் பகருதற்கு அரிய அன்றே – சீறா:614/4
புள்ளி பூத்திருந்த பை தலை பாந்தள் புறம் திரிந்து உறைந்திடாது இறந்து – சீறா:686/2
வன் திறல் கொடும் பாந்தள் உண்டு அவண் வழிக்கு எனவே – சீறா:769/4
பாந்தள் ஒன்று உளது எனும் மொழி செவிபுக பசும் தேன் – சீறா:770/1
கன பெரும் கவிகை ஓங்க கடு விட பாந்தள் மாய்த்த – சீறா:1063/3
எறுழ் வலி கரிய பாந்தள் இரும் தலை நீட்டிற்று அன்றே – சீறா:2582/4
நெடும் முழை-அதனின் நேராய் நெட்டு உடல் வளைக்கும் பாந்தள்
கடிதினில் தலையை நீட்ட கண்டனன் கவலை கூர – சீறா:2596/3,4
அ பெரும் பாந்தள் இங்ஙன் வரும் முனம் அடைப்பான் வேண்டி – சீறா:2597/1
விரித்த சூட்டு எரி கண் பாந்தள் விளங்கி அ வளையை நீங்கி – சீறா:2602/3
படியின் நேர் தவறிலன் என உரைத்தது பாந்தள் – சீறா:2619/4
பாந்தள் கூறிட கேட்டலும் பதும மென் மலரின் – சீறா:2620/1
சூடுபடும் அழல் குழி வெவ்விட பாந்தள் பகு வாயின் துளை பல் பூண – சீறா:2667/3
பிறங்கு எரி தவழ் கண் பாந்தள் வெருக்கொள பெயர்த்தது அன்றே – சீறா:3845/4
கைத்தலத்தின் ஏந்தி விசை பரி சூழ ஈண்டினர் வெண் கடி வாய் பாந்தள்
பைத்தலம் கீழ் உற நெளிய திரண்டு நடந்தன உததி பதாதி மன்னோ – சீறா:4311/3,4
தழல் சொரிதரு கண் பாந்தள் நெடு நிலம் பனிப்ப தாங்காது – சீறா:4374/1
படி பெயர்த்தன பாந்தள் பெயர்த்தன – சீறா:4509/4

மேல்


பாந்தள்-தனை (1)

விட்டு அறா விடத்தின் பாந்தள்-தனை விழித்து எதிர்ந்து நோக்கி – சீறா:2603/2

மேல்


பாந்தளும் (2)

பரந்த வாய் கொடும் பாந்தளும் விடம் கொள் பஞ்சரமும் – சீறா:183/1
காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும் – சீறா:2521/1

மேல்


பாந்தளை (1)

தீது உறும் கொலை பாந்தளை கண்டனர் திறலோர் – சீறா:771/4

மேல்


பாம்பும் (1)

பற்றிய உகிர் கால் கொடுவரி குழுவும் மடங்கலும் கரடியும் பாம்பும்
துற்றிய வனத்தில் போக்கிடில் அவன்-தன் நாமமும் தொலைந்திடும் இஃதே – சீறா:2520/2,3

மேல்


பாய் (31)

விரைந்து பாய் கயல் விழி என திரை கரம் வீசி – சீறா:31/2
துய்ய வெண் திரை பாய் சுருட்டி மேல் எறியும் தொடு கடன் முகட்டிடை எழுந்து – சீறா:50/3
குறித்த செம்பவளம் விரிந்து என தேன் பாய் கொழு மடல் குமுத வாய் திறந்து – சீறா:381/2
வரம் உறு முகம்மது இந்த வாசகம் உரைப்ப தேன் பாய்
விரை மலர் செருகும் கூந்தல் மென் கொடி அலிமா கேட்டு – சீறா:396/1,2
தாறு பாய் தந்தி மா தேர் தானை மும்முரசு வேதம் – சீறா:923/1
பாய் திரை அமுது என பிறந்த பைம்_தொடி – சீறா:1029/2
பாய் ஒளி ஆம்பலும் செம்பதுமமும் குவளை மானும் – சீறா:1167/2
கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார் – சீறா:1200/4
பாய் மத களிறு போல படு கொலை மனத்தர் ஆகி – சீறா:1355/3
பாய் திரை பரவை சூழ்ந்த படிக்கு அணி திலதம் ஆவி – சீறா:2348/1
பாய் அரி குலம் என நெறி குறுகிட படர்ந்தார் – சீறா:2679/4
பாய் அரி கயல் விழி மடவாரொடும் பாடி – சீறா:2695/3
வருக என வினைஞரை விடுத்து வள்ளல் பாய்
துரகத குழுவொடும் சேனை சூழ்தர – சீறா:3029/2,3
பாய் அரி கரும் கண் செ வாய் பாவையீர் இமையா நாட்டத்து – சீறா:3182/3
பாய் அரி துவசம் முன் படர போயினர் – சீறா:3320/3
பாய் அரி போன்று சில் நாள் பாதை காத்து இருப்ப ஷாமில் – சீறா:3341/1
பரந்தன பாசறை முழுதும் பாய் கதிர் – சீறா:3658/2
பறந்து பாய் பரி வீரர் பறித்த வாள் – சீறா:3905/1
பஞ்சு என விலக்கிவிட்டு பாய் பரி கடிதின் ஏவி – சீறா:3946/3
பத்தி பாய் ஒளி பைம் பொன் ஆரமும் – சீறா:3967/2
நேடி பாய் புலி அடங்கிய போல் நபி நின்றான் – சீறா:4019/3
படி பிடித்திட பாய் பரி ஏவி முன் – சீறா:4232/1
பதி மேவிய சிறை ஆடை பல் மணி பாய் பரி சோகம் – சீறா:4338/2
எழும் அதி வேக பாய் மா ஏறி மன் குயை என்று ஓதும் – சீறா:4374/3
நீறுபட்டு எழுந்த பாய் பரி வாயின் விலாழி நீர் நீத்தத்தில் நனைந்து – சீறா:4450/2
முடம் தரு முக பாய் பரி பல மலிய மொய்க்கின்ற வானவர் வாழ்த்த – சீறா:4456/3
பவம் உடற்று அமுறும் வரி பாய் புலி – சீறா:4486/2
படை இரண்டும் எதிர்ந்தன பாய் பரி – சீறா:4488/2
கடை மணி கலின பாய் மா காவலர் சல்மா என்னும் – சீறா:4920/2
தடம் செறிந்து இலங்கும் ஆறு பாய் அருவி ஆயிரம் திளைத்திடும் சாரல் – சீறா:4936/1
பாய் இருள் படம் போர்த்து உறைந்து கண்வளர படர் திரை குட திசை புகுந்தான் – சீறா:4988/2

மேல்


பாய்கின்றது (1)

பாய்கின்றது கலனும் கணில் படுகின்றில பசுறும் – சீறா:4330/2

மேல்


பாய்தரும் (1)

வழிந்து பாய்தரும் அருவியும் கண்டு உளம் மகிழ்ந்து – சீறா:587/3

மேல்


பாய்ந்த (1)

பாய்ந்த மாக்களின் உரங்களை இரு வகிர்ப்படுத்தி – சீறா:3492/3

மேல்


பாய்ந்தது (1)

பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/4

மேல்


பாய்ந்தன (2)

இடம் உண்டு இல் என பாய்ந்தன துளைத்தன எங்கும் – சீறா:3998/3
பாய்ந்தன பரிகள் ஆடி பறந்தன கொடிகள் வானில் – சீறா:4180/1

மேல்


பாய்ந்திடும் (1)

பாய்ந்திடும் புலி குழு என நடத்தினன் படையை – சீறா:3545/4

மேல்


பாய்ந்து (8)

கடி மலர் போர்த்த வரம்பினை தகர்த்து கழனியில் பரந்து பாய்ந்து உடைக்கும் – சீறா:47/4
பாய்ந்து அயல் போய வனத்திடை ஒளித்து பங்கம் மெய்ப்பட பயப்படுமே – சீறா:54/4
தீட்டு திறல் புகழ் ஹமுசா உரைத்த மொழி அமுத மழை செவியில் பாய்ந்து
நாட்டமுறு மன தடத்தை நிரப்பிட செம் முகம் மலர்ந்து நவில்கிலாது – சீறா:1084/1,2
பாய்ந்து ஒரு கொறியை பிடித்தது கானின் பரப்பு எலாம் திசைதிசை வெருண்டு – சீறா:2880/3
பாய்ந்து வெண் பணி சுமை பயம் காட்டின பரிகள் – சீறா:3802/4
அடரும் கண்ணினும் பாய்ந்து உக திரிந்ததேயன்றி – சீறா:3886/3
பாய்ந்து கவி குளம்பு படாது எழுந்து விண்ணில் ஏகின வெம் பரிகள் மன்னோ – சீறா:4306/4
தோற்று நீர் என பாய்ந்து உலவியே திரியும் சுரங்களும் கடந்தனர் தோன்றல் – சீறா:5006/4

மேல்


பாய்ந்துகொண்ட (1)

மால் பாய்ந்துகொண்ட குல முஸ்தலிகு கூட்டம் எனும் மாந்தர் மன்னோ – சீறா:4296/4

மேல்


பாய்ந்தே (1)

வானவர்க்கு இறைவன் ஜபுறயீல் பலகால் வந்து அவர் மெய் ஒளி பாய்ந்தே
ஈனம் இல் நகரம் செழும் கதிர் பரப்பி இருப்பது பிறிது வேறு இலையே – சீறா:80/3,4

மேல்


பாய்மாக்காரன் (1)

கற்றை வால் பாய்மாக்காரன் பங்கும் ஓர் காலாள் பங்கும் – சீறா:4999/3

மேல்


பாய (8)

பற்றும் மென் கரத்தில் கரும்பொனின் கடகம் பசிய நெற்பயிர் ஒளி பாய
மற்று எனை உரைப்ப விரி கதிர் பரப்பு மரகத கடகம் ஒத்திருந்த – சீறா:52/3,4
மலி தரும் கரு மை உண்ட வரி விழி கயல்கள் பாய
அலி எனும் வலிய வீரர் அக கடல் கலங்கிற்று அன்றே – சீறா:3063/3,4
பாய மர்க்கடம் அம் கோல் தேன் பகுப்புற உடைந்து சிந்தி – சீறா:4208/2
சேல் பாய மேதி வெருண்டு ஓட வளை உடைந்து முத்தம் சிந்தி சோதி – சீறா:4296/1
வேல் பாய வடு சிறந்த திண்மை நல மேனியர்கள் மேன்மேல் வென்றி – சீறா:4296/3
படபடென கொடி ஆட குடை கவிப்ப மரை எறிய பரிகள் பாய
மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை – சீறா:4312/1,2
காலு நீர் குருதி பாய காட்டிய முதுகும் போரில் – சீறா:4367/2
கவை கடை கணைகள் பாய விட்டனர் குருதி கால – சீறா:4940/4

மேல்


பாயத்தோடும் (1)

பாயத்தோடும் பகைப்பிக்க வல்லதோர் – சீறா:1419/3

மேல்


பாயமும் (1)

பட்டினில் பஞ்சு வைத்து அடைக்கும் பாயமும் – சீறா:3005/4

மேல்


பாயல் (2)

விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப – சீறா:55/2
பண் என சிவந்த வாயார் பஞ்சணை பாயல் புக்கி – சீறா:1053/3

மேல்


பாயலில் (2)

