ஏ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 2
ஏக்கமுற்று 1
ஏக 22
ஏகமாய் 1
ஏகலன் 1
ஏகவும் 3
ஏகவே 1
ஏகன் 1
ஏகன்-தன்னிடத்து 1
ஏகனை 1
ஏகா 1
ஏகார் 1
ஏகி 78
ஏகிட 1
ஏகிய 6
ஏகியே 1
ஏகியோர் 1
ஏகிலாது 2
ஏகிலாவகை 1
ஏகின்றீர் 1
ஏகின்றேன் 1
ஏகின 3
ஏகினர் 8
ஏகினன் 13
ஏகினனால் 1
ஏகினார் 14
ஏகினாரால் 1
ஏகினான் 3
ஏகு 2
ஏகு-மின் 2
ஏகுகின்றார் 1
ஏகுதற்கு 2
ஏகுதிர் 1
ஏகும் 12
ஏகுவம் 1
ஏகுவர் 1
ஏகுவன் 3
ஏகுவார் 1
ஏகுவிர் 3
ஏகுவேன் 1
ஏகுவோர் 1
ஏகுறா 1
ஏங்க 4
ஏங்கவே 1
ஏங்கி 22
ஏங்கிட 2
ஏங்கிய 3
ஏங்கியே 2
ஏங்கியேங்கி 1
ஏங்கிற்றோ 1
ஏங்கினன் 1
ஏங்கினார் 1
ஏங்கும் 1
ஏங்குவர் 1
ஏங்குவன் 1
ஏங்குவார் 1
ஏசறு 1
ஏசினன் 1
ஏசுவர் 1
ஏசுவார்க்கு 1
ஏட்டில் 1
ஏட்டு 2
ஏடு 8
ஏணி 1
ஏத்த 11
ஏத்தவாயினும் 1
ஏத்தி 21
ஏத்திட 5
ஏத்திய 4
ஏத்தியே 1
ஏத்தினர் 1
ஏத்து 3
ஏத்தும் 7
ஏத்துவது 1
ஏத்தெடுப்ப 1
ஏதம் 14
ஏதமற்றவர் 1
ஏதமுற்ற 1
ஏதமுற்றது 1
ஏதமுற்றிடாது 1
ஏதமுற்று 2
ஏதமே 1
ஏதிலர்க்கு 1
ஏதிலார் 2
ஏதினும் 1
ஏது 56
ஏது-கொல் 1
ஏதும் 8
ஏதென்னில் 1
ஏதெனில் 1
ஏதெனினும் 3
ஏதேனும் 1
ஏதொரு 1
ஏதொன்று 1
ஏதோ 6
ஏந்த 8
ஏந்தலும் 3
ஏந்தார் 1
ஏந்தி 111
ஏந்திய 15
ஏந்தியவுடன் 1
ஏந்தியே 3
ஏந்தின 1
ஏந்தினர் 2
ஏந்தினன் 1
ஏந்தினார் 3
ஏந்து 11
ஏந்து_இழை 2
ஏந்தும் 10
ஏம 1
ஏமமும் 1
ஏய்ந்த 10
ஏய்ந்து 1
ஏய்ப்ப 1
ஏய்ப்பான் 1
ஏய்வது 1
ஏய 8
ஏயதும் 1
ஏயப்பெறும் 1
ஏயிடத்து 1
ஏயும் 3
ஏயெனும் 1
ஏர் 13
ஏரியின் 1
ஏரியும் 2
ஏரியை 1
ஏல்வை 1
ஏல்வையில் 2
ஏல்வையின் 1
ஏல 3
ஏலம் 1
ஏலார் 1
ஏலும் 1
ஏவ 4
ஏவல் 15
ஏவல்செய் 1
ஏவல்செய்து 3
ஏவலால் 1
ஏவலாளாய் 1
ஏவலில் 1
ஏவலின் 5
ஏவலின்படிக்கு 1
ஏவலின்படியே 1
ஏவலின்படியேயன்றி 1
ஏவலினால் 1
ஏவலுக்கு 4
ஏவலும் 2
ஏவலை 1
ஏவி 4
ஏவிட 1
ஏவிடின் 1
ஏவின 1
ஏவினர் 1
ஏவினன் 2
ஏவினார் 2
ஏவினான் 1
ஏவு 1
ஏவும் 5
ஏவுவீரேல் 1
ஏவை 1
ஏழ் 2
ஏழமை 1
ஏழா 1
ஏழிசை 1
ஏழிரண்டினில் 1
ஏழிலைம்பாலை 1
ஏழினில் 3
ஏழு 1
ஏழுக்கு 1
ஏழுநூறு 1
ஏழும் 9
ஏழுமான 1
ஏழையும் 4
ஏழையேன் 1
ஏழையை 1
ஏற்க 1
ஏற்குமோ 1
ஏற்ப 8
ஏற்பவர் 1
ஏற்பவர்க்கு 2
ஏற்பவை 5
ஏற்போர் 1
ஏற்ற 14
ஏற்றம் 1
ஏற்றமாம் 1
ஏற்றமாய் 1
ஏற்றவை 1
ஏற்றார் 1
ஏற்றி 28
ஏற்றிடில் 1
ஏற்றிய 3
ஏற்றின் 1
ஏற்றினர் 1
ஏற்று 8
ஏற்றும் 2
ஏற்றுவன் 3
ஏற்றுவேனோ 1
ஏற்றை 2
ஏற்றோர்-தம் 1
ஏற 6
ஏறா 1
ஏறாதேனும் 1
ஏறி 26
ஏறிக்கொண்டு 1
ஏறிட 1
ஏறிய 2
ஏறினர் 1
ஏறினன் 4
ஏறினார் 3
ஏறினாரே 1
ஏறு 63
ஏறு-அது 1
ஏறுடன் 1
ஏறுபட்டு 1
ஏறும் 11
ஏறுமாறு 1
ஏறே 4
ஏன் 2
ஏன்ற 1
ஏன்று 1

ஏ (2)

ஏ வில் அங்கையில் ஏந்திய வேந்தரோடு எழுந்தார் – சீறா:857/4
ஏ உறு சிலை கை வய வீரர்கள் இருந்தார் – சீறா:4129/4

மேல்


ஏக்கமுற்று (1)

ஏக்கமுற்று இரங்கி அடிக்கடி நோக்கி இரும் இரும் இரும் என இசைத்தாள் – சீறா:4113/4

மேல்


ஏக (22)

கைத்தலம் பற்ற நின்ற காளையர் வெருவி ஏக
பத்திரமாய் என்-தன்னை படி மிசை கிடத்தி கூன் வாள் – சீறா:432/2,3
இதமுற நடந்து பின் ஏக யாவரும் – சீறா:747/3
ஈத்தம் பேர் அடவிகள் பல கடந்து அயல் ஏக
பூத்த மென் மலர் செறிதரு பொழில் புடை சூழ – சீறா:788/1,2
தன் மனை விருந்து உண்டு ஏக வருக என்று இருவர் சார்ந்து இ – சீறா:807/3
பெரு நகர்க்கு ஏக இருந்தனர் இஃது பிறந்தது காபிர்கள்-தமக்கே – சீறா:2530/4
பூண் முலையவர்க்கும் ஏக நாயகி என்ன பூவில் – சீறா:3048/2
அடல் நபி முன்பு செல்ல அலி முனம் கொடி ஒன்று ஏக
தடம் உறு மதீனா வேந்தர்-தம் முனம் கொடி ஒன்று ஏக – சீறா:3377/2,3
தடம் உறு மதீனா வேந்தர்-தம் முனம் கொடி ஒன்று ஏக
இடன் அற கவிகை வெள்ளம் எங்கணும் பரந்தது அன்றே – சீறா:3377/3,4
படர் அரி இனங்கள் என்ன காளையர் பல்லர் ஏக
இடு கொடை கவிப்ப மன்னர் ஏகியோர் புறத்தில் ஆனார் – சீறா:3420/3,4
போது எனும் மென் பத குரிசிலிடத்து ஏக முகம்மது நல் புளகத்தோடும் – சீறா:3751/2
வனச மலர் பதம் பெயர்த்து வரிசை அபூத்தல்கா-தன் மனையின் ஏக
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-தமையும் – சீறா:3752/2,3
தேவர்கள் முன் பின் ஏக பல்லியம் சிலம்பி பொங்க – சீறா:3876/2
ஆதவன் ஏக உடு கணம் அனைத்தும் அகல் இரு விசும்பிடம் செறிய – சீறா:4109/1
இலகு பல் வள மதீனத்தின் ஏக இப்பால் வெம் – சீறா:4264/1
இது என பாவம் என்று ஏக மற்றவரும் இது எல்லாம் – சீறா:4611/3
சாரும் வெண் கொடி ஒன்று ஏக சார்ந்தனர் தானை சூழ – சீறா:4630/3
வானவர்க்கு இறைவர் ஏக மனம் மகிழ்ந்து உரிமையான – சீறா:4699/1
பரிவொடு கவுல் தாம் ஈந்தபடி உமுறா செய்து ஏக
வரிசையாய் மக்கத்து உள்ளோர் வழிவிட கடவது என்று – சீறா:4881/2,3
தரை நெறி மறாத தீன் அன்சாரிகள் மக்கத்து ஏக
புரை அற உள்ளம் ஒன்றாய் பொருந்தினர் உறவு-அது ஆகி – சீறா:4913/3,4
பொழிதரு சோலை படப்பையும் கடந்து போயினர் நிரை கண் முன் ஏக – சீறா:4922/4
மேல் ஒரு தொண்டின் நெறியினில் மள்ளர் விரைவொடும் கொண்டு எழுந்து ஏக
சாலவும் நிவந்த பெரு வரை எருத்தில் சார்ந்தனர் திறல் வய வீரர் – சீறா:4934/3,4
பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து – சீறா:4998/3

மேல்


ஏகமாய் (1)

ஏகமாய் எழுந்து எங்கணும் எண்ணிலா – சீறா:1178/3

மேல்


ஏகலன் (1)

எந்த ஆற்றினும் நின் பிரிந்து ஏகலன் என்றார் – சீறா:547/4

மேல்


ஏகவும் (3)

இனம்-தனில் தொடர்ந்து ஏகவும் மனத்தினில் இயையார் – சீறா:437/2
கை அலால் பினை பிறர் எடுத்து ஏகவும் காணேன் – சீறா:451/2
அயலினில் ஏகவும் அமர்செயாது அரோ – சீறா:4558/4

மேல்


ஏகவே (1)

துயரமும் பயமும் துரந்து ஏகவே – சீறா:4779/4

மேல்


ஏகன் (1)

என்றவன் உரைத்தனன் ஏகன் தூதுவர் – சீறா:3325/1

மேல்


ஏகன்-தன்னிடத்து (1)

இரைத்து எழும் புள் எலாம் ஏகன்-தன்னிடத்து
உரைத்திடும் எங்கள்-பால் உதவின் நல் நபி – சீறா:294/1,2

மேல்


ஏகனை (1)

ஏகனை தொழுது எழுந்திருந்து பின் இடும்பு செய்தவரை நோக்கியே – சீறா:1437/1

மேல்


ஏகா (1)

புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர – சீறா:4989/2

மேல்


ஏகார் (1)

எனும் மா மறை முதியோன் உறை எழில் மா மனை ஏகார் – சீறா:982/4

மேல்


ஏகி (78)