பூ நறும் பாயலில் நடந்து பொங்கு ஒளி – சீறா:1137/2
துணர் பசும் கொழுந்து மலர்களும் சொரிந்த தூ நறை பாயலில் நடந்து – சீறா:1200/3

மேல்


பாயலின் (2)

பத்தியில் செறிந்த பாடலம் விரித்த பாயலின் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/3
பனி மலர் செழும் பாயலின் இருத்தி மெய் பணிந்து – சீறா:3142/2

மேல்


பாயலும் (1)

பாயலும் கதிர் கொள் வெள் வளை – சீறா:3250/2

மேல்


பாயலை (1)

படியிடை புடைப்ப பெருக்கெடுத்து அதிர பாயலை சுருட்டிவிட்டு எறிய – சீறா:260/1

மேல்


பாயிரம் (1)

சொற்பொருள் சிதகா பாயிரம் பாகை சுருதி நூல் வல்லவர்-தம்பால் – சீறா:5011/1

மேல்


பாயும் (13)

கரி மத மாரி சிந்தி களி வழி வழுக்கல் பாயும்
துரகத குர தூள் மாய்க்கும் தோரண மறுகு சார்ந்தார் – சீறா:919/3,4
பதியினுக்கு அடுப்ப மற்றோர் பாடியின் இழிந்து பாயும்
சதி கதி பரியும் நீண்ட தட கை மா கரியும் பொங்க – சீறா:1724/2,3
பாயும் வீர வெம் பரியுடன் வரும் வழி பார்த்து – சீறா:2676/2
பாயும் மேல் திசை வெருவ வான் முகட்டினும் பாயும் – சீறா:3838/2
பாயும் மேல் திசை வெருவ வான் முகட்டினும் பாயும்
ஏயும் வன் கிரி உடைத்து அரும் குளம்பினால் எறிந்து – சீறா:3838/2,3
தண்டம் வேலொடு குந்தம் வாள் தனு படை மிடைந்த பாயும்
திண் திறல் பரியினோடும் சேவகர் மிடைந்த வண் கை – சீறா:3852/1,2
படை கணம் தலை கெட குதித்து எழுந்து முன் பாயும்
கடைக்கண் தீ உகும் மற மன்னர் முடியினை காலால் – சீறா:3888/1,2
வானம் மீதினும் பாயும் மா எலாம் – சீறா:3963/1
பாயும் வெம் பரி புடைத்தனன் படையொடும் முறிந்து – சீறா:4013/3
கால் பாயும் கரை தடம் சூழ் முறைசீகு எனும் நகரில் கணிப்பிலாத – சீறா:4296/2
குடர் துமிந்த சில நெடிய வால் துமிந்த சில வேகம் கொண்டு பாயும்
அடி துமிந்த சில உளையின் களம் துமிந்த சில மணி சூழ் அணியின் வேய்ந்த – சீறா:4314/1,2
பதறி ஏறினன் கண்டனன் பின்னர் விண் பாயும்
குதிரையின் பத தளை விடுத்து ஏகினன் குழாத்தோடு – சீறா:4611/1,2
பாயும் வேக பரி புடை சூழவே – சீறா:4808/4

மேல்


பாயை (1)

இயல அபூபக்கரும் பாயை ஏந்தினார் – சீறா:3251/4

மேல்


பார் (26)

உரம் உறு தீன் பார் எல்லாம் ஒளிரவே விளக்கம் செய்யும் – சீறா:16/1
சம்மதித்திட பார் எல்லாம் தழைக்கவே விளக்கம் செய்தோர் – சீறா:17/2
எறிந்து பார் மதுகரத்தினை கரத்தினால் எடுப்ப – சீறா:69/2
படங்கள் ஆயிரத்தினும் பரித்த பார் எலாம் – சீறா:170/2
நெடு நிலம் பார் அற தொட்டு நீர் இறைத்து – சீறா:302/1
பத்தி விட்டு ஒளிர்வன பாதம் பார் உறா – சீறா:507/2
பவனி வந்தனர் பாரு-மின் பார் என – சீறா:1175/2
பரப்பும் வெண் மதி பின்னும் இ பார் எலாம் அறிய – சீறா:1862/1
செறிந்த பார் மனு கடலினை கண்களால் தெரிசித்து – சீறா:1893/2
பணி நெடும் படத்தில் கிடந்த பார் உடுத்த பரவை வேந்தனுக்கு வெண் தரள – சீறா:1915/3
படர் முகில் கவிகை ஓங்க பார் உளது எவையும் வாழ்த்த – சீறா:2123/2
பார் அணைத்து எறிந்து இரு கவுள் மத சலம் பரப்பும் – சீறா:2208/3
அதிர் திரை கடல் பார் எங்கும் அமுத தீன் திவலை சிந்தி – சீறா:3044/1
பொறை வளை கடல் பார் எங்கும் போற்றும் நும் புதல்வி உள்ளத்து – சீறா:3089/1
பயிலும் வெம் படைக்கலன் உளவெனில் இனம் பார் என்று – சீறா:3534/3
பார் இருள் படலம் நீத்து பகலவன் உதயம்செய்தான் – சீறா:3723/4
பரியொடும் பரி மிடைதலில் பார் இடம் இலையால் – சீறா:3801/1
பார் என கிடந்த வெற்றி பதி மறுகு எல்லை நீங்கி – சீறா:3848/3
பார் எனும் கரையின் இருள் படம் எறிந்து படர் திரை செறி கடல் தடத்து – சீறா:4108/3
பார் பிளந்து விடரே நிறைந்து பணியே மிகுந்து வெளி மீதில் வெண்தேர் – சீறா:4209/2
சேறுபட்டு எழுந்த மலை மதில் நெடும் பார் செம் கதிர் பருதி வெய்யவனும் – சீறா:4450/3
பார் உடைத்து எறி அடி பரிகள் மேவிய – சீறா:4541/1
பார் எலாம் புகழ வந்த பாவையீர் உமது சித்தம் – சீறா:4691/1
பணி தலை மீதில் கிடந்த பார் அனைத்தும் பணிந்திட எழு மதீனாவின் – சீறா:4957/1
படலையில் கதிரவன் மறைய பார் அரா – சீறா:4967/3
பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து – சீறா:4998/3

மேல்


பார்-மின் (2)

பத்தியினன் நினைத்தபடி முடித்திடுவன் பார்-மின் என பகர்ந்து மாதோ – சீறா:1662/4
தீன் எலாம் திசையின் ஓட செய்குவன் திறமை பார்-மின் – சீறா:4370/4

மேல்


பார்_மகள் (1)

பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து – சீறா:4998/3

மேல்


பார்க்க (2)

பரிவொடும் சமர் பார்க்க வந்த மை – சீறா:3966/1
மன்னும் இரு விழியால் அன்புடன் நோக்கி பார்க்க அவர் மவுத்தானாரால் – சீறா:4675/4

மேல்


பார்க்கரன் (1)

படர் உலம் உரத்தினில் பதிய பார்க்கரன்
சுடு கதிர் நிலத்திடை சோர்ந்து மூச்செறிந்து – சீறா:1483/1,2

மேல்


பார்க்கில் (1)

நாணாது என்றும் போர் வெஃகி நடந்தது எல்லாம் பார்க்கில் அவம் – சீறா:4031/3

மேல்


பார்க்கிலர் (1)

என்னை பார்க்கிலர் காண் என ஏங்குவார் – சீறா:1194/2

மேல்


பார்க்கின் (2)

பழுது இலாது இற்றை முகுர்த்தமும் நிமித்தமும் பார்க்கின்
முழுதும் வெற்றியே அலது இடர் இலை என முதலோர் – சீறா:1683/2,3
நல்லவை உரைத்தீர் அடைத்து ஒரு மனைக்குள் நாள் பல கழிந்த பின் பார்க்கின்
மெல் அணை படுத்து அங்கு இருந்தவர் போல வருகுவன் விரைவினில் பசி ஏது – சீறா:2519/2,3

மேல்


பார்த்த (5)

பார்த்த கண் கதிர் பரத்தலின் பயந்தவர் தெளிந்து – சீறா:334/1
பார்த்த கண் பறித்து வாங்கப்படாமையால் நறவம் சிந்த – சீறா:637/1
பார்த்த கண்கள் பறிப்பு அரிது என்பரே – சீறா:1193/4
மின்னை பார்த்த விளங்கு_இழையார்கள் என்-தன்னை – சீறா:1194/3
பார்த்த திக்கினும் அந்தரத்தினும் படி முழுதும் – சீறா:4573/1

மேல்


பார்த்தனர் (2)

பருதி ஒத்து இலங்கு மாளிகை புக போய் பார்த்தனர் வாயிலுள் ஒருவர் – சீறா:278/3
பார்த்தனர் காணவர் தாம் என்பார் – சீறா:1194/4

மேல்


பார்த்தனன் (1)

விண்டு கூர்த்திட பார்த்தனன் தெளிந்து இவர் விரை மலர் முகம் நோக்கி – சீறா:649/2

மேல்


பார்த்தார் (1)

பரிமளம் திகழ் மதலையை கொணர்ந்தனர் பார்த்தார்
வரி பரந்த செ விழி திறந்தனர் முகம்மதுவே – சீறா:332/3,4

மேல்


பார்த்தான் (1)

பகையுறாத செம் மலர் முக முகம்மதை பார்த்தான் – சீறா:554/4

மேல்


பார்த்திடில் (1)

பதித்து இவன் நாமசாரம் பார்த்திடில் லேசாம் தூதாய் – சீறா:4874/3

மேல்


பார்த்திடின் (2)

வந்து பார்த்திடின் முகம்மது மாய வஞ்சனையும் – சீறா:1696/2
பட்டினார் என தோன்றிலர் பார்த்திடின்
ஒட்டினார் எவர் ஆவியொடு ஊழ் அற – சீறா:4501/2,3

மேல்


பார்த்திடும் (1)

தெருவும் வீதியும் கானமும் பார்த்திடும் திசையும் – சீறா:1891/2

மேல்


பார்த்திபன் (1)

பார்த்திபன் அபூபக்கரும் பாதையர் பலரும் – சீறா:549/1

மேல்


பார்த்திலேன் (1)

பாசம் அற்று அவர் இடர் பார்த்திலேன் என – சீறா:1470/3

மேல்


பார்த்திவர் (5)

படித்தலம் புகழும் செங்கோல் பார்த்திவர் ஆதல் தேய்ந்து – சீறா:601/2
பத்திரம் கரத்தில் வாங்கி பார்த்திவர் உமறு கத்தாப் – சீறா:1577/1
பரிவு பெற்று இருந்தார் அவர் திரு மனையில் பார்த்திவர் எனும் இறசூலே – சீறா:2866/4
பன்னகம் பேச பேசும் பார்த்திவர் இறசூலுல்லா – சீறா:3076/2
பட அரவு உலகம் பொதுவற புரந்த பார்த்திவர் எண்மரை நோக்கி – சீறா:5013/3

மேல்


பார்த்திவர்-தம்மை (1)

பார்த்திவர்-தம்மை பார்த்து பரவி நின்று இனைய சொன்னார் – சீறா:4742/4

மேல்


பார்த்து (38)