இருவரும் மன சம்மத களிப்புடன் ஏகி
அரசர் நாயகர் அப்துல் முத்தலிபை சென்று அடுத்து – சீறா:343/1,2
அயிர் ஒழித்து அரம் போல் தேய்க்கும் அற கொடும் பரல் கான் ஏகி
குயில் புரை சொல்லாள் செல்ல கோட்டு-வாய் நிழலின் கண்ணே – சீறா:429/1,2
உறுதி ஷாமினுக்கு ஏகி இங்கு அடைகுவன் உமது அருள் உளதாகில் – சீறா:653/2
வாகன் எம் இனத்தவரிலும் உரியவன் மகிழ்ந்து அவனிடத்து ஏகி
நீ கருத்துடன் எனது சலாமையும் நிகழ்த்தி நள்ளிருள் போது – சீறா:664/2,3
இற்றை நாள் தொடுத்து அ நகர்க்கு ஏகி இங்கு இவண் புக வரும் நாளை – சீறா:666/1
இரலை மென் பிணை கன்றுடன் திரிந்த கான் ஏகி
விரி தலை சிறு முள் இலை செம் குலை விளைந்த – சீறா:787/2,3
விரி கதிர் கலைகளோடும் வெண் மதி காலின் ஏகி
இருளிடம் புகுவ போல இவர்கள் இல்லிடத்தில் புக்கார் – சீறா:937/3,4
வள்ளலை அவர்கள் போற்றி மாளிகை-வயின் கொண்டு ஏகி
தெள்ளிய மணியில் செய்த செவ்வி ஆசனத்தில் ஏற்றி – சீறா:938/2,3
தீங்கு உறு மனத்தன் ஏகி செறித்த மேல் பலகை மெல்ல – சீறா:941/1
தந்தைமாட்டு ஏகி அங்ஙன் சார்பிடம் அறிந்து சார்ந்து – சீறா:1068/1
நிறை நிலைமை தவறாத குவைலிது-பால் இனிது ஏகி நிகழ்த்துவீர் என்று – சீறா:1077/3
நினைத்தபடி முடிந்தது என மனத்து அடக்கி எழுந்து அமுசா நெறியின் ஏகி
சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி – சீறா:1087/1,2
முன்னவர்-தம் முன் ஏகி பின்னவரும் இரு கரங்கள் முகிழ்த்து தாழ்த்து – சீறா:1088/1
விலங்கல் அணி வளர் மாட நகர் வீதி-தனை கடந்து விரவின் ஏகி
குலம் கெழும மனை புகுந்து மனைவியர்க்கு மணமொழியை கூறினாரால் – சீறா:1096/3,4
கரத்தினை பொருத்த செய்த காளை-பால் ஏகி என்-தன் – சீறா:1161/3
எ வரையிடத்தும் காலினில் ஏகி எழில்பெற தனித்தனி இருப்பார் – சீறா:1245/4
வீடு இல் வானவர்க்கு இறை விரைவின் ஏகி அ – சீறா:1326/3
மெல் இலை கானத்து ஏகி விலங்கு இனம் வேலில் தாக்கி – சீறா:1490/1
அன்னவர் முன்னர் ஏகி அவர் நிலை கொண்ட தீனின் – சீறா:1561/1
விரைவின் ஏகி அ தூதனை விளித்து மின் அணி பூண் – சீறா:1708/3
முடிவதோ என திமஸ்கு இறை முன் ஏகி ஓர் – சீறா:1809/3
எறிந்த வெண் திரை கடல் முகட்டு எழுந்து விண் ஏகி
செறிந்த பார் மனு கடலினை கண்களால் தெரிசித்து – சீறா:1893/1,2
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி
பின் ஒரு பகுப்பு குட கடல் புகுந்து பெரு விசும்பிடையினில் பிறங்கி – சீறா:1924/1,2
நெருங்கு வெண் கொடி கஃபாவிடத்து ஏகி நிரை மயிர் போர்வையால் மூடி – சீறா:1945/3
மடித்த சிந்தையின் எழுந்து ஏகி மன்னவன் – சீறா:1992/1
விரைவின் ஏகி பொன் தடுத்தவர் எவர் என வினவ – சீறா:1994/2
வெற்றி நல் நெறி முகம்மதும் விரைவினில் ஏகி
கொற்ற மன் வரவிடுத்தவரிடத்தினில் கூண்டார் – சீறா:2003/3,4
முள் உடை கானில் ஏகி முகம் அழிந்து உச்சி வேர்வை – சீறா:2093/1
இசை தரும் வண்டு இமிர் தொடையல் புரண்டு அசைய எழுந்து மனையிடத்தின் ஏகி
வசை அறு நல் மணி கலன்களொடு பல தூசு அணிந்து மலர் வனைந்திட்டானால் – சீறா:2186/3,4
அவனியில் ஆதம் நபி எனும் பேர் பெற்று இருந்தனர் அவரிடத்து ஏகி
தவிர்கிலாது இடருற்றனன் என எளியேன் சாற்றினன் வீக்கினை நோக்கி – சீறா:2314/1,2
அணிபெற இருந்து வல்லோன் அருளொடும் மதீனத்து ஏகி
பணி பரித்து உவந்து வந்த பாரில் குபிர் இருள் படலம் நீக்கி – சீறா:2346/2,3
இருவரும் களிப்ப கூறி எழில் மலர் பொழில் விட்டு ஏகி
தெரிதர ஈமான் கொண்ட சிந்தையில் புளகம் பூப்ப – சீறா:2383/1,2
எல்லையின் பதம் கிடைத்தது இன்று என தவழ்ந்து ஏகி
ஒல்லையில் குவடு அடங்கலும் தேடினன் ஒளிரும் – சீறா:2614/2,3
விரைவின் ஏகி அங்கு இறங்கினர் நிழல் இலா வெயிலின் – சீறா:2636/4
எடுத்த பாத்திரம்-தொறுந்தொறும் கறந்து இனிது ஏகி
விடுத்த போதினும் ஒழுகிய சுரப்பு மென்மேலும் – சீறா:2691/2,3
எழுந்த ஒட்டகம் விரைந்து ஏகி தேன் மழை – சீறா:2757/1
முப்பது பெயரை அழைத்து இவண் வருக என முகம் மலர்ந்து இனிது ஏகி
ஒப்ப அரும் திறனும் தலைமையும் சிறந்தோர் உவர் இவர் அவர் என ஓடி – சீறா:2856/2,3
வெறுத்திடாது ஏகி உரைத்த சொற்படியே வேந்தரை கொணர்ந்து முன் விடுத்தார் – சீறா:2862/4
மன்னவன் மைந்தர்கள் மனையிடத்து ஏகி
திருந்த வாய் புதைத்து அடிகள் சொற்படி முறை சிறியேன் – சீறா:2942/2,3
அரு மறை முதியோர் ஏகி இறையவன் அலியார்க்கு இன்ப – சீறா:3084/1
மா தவர்க்கு உதவி கூறும் ஜிபுறயீல் மகிழ்வின் ஏகி
பூதலத்து உறைந்த யாக்கை உயிர்-தொறும் பொருந்தி வாழும் – சீறா:3094/2,3
அடைவ போல் ஏகி முன் இடத்தின் ஆயதால் – சீறா:3330/4
இமை சுட விழித்து முன்னர் ஏகி தம் வாளால் வாசி – சீறா:3344/3
இருவருக்கு இருவர் ஏகி எதிர்ந்து மற்போரில் சேர்ந்து – சீறா:3345/2
முரிதரும் திவலை தூற்று முகில் குடை நிழலின் ஏகி
எரி விழி பேழ் வாய் வெண் பல் மடங்கல் ஏற்று இனங்கள் போன்றோர் – சீறா:3384/2,3
குத்திர புறங்கள் நீந்தி கொடுமர சரத்தின் ஏகி
புத்தொளி விரிக்கும் மாட மக்க மா புரத்தின் வேந்தர் – சீறா:3387/2,3
கவின் உறும் ஷாமுக்கு ஏகி வருமவர் கடிதில் தீட்டி – சீறா:3388/2
எதிர் எழுந்து உபைதத்து எனும் புரவலர் ஏகி
கதிர் கொள் வாள் கொடு தாக்கினர் கதையினில் பிடித்து – சீறா:3540/2,3
கொற்றவருடனும் ஏகி குதிரியினிடத்தில் ஆனார் – சீறா:3671/4
சின வரி புலி உலாவி திரி வனம் பல கண்டு ஏகி
நனை பொழில் சூழ் இறாக்கு நாட்டுக்கும் வரிசை மக்கம் – சீறா:3683/2,3
வடிவு உறும் காரிதா-தன் மதலை அங்கு எதிரின் ஏகி
நெடி படு கானம் சூழ்ந்த நெறியிடை மறித்து நின்றார் – சீறா:3685/3,4
தோற்றிடாது ஒதுங்கி வாயல்-தொறும் கடந்து எளிதின் ஏகி
தீற்றி வெண் நிலவு காலும் புரிசையின் வாயில் சேர்ந்தார் – சீறா:3721/3,4
அலை உற்றிடு வன் குபிர் அரசர் அடைந்த பெரும் பாசறை ஏகி
இலையில் சிறந்த வேல் கை அபாசுபியான் இருக்கை எய்தி நறும் – சீறா:4041/2,3
வள்ளல் பெரும் பாசறை ஏகி பண்டம் அனைத்தும் வௌவினரால் – சீறா:4045/4
நிறை அறிந்து அப்புறத்து ஏகி நின்றனர் – சீறா:4065/4
பண்ணை சூழ் சுகுறா எனும் நகர் ஏகி பாவையர்க்கு அணி விளக்கு என்ன – சீறா:4081/2
வகுத்தவன் உதவி அடுத்து உற ஏகி வா என விடைகொடுத்தனரால் – சீறா:4089/4
பெட்பு உற கூட்டி உடன் வர ஏகி பேதையன் மனை தலைக்கடையின் – சீறா:4110/2
இனையன உரைத்து கடைத்தலை ஏகி முகம்மது முன்னர் வந்து இருந்தான் – சீறா:4114/4
என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால் – சீறா:4118/4
அ தருணத்தின் ஏகி ஆங்கு அவர் ஆவி சோர – சீறா:4196/3
இன்ன தன்மையோர் உறை உழை மதீனத்தின் ஏகி
பொன் அம் தாமரை இணை அடி சிரசின் மேல் பூட்டி – சீறா:4280/1,2
ஏய்ந்த தன் குலத்தவரொடும் அறபினில் ஏகி
ஓய்ந்து வீகின்ற சினத்தினை அவரவர்க்கு ஊட்டி – சீறா:4398/2,3
எல்லை காணிலா வள நகர் புறத்தினில் ஏகி
அல்லல் இன்றியே புவி தொட தொடங்கினர் அன்றே – சீறா:4401/3,4
இருந்த பார்ப்பு உடல் தடியினை அரிதில் கொண்டு ஏகி
மருந்தொடு நறும் கிருதமும் வாசமும் மாட்டி – சீறா:4420/1,2
இவுளி அம் சேனை மருவலர் அறியாது இனையவர் மருங்கினில் ஏகி – சீறா:4465/4
மின் தட வாள் கையிடத்தினில் தாங்கி அரி என விரைவினில் ஏகி
பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார் – சீறா:4467/2,3
படை கொண்டு ஏகி பரம்பொருள் வேதத்தின் – சீறா:4515/2
அரிதினில் ஏகி அங்கு அரசின் ஆளவும் – சீறா:4559/4
சிங்கம் போல் நடந்து ஏகி வல் இருட்டினில் தீனோர் – சீறா:4597/3
முன்பு இருந்த பதிக்கு ஏகி பனீசகுது கிளையில் உள்ளோர் முழுதும் வேதத்து – சீறா:4686/2
வளம் பெறு நபி-பால் ஏகி விரைந்து இவண் வருவேன் என்றான் – சீறா:4872/3
விரி கடல் சேனை சூழ விரைந்து எழுந்து ஏகி சீத – சீறா:4904/1
இவர்கள் போல் உயர்ந்தவர் கணம் பல எழுந்து ஏகி
கவர் அற கலிமாவினை உரைத்து உளம் களித்து – சீறா:4917/1,2
கூண்டு அரு நிரை பின் ஏகி சென்றனர் கூற்றும் அஞ்ச – சீறா:4941/4
ஏர் கொள் வாம் பரியினோடு ஏகி ஓர் மலை – சீறா:4979/3
குறை படும் உறனி கூட்டத்தில் எண்மர் வந்தனர் குணமுடன் ஏகி
அறை கழல் அரசர் பணி பதாம்புயத்தில் அழுந்திட சிரசினை வைத்து – சீறா:5012/2,3
விரைத்து அவண் ஏகி வளைந்தனர் நிரையை மீட்டனர் எண்மரும் வெருவ – சீறா:5021/4

மேல்


ஏகிட (1)

நிறைகின்றன குறை இன்று என நெறி ஏகிட நினைவார் – சீறா:979/4

மேல்


ஏகிய (6)

கானம்-தனில் ஏகிய காலையினில் – சீறா:703/1
இருப்பர் பின் தனித்து எழுந்து இரவின் ஏகிய
பொருப்பிடை வைகுவர் புகழ்ந்து விண்ணினை – சீறா:1322/2,3
பசித்த வள்_உகிர் நிகர் உமறு ஏகிய பாதைக்கு – சீறா:1517/3
சிறை நிறம் தோன்றாது அமர் உலகு-அதனில் ஜிபுறயீல் ஏகிய பின்னர் – சீறா:1946/2
அடுத்த பகை களைதரும் மதீன நகர்க்கு ஏகிய பின் ஆதல் என்றால் – சீறா:2664/3
தீங்கு உறாது யான் ஏகிய நெறியினில் தீனோர் – சீறா:4267/3

மேல்


ஏகியே (1)

இசைத்து எனை விட்டிரால் அவர் பின் ஏகியே – சீறா:4993/4

மேல்


ஏகியோர் (1)

இடு கொடை கவிப்ப மன்னர் ஏகியோர் புறத்தில் ஆனார் – சீறா:3420/4

மேல்


ஏகிலாது (2)