நன்று பார்த்து அறிகுவம் நாம் என்று உன்னியே – சீறா:325/3
படுத்து ஒளி பரப்பும் செவ்வி முகம்மதை பார்த்து கூன் வாள் – சீறா:417/1
பகுத்தவர் பார்த்து பாரில் படைப்பு உள சனங்கள் எல்லாம் – சீறா:422/3
ஓதினர் ஓதி வானத்து உறைந்திடல் பார்த்து நின்றேன் – சீறா:434/3
அண்ணலை பார்த்து அடுத்து ஐயமுற்றனர் – சீறா:506/4
பதியினில் கொடுவர பார்த்து சிந்தை கூர்ந்து – சீறா:525/2
பரந்திடும் வரவு நோக்கி பார்த்து அதிசயித்து நின்றான் – சீறா:793/4
பத்திரம்-தனை விரித்து உவந்து பார்த்து அதின் – சீறா:1026/2
கல்லிய துயரினோடும் கருத்தொடும் தெளிந்து பார்த்து
வல்லவன் உறக்கத்து என்னும் மறை_வலான்-தன்னை கூவி – சீறா:1056/2,3
படர்ந்த தன் அறிவினாலும் பகுத்து சீர்தூக்கி பார்த்து
தொடர்ந்த புன்முறுவல் தோன்ற தோகையர்க்கு உரைப்பதானான் – சீறா:1057/3,4
பல்லரும் செறிந்து திரளொடும் எழுந்து பார்த்து அறிகுவம் என நடந்து – சீறா:1452/2
பருந்து எழும் கதிர் வேல் உமறு எழில் முகம் பார்த்து
வருந்திலாது உமை கூவியது யான் என மதித்து – சீறா:1522/1,2
பகு மனத்து உமறு அடைந்தவை அனைவரும் பார்த்து
முகம்மதின்-வயின் அடைந்ததும் நடந்ததும் வகுத்து – சீறா:1543/2,3
நென்னல் ஏற்று உரையும் தெய்வம் நிகழ்த்திய மொழியும் பார்த்து
முன் உறு காட்சி ஏதோ முடிவது ஒன்று உளது என்று எண்ணி – சீறா:1565/1,2
பாரினில் எவர்க்கும் தோன்றா புதுமை பார்த்து அறிவோம் அல்லால் – சீறா:2097/2
திருந்த வேடனையும் பார்த்து சென்றது கானின் மானே – சீறா:2100/4
குழை தரும் விரி தலை குலையை பார்த்து நின் – சீறா:2138/2
சிந்தையில் தெளிவொடும் தெரிந்து பார்த்து நல் – சீறா:2150/3
பாவி என் உடலும் இதயமும் நடுங்க பார்த்து எனை கடிந்து வற்புறுத்தி – சீறா:2309/2
திருத்து மெய் இறசூலுல்லா செம் முகம் பார்த்து சொல்வார் – சீறா:2574/4
பாயும் வீர வெம் பரியுடன் வரும் வழி பார்த்து
போய பின் அபூபக்கரும் முகம்மதும் புளகித்தே – சீறா:2676/2,3
உறாது எதிர் சென்று பார்த்து உலையும் வீரர்காள் – சீறா:2718/2
எனக்கு முன் இருந்து தாதை இரு கண் நீர் ஒழுக பார்த்து இன்று – சீறா:2802/1
பால் அடுத்த உக்காச செம் மலர் முகம் பார்த்து ஓர் – சீறா:3509/1
பல திசையினும் மெல பார்த்து இ இல்லினும் – சீறா:3639/1
ஒக்கலோர் முகம் பார்த்து இழி தரும் மொழி உரைப்பான் – சீறா:3864/4
போட்டுவிட்டு அவன் பூமி பார்த்து
ஓட்டமாய் விழுந்தோடினான் – சீறா:4152/3,4
அன்னவர் தாம் முகம்மதை பார்த்து ஐயா என் செய்தியை கேள் யான் ஆர் என்னில் – சீறா:4684/1
மதி_வலோர் அனசை பார்த்து மகிழ்ந்து அசுகாபிமாரை – சீறா:4706/2
பற்பலபேரை பார்த்து பதின்மர் ஓர் குழுவாய் கூடி – சீறா:4708/2
பாத்திரம்-தன்னை வந்து பார்த்து நின்று அனசு முன்னம் – சீறா:4711/1
பார்த்திவர்-தம்மை பார்த்து பரவி நின்று இனைய சொன்னார் – சீறா:4742/4
பயிலும் அன்னவன் பார்த்து மறை நபி – சீறா:4779/2
மகவுகள்-தம்மை பார்த்து வாய் திறந்து அழுது நொந்து – சீறா:4790/2
சொல கருத்து உன்னி வள்ளல் தூய் முகம் பார்த்து சொல்வாள் – சீறா:4795/4
பார்த்து வேக பரியை நடாத்தி போர் – சீறா:4820/1
ஆய்ந்து நான் பார்த்து வந்தேன் களங்கம் ஒன்று இல்லையாமால் – சீறா:4870/3
மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால் – சீறா:5013/4

மேல்


பார்த்தும் (2)

மன்னை பார்த்தும் மதி முகம் பார்த்தும் நின்று – சீறா:1194/1
மன்னை பார்த்தும் மதி முகம் பார்த்தும் நின்று – சீறா:1194/1

மேல்


பார்த்தே (3)

பரிசனத்தவர் மொழியினும் அறிவினும் பார்த்தே
உரை சமர்ப்பக முகம்மதின் வழியினுக்கு உரிய – சீறா:2036/2,3
தப்பு இலா குணத்தின் தோழர்-தங்களை தயவாய் பார்த்தே – சீறா:4713/4
கடல் என கருணைசெய்யும் கபீபு இறசூலை பார்த்தே – சீறா:4732/4

மேல்


பார்தர (1)

பார்தர விரிப்ப மெய் பதைத்து வாடினார் – சீறா:1786/4

மேல்


பார்ந்தள் (1)

தொடங்கிலா வண்ணம் நீங்காது அடைத்தனன் துளை பல் பார்ந்தள்
விடங்கள் கான்று அரிதில் சீறி வெகுளியில் கடித்தது அன்றே – சீறா:2599/3,4

மேல்


பார்ப்ப (1)

பூரண வெண் மதி அனையோர் கரைபோட்டு பார்ப்ப வினை பொருவு இலாத – சீறா:4300/3

மேல்


பார்ப்பது (2)

பதியினில் புகுந்தும் பின்முன் பார்ப்பது பழுது கோறல் – சீறா:2363/2
பாரி-தன் முகத்தினை பார்ப்பது இல்லையால் – சீறா:3620/4

மேல்


பார்ப்பளவில் (1)

பேதம் அற பார்ப்பளவில் முன் எழுதும் எழுத்தில் ஒன்றும் பெற்றிராதே – சீறா:2177/4

மேல்


பார்ப்பு (1)

இருந்த பார்ப்பு உடல் தடியினை அரிதில் கொண்டு ஏகி – சீறா:4420/1

மேல்


பார்ப்பை (1)

வேறு உரை பகரேல் பார்ப்பை வெறுத்தும் உன் இனத்தை நீத்தும் – சீறா:2105/3

மேல்


பார்ப்போம் (1)

உற்று பூசல் பார்ப்போம் என – சீறா:4156/2

மேல்


பார்வை (2)

திமிர பகை பானு மேனி கருகிவிட பார்வை ஏவு தெரி மறையின் காரணீகனார் – சீறா:10/3
படு கொலை பார்வை கார் உடல் கழல் கால் பறி தலை பங்கி வேட்டுவர் தம் – சீறா:999/1

மேல்


பார்வைகள் (1)

பன்னியது உளது இன்று எங்கள் பார்வைகள் குளிர கண்டேம் – சீறா:2267/2

மேல்


பார்வையில் (3)

பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/3
பண் எலாம் சுவற்றி ஆடவர் இரு கண் பார்வையில் செவந்த மெல் இதழாள் – சீறா:1960/4
அறம் மேவினர் அ மாதினை அருள் பார்வையில் நோக்கி – சீறா:4340/1

மேல்


பார்வையிற்கு (1)

பாதையில் தரு வந்து எங்கள் பார்வையிற்கு அணித்தாய் நின்று – சீறா:2281/2

மேல்


பார்வையும் (2)

பன்ன அரும் சிறப்பு உடை அருள் கண் பார்வையும்
மன்னிய அவயவத்து அழகும் மாசு இலா – சீறா:903/1,2
பயனும் முன் அணித்து கண்ட பார்வையும் கலந்து ஒன்றாகி – சீறா:1050/2

மேல்


பார்வையுற்று (1)

பாடுபட்டு வெளி ஓடி எய்த்து வெகு பார்வையுற்று இடையுமே-கொலோ – சீறா:4211/2

மேல்


பார (3)

பார தோள் பருப்பதத்தினும் புகுந்தன பகழி – சீறா:3995/4
பார வெம் சிலை கை பற்றி படையொடும் கலன்கள் தாங்கி – சீறா:4373/3
நிறை தளிர் இலாமை கண்டு நெட்டுயிர்ப்பு எறிந்து பார
சிறகினை விரித்து தண்ணீர் தேடி சென்று ஓடி விண்ணில் – சீறா:4746/2,3

மேல்


பாரம் (1)

வீட்டினில் புகு-மின் பாரம் வீழ்த்து-மின் என்னும் நும் சொல் – சீறா:946/3

மேல்


பாரமே (1)

எவன காலத்து தாங்கும் பாரமே ஏற்றி தின்ன – சீறா:4734/2

மேல்


பாரரை (1)

பணர் விரிந்து அடைகள் செறிந்து இருண்டு எழுந்த பாரரை பாதவமிடத்தும் – சீறா:4925/1

மேல்


பாரி (1)

வெறுத்தாள் நபி மனை பாரி என்று உரைத்தார் எனும் விதத்தால் – சீறா:4351/4

மேல்


பாரி-தன் (1)

பாரி-தன் முகத்தினை பார்ப்பது இல்லையால் – சீறா:3620/4

மேல்


பாரிச (2)

முறைமையாக உண்டனர் வல பாரிச முலை பால் – சீறா:340/2
பாரிச பதலை இட கை தட்டிய நீள் பணவம் வார் அணி தட மொந்தை – சீறா:3162/2

மேல்


பாரிசத்தில் (1)

வடித்த தெள் அமிர்தம் எனும் மொழி குதலை மறியமும் இடது பாரிசத்தில்
அடுத்த அ பொழுதில் அரம்பையர் சிலர் வந்து அணி முழந்தாள் துடை கணைக்கால் – சீறா:248/2,3

மேல்


பாரிசத்து (1)

படித்தலம் புகலும் ஆமினா வலது பாரிசத்து ஆசியா-தாமும் – சீறா:248/1

மேல்


பாரிசம் (1)

குதித்து தம் வல பாரிசம் ஆகின குறுகி – சீறா:1529/2

மேல்


பாரிசமா (1)

வந்திருக்கும் காலிதுக்கு நேர் வலது பாரிசமா
நந்தல் இல் வழி செலும் என நடத்தினர் நபியே – சீறா:4818/3,4

மேல்


பாரிசவர் (3)

மறம் முதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டார் எனும் வசனம் மக்க மீதில் – சீறா:2170/2
எங்கள் குலத்தவர் உரையே பழுதாகி பாரிசவர் இரிந்தாரென்னில் – சீறா:2172/1
ஒரு கவிகை நிலவ உறூமிகள் அடர்ந்து பாரிசவர் உடைந்தார் என்ன – சீறா:2173/2

மேல்


பாரிசி (1)

தரு என உதவும் சல்மான் பாரிசி தபனன் மான – சீறா:4397/3

மேல்


பாரிசின் (1)

தண் தளிர் பொழில் பாரிசின் விலை என தலைநாள் – சீறா:2930/1

மேல்


பாரிசு (3)