ஏகிலாது இவண் இன் உயிர் சோர்தர – சீறா:4241/2
விரைவின் ஏகிலாது அலக்கணுற்று அலைந்து மெல் அடியாய் – சீறா:4257/2

மேல்


ஏகிலாவகை (1)

இன்னும் நீ தன்னை விட்டு ஏகிலாவகை
மன்னிய கிரி ஒன்று வாங்கிக்கொள்ளவும் – சீறா:4557/3,4

மேல்


ஏகின்றீர் (1)

விரைத்தலின் எங்கு ஏகின்றீர் என விறல் முகம்மது உற்ற – சீறா:1546/3

மேல்


ஏகின்றேன் (1)

இனம் எங்கே ஆயம் எங்கே எவ்விடத்து ஏகின்றேன் என் – சீறா:1164/3

மேல்


ஏகின (3)

கயிற்று அசைப்பிடாது ஏகின சுரி நெடும் கழுத்தல் – சீறா:2633/4
சோகும் கூளியும் நிறைந்துகொண்டு ஏகின தொடர்ந்தே – சீறா:3857/4
பாய்ந்து கவி குளம்பு படாது எழுந்து விண்ணில் ஏகின வெம் பரிகள் மன்னோ – சீறா:4306/4

மேல்


ஏகினர் (8)

இருத்தும் ஆலயத்து ஏகினர் அவன் மொழிக்கு இசைந்தே – சீறா:461/4
முறையின் ஏகினர் இறை அருள் நிறை முகம்மதுவே – சீறா:2677/4
சுந்தர ஆனனம் ஒளிதர ஏகினர் தூதர் – சீறா:4255/4
கன்னம் உறவே இலங்க பரி சுமப்ப ஏகினர் வண் கபீபு மன்னோ – சீறா:4303/4
தூண்டிய சீற்ற தீ ஒன்று தாங்கி ஏகினர் மிடல் உடை சூரர் – சீறா:4447/4
இருந்திடம் பெயர்ந்து ஏகினர் மீள்வதற்கு ஏலார் – சீறா:4576/1
தரு திரை கடல் போல் ஏகினர் என்று சாற்றினர் பவள வாய் திறந்தே – சீறா:4958/4
எண்ணுற நிவந்த புரிசை சூழ் மதீனத்து ஏகினர் இடு முகில் கவிப்ப – சீறா:5009/4

மேல்


ஏகினன் (13)

அற கடும் விசைகொண்டு எழுந்து ஏகினன் அன்றே – சீறா:1280/4
தீது இலாது எழுந்து ஏகினன் பல கலை தெளிந்தோன் – சீறா:1295/4
வேட்டல் கொண்டு எழுந்து ஏகினன் அடங்கிலா விரி_நீர் – சீறா:3867/3
அஞ்சி ஏகினன் என்று உளத்து எண்ணிலர் அழன்று – சீறா:3868/3
மாறுகொண்டவன் இடத்தினில் ஏகினன் மருண்டு – சீறா:4017/1
கதமொடும் ஏகினன் என்-கொல் காண் என – சீறா:4066/2
வரு விசை புரவி ஆயிரம் சூழ ஏகினன் மலர் குடை கவிப்ப – சீறா:4441/4
சினம் உறு மனத்தன் உயையினா என்னும் செம்மலும் ஏகினன் சிறப்ப – சீறா:4442/4
வடி சுடர் திகிரி தாங்கி இக்கிரிமா மன்னனும் ஏகினன் மாதோ – சீறா:4444/4
தீங்கு உறாது ஏகினன் தூதர் செவ்வியோன் – சீறா:4548/4
குதிரையின் பத தளை விடுத்து ஏகினன் குழாத்தோடு – சீறா:4611/2
உத்தரம் சொலாது ஏகினன் யாவரும் உளைய – சீறா:4617/2
வெருவி ஈர் அத்திரி விடுத்திட்டு ஏகினன்
வர நில காளையும் வௌவினார் அரோ – சீறா:4980/3,4

மேல்


ஏகினனால் (1)

தும்பையும் சூடி அகுத்தபு பவத்தில் தோன்றிய குயையும் ஏகினனால் – சீறா:4443/4

மேல்


ஏகினார் (14)

கரையினில் மரை மலர் காலின் ஏகினார் – சீறா:744/4
இன்னன பலவும் கண்டு ஏகினார் அரோ – சீறா:903/4
அலைவு இலாது அமரர்_கோன் இழிந்து அவனியின் புகன்று அவணில் ஏகினார் – சீறா:1422/4
ஈனம் இல் மனையகத்து ஏகினார் அரோ – சீறா:1604/4
பரிவுடன் எழுந்து அவர்-பாலின் ஏகினார் – சீறா:2153/4
இசைதரும் வேலினார் மனையின் ஏகினார் – சீறா:2399/4
பாதையின் இடம் அற பற்றி ஏகினார் – சீறா:2719/4
பெரிது என குழுவொடும் பிரியத்து ஏகினார் – சீறா:3039/4
மீறும் ஆவண வீதி கொண்டு ஏகினார் – சீறா:4667/4
எவரும் சூழ நபி விரைந்து ஏகினார் – சீறா:4813/4
கரை கொள் மா நதியும் கடந்து ஏகினார் – சீறா:4814/4
பணியும் வேந்தர் பரந்து எழுந்து ஏகினார் – சீறா:4817/4
அறை கழல் வீரர் அங்கு அவர் பின் ஏகினார் – சீறா:4943/4
கனை கழலினர் சல்மா காலின் ஏகினார் – சீறா:4974/4

மேல்


ஏகினாரால் (1)

இலகிய வள்ளற்கு ஓதி ஜிபுறயீல் ஏகினாரால் – சீறா:2850/4

மேல்


ஏகினான் (3)

கல்லிய தடியொடும் கானில் ஏகினான் – சீறா:1606/4
நீங்கிடாத நெடு நகர்க்கு ஏகினான் – சீறா:4770/4
பொன்னின் வார் கழல் போற்றிக்கொண்டு ஏகினான் – சீறா:4778/4

மேல்


ஏகு (2)

இருப்பிடத்து ஏகு என உடும்புக்கு இன்புற – சீறா:1637/2
வென்றி வாழ் மனை இடத்தினில் ஏகு என விரிப்ப – சீறா:4432/2

மேல்


ஏகு-மின் (2)

பொதிந்த பூணொடும் ஏகு-மின் என களி பொங்கி – சீறா:873/3
சிந்தையில் பொருந்தி யான் தரும் அமுது செய்து வந்து ஏகு-மின் என்ன – சீறா:2863/2

மேல்


ஏகுகின்றார் (1)

என்னையும் நோக்கி தாதை-பாலில் கொண்டு ஏகுகின்றார்
முன்னனை மயக்கம் தீர்ந்து முகம் மலர்ந்து இருந்தான் கண்டான் – சீறா:2800/2,3

மேல்


ஏகுதற்கு (2)

இங்கிதத்தொடும் ஈமான் கொண்டு ஏகுதற்கு இசைந்து நின்றார் – சீறா:2275/3
இற்றையின் இரவில் முகம்மது மதீனத்து ஏகுதற்கு இசைந்திருந்தனர் என்று – சீறா:2531/1

மேல்


ஏகுதிர் (1)

கேட்டாள் சிறை மீட்டு ஏகுதிர் என்னும் கிளவியினை – சீறா:4342/1

மேல்


ஏகும் (12)

என்னையும் கொடு ஷாமினுக்கு ஏகும் என்றி இசைப்ப – சீறா:545/2
ஏகும் பாதையில் பண்டிதன் ஒருவன் உண்டு இயல் மறை வழி தேர்ந்த – சீறா:664/1
வனத்தினில் ஏகும் காலை மறி முனம் மறிப்ப சீறி – சீறா:2111/2
எறியும் ஏகும் என்று உரைத்தனன் நரகிடை எரிவான் – சீறா:2222/4
மரு மலர் பொழில் மதீனத்தின் ஏகும் அ வழியில் – சீறா:2697/1
பற்றலர் ஷாமினுக்கு ஏகும் பாதையில் – சீறா:3305/2
ஏகும் வாம் பரியொடும் மறம் அனரொடும் இயைந்து – சீறா:3857/3
இ குவை-தன்னில் நீவிர் அளந்துகொண்டு ஏகும் என்றார் – சீறா:4292/3
இ திறம் முடித்தியேல் இடுக்கண் ஏகும் வெம் – சீறா:4552/1
துடவை சூழ் மக்கம் என்னும் தொல் நகர்க்கு ஏகும் என்ன – சீறா:4903/3
தேன் உறை அலங்கல் திண் தோள் செல்வரோடு ஏகும் காலை – சீறா:4910/2
இரு விசும்பு ஊர வலம் சுழன்று ஏகும் எழு பரி பருதி கண்டு ஏங்கி – சீறா:5010/1

மேல்


ஏகுவம் (1)

எந்தையீர் இளைப்பாறி மற்று ஏகுவம் என்ன – சீறா:2681/2

மேல்


ஏகுவர் (1)

இந்த மாதமில் சாமினுக்கு ஏகுவர் எனவே – சீறா:571/4

மேல்


ஏகுவன் (3)

குடங்கையின் மறைத்து அங்கு ஏகுவன் தீனின் கோதையர்-தமை அழைத்து இருத்தி – சீறா:4083/3
அயர்வுற்றனன் அவண் ஏகுவன் எழில் வானவர்-அவரின் – சீறா:4346/3
விடியும் முன்னமே யானும் ஏகுவன் என விரைவின் – சீறா:4610/1

மேல்


ஏகுவார் (1)

பின்னர் மாற்றலர் உனை பிடித்து இங்கு ஏகுவார் – சீறா:4549/4

மேல்


ஏகுவிர் (3)

எ தலத்தினுக்கு ஏகுவிர் நீவிர் என்று இயம்ப – சீறா:559/3
எந்த ஊர் உளீர் எவ்விடத்து ஏகுவிர் நீர் என்று – சீறா:570/2
புறம் கடந்து எவண் ஏகுவிர் புகலிடம் யாது என்று – சீறா:3444/3

மேல்


ஏகுவேன் (1)

என் மனையிடத்தில் கொண்டு ஏகுவேன் என – சீறா:2744/2

மேல்


ஏகுவோர் (1)

எந்த நாட்டினும் ஏகுவோர் மேல் பறுல் என்ன – சீறா:4158/3

மேல்


ஏகுறா (1)

ஏகுறா பயம் கொண்டு ஏங்கி இரும் சிறைக்குள்ளாய் உள்ளம் – சீறா:4727/3

மேல்


ஏங்க (4)

மை தடம் கூந்தல் கரு விழி செ வாய் எயிற்றியர் வயிறு அலைத்து ஏங்க
கைத்தலத்து ஏந்து குழந்தையும் சிறாரும் வேடர்-தம் கணத்தொடும் வெருட்டி – சீறா:33/2,3
இடு குறு நுனை முள் வேலி இடையர்-தம் பாடி ஏங்க
படர் கொடி நுடங்கும் முல்லை பரப்பையும் நீந்தி ஈந்தின் – சீறா:1723/2,3
பரிசனத்தவர் அடங்கலும் பதைபதைத்து ஏங்க
அரசர் யாவரும் வந்து அடுத்து எடுத்து நீராட்டி – சீறா:2201/2,3
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க
இன்னல் மிகுந்து யார்கள் அசுகாபிகள் மற்று யாவர்களும் இரங்கி நிற்ப – சீறா:4676/2,3

மேல்


ஏங்கவே (1)

அரிய மெய் நடுக்கமுற்று அவலித்து ஏங்கவே
சுரம் என ஒரு பகை தோன்றி துக்கமுற்று – சீறா:517/2,3

மேல்


ஏங்கி (22)