வெருவி இரு நிலத்து ஓடி பாரிசு அற முறியும் என விரித்த வாய்மை – சீறா:2171/2
பாரிசு என்று உரைக்கும் வளமை நாடு உடுத்த புரிசை சூழ் பதியினில் பிறந்தோன் – சீறா:2895/3
பாரிசு என்னும் அ ஊரவன் பகர்ந்த சொல் அனைத்தும் – சீறா:2925/1

மேல்


பாரிசுக்காரர்கள் (1)

பகு மதம் இலை என்று ஆறுநூறு ஆண்டு பாரிசுக்காரர்கள் வணங்கும் – சீறா:259/2

மேல்


பாரிசுநாட்டவர்க்கும் (1)

இறூமிகட்கும் பாரிசுநாட்டவர்க்கும் பெரும் பகையாக இருந்து அ ஆண்டு – சீறா:2170/1

மேல்


பாரிடத்தின் (1)

வேறும் ஒரு தேவதமே இல்லை என பாரிடத்தின் வெகுண்டு நாளும் – சீறா:4297/2

மேல்


பாரிடத்தினில் (1)

விரிந்த பாரிடத்தினில் கிடத்தினர் ஒரு வீச்சில் – சீறா:3524/4

மேல்


பாரிடத்து (2)

பாரிடத்து எறும்பு ஈறாய் இபம் முதலா பகுத்து அமைத்தவன் விதிப்படியால் – சீறா:280/3
பாரிடத்து உறும் பழி செய்யும் பாதக – சீறா:4070/3

மேல்


பாரிடை (13)

பம்பு நீர் வாவி கண் குளிர்ந்து இ பாரிடை
எம்பெருமான் நமது இடத்தில் மூழ்கலால் – சீறா:495/1,2
உழை இனம் ஓடி உள் ஒடுங்க பாரிடை
மழை அற சனம் எலாம் மறுக்கம் உற்றதே – சீறா:529/3,4
பாரிடை துகள் விண் தூர்க்கும் பரி திரள் மலிந்து தோன்ற – சீறா:928/3
பாரிடை பெரியவர்களுக்கு இடர் படுத்திட என்று – சீறா:951/1
பதித்தன குளம்பு விட்டு எறிந்து பாரிடை
மிதித்து என இல் என வேகம் மீக்கொள – சீறா:1141/2,3
பாரிடை பையப்பைய செல் என பரிவில் சொல்வார் – சீறா:1158/2
பாரிடை படிதல் கண்டு தீன் நிலை பகைத்த பாவிகள் நகைத்தனர் – சீறா:1434/4
பரிவொடும் பயப்பய குதித்து பாரிடை
இரு விழி தெரிபவர் எவர்க்கும் இன்புற – சீறா:2135/2,3
உததி சூழ்தரு பாரிடை திசை-தொறும் உலவி – சீறா:2908/1
இயலுறும் இடங்கொடுத்து இருத்தல் பாரிடை
வியன் உறும் வீரத்தின் விழுமம் அன்று அரோ – சீறா:2986/3,4
பாரிடை சிறு குடிப்படையின் மாந்தரும் – சீறா:2993/3
பாரிடை பலன் பெற பரிவின் ஓர் விடை – சீறா:3332/3
பாரிடை இன்று எமர்க்கு இனிய பண்பின் நாள் – சீறா:4567/1

மேல்


பாரித்து (2)

விள்ள அரும் பிணியும் நீங்கி வெற்பு என புயங்கள் பாரித்து
உள்ளமும் வியப்பதாகி உற்று அவன் இருப்ப இப்பால் – சீறா:4781/1,2
அலை என வரும் பதாதி கண்டு பின் ஆர பாரித்து
உலைவு அற மனம் மகிழ்ந்தார் ஒண் திறல் அகுசம் என்னும் – சீறா:4962/2,3

மேல்


பாரில் (32)

வரு பொருள் ஆதி பாரில் முகம்மதை விளக்கம் செய்ய – சீறா:100/2
மகிதலம் புகழ் ஈசா நபி பாரில் வந்த நாள் தொடுத்து இடைவிடாது – சீறா:259/1
பலன் படைப்பதும் வறுமையை படைப்பதும் பாரில்
நலம் படைப்பதும் உடையவன் விதிப்படி நடுக்குற்று – சீறா:330/1,2
திரு உறை குனையின் என்னும் பதியினில் சேர்ந்தும் பாரில்
குரிசில் மா முகம்மது என்னும் குல மணி-தமக்கு நாளின் – சீறா:391/2,3
புல் செறிவு இல்லா பாரில் பொறி அரா உறையும் கானில் – சீறா:398/2
மறு அகல் மதியம் போன்ற முகம்மதை அடுத்து பாரில்
இறையவன் தூதே எங்கட்கு இன் உயிர்க்குயிரே என்ன – சீறா:408/2,3
இறையவன் முனிவும் பாரில் எண்ணிலா பழியும் சூழும் – சீறா:413/3
பகுத்தவர் பார்த்து பாரில் படைப்பு உள சனங்கள் எல்லாம் – சீறா:422/3
பண் அரு மறை நபி பாரில் தோன்றிய – சீறா:488/1
பைம் கடல் உடுத்த பாரில் பல் மணி வரையில் தீவில் – சீறா:608/1
பண கடு பாந்தள் பாரில் பகருதற்கு அரிய அன்றே – சீறா:614/4
எல்லையில் புதுமையாய் ஓர் இளவல் வந்துதித்து பாரில்
பல்லரும் தீனில் ஆக பலன் பெற நடக்கும் என்றும் – சீறா:626/3,4
பரிசனங்களும் வணிகரும் சூழ்தர பாத மென் மலர் பாரில்
தெரிதரா முகம்மது நபி யாத்திரை திரளொடும் எழுந்தாரே – சீறா:668/3,4
தக்கவன் அருளால் செம்பொன் தலத்தினும் பாரில் தோன்றும் – சீறா:1725/2
தனக்கு உறும் குலத்தில் ஆய்ந்த தலைவரின் முதியார் பாரில்
சின கதிர் வேல் கை கொண்ட செல்வர் நாற்பதின்மர்-தம்மை – சீறா:1763/1,2
பாரில் உறை தூதுவர் என பகர்தல் வேண்டும் – சீறா:1773/2
கூடிய தூறும் பாரில் குளித்திட குதித்து வல்லே – சீறா:2074/1
வாட்டமுற்று இருந்த புள்ளி மான் இடத்து இருந்து பாரில்
நீட்டிய காலில் சேர்த்த துடரினை நெகிழ்த்து கானில் – சீறா:2099/2,3
நானிலம் புகல பாரில் நடந்து இனம் சேர்ந்தது அன்றே – சீறா:2121/4
பணி பரித்து உவந்து வந்த பாரில் குபிர் இருள் படலம் நீக்கி – சீறா:2346/3
பாதகம் பலியா வண்ணம் பாரில் தொல் விதியினால் இ – சீறா:2376/3
பொருந்திடாது அழித்து மாய முகம்மதை புகழ்ந்தோன் பாரில்
இருந்து என்-கொல் இறந்தால் என்-கொல் என்று எனை இகழ்ந்து சொன்னான் – சீறா:2812/3,4
பவ்வம் உற்றிடும் நெடும் பாரில் நீங்கலாது – சீறா:2991/1
செறி கடல் பாரில் தூண்டா மணியினும் செவ்வி வாய்ந்து – சீறா:3065/1
பாரில் கற்பக வனத்தை ஒத்து இருந்தன பந்தர் – சீறா:3129/4
பாரில் எண் மடங்கதாக படைத்தனன் காணும் என்பார் – சீறா:3185/4
திடம் தரும் தூதர்_கோமான் சேனை அம் பரவை பாரில்
நடந்த பேரார்ப்பின் எட்டு திசை நடுங்கினவே தண்டம் – சீறா:3851/1,2
சேனை கடல் ஓலத்தொடு பாரில் செல நாப்பண் – சீறா:4327/1
பொருந்து இறை குறான் ஆயத்தை பொற்புடன் கொண்டு பாரில்
பரந்திடும் இருளை ஓட்டும் பானுவின் கதிர்கள் கோடி – சீறா:4694/2,3
கைவண்ணம் காட்டி சோகை காத்து அருள் செய்து பாரில்
செவ்வண்ணப்படுத்த எண்ணி சிறப்புடன் வருக என்றார் – சீறா:4728/3,4
மறி திரை உடுத்த பாரில் வளம் பெற பரந்த வேதம் – சீறா:4739/3
திருத்தமாய் உரைப்ப கேட்டு திரு நபி இரங்கி பாரில்
வருத்தங்கள் நீக்கவேண்டி மனத்தினில் கிருபை மீறி – சீறா:4749/1,2

மேல்


பாரின் (6)

பகையினை நல் உடல் வருத்தும் நோய்-அதனை கொடு நெருப்பை பாரின் மீதில் – சீறா:1667/1
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம் – சீறா:3215/1
பாரின் மின் குலம் பரந்து என வேல் ஒளி பரப்பி – சீறா:3458/3
பாரின் வெம் களத்திடை வெறும்கயன் என பரியை – சீறா:3501/1
பச்சிரத்த செம் சேற்று அழறு எழும் நெடும் பாரின்
வச்சிராயுதம் கொடு வரும் ஒலீது உளம் மறுக – சீறா:3526/1,2
பொன் பிறந்த பல் மணி சிறிது இமைத்தன பொரு பாரின்
பிறந்த செம் தூளியினிடை பல கோடி – சீறா:3548/2,3

மேல்


பாரினில் (25)

கனை கடல் திரை ஆடை சூழ் பாரினில் கவின் கொண்டு – சீறா:297/1
பாரினில் சிறந்த மக்க மா நகர்க்கு பயணம் என்று இருக்கும் அன்று இரவில் – சீறா:365/1
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப – சீறா:376/3
பாரினில் பரந்த குபிர் குலம் அறுத்து படர்தரு தீன் பயிர் விளக்க – சீறா:379/1
பாரினில் விளங்கு முகம்மது-தமையும் பண்புடன் வாகனத்து ஏற்றி – சீறா:382/3
பாரினில் புரண்டு ஏறு உண்ட மயில் என பதைக்கலுற்றார் – சீறா:427/4
பாரினில் பெரும் புனல் பரந்த செல்வம் இது – சீறா:532/1
பாரினில் அடங்கா விண்ணோர் பன்முறை பெரிதில் கூண்டு – சீறா:599/1
பாரினில் விலங்கினம் யாவும் பண் அறா – சீறா:727/2
பாசடை துயல்வது இந்த பாரினில் குபிர் என்று ஓங்கும் – சீறா:933/2
பாரினில் செறித்த மலர் மிசை நடத்தி பல்லியம் முரசொடு கறங்க – சீறா:1207/3
பாரினில் நெற்றி தீண்டப்படும்படி குழைவும் மற்றும் – சீறா:1343/3
பாரினில் எவர்க்கும் தோன்றிட மதியம் பழம் மறை முகம்மதின் மெய்யில் – சீறா:1923/1
பாரினில் எவர்க்கும் தோன்றா புதுமை பார்த்து அறிவோம் அல்லால் – சீறா:2097/2
பதிக்கு உறும் கதி பேறு எய்தல் பாரினில் தந்தை என்போன் – சீறா:2819/2
பாரினில் ஐயம் எய்தப்படுவது என் பகருவீரே – சீறா:2823/4
பாரினில் முதலோன் வாய்மை பத்திரம் வர வளாக – சீறா:3100/1
பாரினில் புகுதா வேலியின் அமைத்தபடி-கொலோ மரை மலர் செழும் கண் – சீறா:3155/2
பாரினில் சிறந்த மக்க மா நகரில் பரிவுறும் வீரருக்கு அரசே – சீறா:3583/2
பாரினில் தீனுக்கு இடர் நடத்தினர்கள் எனும் மொழி பகர்தர கேட்டார் – சீறா:3608/4
பாரினில் பல பொருள் படைத்த மாண்பினும் – சீறா:3621/2
படுத்து விண்ணுலகு ஏற்றுவன் பாரினில்
தடுத்து நிற்பவர் யார் என சாற்றினார் – சீறா:4229/3,4
பாரினில் சமயம் ஒன்றும் தேயுமோ பகையின் ஒல்கி – சீறா:4378/4
பாரினில் எழுந்த பைங்கூழ் பசை அற கருகி கானல்தேர் – சீறா:4743/2
பாரினில் இல்லை என்று பகர்ந்தனர் முகம்மது அன்றே – சீறா:4997/4