இருவரும் இருப்ப கண்ட இளையவர் அனைத்தும் ஏங்கி
வெருவுவர் உள்ளம் தேறா மெலிகுவர் இவர் யார் என்ன – சீறா:409/2,3
பதறுவர் கலங்கி ஏங்கி பதைபதைத்து அலறி விம்மி – சீறா:410/1
பொற்பு அற புடைத்து அழுது ஏங்கி பொங்கினார் – சீறா:535/4
சீத ஒண் கவிகை நீழல் காண்கிலன் தெருமந்து ஏங்கி
பாதகர் இவர் யார் என்-தன் பவ கடல் தொலைய வந்த – சீறா:810/2,3
பாதகம் பலித்தவாற்றால் பதைபதைத்து உருகி ஏங்கி
ஏது இனி செய்வோம் என்ன இடைந்து நெஞ்சு உடைந்து நின்றான் – சீறா:944/3,4
இரங்குவார் இடைவார் இது விதி-கொல் என்று ஏங்கி
மரம் கிடந்து என கிடந்தவர்-மாட்டில் நின்று ஒருவன் – சீறா:949/2,3
விரி கதிர் மணி பைம் பூணார் வெகுளி உள் அடங்க ஏங்கி
அரிவை நும் மனைக்குள் நீவிர் அடிக்கடி ஓதியோதி – சீறா:1571/2,3
மறுத்திடுதல் நன்று அன்று என உடல் திடுக்கிட்டு ஏங்கி
பருவரல் சுமந்து நின்றார் பணி வரவு அறிகிலாரே – சீறா:2587/3,4
ஏன் இவன் புலம்பு உற்றான் என்று ஏங்கி ஆய் பதறி வந்தாள் – சீறா:2797/4
அன்னை ஆகுலத்தை நோக்கி அடுத்தவர் பலரும் ஏங்கி
என்னையும் நோக்கி தாதை-பாலில் கொண்டு ஏகுகின்றார் – சீறா:2800/1,2
திடுக்கொடும் பதறி ஏங்கி செம் கையால் தழுவி வாய் விண்டு – சீறா:2801/1
வீய்வுறும் கொறியின் தொனி இது என்று ஏங்கி விரைவொடும் ஒரு திடர் ஏறி – சீறா:2881/3
தரையிடை வீழ்த்தி வெளவி கட்டுதல்-தனை கண்டு ஏங்கி
ஒருவனும் ஓடினான் மற்றுளர் திசை சிதறினாரால் – சீறா:3345/3,4
என் இனி செய்வோம் என்பார் இடைந்திடைந்து ஏங்கி நிற்பார் – சீறா:3719/1
இடைந்திடைந்து இரங்கி ஏங்கி எழுந்து கொல்லென்றது அன்றே – சீறா:3720/4
இகல் என தனி பயத்தொடும் வயிறு அலைத்து ஏங்கி
பகரும் மாதரும் மைந்தரும் அடவியில் படர – சீறா:3807/2,3
எக்கி ஏங்கி நின்று அழுதனன் புலம்பினன் இரங்கி – சீறா:3986/4
இடம் கொண்டு இப்படியோ வந்து முடிந்தது என்று ஏங்கி
நடுங்கி துன்புற்று வீந்தனன் போயினன் நரகம் – சீறா:4016/3,4
வாசி மேற்கொண்டு பறிந்தனர் சிலர் மனம் ஏங்கி
ஆசை-தோறினும் ஓடினர் சிலர் அகல் முதுகு – சீறா:4021/2,3
உடைந்துடைந்து இன்ன மாற்றம் உரைத்துரைத்து அவலித்து ஏங்கி
மடிந்த புன்மதியர் ஆகி வாய் வெரீஇ மனம் தள்ளாட – சீறா:4206/1,2
ஏகுறா பயம் கொண்டு ஏங்கி இரும் சிறைக்குள்ளாய் உள்ளம் – சீறா:4727/3
இரு விசும்பு ஊர வலம் சுழன்று ஏகும் எழு பரி பருதி கண்டு ஏங்கி
வெருவுறும் வங்கூழ் ஆட்டிட நுடங்கும் வெண் கொடி மாடமும் சிறந்து – சீறா:5010/1,2

மேல்


ஏங்கிட (2)

விதி-கொல் என்று ஏங்கிட வேறு வேறதாய் – சீறா:305/3
சிறுகுடி பாடிகள் திடுக்குற்று ஏங்கிட
பெறு நிரை அனைத்தையும் பிடித்து தெவ்வரில் – சீறா:3311/2,3

மேல்


ஏங்கிய (3)

விரிந்த வாய் புலர்ந்து ஏங்கிய மனத்தொடு மெலிவார் – சீறா:958/4
ஏங்கிய வருத்தம் அல்லால் இ இடர்-அதனில் ஆவி – சீறா:2088/2
ஏங்கிய மனத்தினீர் என்னை யார் என – சீறா:4950/3

மேல்


ஏங்கியே (2)

தீயினில் கிரிமியின் திடுக்கிட்டு ஏங்கியே
மா இரும் புவியிடை தனித்து மன் உயிர் – சீறா:519/2,3
இன்னன துயரமுற்று எண்ணி ஏங்கியே
தன் உளத்து அடக்கி மெய் தளரும் காலையில் – சீறா:1024/3,4

மேல்


ஏங்கியேங்கி (1)

எய்ப்பொடும் ஏங்கியேங்கி ஈன்றவர் முகத்தை நோக்கி – சீறா:426/2

மேல்


ஏங்கிற்றோ (1)

மீட்டதோ இனத்தை சேர்ந்து விம்மி நின்று ஏங்கிற்றோ கான் – சீறா:2087/2

மேல்


ஏங்கினன் (1)

ஏங்கினன் என் செய்வோம் என்ன எண்ணியே – சீறா:4062/4

மேல்


ஏங்கினார் (1)

ஏங்கினார் மனம் எண்ணி வெருவுறல் – சீறா:4503/2

மேல்


ஏங்கும் (1)

விம்முறும் ஏங்கும் மெய் வருந்தும் வெய்து உயிர்த்து – சீறா:1023/1

மேல்


ஏங்குவர் (1)

ஏங்குவர் இரங்குவர் இரு கண் நீர் விழ – சீறா:1464/1

மேல்


ஏங்குவன் (1)

கரைவன் ஏங்குவன் மலங்குவன் கலங்குவன் கதறி – சீறா:187/1

மேல்


ஏங்குவார் (1)

என்னை பார்க்கிலர் காண் என ஏங்குவார்
மின்னை பார்த்த விளங்கு_இழையார்கள் என்-தன்னை – சீறா:1194/2,3

மேல்


ஏசறு (1)

ஏசறு சாதியின் விலக்கிட்டார் அரோ – சீறா:2143/4

மேல்


ஏசினன் (1)

ஏசினன் நவை அகன் இகலும் சிந்தையான் – சீறா:4969/4

மேல்


ஏசுவர் (1)

ஏசுவர் சிலர்-தமை இரண்டுபட்டு உறும் – சீறா:1461/3

மேல்


ஏசுவார்க்கு (1)

ஏசுவார்க்கு இடம் என பிறந்து இழிதர இனத்து – சீறா:1366/3

மேல்


ஏட்டில் (1)

ஏட்டில் இலங்கு இதழ் பதத்து அலிமா மனத்து எண்ணி – சீறா:445/3

மேல்


ஏட்டு (2)

ஏட்டு அலர் நறவம் மாந்தி இரும் சுரும்பு இசைக்கும் தோற்றம் – சீறா:2066/1
ஏட்டு அலர் சோலை சூழ் இறாக்கு மா நகரை சார்ந்த – சீறா:3687/1

மேல்


ஏடு (8)

ஏடு அலர் போர்வை போர்த்து இருந்தது ஒத்ததே – சீறா:490/4
ஏடு அவிழ் மாலையர் பலரும் ஏந்தலும் – சீறா:2728/1
ஏடு அவிழ் மலர் பூம் கூந்தல் இலங்கு இழையவர்கள் மொய்த்தார் – சீறா:3173/4
ஏடு அலம்பிய புய நபி இசைத்தலும் – சீறா:3285/1
ஏடு அலம் புயத்தீர் இவை காண்டனன் இயைய – சீறா:3812/4
ஏடு கொண்ட பூ மரங்கள் யாவையும் முறித்து எறிந்த – சீறா:4580/4
ஏடு அலர் மாலை புயன் கர வாளால் எறியும் முன் ஓர் மரத்து ஒதுங்கி – சீறா:4933/2
ஏடு அலர் மாலை புயம் கிடந்து இலங்க எழில் நபி சகுதினை நோக்கி – சீறா:4960/1

மேல்


ஏணி (1)

விண்ணினில் படர்வது ஏணி ஒன்று அமைத்து விசும்பினுக்கு இடுவது போலும் – சீறா:89/4

மேல்


ஏத்த (11)

பரிவுறு நபி பட்டமும் வரப்பெற்று பல்கலை குரிசில் என்று ஏத்த
அரியவன் கொடுத்த வரிசைகள் நிறைந்த ஐம்பது சுகுபு இறங்கியதே – சீறா:135/3,4
தரை புகழ்ந்து ஏத்த சாமிடத்திருந்து தனபதி கனபதி ஆக்கி – சீறா:143/2
வானவர் பொன் பூமாரி சொரிந்திட மண்ணவர் வாழ்த்த மறையோர் ஏத்த
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/1,2
அறிவினர் வாழ்த்த வாணர்கள் ஏத்த அந்தரத்து அமரர்கள் களிப்ப – சீறா:1211/2
எத்தலமும் புகழ்ந்து ஏத்த ஈமான் கொண்டு இசுலாத்தின் இணங்கினாரே – சீறா:2191/4
வானகத்து அமரர் செய்ய மலர் அடி பரவி ஏத்த
நானிலத்து அரிய வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:2278/1,2
கூர் இலை கதிர் வேல் செம் கை தீனவர் குழாம்கொண்டு ஏத்த
ஏர் அணி அபூ அய்யூபின் இல்லிடத்து இருக்கும் நாளில் – சீறா:2768/3,4
நலம் கிளர் தீன்தீன் முகம்மது என்று ஏத்த நரர் புலி அலி எழுந்தனரால் – சீறா:3160/4
திசை விண் ஏத்த இருந்தனர் தீன் நெறி – சீறா:4478/3
படி புகழ்ந்து ஏத்த அன்னோர் பரிவுற மகிழ்ந்து போனார் – சீறா:4903/4
விண்ணவர்க்கு அரசர் நாளும் விரும்பி அர்ச்சனை செய்து ஏத்த
எண்ணரும் அரசர் ஈண்டி ஏவலின் இறைஞ்சி நிற்ப – சீறா:4912/1,2

மேல்


ஏத்தவாயினும் (1)

என் இரு விழி சிரம் ஏத்தவாயினும்
உன் உளத்து இசைந்து அருள் உரை செய்வீர் என – சீறா:3334/2,3

மேல்


ஏத்தி (21)

இதம்பெற போற்றி உள் உற புகுந்து அங்கு இருந்து இறை-தனை புகழ்ந்து ஏத்தி
விதம் பெற முகம்மது என பெயர் தரித்து வீறுடன் திரும்பினர் அன்றே – சீறா:288/3,4
கால் இணை இறைஞ்சி ஏத்தி கை முகிழ்த்து இருந்து நோக்கி – சீறா:1557/2
முதல்வன்-தன் திரு தூதர் என பேரிட்டு அரிய மறை மொழி என்று ஏத்தி
புதிய மொழி உரைத்து ஈமான் கொள்வித்தீர் இசுலாத்தில் புக்க பேரில் – சீறா:1648/1,2
மலிதர நபிக்கு சலாம் எடுத்து ஏத்தி வளர்ந்தது வானகத்து இடத்தில் – சீறா:1925/4
எதிரில் நின்று தன் தேவதை-தனை புகழ்ந்து ஏத்தி
கதிர் கொள் பொன் முடி கோயிலின் வாயிலை கடந்த – சீறா:2002/1,2
இனிய வாசகத்து அன்பொடும் புகழ்ந்து எடுத்து ஏத்தி
வனச மென் மலர் செழும் பதத்து இணை வருந்திடவே – சீறா:2213/2,3
தவிர்கிலாது உள்ளத்து உன்னி சரண் இணை இறைஞ்சி ஏத்தி
கவினுறும் கலிமா ஓதி கண் இணை களிப்ப நின்றான் – சீறா:2252/3,4
முற்றுற முடித்து வள்ளல் முதலவன்-தன்னை ஏத்தி
குற்றம் அற்று இரந்து நின்ற வசனத்தின் குறிப்பு காதின் – சீறா:2263/2,3
காதலின் தீன்தீன் விளங்க என்று ஏத்தி கடி மலர் சோலையும் நீந்தி – சீறா:2327/3
ஈது எலாம் அரிதோ என ஏத்தி நின்று – சீறா:2345/2
ஒலுக் கவின செய்து குதா-தனை வணங்கி ஏத்தி
மண்டலம் புரக்கும் வள்ளல் முகம்மது-தமையும் போற்றி – சீறா:2358/2,3
ஈர் அடியினும் சஜதா செய்து ஏத்தி இ – சீறா:3332/2
இறைவனை வாழ்த்தி ஏத்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:3371/4
இந்த நல் மொழி இறையவனிடத்து இரந்து ஏத்தி
அந்தரத்தினில் அமரர் ஆமீன் ஒலி அதிர – சீறா:3467/1,2
கூவியது உணர்ந்து மா மறை அளித்த கொற்றவன்-தனை புகழ்ந்து ஏத்தி
தாவு அரு வேகம்-தனை கடிந்து உலவும் தட பரி விடுத்து இறங்கினரால் – சீறா:3554/3,4
புரத்தின் உற்றவர்க்கும் தனித்தனி உரைத்து புதியவன்-தனை புகழ்ந்து ஏத்தி
கரத்த களிறு அப்பாசு எனும் உரவோர் கடி கொள் தம் பதியிடை புக்கார் – சீறா:3606/3,4
நினைப்ப அரும் பொருளை ஏத்தி லுகறினை தொழுது நின்றார் – சீறா:4187/4
என்று இரு கை ஏத்தி நறும் துஆ ஓதி இறையவனை ஏத்தி வீரம் – சீறா:4527/1
என்று இரு கை ஏத்தி நறும் துஆ ஓதி இறையவனை ஏத்தி வீரம் – சீறா:4527/1
அடிக்க இசை பிறக்க இறை ஏத்தி அறத்தோடு இருந்த நபிகள் கோமான் – சீறா:4533/2
இருந்தவன் எழுந்து காபிர் எவரையும் போற்றி ஏத்தி
திருந்த யான் சொலும் விண்ணப்பம் செவி துணைக்கு ஏறாதேனும் – சீறா:4847/1,2