மேல்


பாரினும் (2)

திக்கு அனைத்தினும் பாரினும் தீவினும் செங்கோல் – சீறா:18/1
பாசடை திரள் விரிந்தன பாரினும் பரப்பும் – சீறா:1112/4

மேல்


பாரினே (2)

பன்ன அரும் புதுமை ஒன்று இல்லை பாரினே – சீறா:2981/4
பம்மி வீழ்ந்து படுத்தது பாரினே – சீறா:4822/4

மேல்


பாரினை (2)

பாரினை உடைக்கும் குளம்பின பொன் பூ பல நிரை கேச பந்தியின – சீறா:3165/2
பாரினை தாங்கிய பருப்பதத்தினை – சீறா:4068/2

மேல்


பாரு-மின் (1)

பவனி வந்தனர் பாரு-மின் பார் என – சீறா:1175/2

மேல்


பாரும் (5)

பருகும்படி வந்தது பாரும் அதோ – சீறா:715/3
இரை கடல் ஏழும் பாரும் இலங்கு ஒளி விரிந்தது அன்றே – சீறா:1260/4
பரவையும் விசும்பும் பாரும் படர்ந்து இருள் செறிந்து தோன்றும் – சீறா:2293/1
பாரும் நம்மையும் வகுத்து அளித்தவன் அருள்படியால் – சீறா:4007/2
தோய்ந்தன பழியும் பாரும் சொல்லின வசையும் தோன்ற – சீறா:4379/3

மேல்


பாருள் (1)

பாருள் நின்று உலவையோடு எரிந்து நிறை பத்திரங்களும் உதிர்த்தவால் – சீறா:4210/4

மேல்


பாரை (4)

பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம் – சீறா:1093/3
பாரை தீன்படுத்தி நின்றோர் பயப்பட வெகுண்டு சொல்வான் – சீறா:2370/4
பாரை காட்டுமிடம்-தோறும் ஈமான் நீரில் படர் நறும் தீன் – சீறா:4030/1
பாரை பற்றி படுகுழி போல் அகன் – சீறா:4483/1

மேல்


பால் (78)

பால் தயிர் நறு நெய் கலத்தொடும் கலக்கி பட்டியும் குட்டியும் சிதறி – சீறா:34/1
பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும் – சீறா:84/2
திரிந்த பால் என செறுத்து பண் ஏழையும் சினந்து – சீறா:221/1
பல கலை அறிவும் கொடுப்ப போல் எழு நாள் பால் முலை கொடுத்தனர் அன்றே – சீறா:281/4
பால் முலை கொடுத்து யாம் பரிப்பம் தம் என – சீறா:293/2
மட_மயில் கூலி பால் வழங்குவோம் என – சீறா:321/2
உரிய மைந்தனுக்கு என் முலை பால் அமுது ஊட்ட – சீறா:327/2
சூகை மென் முலை திரண்டதும் பால் துளும்பியதும் – சீறா:338/2
குதி கொள் பால் முலை குடித்திட கொடுத்திட குறையா – சீறா:339/3
முறைமையாக உண்டனர் வல பாரிச முலை பால்
மறு இலாத தம் மதலையும் இடது-பால் மருங்கில் – சீறா:340/2,3
உற்ற பால் குடித்து உடல் தழைத்து உறுபிடியாகி – சீறா:341/3
ஏதம் இன்றிய பால் கொடுத்து இருந்து சின்னாள் பின் – சீறா:342/2
கரந்து தம் இடது பால் முலை கொடுக்கில் கனி இதழ் வாய் திறந்து அருந்தார் – சீறா:366/4
நிரைநிரை மாடு ஆடு ஒட்டகம் பலவும் நிறைந்து பால் தயிர் குறைவு இலதாய் – சீறா:374/3
குற்றம் இல் அலிமா என்னும் கொடி மனை தயிர் பால் நல் நெய் – சீறா:403/3
பால் நிற கதிர் மணல் பரப்பும் அன்னமும் – சீறா:492/2
படி மிசை ஆயிரம் கலை கொள் பால் மதி – சீறா:497/3
பால் உற செழும் கதிர் பரப்பி மென் கணைக்கால் – சீறா:505/1
சலதரத்தை நேர் கரத்து அபித்தாலிபு-தம் பால்
குலவு வீரமும் கல்வியும் வெற்றியும் குடியாய் – சீறா:540/1,2
பருக பால் தயிர் குறைவு அற பெரும் பலன் படைத்தார் – சீறா:541/4
கூன் கட வளை ஆர் வெண் பால் குரை கடல் அமிர்தும் சோதி – சீறா:607/3
பால் அரிசி காய்கறி பழத்தொடு சுமந்தே – சீறா:895/3
பல்லியம் கறங்க கொடி திரள் நுடங்க பால் நிற கவரிகள் சுழற்ற – சீறா:1010/1
அன பெடை கதீஜா பால் விட்டு அடல் அரி மைசறா மன் – சீறா:1063/2
பந்தியாக வைத்திருப்பது பால் நிலா கதிரோடு – சீறா:1124/3
பால் நலன் எனும் கலிமா பரந்திட – சீறா:1807/3
பால் மதி கதிர் ஒளி பரப்ப வந்த நம் – சீறா:1830/2
கலை இழந்தன மான் இனம் மடி சுரை கவிழ் பால்
முலை இழந்தன கன்றுகள் விலங்கு இனம் முழுதும் – சீறா:1892/1,2
பால் நலம் கொழிக்கும் நிறைந்த வெண் மதியை பரவையின் முகட்டு எழப்படுத்தி – சீறா:1912/3
சீர் பெற வலது கரத்திடை ஒரு பால் செழும் இட கரத்தினில் ஒரு பால் – சீறா:1923/3
சீர் பெற வலது கரத்திடை ஒரு பால் செழும் இட கரத்தினில் ஒரு பால்
ஏர் பெற எழுந்து முகம்மதுக்கு எதிராய் இரு பிறை இலங்க நின்றனவே – சீறா:1923/3,4
பால் என வெளிறா கனி என அழியா பசு மடல் தேன் என சிதறா – சீறா:1962/1
பால் மதி கலை கலை பணி பொன் பட்டு இவை – சீறா:1989/3
கூட்டு உறா குழவிக்கு பால் கொடுத்து இவண் வருக என்றார் – சீறா:2099/4
இருத்தி ஒரு பால் இருந்தான் மும்மறையும் தெரிந்து மனத்து இருத்தினோனே – சீறா:2187/4
நலன் உறு நகுலா என்ன நாட்டிய தலத்தின் ஓர் பால்
சலதர கவிகை ஓங்க தனித்து அவண் இருந்தார் இப்பால் – சீறா:2257/3,4
தரிப்பொடும் துஆவை ஓதி தனி நகுலாவின் ஓர் பால்
விருப்பொடும் இரப்ப கேட்டு மிக மகிழ்ந்து இதயம் நோக்கி – சீறா:2264/1,2
பால் நிற வளை வெண் திரை கடல் பரப்பில் பகை அற ஒரு தனி கோலால் – சீறா:2303/2
வில் அணி தட கை வீரர்கள் பல பால் என்-கொலோ விளைவது என்று உரைத்தார் – சீறா:2535/4
இறையவன் தூதர்-பால் வந்து இருந்து பால் கறந்து காய்ச்சி – சீறா:2569/2
படத்தினில் ஒரு பால் கீறி பதும மென் கரத்தை நீட்டி – சீறா:2585/3
முற்றினும் அடைத்தார் ஓர் பால் முழையினுக்கு ஆடை காணாது – சீறா:2586/3
பெரியவன் தூதர்-தம் பால் வரும் முனம் பெட்பினோடும் – சீறா:2588/3
குறைவு இல் பால் அடு புகை இரு விசும்பு என குலவ – சீறா:2680/3
சுரக்கும் பால் இலையோ என மகிழ்வொடும் தூண்டி – சீறா:2684/3
இரங்கும் பால் கறந்து அணியணி நிரப்பினள் இனி என் – சீறா:2690/3
ஒன்று கண்டனர் பால் உரு ஆக்கினர் உலகில் – சீறா:2694/2
உரிய பால் தயிரொடும் உணவும் ஈந்திடு – சீறா:2736/3
வீடு உறைந்து ஓர் நாள் ஓர் பால் விரி கதிர் மணியில் செய்த – சீறா:2784/2
வைத்திருந்ததின் மேல் ஓர் பால் வரி ஒன்றில் கலிமா என்னும் – சீறா:2793/2
புது நறை கனி பால் தேன் நெய் நாள்-தொறும் பொசித்து தின்பது – சீறா:2828/1
கரந்து ஒரு பால் நின்று என்னை நோக்கினன் ஹபீபே நும் பேர் – சீறா:2838/2
வேண்டும் வேண்டாது என்று இரு விலா புறமும் வீங்கிட அருந்தினர் சிலர் பால்
கூண்டவர் எவரும் பொசித்திட முனம் போல் இருந்தது குறைந்தில அமுதம் – சீறா:2860/3,4
மதுர முக்கனி தேன் நெய் பால் தயிரொடும் வழங்கி – சீறா:3115/1
மாருதம் மலைக்கும் விசையின இரு பால் மலிந்த பக்கரையின அதிர – சீறா:3165/1
தேம் பிளி மதுர தீம் பால் செவிமடுத்து இனிது மாந்தி – சீறா:3383/2
பால் அடுத்த உக்காச செம் மலர் முகம் பார்த்து ஓர் – சீறா:3509/1
மெய் உழன்று இறந்து கிடந்தவர் ஒரு பால் விலா புடைத்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/1
மெய் உழன்று இறந்து கிடந்தவர் ஒரு பால் விலா புடைத்து இறந்தவர் ஒரு பால்
கை இழந்து அருகில் கிடந்தவர் ஒரு பால் கால் துணை இழந்தவர் ஒரு பால் – சீறா:3567/1,2
கை இழந்து அருகில் கிடந்தவர் ஒரு பால் கால் துணை இழந்தவர் ஒரு பால் – சீறா:3567/2
கை இழந்து அருகில் கிடந்தவர் ஒரு பால் கால் துணை இழந்தவர் ஒரு பால்
மை உறும் சிரசு அற்று உறைந்தவர் ஒரு பால் மணிக்குடர் சரிந்தவர் ஒரு பால் – சீறா:3567/2,3
மை உறும் சிரசு அற்று உறைந்தவர் ஒரு பால் மணிக்குடர் சரிந்தவர் ஒரு பால் – சீறா:3567/3
மை உறும் சிரசு அற்று உறைந்தவர் ஒரு பால் மணிக்குடர் சரிந்தவர் ஒரு பால்
எய்யும் வன் சரங்கள் துளைத்திட குருதி இழிந்திருந்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/3,4
எய்யும் வன் சரங்கள் துளைத்திட குருதி இழிந்திருந்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/4
பால் உறும் பரியின் குலம் பல வீழ்த்தி படர் உயிர் விசும்பினில் படுத்தி – சீறா:3568/2
கடு விடம் அனைய வேக காலிது வல பால் நிற்ப – சீறா:3882/1
தெற்றும் வளமை தரு மதீனா தென் பால் இரு காது அரை ஆறு – சீறா:4038/3
வந்தான் அடியில் கை குவித்து வணங்கி ஆண்டு ஓர் பால் இருந்து – சீறா:4040/1
உள் நிறம் களிப்ப ஓர் பால் இருந்தனன் உலகின் மேவும் – சீறா:4395/3
பவ்வம் ஒத்து அகரம் சூழ்தர இருப்ப பால் மதி கதிர் முகம்மது நல் – சீறா:4459/2
முனிவு அற அலிமா நல்கு முலையுறு நறும் பால் மாந்தி – சீறா:4741/1
வார் இள முலை பால் வற்ற வருந்தினர் மடவார் எல்லாம் – சீறா:4743/4
கருமை சேர் பெரிய மேதி கபிலையும் நறும் பால் வற்றி – சீறா:4745/1
மன்னிய இரு பால் வகுத்திடும் காலை மடையுடன் எடுத்து எறிந்தனவே – சீறா:4754/4
தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து – சீறா:4755/2
புரை சுரை சுவைத்து பால் வெடி மறாத புனிற்று இளம் கன்று மேய்ந்து உறங்கும் – சீறா:4921/2
பால் ஒரு குடம் காசு அத்திரி ஈன்ற பறழ்களும் குட்டியும் செறிந்த – சீறா:4934/1
முயல் அடைகிடக்கும் பால் நிலா மதி முன்னீர் அகட்டிடை உதித்து உலவி – சீறா:4989/1