மேல்


ஏத்திட (5)

நல் நிலத்தொடு நாம் புகழ்ந்து ஏத்திட
பொன்னின் நாட்டை புரந்திலர் என் என்பார் – சீறா:1188/3,4
வானும் ஏத்திட புகழினை நாள்-தொறும் வளர்த்தோம் – சீறா:3820/4
வேத மன்னர் தீன் தீன் என ஏத்திட விரைவின் – சீறா:3840/3
கலை_வலாளரும் பத துணை ஏத்திட கவின் ஆர்ந்து – சீறா:3841/2
விண்ணும் ஏத்திட ஒளி தரு கபீபு எனும் மேலோர் – சீறா:4418/3

மேல்


ஏத்திய (4)

தென்னுறு ஜலால் ஜமால் என்று ஏத்திய திரு கை ஆர – சீறா:104/3
பொழிந்த நீர் விழி தர இரந்து ஏத்திய புகழால் – சீறா:2000/2
உம்பரும் புகழ்ந்து ஏத்திய நபி கொறி புசித்த – சீறா:4426/3
தலைவர் என்று ஏத்திய நுகைமு சார்ந்தனர் – சீறா:4542/4

மேல்


ஏத்தியே (1)

நேய பாதம் இறைஞ்சி நின்று ஏத்தியே – சீறா:4773/4

மேல்


ஏத்தினர் (1)

அந்தமில்லவன்-தனை புகழ்ந்து ஏத்தினர் அன்றே – சீறா:839/4

மேல்


ஏத்து (3)

ஏத்து மெய் புகழ் முகம்மதை சூழ்தர இயைந்து – சீறா:549/2
இடைந்து இரு கை ஏத்து அரும் துஆ இரப்ப இனிது இறையவன் கபூல் ஆக்க – சீறா:2873/2
இன்னல் போக்கிய முதியவர் இரு கை ஏத்து இரப்ப – சீறா:3743/2

மேல்


ஏத்தும் (7)

பொன் அணி நல் மணி தூசு நறு மலர்கள் பல சொரிந்து புகழ்ந்திட்டு ஏத்தும்
என்னொடு உரையாத குல தெய்வம் உமது உரைக்கு உரை நேர்ந்து இயம்புமேயால் – சீறா:2185/1,2
பொங்கி நின்று அமரர் யாரும் பொன் அடி பரவி ஏத்தும்
அம் குலம் கவிகை வள்ளல் முகம்மது நகுலா-தன்னில் – சீறா:2256/1,2
கோன்_நகர் மதீனத்து உற்ற சூதர்கள் குழூஉக்கொண்டு ஏத்தும்
ஈனம் இல் மறைகள் வல்ல பண்டிதன் எந்தை மன்னோ – சீறா:2779/3,4
எட்டு எனும் திசை புகழ்ந்து ஏத்தும் தீவினை – சீறா:2970/3
எண்ணரும் தவமும் கற்பும் புகழும் நின்று இறைஞ்சி ஏத்தும்
பண் அரும் வேத வாய்மைப்படி தவறாத வாக்கும் – சீறா:3047/1,2
மன்னிய பறுல் என்று ஏத்தும் வணக்கமும் முடிந்தது அன்றே – சீறா:4192/4
கூடினர் நபியே ஏத்தும் கொற்றவா யாங்கள் நாளும் – சீறா:4722/2

மேல்


ஏத்துவது (1)

தறை சிரம் பட சஜதா செய்து ஏத்துவது
இறைவனுக்கல்லது மாந்தர்க்கு இல் என – சீறா:3333/2,3

மேல்


ஏத்தெடுப்ப (1)

மலர் அணை படுத்த துகிலின் மேல் நடந்து வானவர் மகளிர் ஏத்தெடுப்ப
சிலை வலர் அபித்தாலிபு மனைக்கு உரிய திரு நபி-தமை வளர்த்து வந்து – சீறா:3161/1,2

மேல்


ஏதம் (14)

ஏதம் ஒன்று அணுகா செமுறத்தி லுஸ்தா எனும் ஒரு தலத்தினின் நடுவே – சீறா:255/3
ஏதம் இன்றிய பால் கொடுத்து இருந்து சின்னாள் பின் – சீறா:342/2
ஏதம் உற்றது சுரத்திடை படும் இடர் கொடிது – சீறா:546/2
ஏதம் இன்றி நும்-பால் அடைந்தோம் என இசைத்தார் – சீறா:572/4
ஏதம் உற்ற வன் மன கொடியவர்கள் இல்லிடத்து ஓர் – சீறா:957/1
ஏதம் இல் திமஸ்கில் வாழும் இறைவனை எதிரில் காண – சீறா:1745/3
ஏதம் அற வந்த அரி ஏறு என நடந்தார் – சீறா:1764/4
ஏதம் அறு மா நகர வீதியிடை புக்கி – சீறா:1777/2
ஏதம் இல் தலைவர் பன்னிருவரை தெரிந்து – சீறா:2449/3
ஏதம் இன்றி இங்கிருந்து பின் வருகுவன் யான் முன் – சீறா:2496/2
ஏதம் இல் குணத்து உதுமானும் யார்களும் – சீறா:3241/4
ஏதம் இன்றி அ பெரு நிதியொடும் இறங்கினரால் – சீறா:3439/4
ஏதம் முற்றும் இளைத்ததும் எண்ணிலா – சீறா:4236/2
ஏதம் உற்ற பொருளும் கொண்டு ஈண்டினார் – சீறா:4658/4

மேல்


ஏதமற்றவர் (1)

ஏதமற்றவர் அவர் இவர் அலது வேறு இலையால் – சீறா:955/3

மேல்


ஏதமுற்ற (1)

ஏதமுற்ற மொழி காபிரை சிறிது எடுத்துரைத்து மனை மேவினார் – சீறா:1436/4

மேல்


ஏதமுற்றது (1)

ஏதமுற்றது உம் மன வலி இடரினை தவிர்ந்து – சீறா:1525/3

மேல்


ஏதமுற்றிடாது (1)

ஏதமுற்றிடாது இடம்பெற பின் இயற்றினரால் – சீறா:1221/4

மேல்


ஏதமுற்று (2)

ஏதமுற்று உயிர் விடும் இடம் இஃது இஃது எனவே – சீறா:3468/3
ஏதமுற்று இருந்ததாலே இரு நில கிழமை பூண்ட – சீறா:4714/3

மேல்


ஏதமே (1)

ஏதமே பொறுத்து இன்று விட்டால் அவன் – சீறா:4249/3

மேல்


ஏதிலர்க்கு (1)

ஏதிலர்க்கு அடல் அரி எனும் நபி இறசூல் கேட்டு – சீறா:3810/3

மேல்


ஏதிலார் (2)

இடங்கொள் பூதர புயத்து இருத்தி ஏதிலார்
மடங்கல் ஏறு எனும் மன வலியின் மாட்சியார் – சீறா:170/3,4
இருப்பவர் எவர்க்கும் தோன்றாது ஏதிலார் நடத்தும் செய்கை – சீறா:2567/3

மேல்


ஏதினும் (1)

ஏதினும் சிதைகிலாது இழிந்து மா நில – சீறா:2134/3

மேல்


ஏது (56)

ஈங்கு இவண் உறைந்த வண்ணம் ஏது என ஆதம் கேட்டார் – சீறா:116/4
குறியும் துன்பமும் வந்தவாறு ஏது என கூறி – சீறா:188/2
பலித்தது ஏது என அறிகிலோம் என பதைபதைத்தே – சீறா:211/3
குற்றம் ஏது நம்மிடத்து என மனத்தினில் குறித்து – சீறா:231/2
கோதை நின் குலம் பெயர் ஏது கூறு என – சீறா:322/1
இடம் உற இருத்தல் செய்தீர் ஏது காரணமோ எங்களுடன் – சீறா:412/3
உய்யும் ஆறு இனி ஏது என உலைந்து உடல் ஒடுங்கி – சீறா:451/3
ஏது வந்தவை என்று அடைந்தவர் சிலர் இயம்ப – சீறா:455/1
நொந்து இருந்தவாறு ஏது என பூம்_கொடி நுவன்றாள் – சீறா:459/2
உய்வாறு இனி ஏது என ஓதினனே – சீறா:710/4
ஈங்கு உறை கருமம் ஏது எடுத்து இயம்பும் என்று – சீறா:911/2
ஏது இனி செய்வோம் என்ன இடைந்து நெஞ்சு உடைந்து நின்றான் – சீறா:944/4
கொடியார் கழல் அடலோய் நுமர் குலம் ஏது என நவில – சீறா:986/2
அரும் தவமே என போற்றி இவண் அடைந்த வரலாறு ஏது அறியேன் என்றான் – சீறா:1080/4
உரு கொளும் அரசை நோக்கி ஓத வேண்டுவது ஏது என்றார் – சீறா:1266/4
ஈனம் இல் கரி உனக்கு இயைவது ஏது என்றார் – சீறா:1616/4
ஏது காரண காரியம் குறித்தெடுத்து எனக்கு – சீறா:1853/3
உள் நிறை உவகை கூர்ந்து எ ஊரவன் நின் பேர் ஏது என்று – சீறா:2247/2
மறு அற எங்கட்கு உற்ற வாகனத்து உணவு ஏது என்ற – சீறா:2290/4
தோன்றிய நாமம் ஏது இவை விடுத்து சொல் என மீளவும் உரைத்தார் – சீறா:2301/4
ஏது போதம் சொல் என்றான் இவன் அதற்கு எடுத்து சொல்வான் – சீறா:2364/4
ஏது இவை உரைத்தனரோ என்று எண்ணுறும் – சீறா:2404/3
மெல் அணை படுத்து அங்கு இருந்தவர் போல வருகுவன் விரைவினில் பசி ஏது
ஒல்லையில் இறப்பு ஏது அவன்-தன் வஞ்சனைக்கு ஈது உரை அல ஒழிக என்று உரைத்தான் – சீறா:2519/3,4
ஒல்லையில் இறப்பு ஏது அவன்-தன் வஞ்சனைக்கு ஈது உரை அல ஒழிக என்று உரைத்தான் – சீறா:2519/4
ஏது என செவிகொடுத்திட வேண்டும் மெய் எழிலோய் – சீறா:2607/4
உற்று இது ஏது என குறித்திடாது ஒரு வளை உறைந்தேன் – சீறா:2612/4
ஏது எனும் அறியேன் இங்ஙன் இருந்தனன் புலம்பு கொண்டான் – சீறா:2799/1
இடுக்கண் ஏது என்ன கேட்ப யாது ஒன்றும் அறியேம் என்றார் – சீறா:2801/4
வேண்டிய மலைதல் கொண்டார் ஏது என விளம்புவேனே – சீறா:3871/4
செய்வது ஏது என நின்றனர் திகைத்தனர் சிரித்தார் – சீறா:3981/3
உற்ற வாசகம் கூறினிர் ஏது என உணர்ந்தீர் – சீறா:4015/1
எற்றினான் உய்வது ஏது வல் உயிரையும் எளிதில் – சீறா:4015/3
வாறு இது ஏது என கலங்கினர் பெரும் குபிர் வயவர் – சீறா:4017/4
என்ன பாவம் இங்கு என் செய்கை ஏது வன் மாயம் – சீறா:4018/1
மலைவு உற தீனர்க்கு அளித்திடும் என்றான் ஏது என அறைகுவன் ஐயா – சீறா:4097/4
மிஞ்சிய நறை சேர் கலவை அற்புதமாய் வீசுவது ஏது என வினவ – சீறா:4115/2
கன்னியே வரலாறு ஏது என கேட்ப கழறினள் உற்றவை அனைத்தும் – சீறா:4121/2
ஆன இ தொழுகை ஏது என்று அறிந்திலேம் அரியதாம் மால் – சீறா:4203/2
உந்தி நின்றது இங்கு ஏது என அதிசயித்து உரைத்தாள் – சீறா:4433/4
கருமம் ஏது என்ன கேட்டனர் நபியும் கழறினன் யான் என உரைத்தார் – சீறா:4470/4
ஏது எனில் உரு ஒன்று இயற்றியே வெறிது ஈமானினை இகழ்ந்தவர் உடலில் – சீறா:4476/1
ஏது இலாத இருவரும் தாக்கினார் – சீறா:4487/4
ஏது என விளம்புகேன் இவன்-தன் செய்கையை – சீறா:4556/4
ஆகும் இ தொனி ஏது என பயந்து அயர்பவரும் – சீறா:4589/4
ஏது மாயம் என்று அறிந்திலம் கூதிர் கால் அடித்து – சீறா:4604/1
துறந்திலாது அரும் திறத்தினீர் ஏது என சொல்வேன் – சீறா:4606/4
ஏது இல் சஃதொடு சாற்றுவம் என்றனர் – சீறா:4651/4
ஏற்றமாம் உறவு ஏது இனம் ஏது அவர் – சீறா:4654/3
ஏற்றமாம் உறவு ஏது இனம் ஏது அவர் – சீறா:4654/3
ஆற்றல் ஏது அருள் ஏது அறம் ஏது அரோ – சீறா:4654/4
ஆற்றல் ஏது அருள் ஏது அறம் ஏது அரோ – சீறா:4654/4
ஆற்றல் ஏது அருள் ஏது அறம் ஏது அரோ – சீறா:4654/4
தேறிய குறான் ஆயத்தின் செய்தி ஏது என்னில் அல்லா – சீறா:4695/1
புலத்து வீழ் இறும்பூது இவை ஏது என – சீறா:4823/3
ஓவல் இல் குணத்தீர் உங்கட்கு உறுதி ஏது என்ன வல்லை – சீறா:4850/3
ஏம நல் புகழீர் சீட்டில் எழுது வக்கணை ஏது என்றார் – சீறா:4876/4

மேல்


ஏது-கொல் (1)

பயம் ஏது-கொல் என்று பகர்ந்தனரே – சீறா:711/4

மேல்


ஏதும் (8)

இந்த நல் மனைக்கு உறு பொருள் ஏதும் ஒன்று இலையாம் – சீறா:329/2
விடத்தினுக்கு அஞ்சி ஏதும் வெளி அற புகுத்தினாரால் – சீறா:2585/4
புதிய காரணங்கள் ஏதும் உளது எனில் புகலும் என்றார் – சீறா:2595/4
பின்னை ஏதும் அங்கு உணர்ந்திலர் சினம் கணால் பெய்து – சீறா:3993/2
ஏதும் இல்லை என்று உணர்த்தினர் மருங்கினில் எவரும் – சீறா:4014/4
மாயா கடலில் வீழ்ந்து மதி மயங்கி ஏதும் மறந்து என்றும் – சீறா:4029/3
வெட்டி ஓங்கிட பொடிப்பொடி ஆயின ஏதும்
பட்டதன்றி எள்ளளவினும் நுறுங்கில பாறை – சீறா:4406/3,4
என்னுடைய புழுக்கூட்டை மல சடத்தை வீணே போம் இருக்க ஏதும்
இன்னது என அறியாது கிடந்து புவியிடத்து உழன்ற எளியேன் அந்தோ – சீறா:4525/1,2

மேல்


ஏதென்னில் (1)

புரத்தினில் இரவில் பிறந்த சொல் நென்னல் பொழுதினில் தெரிந்தது ஏதென்னில்
வரத்தினில் உயர்ந்த மதீன மா நகரார் முகம்மதின் மார்க்க மன் நெறியை – சீறா:2511/1,2

மேல்


ஏதெனில் (1)

ஏதெனில் குறைஷிகள் அறபிகள் இவண் இருந்தோர் – சீறா:2469/1

மேல்


ஏதெனினும் (3)

மன்னும் என் உயிரே அன்னான் மாற்றம் ஏதெனினும் என் சொல் – சீறா:2381/1
உதவுதற்கு ஏதெனினும் மனையிடத்து உளவோ என உரைப்ப உள்ளம் கூர்ந்து – சீறா:3750/2
உணவு உளது ஏதெனினும் இவண் தருக வரும் தீனவர்களுடனும் யானும் – சீறா:3754/3

மேல்


ஏதேனும் (1)

மறம் தர புகழ் ஏதேனும் வாய்மையின் முடித்தது உண்டோ – சீறா:3396/2

மேல்


ஏதொரு (1)

ஏதொரு குறையும் செய்தது இன்று இவை இகழ்ந்து எண்ணாமல் – சீறா:2605/1

மேல்


ஏதொன்று (1)

ஆதி_நாயகன்-தன் ஏவலின்படியேயன்றி மற்று ஏதொன்று நினையா – சீறா:4086/1

மேல்


ஏதோ (6)

மந்திர மொழியாய் ஏதோ வாசகம் உளது என்றான்-தன் – சீறா:1068/3
முன் உறு காட்சி ஏதோ முடிவது ஒன்று உளது என்று எண்ணி – சீறா:1565/2
பின்னரும் வைத்து மீண்டு ஏதோ என பேதுற்றேனால் – சீறா:2785/4
மூக்கினில் ஏதோ தோற்றியது இன்னே முற்றிய வினை பயன் யாது என்று – சீறா:4113/3
பன்னு மாயம் ஏதோ என பாவியோர் – சீறா:4484/3
எங்கு இறந்தனவோ ஒளி இல்லையோ ஏதோ
மங்கி நின்றனவோ என மனம் மதி மறந்தார் – சீறா:4577/3,4

மேல்


ஏந்த (8)

மரு விரி வாவி செந்தாமரை மலர் கைகள் ஏந்த
சொரி மது சிந்தும் சந்த துடவை சூழ் மதினா-தன்னில் – சீறா:99/1,2
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த
சித்திர கவின் பெற்றிருந்த லாமக்கு-வயின் சிறந்து இலங்கும் அ ஒளியே – சீறா:141/3,4
இரு கையும் நபி-தமை ஏந்த சொல்லி தம் – சீறா:531/1
திரையினில் பிறந்த அமுது எனும் மொழியார் செழும் மணி தீபங்கள் ஏந்த
இருபுறம் நெருங்கி அயினிநீர் சுழற்ற எண்ணிலர் ஆலத்தி எடுப்ப – சீறா:1199/2,3
செறிந்த சந்தனமும் கலவையும் புழுகும் சிலதியர் தட்டினில் ஏந்த
எறிந்த சாமரையின் கதிர்கள் கொப்பிளிப்ப இலங்கு இழை இகுளையர் ஏந்த – சீறா:1206/1,2
எறிந்த சாமரையின் கதிர்கள் கொப்பிளிப்ப இலங்கு இழை இகுளையர் ஏந்த
உறைந்த பாளிதம் பாகு இலை எடுத்து ஏந்தி ஒருங்கினில் சிலதியர் உதவ – சீறா:1206/2,3
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த
துலங்கிய கவரி வெண் நிலா எறிய சுருதி வல்லவர் துஆ இரப்ப – சீறா:3160/2,3
இரு புறத்தும் அடைப்பை மணி சிவிறி மரை நறும் பேழை இனைய ஏந்த
பொருவு அரிய அழகு மயில் ஆயிசா எனும் கொடியும் போனார் அன்றே – சீறா:4304/3,4

மேல்


ஏந்தலும் (3)

ஏடு அவிழ் மாலையர் பலரும் ஏந்தலும்
பீடு பெற்று அவ்விடத்து இருப்ப பெய் முகில் – சீறா:2728/1,2
மகுசி என்று ஓதும் வத்தானின் ஏந்தலும்
மிகு படைத்தலைவரும் வேறு உறாது ஒரு – சீறா:3021/1,2
இ திறல் பரி தாங்கிய ஏந்தலும்
வை தட கதிர் கப்பு உறும் வாள் உரீஇ – சீறா:4500/1,2

மேல்


ஏந்தார் (1)

கந்துகம் கழங்கு அம்மனை கரத்து ஏந்தார் கதிர் மணி ஊசல் தொட்டு ஆடார் – சீறா:1014/1

மேல்


ஏந்தி (111)