மேல்


பால்-தன்னை (1)

செம்மல் நபி பனீகுறைலா பொருள் நாலு பங்கு ஆக்கி திரி பால்-தன்னை
வெம் அலை போல் வாவு பரி நடத்துமவர்-தமக்கு அளித்து வீர வாள் கொண்டு – சீறா:4673/2,3

மேல்


பாலகர் (2)

பாலகர் பெற்று உறு பலனும் பெற்றனர் – சீறா:317/3
படியினில் எவர்க்கும் காணொணா புதுமை பாலகர் முகம்மது-தம்மால் – சீறா:387/3

மேல்


பாலகன் (2)

பதைத்து எழுந்து ஐயோ என்ன பாலகன் அப்துல்லாவை – சீறா:428/1
பணி மறாது ஒழுகி செய்யும் பாலகன் மைசறாவை – சீறா:1067/3

மேல்


பாலகு (1)

தேன் கிடந்து ஒழுகும் குங்கும தொடையல் செழும் புயன் பாலகு மதலை – சீறா:146/1

மேல்


பாலகு-வயின் (1)

பாலகு-வயின் வீற்றிருந்து உலகு எல்லாம் பரித்திட பண்பு பெற்றதுவே – சீறா:145/4

மேல்


பாலம் (3)

நெட்டு இலை சூலம் கோல் பாலம் நேமி சூழ் – சீறா:3006/3
பாலம் ஈட்டி கொண்டு இரு படை வீரரும் பரிவின் – சீறா:3889/3
உரம் பெறும் பாலம் நெட்டு இலை சூலம் ஓங்கு தோமரம் கதிர் எழு வாள் – சீறா:4938/3

மேல்


பாலமுது (1)

பஞ்சணை பொருந்தார் இரு விழி துயிலார் பழத்தொடு பாலமுது அருந்தார் – சீறா:1015/1

மேல்


பாலரும் (1)

படி புகழ் சகுபிமாரும் பாலரும் மடந்தைமாரும் – சீறா:4889/2

மேல்


பாலன் (1)

விரை நறை கமல செல்வி மேவு உசைன் நயினார் பாலன்
தரை புகழ் அபுல் காசீம் சீர் தரும் கொடை புகழே போல – சீறா:918/1,2

மேல்


பாலனத்தொடும் (1)

பாலனத்தொடும் பழத்தொடும் பசித்தவர்க்கு இடுவார் – சீறா:1125/1

மேல்


பாலனுடனும் (1)

பாங்கர் அப்துல்லா எனும் அ பாலனுடனும் இனிது இருப்ப – சீறா:2556/3

மேல்


பாலில் (4)

விட அரவு உறையும் பாலில் வெளி அணுவெனினும் தோன்றாது – சீறா:2589/3
ஈழ்த்தனள் வாராதாலோ என்னையோ பாலில் சூழ்ந்து – சீறா:3197/3
பாலில் சூழ்தரு பாடியில் பெரும் படை திரட்டி – சீறா:3785/3
தோய்ந்தன குடைகள் பாலில் துலங்கின மறைகள் ஒன்றி – சீறா:4180/2

மேல்


பாலின் (1)

பாலின் நின்றது முன் உரு போன்று எழும் படிமை – சீறா:4431/4

மேல்


பாலினில் (5)

இண்டு வல் வினை இது என்று கண்டு அற விரைந்து பாலினில் அடைந்தனர் – சீறா:1430/4
பாலினில் வலையும் கையில் பரு வரை தனுவும் கூரும் – சீறா:2056/2
பாலினில் கொடுபோய் ஏற்ற வேலை உட்படுத்தும் என்ன – சீறா:2840/3
நிலவு கான்று எனும் பாலினில் வால் அரி நிறைத்து இ – சீறா:3139/2
பாலினில் கொடுபோய் பருவரல் தவிர்த்து பரிவுறும் தலைமை செய்குவம் நீ – சீறா:3584/2

மேல்


பாலினும் (2)

பாலினும் இனிய சொல் பயிற்றினார் அரோ – சீறா:2737/4
இரண்டு பாலினும் சுமை பொறுத்து அணியணி எழுந்த – சீறா:4254/3

மேல்


பாலினே (1)

பரியின் மேல் கொண்டு நின்றனர் பாலினே – சீறா:4493/4

மேல்


பாலினை (3)

பாலினை கறந்து இவண் தருக என பணிந்து ஓடி – சீறா:2641/2
முல்லை_மன்னவன் தரு நறும் பாலினை முறையா – சீறா:2642/3
காய்ந்த பாலினை வடித்து வண் தாமரை கரத்தின் – சீறா:2692/3

மேல்


பாலும் (9)

மடி முலை இறங்கி பாலும் வழிந்தது குழவி சோர்ந்து – சீறா:2086/3
கொடுத்த பாலும் குடித்து ஒரு மேழக – சீறா:2333/2
கோது இலாது உண்டு பாலும் குடித்து இனி – சீறா:2342/3
அரிசி சோறும் அரை படி பாலும் நல் – சீறா:2343/2
வலத்தினும் இடத்தும் முன்னர் மருங்கினும் பின்னர் பாலும்
சொல தகாது என்ன வந்து சுற்றினர் அடர்த்து நின்றார் – சீறா:3954/1,2
வரி நெடுங்கழுத்தன் நீரும் மருந்து எனும் அதனின் பாலும்
புரை அற அருந்தினீரேல் யாக்கையில் பொறுத்து தோன்றும் – சீறா:5014/1,2
பிடர் செறி மதத்த வரி நெடுங்கழுத்தன் மடியினில் பிலற்றிய பாலும்
முடை செறி நீரும் அருந்திட கிடையாது என மொழிந்தனர் அரும் பாவம் – சீறா:5015/2,3
உறை பசும் பாலும் உவர் படு நீரும் உண்டிட போதிர் என்று உரைத்தார் – சீறா:5016/4
நிணம் உவர் கிடந்து முடை வெடி நாறும் நீருடன் பாலும் உண்டிட வெம் – சீறா:5017/3

மேல்


பாலுமாய் (1)

சூலுமாய் சிறிது பாலுமாய் முலைக்கண் சுரப்பெடுத்து அற சொரிந்திடலாய் – சீறா:368/3

மேல்


பாலூட்டி (1)

பேதுறல் என பாலூட்டி எழுந்தது பிணையும் அன்றே – சீறா:2110/4

மேல்


பாலே (1)

வரம் தரு குழந்தைக்கு ஒரு முலை பாலே வழங்கின படி அறிவதற்கே – சீறா:366/2

மேல்


பாலை (10)

பாலை என்று உலர்ந்த செம் நில கானல் பரப்பினை புனல் என ஓடி – சீறா:685/1
தூங்கு இசை மறை தேர் முகம்மதும் பாலை துன்புறாது இன்பமுற்றனரே – சீறா:691/4
பாலை நேர் மறை குருக்களை தினம் பழித்திடுவன் – சீறா:1692/3
பாத்திரம்-தனை எடுத்தனள் கறந்தனள் பாலை – சீறா:2689/4
விரி பரல் பொரி செம் பாலை வெறும் நிலம் கடந்து விம்மி – சீறா:3384/1
விரி பெரும் கடல் அம் தானை வெள்ளம் மீக்கு எழுந்து பாலை
பரல் வழி கடந்து வேற்று பாடிகள் அகன்று முள் சார் – சீறா:3415/1,2
எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால் – சீறா:3561/4
பாலை நிலமும் கான் நிலமும் கடந்து திறல் அபாசுபியான் – சீறா:4034/3
அரிய பாலை வனமும் அடவியும் – சீறா:4814/1
அடி நிலம் படர காந்தும் அரும் திறல் பாலை கண்டார் – சீறா:4889/4

மேல்


பாலைகள் (1)

வறு பரல் படர் பாலைகள் நீந்தி முள் வகிர்ந்திட்டு – சீறா:842/2

மேல்


பாலையில் (9)

இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து – சீறா:33/1
வீசிய கானல் சுடச்சுட கருகி விடர் விடும் பாலையில் அடைந்தார் – சீறா:682/4
சேந்து எரி பரந்த பாலையில் புகுந்து செல் நெறி சிறிதும் தோன்றாமல் – சீறா:688/1
பன்னுதற்கு எவை என்று அறிகுவோம் கொடியேம் பாலையில் படும் வரலாறே – சீறா:689/4
பாலையில் அடைந்து பசியினால் இடைந்து பலபல வருத்தமுற்றதுவும் – சீறா:692/1
எரி சுர பாலையில் செய்தி யாவையும் – சீறா:1022/3
பரல் கிடந்த வெம் பாலையில் பகல் நடு போதில் – சீறா:2636/2
பருகுறா கொடும் பாலையில் பெரும் புனல் படுத்து – சீறா:3445/1
தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து – சீறா:4755/2

மேல்


பாலையின் (1)

குறவரை குறிஞ்சி விட்டு ஈழ்த்து பாலையின்
மறவரை முல்லையில் ஆக்கி மாசு உடை – சீறா:734/1,2

மேல்


பாலையும் (14)