கைத்தலத்து ஏந்தி கழனியில் புகுந்து கதிர் அரிந்து அரி நிரையிடுவார் – சீறா:57/4
விரிந்த செங்கமல கரம் பல வருந்த விசித்து இறுக்கிய சுமை ஏந்தி
பொருந்திய வரப்பின் நெறி-கடை கதலி புலி அடி குலை தலை சாய்க்கும் – சீறா:58/3,4
திறலுறு ஜிபுறயீல் தம் திரு கையில் ஏந்தி போந்த – சீறா:102/1
நேயமுற்றிட பணிந்த நிரைநிரை கைகள் ஏந்தி
வாயினில் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கம் செய்தார் – சீறா:113/3,4
அருள்க என்று இரு கை ஏந்தி ஆத நல் நபியும் கேட்க – சீறா:125/2
இந்திரவில் என வில் எடுத்து ஒரு கையில் ஏந்தி
கந்துகம் கொணர்க என்று கட்டுரைத்தனர் கடிதின் – சீறா:203/3,4
அண்டரில் ஒருவர் மரகத கிண்ணத்து அமுதினை ஏந்தி வந்து அடுத்து – சீறா:244/1
மின் ஒளி கரப்ப கதிர் விடும் கலையை விரைந்து ஒரு தட்டினில் ஏந்தி
பன்னிய அமரர் தொகையினில் ஒருவர் பரிவுடன் கொணர்ந்ததை வாங்கி – சீறா:245/2,3
கடந்து வந்து ஒருவர் நின்றனர் அவர் செம் கரத்தினில் கிண்ணம் ஒன்று ஏந்தி
இடங்கொளாது உறைந்த கூறுலீன்களில் ஓர் ஏந்து_இழை கடிதினில் வாங்கி – சீறா:249/2,3
மறம் திகழ் விழியார் தொட தகாது என்றன் முகம்மதை விரைவினில் ஏந்தி
நிறம் திகழ் சுவன பதியினில் கொடுவம் என்றனன் நெடியவன் அதனால் – சீறா:262/2,3
அமரருக்கு இறைவன் ஜபுறயீல் வரிசை அகுமதை எடுத்து இனிது ஏந்தி
தமருடன் சுவன பதியினில் கொடுபோய் சல நதி-தொறும் முழுகாட்டி – சீறா:263/1,2
உருவின கருவி கரத்தினில் ஏந்தி உறுக்கிட வெருக்கொடு மீண்டார் – சீறா:278/4
இலகிய கமல கரத்தினில் ஏந்தி இரு விழி குளிர்தர நோக்கி – சீறா:281/3
இ நிலம் விளங்க விளக்குவது எனவே எழில் கரத்து ஏந்தி நீராட்டி – சீறா:282/3
இதயம் நொந்து இரு கை ஏந்தி இரப்ப கண்டு தாய் – சீறா:305/2
வருந்திடாது எழுந்து முகம்மதை கதிரின் மணி வளை கரத்தினில் ஏந்தி
திருந்திட நடப்ப ககுபத்துல்லாவில் சிறந்திடும் தென்கிழ மூலை – சீறா:351/2,3
குடங்கையில் ஏந்தி மார்புற தழுவி குமுத வாய் முத்தமிட்டு உவந்து – சீறா:384/3
பொன் தொடி கரத்தில் ஏந்தி கொறியுடன் மனையில் புக்கார் – சீறா:402/4
படியகம் கெண்டி செம்பொன் பதும மென் கரத்தில் ஏந்தி
வடிவுடன் ஒருவர் நிற்ப மற்றொரு காளை கையில் – சீறா:407/1,2
இலங்கு செம் கதிர் வேல் ஒரு கரத்தினில் ஏந்தி
நிலம் கொள பரந்து அரிய மெய் ஒளி புடை நிலவ – சீறா:761/1,2
இலை மலி கதிர் வேல் ஏந்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:816/4
கந்துகம் எடுத்து காந்தள் கரத்தினில் ஏந்தி ஆடும் – சீறா:931/1
தனு வாள் அயில் எறி வேல் கணை தண்டம் பல ஏந்தி
முனையார் எவர் எதிர்வார் முறையிடுவார் எவர் என்றே – சீறா:977/2,3
கால வேல் கரத்தில் ஏந்தி காளையர் மருங்கு சூழ – சீறா:1035/3
இருந்தவனும் எதிராகி ஹமுசா-தம் எழில் கரம் தம் கரத்தில் ஏந்தி
பெரும் தவிசினின் இனிது இருத்தி அருகு இருந்து பிரிய மொழி பேசிப்பேசி – சீறா:1080/1,2
வருத்தமுற்றிருந்து பஞ்சவணக்கிளி கையில் ஏந்தி
கரத்தினை பொருத்த செய்த காளை-பால் ஏகி என்-தன் – சீறா:1161/2,3
உறைந்த பாளிதம் பாகு இலை எடுத்து ஏந்தி ஒருங்கினில் சிலதியர் உதவ – சீறா:1206/3
செகமதில் விண்ணில் ஒவ்வா செழும் துகில்-அதனை ஏந்தி
அகம் மகிழ்ந்து இனிது போற்றி அமரருக்கு அரசர் வாய்த்த – சீறா:1259/1,2
கரைகடந்து என்ன சோகத்து என்பினை கரத்தில் ஏந்தி
விரைவொடும் செறுத்து நின்ற வீரரில் ஒருவன்-தன்னை – சீறா:1356/2,3
வில் அணி தட கை ஏந்தி வரும் விறல் ஹம்சா என்னும் – சீறா:1491/3
இரவினில் தனித்திருந்து இரு கரம் எடுத்து ஏந்தி
பொருவு இலா முதல் இறைவனை ஈறிலா பொருளை – சீறா:1504/2,3
இறுக வீக்கி மற்றொரு படைக்கலம் வலன் ஏந்தி
தறுகிலா மன வலியொடு புய வரை தடத்தில் – சீறா:1514/2,3
கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து – சீறா:1585/2
தரையின் நுதல் தைவரலாய் அடிக்கடி தாழ்ந்து எழுந்து இரு கை-தன்னை ஏந்தி
வருவது அலால் ஒரு குறிப்பும் இலை எவர்கள் இ வணக்கம் வணங்கினோரே – சீறா:1647/3,4
வாய்ந்த செம் கரத்து ஏந்தி முத்திரை துகில் வாங்கி – சீறா:1710/2
வேலினை கரத்தில் ஏந்தி வீர வாள் மருங்கு சேர்த்தார் – சீறா:1762/4
அ பெரும் திறல் அயில் அங்கை ஏந்தி நல் – சீறா:1800/1
வீர வேல் எனும் கதிர் பிசுமில் ஏந்தி நல் – சீறா:1806/3
கடி கொள் மென் மலர் பல்லவ செழும் கரம் ஏந்தி
நெடியவா எனது உயிரவர் மனத்தினில் நினைத்தபடி – சீறா:1870/2,3
மரை மலர் பொருவா இரு கரம் ஏந்தி வல்லவன்-தனை இரந்து உரைப்பார் – சீறா:1899/4
திருந்துற மயிரின் போர்வையில் போர்த்து செம் கரத்து அரிய நீர் ஏந்தி
மருந்தினும் அமரர் அமுதினும் சிறப்ப மகிழ்வொடும் தெளித்து நின்றனரால் – சீறா:1951/3,4
மணி என சிறந்து மலரின் மென்மையவா மழை செழும் கரங்களை ஏந்தி
அணிதர போற்றி கனிந்து அற நெகிழ்ந்த அகத்தினில் அரிய நாயகனை – சீறா:1952/1,2
விழுந்து தெண்டனிட்டு எழுந்து இரு கரம் விரித்து ஏந்தி
பொழிந்த நீர் விழி தர இரந்து ஏத்திய புகழால் – சீறா:2000/1,2
எடுக்கும் வாள் அயில் படைக்கலம் பல கரத்து ஏந்தி
தொடுக்கும் பூசலிட்டு அடல் அபித்தாலிபை துரத்திவிடுக்கும் – சீறா:2046/1,2
ஓதும் என்று இரு கை ஏந்தி உவந்து நின்று உரைப்பதானான் – சீறா:2117/4
விரை தழைகள் சுமத்தி நறும் புகை கமழ்த்தி விளங்கு செழும் கரத்தில் ஏந்தி
உரத்தின் அணைத்து ஒரு துகில் கொண்டு உற போற்றி நடந்து மறுகூடு உலாவி – சீறா:2187/1,2
புனையும் பூம் துகில் பொதிந்து நல் புகழொடும் ஏந்தி
வனையும் மென் மணம் போல் இனிது அடக்கினர் மகிழ்ந்தே – சீறா:2205/3,4
கன்னல் அம் சுவையின் மிக்காம் திருகையின் கனியை ஏந்தி
இன்னணம் கொடுபோய் ஆண்டின் இருப்பவர் கரத்தின் ஈந்து – சீறா:2244/2,3
காசு அறும் தட்டத்து இட்ட பழத்தினை கரத்தில் ஏந்தி
தூசினில் பொதிந்து தோளில் சுமந்து அரு நெறியை முன்னி – சீறா:2245/1,2
ஒருத்தர் ஏந்தி உலாவுகின்றார் இவர் – சீறா:2337/2
மாரி தண் அலர்கள் சிந்தும் வனத்தினில் வடி வாள் ஏந்தி
வீரத்தின் விழைவு கூர மென் மனம் புழுங்கி விம்ம – சீறா:2370/1,2
மடித்து இதழ் அதுக்கி காந்தி வாள் வலன் ஏந்தி மீசை – சீறா:2384/1
தென் உறும் கதிர் வாள் ஏந்தி சீற்றம் முன் நடப்ப சென்றான் – சீறா:2388/3
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார் – சீறா:2531/4
திரு மனை புறத்தினின்று ஒரு பிடி மண் செம் கையினில் இனிது எடுத்து ஏந்தி
ஒருதரம் யாசீன் ஓதி நால் திசையும் உறங்கிய காபிரை நோக்கி – சீறா:2543/1,2
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/4
புகழ் ஓர் வடிவு கொண்ட அபூபக்கர் பொதி சோறு இனிது ஏந்தி
இகலார் அறியாது எழுந்து நடு இருளின் மறுகூடு இனிதுவர – சீறா:2555/1,2
இருள் அடை மனையின் முன்னர் இருந்த பாளிதத்தை ஏந்தி
பரிவின் நல் அமுதமாக தருக என பணிந்து நீங்கா – சீறா:2835/1,2
பரிந்து இரு கரங்கள் ஏந்தி பற்பல் கால் இறையோன்-தன்பால் – சீறா:3068/3
வரைந்த பாசுரத்தை ஏந்தி வான் இழிந்து அமரர்_கோமான் – சீறா:3096/1
செவி அகம் குளிர பொன்னால் தீட்டு பத்திரத்தை ஏந்தி
அவையகம் விடுத்து பாத்திமா அணி மனையை நண்ணி – சீறா:3101/1,2
செம் தளிர் கரத்தின் ஏந்தி சென்னி மேல் விழி மேல் கொண்டு – சீறா:3103/2
பொறை பொரு தனத்தில் சூட்டும் பொன் அணி ஒரு கை ஏந்தி
கறை அளி முரலும் கூந்தல் கண்ணி ஓர் கையில் ஏந்தி – சீறா:3177/2,3
கறை அளி முரலும் கூந்தல் கண்ணி ஓர் கையில் ஏந்தி
திறையிடுபவர்கள் போல சிலர் தெரு தலையின் வந்தார் – சீறா:3177/3,4
தெரிந்து ஒரு வடத்தை ஏந்தி சேவகர் மார்பில் பூட்டி – சீறா:3192/3
வைத்து ஒரு கிளியும் ஏந்தி மங்கையள் ஒருத்தி வந்தாள் – சீறா:3193/4
அலங்கலும் பணியும் சாந்தும் ஆடக துயிலும் ஏந்தி
சிலம்புகள் சிலம்ப பைம் பொன் சே_இழையவர்கள் கூடி – சீறா:3208/1,2
அணி கலம் கலவை செப்பு கோடிகம் அடைப்பை ஏந்தி
பிணைக்கு அரும் கண்ணார் சூழ பிறங்கு சாமரைகள் தூங்க – சீறா:3219/1,2
மது விரிந்து ஒழுகும் பொன் பூ வானவர் மகளிர் ஏந்தி
கதிர் மணி கதீஜா ஈன்ற கன்னியை அலியை போற்றி – சீறா:3229/2,3
கவின் உற எழுதி கட்டி தரும் கடுதாசை ஏந்தி
புவி புகழ் அப்துல்லா நல் புரவலர் எவரும் கேட்டு – சீறா:3338/2,3
குறுசூனு எனும் தண்டம் ஏந்தி குல கொழுந்து அனைய கற்பில் – சீறா:3371/2
கோட்டு அலர் கமழும் கூந்தல் குறத்தியர் கவண் கல் ஏந்தி
பாட்டு இசை மிழற்றும் செ வாய் பசும் கிளி கடியும் ஓதை – சீறா:3382/2,3
பத்திரம் சிரசின் ஏந்தி பாதை விட்டு ஒருபால் சென்று – சீறா:3387/1
கரதலத்து ஏந்தி தாவும் கடும் பரி திரளினோடும் – சீறா:3401/3
செம் சுடர் மணி தண்டு ஏந்தி திரள் மணி புயங்கள் விம்ம – சீறா:3403/3
கணை சொரி தூணி வீக்கி கார்முகம் கையின் ஏந்தி
அணியணி வீரர் சூழ ஆலயம் புகுந்து தாழ்ந்து – சீறா:3404/2,3
சுரிகையை மருங்கு சேர்த்து சொரி கதிர் இலை வேல் ஏந்தி
குரகதம் நடத்தி வெல் வேல் குமரர்கள் பல்லர் சூழ – சீறா:3405/1,2
இரு நிலத்தினில் தரு எனும் இரு கரம் ஏந்தி
சுருதி வல்லவன்-தனை இரந்து ஒரு மொழி சொலுவார் – சீறா:3465/3,4
எதிரும் காலையில் அபூஜகல் கரம் எடுத்து ஏந்தி
பதியிருந்து உற முறைகளை பழித்த பாதகரை – சீறா:3477/2,3
தட்டிக்கொண்டு கை ஏந்தி நின்று இரந்தவன் தனைத்தான் – சீறா:3478/3
கையின் ஏந்தி நின்று ஆடினன் எதிர் அமர் களத்தில் – சீறா:3504/4
இ நிலம் பெற இரும் தகை கரத்தினில் ஏந்தி
பொன் இலங்கிய குசை பரியொடும் படை புகுந்து – சீறா:3510/2,3
எதிர்த்து தாக்கினன் தாக்கலும் கேடகத்து ஏந்தி
அதிர்த்து வீசினர் வீசலும் தாங்கினன் அவனே – சீறா:3520/3,4
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து – சீறா:3555/2
கதிர் கொளும் துல்புகாறு எனும் வாளை கரதலத்து எழில்தர ஏந்தி
கொதி நுனை வடி வேல் மன்னவர் சூழ குதிரையின் தொகுதிகள் ஈண்ட – சீறா:3593/2,3
சாயக சிலை கை வீரரும் சூழ தட கதிர் வேல் எடுத்து ஏந்தி
போய் அவர் உறைந்த பதியினை வளைந்து புரிசைகள் துகள் எழப்படுத்தி – சீறா:3609/2,3
கொல் நுனை வாளொடும் குந்தம் ஏந்தி பின் – சீறா:3634/2
கூர் இலை கதிர் வேல் ஏந்தி கொலை மத களிறு போல – சீறா:3682/3
கடிதினில் எழுந்து மாறா கதிர் படைக்கலன்கள் ஏந்தி
வடிவு உறும் காரிதா-தன் மதலை அங்கு எதிரின் ஏகி – சீறா:3685/2,3
பூரண கதிர் பிறங்கிய புதல்வனை ஏந்தி
கூரும் வேல் விழி மடந்தையர் விரைவினில் கொடுத்தார் – சீறா:3741/3,4
அனசு கையின் இருந்ததை ஓர் பாத்திரத்தில் நெய்யுடன் அம் கையின் ஏந்தி
மனன் உயிரின் மிக்க செழும் கணவரிடத்து இனிது அளிப்ப வாங்கி அன்னோர் – சீறா:3755/2,3
விரைவினுடன் மனையிடத்தில் கொண்டு அருந்தும் என உரைப்ப விரும்பி ஏந்தி
அரசர் அபூத்தல்காவும் மனையிடத்தின் உளர் எவர்க்கும் அளித்திட்டாரால் – சீறா:3758/3,4
விரைவினில் கைகள் ஏந்தி ஆமீன் ஒலி விளம்ப – சீறா:3837/2
இருத்தி நல் பிசுமில் ஓதி இலங்கும் வாள் கரத்தின் ஏந்தி
திரு திகழ் புய காலீது சேனையில் சீயம் ஒப்ப – சீறா:3939/2,3
சுரிகையை கரத்தின் ஏந்தி சூறையில் சுழலும் வேக – சீறா:3951/1
அரி ஒன்று மின் ஏறு ஏந்தி புகுந்து என அநீக வேலை – சீறா:3951/3
வெல தகு வாள் கை ஏந்தி போர் விளையாடலுற்றார் – சீறா:3954/4
இடி எனும் கல்லினை ஏந்தி யாவரும் – சீறா:4064/2
புன்மை வேல் ஏந்தி கொலை எனும் கவச போர்வை மேல் போட்டு வெம் கபட – சீறா:4077/1
கோது அறும் அமுதத்தொடும் உணவு அருந்தி குற்றுடைவாளினை ஏந்தி
மாதிர புய நல் முகம்மதை போற்றி எழுந்தனர் முகம்மது என்பவரால் – சீறா:4109/3,4
ஈங்கு இவை யாவும் ஏந்தி இயம் பல ஆர்ப்ப மற்று ஓர் – சீறா:4186/3
தருவில் சாத்திய வாளினை தட கரத்து ஏந்தி
கரிய வள் உறை கழித்தலும் தூதர் கண் விழித்து – சீறா:4269/1,2
கைத்தலத்தின் ஏந்தி விசை பரி சூழ ஈண்டினர் வெண் கடி வாய் பாந்தள் – சீறா:4311/3
எண்ணரும் குறைசி தலைவரும் துறும எறி படை கலன்-அவை ஏந்தி
வெண் நிற கவிகை நிழற்றிட நீண்ட விரி மரை எறிதர விளங்கும் – சீறா:4445/2,3
மலி வண்டு ஏந்தி மின் வாழ்தரும் வாள் உரீஇ – சீறா:4480/2
கைத்தலத்தினில் ஏந்தி அ காபிரை – சீறா:4500/3
அடி கமல மிசை வணங்கி எழுந்து ஒருபால் நின்று அகங்கை ஏந்தி வானத்து – சீறா:4533/3
திரு தரும் ஒளியை உன்னி துஆ இரந்து இரு கை ஏந்தி – சீறா:4749/4
தா அற கரங்கள் ஏந்தி தளர்பவர் சிலபேர் அம்ம – சீறா:4865/4
இரு கடை வளைத்து அங்கு ஒரு சிலை ஏந்தி எதிர் பொரும் காபிரை நோக்கி – சீறா:4937/1
விட்டனர் தண்டம் ஒன்று ஏந்தி வீழ்ந்திட – சீறா:4970/2