தீதுறும் கொடும் பாலையும் குறிஞ்சியும் சேர்ந்த – சீறா:447/3
தாரையில் செலும் நம் இடர்களும் தவிரும் தழல் எழும் பாலையும் குளிர்ந்து – சீறா:693/2
விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர் – சீறா:999/4
ஊற்று பாலையும் ஊற்றிக்கொண்டு இங்ஙனம் – சீறா:2335/3
கருங்கல் என்னும் கலசத்தில் பாலையும்
தரும் கை வள்ளலிடம் கொடு சார்ந்தனர் – சீறா:2336/3,4
அருந்தும் சோற்றையும் பாலையும் அங்கையில் – சீறா:2337/1
வந்த சோற்றையும் பாலையும் மன்னவர் – சீறா:2340/3
மூரலும் அவை மூழ்கிய பாலையும்
வீரர் தங்கள் விலா புறம் வீங்கிட – சீறா:2341/2,3
அடவியும் பாலையும் அருவி குன்றமும் – சீறா:3304/1
எல்லவன் கதிர் கிடந்து எரியும் பாலையும்
முல்லையும் கடந்து ஒரு பொழிலை முன்னினார் – சீறா:3315/3,4
நீறு பாலையும் முல்லையும் நீந்தியே – சீறா:4221/3
நீங்கிலாத கான்யாறும் வெம் பாலையும் நீந்தி – சீறா:4267/2
கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை – சீறா:4452/3
உழை இனம் ஓடி தவித்து உளைந்து அலைந்த ஒண் பரல் பாலையும் செம் தேன் – சீறா:4922/3

மேல்


பாலையை (2)

ஆறு எழுந்து ஓடி பாலையை புரட்டி அழகுறு மருதம்-அது ஆக்க – சீறா:697/1
பரல் அழல் பாலையை போக்கி பண்ணை சூழ் – சீறா:3292/3

மேல்


பாலைவனம் (2)

மருத நல் நிலமும் பாலைவனம் என உலர்ந்து வாவி – சீறா:4747/1
பாலைவனம் எங்கும் நிறை பானியம்-அதாக – சீறா:4901/1

மேல்


பாவ (3)

வெற்றி உணர்ந்தீர் கற்றும் அறிந்தீர் மிகை பாவ
குற்றம் உணர்ந்தீர் தீன் நிலை முற்றும் குடிகொண்டீர் – சீறா:3926/1,2
சூடு சுட்டு மிகவே குதித்து மறி சோபமுற்று அடிகள் பாவ மா – சீறா:4211/1
அழுந்து பாவ குபிரர் அடர்ந்து உறும் – சீறா:4827/3

மேல்


பாவக்காரிகள் (1)

கருமமும் களவும் பாவக்காரிகள் உறவும் கொண்டு – சீறா:4744/2

மேல்


பாவங்கள் (1)

விட்டிடாது இழைத்த பாவங்கள் திரண்டு வெகுண்டு ஒரு கயிற்று உரு எடுக்கப்பட்டதோ – சீறா:2311/2

மேல்


பாவத்தின் (1)

பாவத்தின் திரள் கெட படுத்து தோன்றிய – சீறா:2954/3

மேல்


பாவத்தை (1)

புண்ணியம் அவிக்க வந்த பாவத்தை பொருவும் நீரான் – சீறா:4395/4

மேல்


பாவம் (13)

துறந்தவன் உரைப்ப பாவம் பகை ஒரு தொகையாய் கூடி – சீறா:811/3
கள் கொலை படிறு நிந்தை களவுடன் கொடிய பாவம்
உட்பட வளர்த்த மெய்யான் உறு மொழி அறுதி இல்லான் – சீறா:1040/1,2
பந்தி பெற நின்று உறும் தொழுகை படித்தார் பாவம் துடைத்தாரே – சீறா:1336/4
கள்ளம் இகல் பழி பாவம் மாறாத கொடிய சுறாக்கத் என்று ஓதும் – சீறா:2661/1
உறையும் பாவம் அற்று அமரர்கள் பதவியுற்று இருந்தார் – சீறா:2950/4
பாவம் உடைத்தீர் வேறு மனத்தீர் பகை நாளும் – சீறா:3913/2
என்ன பாவம் இங்கு என் செய்கை ஏது வன் மாயம் – சீறா:4018/1
உருட்டும் காபிர் செய் பாவம் வந்து உதித்து என உலகம் – சீறா:4574/3
இது என பாவம் என்று ஏக மற்றவரும் இது எல்லாம் – சீறா:4611/3
வெவ்விய தொழில் நடாத்தி நரகிடை வீழும் பாவம்
வவ்விய மனத்தார் என்னும் பனீகுறைலா என்போர்-பால் – சீறா:4625/1,2
பாவம் அற்றனன் என்று பரிந்து அடி – சீறா:4802/2
கல் நவில் புயத்தீர் பாவம் புண்ணியம் கருத்தில் எண்ணி – சீறா:4954/2
முடை செறி நீரும் அருந்திட கிடையாது என மொழிந்தனர் அரும் பாவம்
அடைகிடந்து இருண்ட கொடிய புன் மனத்தராகிய எண்மரும் அன்றே – சீறா:5015/3,4

மேல்


பாவமாய் (1)

தின்மையாம் படைகள் எங்கினும் நடப்ப எழுந்தனன் பாவமாய் திரண்டான் – சீறா:4077/4

மேல்


பாவமும் (3)

பழியும் பாவமும் நினைத்து இவை பழுது என பலகால் – சீறா:1375/3
ஊனமும் பழியும் பாவமும் நாளும் உயிர் என தாங்கினன் வெய்ய – சீறா:4074/3
வஞ்சமும் விள்ளலும் வளரும் பாவமும்
நெஞ்சகம் மாட்டியே நேரும் ஐவரும் – சீறா:4955/1,2

மேல்


பாவலர் (4)

பல கதி பரியும் அரசரும் மிடைய பாவலர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:1198/3
பரிவின் சலாமும் கூறி பாவலர் வறியோர் வாழ – சீறா:3077/3
போதமும் ஆயும் பாவலர் வீதி போக்கையும் கடந்து நல் மனத்தின் – சீறா:4091/2
பண் அரு மறையின் தீம் சொல் பாவலர் இனிது வாழ்த்த – சீறா:4912/3

மேல்


பாவாடை (2)

வரு படை நாப்பண் எறிந்த பாவாடை வானம் மின் என திசை மலிய – சீறா:3163/4
திருமண மனைக்கும் பாவாடை செய்து என – சீறா:3255/2

மேல்


பாவி (11)

பஞ்சம் என்று ஒரு கொடும் பாவி தோன்றிட – சீறா:306/1
தக்க நல் நெறி பிழைத்த பாவி அபுஜகில் சைபா ஒலிது-தன்னுடன் – சீறா:1433/1
விதி யாது என்று அறியாத கொடும் பாவி அவை நீங்கி விண்ணினூடும் – சீறா:1664/3
கொடி நுனை மேய்ந்து நீரும் குடித்து அறியாது பாவி
மடி முலை இறங்கி பாலும் வழிந்தது குழவி சோர்ந்து – சீறா:2086/2,3
பன்னிய சலாமும் கூறி பாவி எற்காக வேட்டு – சீறா:2115/3
தெருளுற பாவி என்னை தீன் நிலைக்கு உரியன் என்ன – சீறா:2118/3
பாவி என் உடலும் இதயமும் நடுங்க பார்த்து எனை கடிந்து வற்புறுத்தி – சீறா:2309/2
பதத்தினில் அடைந்த பாவி என் மனத்தில் பருவரல் களங்கு அற துடைத்து – சீறா:2318/1
பன்னிய மொழிகள் கேட்டு யாவரும் நகைத்து பாவி
சொன்னவை அறியான் ஊழில் சூழ் விதி துன்பம் மாற்ற – சீறா:2827/1,2
பன்னுவது என்-கொல் அ பாவி செய்கையை – சீறா:4057/3
பற்று இலா அகுத்தபு மகன் குயை எனும் பாவி
வெற்றி மா நபியுடன் ஒப்பு கூடினன் வெருவி – சீறா:4607/1,2

மேல்


பாவிகள் (3)

பாரிடை படிதல் கண்டு தீன் நிலை பகைத்த பாவிகள் நகைத்தனர் – சீறா:1434/4
இடையறாத வசை கொண்ட பாவிகள் இழைத்த பாதகம் இது என்னவே – சீறா:1435/3
வரு நெறி பிழைத்த பாவிகள் குலமும் வணங்கிய புத்துகள் அனைத்தும் – சீறா:1443/3

மேல்


பாவிகளை (1)

பண்டை நல் நெறியை மாறி நின்ற பாவிகளை செய்யா – சீறா:2817/1

மேல்


பாவியான் (2)

பற்று அறும் இரக்கம் இலாத பாவியான் – சீறா:1484/4
பாதம் பற்றிய கஃபு எனும் பாவியான்
ஏதம் முற்றும் இளைத்ததும் எண்ணிலா – சீறா:4236/1,2

மேல்


பாவியும் (1)

அபுஜகில் எனும் கொடிய பாவியும் அடைந்தான் – சீறா:889/4

மேல்


பாவியோர் (2)

பன்னி இ மொழி பழுது என்னும் பாவியோர்
வன்னியின் குழியிடை கிடந்து மாழ்குவார் – சீறா:1613/3,4
பன்னு மாயம் ஏதோ என பாவியோர்
உன்னி மீண்டு ஓர் இடத்தினில் உற்றனர் – சீறா:4484/3,4

மேல்


பாவை (16)

நிலைத்த பொன் பாவை என அருகு இருத்தி நெறியுடன் பல மொழி புகழ்ந்து – சீறா:385/3
மை நிற பாவை கயல் விழி அலிமா வந்தது கேட்டு வந்தடுத்து – சீறா:386/2
வான் கடல் அமிர்தும் ஒன்றாய் வடிவெடுத்து அனைய பாவை – சீறா:607/4
கலன் நனி நறவம் சிந்தும் கனியினும் கனிந்த பாவை – சீறா:609/4
அனம் என விளங்கி தோன்று மணி அணி பாவை அன்னார் – சீறா:610/4
தேன் மொழி கதிஜா என்னும் திரு பெயர் தரித்த பாவை – சீறா:612/4
அலை தட கடல் கண் பாவை அணி மனை அடுத்து செம்பொன் – சீறா:616/2
சினவு வேல் கரும் கண் பாவை செவி நுழைந்து அகத்தில் புக்கி – சீறா:1049/2
பழுது இலா குல பாவை தம்-பாலினில் பரிவாய் – சீறா:1282/1
உத்தரத்து ஆடியின் உறையும் பாவை போல் – சீறா:2436/2
மாதர்கள் திலதம் என்ன மா நிலத்து உதித்த பாவை – சீறா:3043/4
கண் அகன் புவியில் பாவை கற்பு எனும் அரசுக்கு அன்றே – சீறா:3047/4
சூத்திர பாவை போன்றும் வயின்வயின் துலங்கும் அன்றே – சீறா:3131/4
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப – சீறா:3161/3
அலியிடத்து இருத்தும் பாவை அழகு கண்டு உவந்து மேலோர் – சீறா:3221/2
வாங்கினர் வாங்கும் போதினில் பாவை மணியோடும் – சீறா:3923/3

மேல்


பாவை-தம் (1)

பனி மலர் செருகும் கூந்தல் பாவை-தம் எழிலும் சூட்ட – சீறா:3067/2

மேல்


பாவை-தன்னை (1)

பன்னெடும் நாளில் காமம் மனத்தின் உட்படுத்தி பாவை-தன்னை
வைத்திருக்கும் வேந்தர் கருத்தை யார் சாற்ற வல்லார் – சீறா:3059/3,4

மேல்


பாவைக்கு (1)

முறை வழி விளக்க தூதர் மொழிந்தனர் பாவைக்கு அன்றே – சீறா:3089/4

மேல்


பாவைக்கும் (1)

அலிக்கும் பாவைக்கும் முடித்திட அகுமது மகிழ – சீறா:3151/2

மேல்


பாவைகள் (1)

பாவையர் நின்றார் செய்த பாவைகள் போலும் அன்றே – சீறா:1169/4

மேல்


பாவையர் (7)

பண் இருந்து ஒழுகும் மென் மொழி குதலை பாவையர் செழும் குழல் விரித்து – சீறா:89/2
பதியினை அடுத்தார் அவர் மனை புகுந்தார் பாவையர் பலரும் வந்து அடைந்து – சீறா:361/1
பாவையர் நின்றார் செய்த பாவைகள் போலும் அன்றே – சீறா:1169/4
பருத்த கொங்கையினும் புவி பாவையர்
கருத்தினூடும் கலந்தது அ வாசமே – சீறா:1182/3,4
பாவையர் உரைத்த வண்ணம் பச்சை அம் கடுதாசின்-கண் – சீறா:3095/1
பாவையர் மைந்தரோடு வந்து ஒருபாலின் நின்றார் – சீறா:3876/4
பைய நோக்கினன் கடுத்திலன் பாவையர் படை கண் – சீறா:3893/3

மேல்


பாவையர்க்கு (1)

பண்ணை சூழ் சுகுறா எனும் நகர் ஏகி பாவையர்க்கு அணி விளக்கு என்ன – சீறா:4081/2

மேல்


பாவையின் (1)

தெரிதரும் கண் பாவையின் ஒளி மழுங்கி திரள்பட பீழையும் சாடி – சீறா:2298/2

மேல்


பாவையீர் (2)

பாய் அரி கரும் கண் செ வாய் பாவையீர் இமையா நாட்டத்து – சீறா:3182/3
பார் எலாம் புகழ வந்த பாவையீர் உமது சித்தம் – சீறா:4691/1

மேல்


பாழ் (4)

மிக்க வாரி பாழ் நரகங்கள் அடைத்தனர் வானோர் – சீறா:184/3
வெந்த பாழ் நரகங்களை அடைத்த பல் விதமும் – சீறா:185/2
பல் மலர் சொரிந்து காய்த்து பழம் முதிர்த்திடும் பாழ் ஊற்று – சீறா:830/2
அதிக பொன்_உலகு இழந்து பாழ் நரகு அடைவதலால் – சீறா:1838/3

மேல்


பாழ்ங்கிணறு (1)

தொட்ட பாழ்ங்கிணறு உண்டு ஆங்கு துவலை நீர் அசும்பும் தோன்றாது – சீறா:818/1

மேல்


பாழ்ங்குழி (2)

பரவிலாது அவித்து உள் உறை பாழ்ங்குழி
இரையும் மூச்சும் அடக்கினர் என்பவே – சீறா:1174/3,4
பாதக குபிரவர் உடல் பாழ்ங்குழி படுத்த – சீறா:3799/2

மேல்


பாழ்ங்குழிக்கு (1)

பல் பொருள் சுவன பதி இழந்தனையே பாழ்ங்குழிக்கு உடல் வளர்த்தனையே – சீறா:3582/3

மேல்


பாழ்ங்குழியிடை (1)

பற்றலர் உழையின் இருவர்கள்-தமையும் பாழ்ங்குழியிடை படர்படுத்தி – சீறா:3602/2

மேல்


பாழ்ங்கூவலினிடை (1)

பசை அறும் பாழ்ங்கூவலினிடை படுத்தி விட்டனர் பலன் படையாமல் – சீறா:3586/4

மேல்


பாழ்பட (1)

தரு பெரும் பதவி சமயம் பாழ்பட
வருபவன்-தன் உயிர் வானில் ஏறிட – சீறா:906/1,2

மேல்


பாழ்படுத்தினையே (1)

நல் வரம் அனைத்தும் பாழ்படுத்தினையே நடுநிலை-தனை தவறினையே – சீறா:3582/2

மேல்


பாழ்படுத்தும் (1)

பாடிகள் அனைத்தும் பாழ்படுத்தும் சூறைகள் – சீறா:3027/3

மேல்


பாழ்வீட்டில் (1)

அடுத்த நாள் ஓர் பாழ்வீட்டில் அடைத்து கம்பளத்தால் மூடி – சீறா:2832/1

மேல்


பாழி (1)

பாழி மொய்ம்பினர் வெட்டிய பட்டையம் – சீறா:3903/4

மேல்


பாளித (2)

நனைதரும் துவர்க்காய் இலை பாளித நறும் புகை மலர் சாந்தம் – சீறா:658/2
நானமும் புழுகும் பாளித குலமும் நறை கெட மிகுந்த வாசம்-அதாய் – சீறா:699/1

மேல்


பாளிதத்தை (1)

இருள் அடை மனையின் முன்னர் இருந்த பாளிதத்தை ஏந்தி – சீறா:2835/1

மேல்


பாளிதம் (3)

பாகு பாளிதம் வெள்ளிலை சுருளொடும் பகிர்ந்து – சீறா:833/2
உறைந்த பாளிதம் பாகு இலை எடுத்து ஏந்தி ஒருங்கினில் சிலதியர் உதவ – சீறா:1206/3
பாகு வெள்ளிலை பாளிதம் சந்தனம் – சீறா:2344/3

மேல்


பாளை (6)

சொரிந்த நெட்டு இலை விட்டு ஓங்கி துடர் துணர்-தோறும் பாளை
விரிந்து பூ சிந்தி காய்த்து மென் கனி சிதறிற்று அன்றே – சீறா:820/3,4
வெள்ளி வெண் மலர் சொரிந்தன பாளை வாய் விரித்து – சீறா:862/1
வெள்ளி வெண் கவரி விரிந்த போல் பாளை மிடறு ஒசிவன கமுகு ஒரு-பால் – சீறா:1004/3
கொந்து உறைந்த பூம் பாளை வாய் வெள்ளி வெண் குடங்கள் – சீறா:1124/1
கொண்டனர் ஈத்தம் பாளை ஈர்க்கினை குதா-தன் தூதர் – சீறா:3949/4
எடுத்தது ஓர் ஈத்தம் பாளை ஈர்க்கினை அப்துல்லா கை – சீறா:3950/1

மேல்


பாளையம் (2)

பலித்திட விசயம் என அவண் இறங்கி பாளையம் வகுத்தனர் அன்றே – சீறா:4453/4
இனைய பாளையம் அலைதர மருவலர்க்கு இடியேறு – சீறா:4590/1

மேல்


பாறு (2)

பாறு கொண்டு உண வெம் சமர் களத்திடை படுத்தற்கு – சீறா:3452/3
பாறு ஆரும் வெல் வேலீர் வந்து மகிழ்ந்து உறைந்தனன் பாசறையின் மன்னோ – சீறா:4536/4

மேல்


பாறை (3)

பாறை மா மலை முளைத்து என தோன்றின படியின் – சீறா:4404/2
பட்டதன்றி எள்ளளவினும் நுறுங்கில பாறை – சீறா:4406/4
பெரிய பாறை இங்கு என் படும் யான் எவன் பேசல் – சீறா:4410/4

மேல்


பாறையை (1)

நோக்கினார் கரும் பாறையை இறுக நூல் கலையை – சீறா:4409/1

மேல்


பான் (1)

வரும் எகூதிகள் தலைவரில் இபுனு கை பான் என்று – சீறா:2907/3

மேல்


பான்மை (7)

பாட வாவியுள் இள நிலா தோற்றிய பான்மை
சாடும் வார் புனல் அலைதர திரைகளில் தத்தி – சீறா:66/2,3
பாங்கினில் புகு-மின் என கரம் அசைத்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:91/4
பரிந்து அணிந்தார் அழகு வெள்ளம் வழியாது மருங்கு அணைக்கும் பான்மை போன்றே – சீறா:1132/4
பரிதி ஒத்திருந்தன குரிசில் பான்மை மேல் – சீறா:1139/2
பண் இசை மிழற்றும் ஞிமிறு இனம் இருந்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:3158/4
படும் இடம் நீர் எனும் பான்மை தோன்றவே – சீறா:3290/4
பற்றி வெம் கரத்தால் நிண குடர் பிடுங்கும் பான்மை ஒத்தனன் பல நோக்கி – சீறா:3569/3

மேல்


பான்மையார் (1)

பனி வரையினும் புகழ் பரித்த பான்மையார் – சீறா:1987/4

மேல்


பான்மையும் (1)

பழமையும் அறிவும் வேத பான்மையும் நீதி சேரும் – சீறா:4849/3

மேல்


பானகம் (1)

பானகம் பருக ஒளிவும் வந்து இறங்கி பகலவன் கதிர் என பரப்ப – சீறா:250/1

மேல்


பானமும் (2)

பானமும் பொருவா வண்ணம் உருசிக்கும்படிக்கும் வாய்ந்த – சீறா:2836/3
பானமும் கனியும் கொண்டு பல் மணி ஊசல் ஏறி – சீறா:3226/3

மேல்


பானல் (5)

பானல் அம் கடந்து சேல் என பிறழ்ந்து பரந்து செ வரி கொடி ஓடி – சீறா:270/1
பானல் அம் கடந்த கண்ணார் பயனுறும் கனவு கண்டார் – சீறா:1055/4
பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/4
பானல் அம் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்து இவ்வண்ணம் – சீறா:3093/3
பானல் அம் கழனி சூழ்ந்த நசுது எனும் பதியில் நாளும் – சீறா:3677/1

மேல்


பானலத்து (1)

பானலத்து அருவி நீர் பரப்பி உள்ளுடைந்து – சீறா:1466/2

மேல்


பானலம் (1)

செயிருற குவிய பானலம் விரிய திகழ்ந்தது அந்தரத்திடை செறிந்தே – சீறா:4989/4

மேல்


பானலும் (1)

துன்னும் மெல் இதழ் வனசமும் பானலும் சுரும்பு உண்டு – சீறா:868/1

மேல்


பானியம்-அதாக (1)

பாலைவனம் எங்கும் நிறை பானியம்-அதாக
மேலவனை உன்னி உளம் மீதினில் இருத்தி – சீறா:4901/1,2

மேல்


பானு (3)

திமிர பகை பானு மேனி கருகிவிட பார்வை ஏவு தெரி மறையின் காரணீகனார் – சீறா:10/3
பானு எல்லையும் மறைத்தன எழும் துகள் படலம் – சீறா:3795/4
பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து – சீறா:4998/3

மேல்


பானுவின் (5)

பானுவின் கதிரால் இடருறும் காலம் படர்தரு தரு நிழல் எனலாய் – சீறா:257/1
பானுவின் கதிர்கள் பொருவுறாது இயன்ற பல் மணி தவிசின் மேல் இருத்தி – சீறா:1009/3
பானுவின் அரிதாய் உள்ள படைப்பினில் எவைக்கும் மேலாம் – சீறா:1729/2
பானுவின் கதிர் மணி முடி அரவொடும் பகர்ந்தார் – சீறா:1876/3
பரந்திடும் இருளை ஓட்டும் பானுவின் கதிர்கள் கோடி – சீறா:4694/3

மேல்


பானைகள் (1)

இலகு பொன்னொடு வெள்ளி வெண் பானைகள் ஏற்றி – சீறா:3139/1

மேல்


பானையின் (1)

புது நறும் பானையின் வாயில் பொற்பு உற – சீறா:3289/1

மேல்