மேல்


ஏந்திய (15)

இறைவனை தொழுது இரு கையும் ஏந்திய ஆமீன் – சீறா:98/3
திணி சுடர் கதிர் வேல் வலன் ஏந்திய திறலோர் – சீறா:782/4
ஏ வில் அங்கையில் ஏந்திய வேந்தரோடு எழுந்தார் – சீறா:857/4
கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து – சீறா:1001/3
காய்ந்த செம் கதிர் வேல் வலன் ஏந்திய கரத்தீர் – சீறா:1677/4
கையின் வேத்திரம் ஏந்திய வாயில் காவலரை – சீறா:1705/2
கடக்கும் வேல் வலன் ஏந்திய செழும் தடம் கரத்தீர் – சீறா:2456/2
கரத்தில் ஏந்திய வை வேலும் கால் இணை கபுசும் நீண்ட – சீறா:2574/1
அடல் வய பரியுடன் அயில் வில் ஏந்திய
மிடல் உடை வீரர்கள் சிலரும் வெண்ணிலா – சீறா:3264/2,3
தடமுறும் கரத்து ஏந்திய வீரர் கை தடியின் – சீறா:3494/4
திறத்தவர் திருமுன் வைத்தனர் கதிர் வேல் ஏந்திய செழும் கரதலத்தார் – சீறா:3588/4
உறங்கும் செம் கதிர் அயில் எடுத்து ஏந்திய உரவோய் – சீறா:3770/4
நெய்யொடு தசையின் ஊனொடு பழகும் நெடிய வேல் ஏந்திய காபிர் – சீறா:4076/1
அன்ன காலையின் ஆங்கு அவன் ஏந்திய
மின்னு கோணம் விரல்கள் சிவப்பு உற – சீறா:4228/1,2
இசையும் வாய்மை முறித்து எழில் ஏந்திய
வசை இலா புகழ் மன் எனும் மா நபி – சீறா:4478/1,2

மேல்


ஏந்தியவுடன் (1)

மால் அடுத்த கைக்கு ஏந்தியவுடன் வடி வாளாய் – சீறா:3509/3

மேல்


ஏந்தியே (3)

வெட்டுவார் சிலர் மென் கரத்து ஏந்தியே வரம்பு – சீறா:41/3
மலர்தரு கரத்தால் ஏந்தியே மடியில் வைத்து இனிது இருக்கும் அ நேரம் – சீறா:267/1
இரு கரம் நபி திரு கரத்தை ஏந்தியே
இருவரும் இரங்கி நின்று இரந்து நோக்கவே – சீறா:531/2,3

மேல்


ஏந்தின (1)

பரிதியின் கதிரால் மதியை ஏந்தின போல் பவள கால் வெண் குடை நிழற்ற – சீறா:3163/1

மேல்


ஏந்தினர் (2)

எண்ணிறந்த கை விளக்கு எடுத்து ஏந்தினர் இயையும் – சீறா:870/4
ஒரு கை ஏந்தினர் இரு கரம் பொருத்திய உரவோர் – சீறா:3827/4

மேல்


ஏந்தினன் (1)

வேலினால் எடுத்து ஏந்தினன் ஒரு வய வீரன் – சீறா:3503/4

மேல்


ஏந்தினார் (3)

வியன் உறும் திருகையை ஏந்தினார் விறல் – சீறா:3251/3
இயல அபூபக்கரும் பாயை ஏந்தினார் – சீறா:3251/4
நல் தலையணையினை ஏந்தினார் உயர் – சீறா:3252/2

மேல்


ஏந்து (11)

கைத்தலத்து ஏந்து குழந்தையும் சிறாரும் வேடர்-தம் கணத்தொடும் வெருட்டி – சீறா:33/3
இடங்கொளாது உறைந்த கூறுலீன்களில் ஓர் ஏந்து_இழை கடிதினில் வாங்கி – சீறா:249/3
இடுக்கிய குழந்தையும் ஏந்து பிள்ளையும் – சீறா:314/1
ஏந்து எழில் ஆமினா இனமும் ஆயமும் – சீறா:510/3
ஏந்து எழில் கருகி மனமுடைந்து உருகி எரிபடு தளிரை ஒத்திடுவார் – சீறா:688/4
எந்நிலத்தினும் மிக்கு உயர் ஏந்து எழில் – சீறா:1188/1
ஏந்து கொங்கை அணி இழப்பார் சிலர் – சீறா:1196/1
குருதி வடி வேல் ஏந்து மலர் கொழும் செம் கரத்தில் கொண்டனரால் – சீறா:2553/4
கதிர் அயில் ஏந்து முஹாஜிரீன்களும் – சீறா:2742/1
எல்லையில் அழகு வாய்ந்த ஏந்து_இழை கதீஜா ஈன்ற – சீறா:3049/1
கொட்டும் ஏந்து கூந்தாலமும் பலபல கொணர்ந்து – சீறா:4402/2

மேல்


ஏந்து_இழை (2)

இடங்கொளாது உறைந்த கூறுலீன்களில் ஓர் ஏந்து_இழை கடிதினில் வாங்கி – சீறா:249/3
எல்லையில் அழகு வாய்ந்த ஏந்து_இழை கதீஜா ஈன்ற – சீறா:3049/1

மேல்


ஏந்தும் (10)

ஏந்தும் என்றனர் இலங்கு இழை மட மயில் அலிமா – சீறா:335/3
மனத்து அடக்கி தீன் எனும் ஓர் பெரும் பயத்தை புறத்து ஆக்கி வரி வில் ஏந்தும்
முனை தட கை அபூஜகில் தன் குலத்தோரை எதிர் நோக்கி மொழிவது ஆனான் – சீறா:1661/3,4
கவின் உறு நெடு வேல் ஏந்தும் கரதல முகம்மது என்னும் – சீறா:1736/3
ஏல வார் குழலார் செழும் கரத்து ஏந்தும் இளம் கிளி மொழி என குழறா – சீறா:1962/2
சின தட கதிர் அயில் ஏந்தும் செங்கையார் – சீறா:2403/4
கடந்த செம் கதிர் வேல் ஏந்தும் காவலர் எவரும் உள்ளத்திடம் – சீறா:3087/3
தார் கெழும் வடி வாள் ஏந்தும் தட புய அலியும் வந்தார் – சீறா:3363/4
வரிசையின் நிரையின் ஏந்தும் வயவரும் பரியும் மற்றும் – சீறா:3375/3
புண் கதிர் எஃகம் ஏந்தும் புரவலர் முகம் நோக்காது – சீறா:3417/3
மின் திகழ் வடி வாள் ஏந்தும் முகைறத்து விறல் செய் வாளால் – சீறா:4858/3

மேல்


ஏம (1)

ஏம நல் புகழீர் சீட்டில் எழுது வக்கணை ஏது என்றார் – சீறா:4876/4

மேல்


ஏமமும் (1)

ஏமமும் பண்டம் யாவும் கொண்டு யான் வருவ கேட்டு – சீறா:3389/2

மேல்


ஏய்ந்த (10)

ஏய்ந்த வாக்கினை திறந்து இயம்பினார் அரோ – சீறா:2133/4
ஏய்ந்த கஜ் எனும் நெறி முடித்திட்டார் அரோ – சீறா:2413/4
ஏய்ந்த துற்குறி காட்டின வேந்தர்கள் இட தோள் – சீறா:3802/2
கருத்தின் வேகத்தை ஏய்ந்த வெம் திறத்த கண் அடங்கா – சீறா:3839/2
நீங்கிலாது உயிரின் ஏய்ந்த துணைவர் முன் நிகழ்த்தினாரால் – சீறா:4396/4
ஏய்ந்த தன் குலத்தவரொடும் அறபினில் ஏகி – சீறா:4398/2
எண்ணின் ஆயிரம் அரசரும் ஏவலின் ஏய்ந்த
திண்ண வீரரும் முறைமுறை தெரிதர இருப்ப – சீறா:4418/1,2
திறல் அரி ஏய்ந்த இக்கிரிமாவும் தீரன் அபாசுபியானும் – சீறா:4455/3
கனைத்த மும்மத வாரண குலம் ஏய்ந்த கத்துபான் குழுவினரிடத்தில் – சீறா:4477/3
தாய் அளித்த செல்வம் என்றும் தந்தை தரும் செல்வம் என்றும் தவத்தின் ஏய்ந்த
சேய் அளித்த செல்வம் என்றும் பிறர் அளித்த பலன் இது என்றும் திறமை வேந்தர் – சீறா:4529/1,2

மேல்


ஏய்ந்து (1)

மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் – சீறா:4925/2

மேல்


ஏய்ப்ப (1)

பனி அற சோதி காலும் பருதியும் மதியும் ஏய்ப்ப
தனியவன் அருளால் ஒல்லை சபுறயீல் அவணின் வந்தார் – சீறா:4622/3,4

மேல்


ஏய்ப்பான் (1)

உதித்து எழும் பருதி ஏய்ப்பான் உரைக்க அரும் வடிவன் இ யாவன் – சீறா:2771/3

மேல்


ஏய்வது (1)

ஏய்வது இல்லை என நபி செப்பினார் – சீறா:4824/4

மேல்


ஏய (8)

வெம் திறல் உமறு உதுமானும் ஏய பின் – சீறா:2735/2
ஏய தானவிராகன் என்று ஓதிய எடையின் – சீறா:2923/2
சுற்று இளம் பருதி வெய்யோன் சுவட்டு அடி சேப்புக்கு ஏய
பெற்றனன் மடந்தை துண்டத்து அழகினில் பெற்றிலேன் என்று – சீறா:3046/1,2
என்னுடன் இசுறாபீல் மீக்காயிலும் சாட்சி ஏய
பன்ன அரும் அலியார்க்கு இன்ப பாத்திமா-தமை நிக்காகு – சீறா:3072/2,3
பதி-தொறும் மருவார்க்கு ஏய பண்பு உறும் உதவியானோன் – சீறா:3691/2
ஏய தொகையாகியது ஓர் ஆயிரத்தைம்பதின்மரையும் இனிய கீர்த்தி – சீறா:4672/3
ஏய வண்மை துஆ இரந்தாயெனில் – சீறா:4765/3
ஏய நோயில் யான் படும் பாடு எலாம் – சீறா:4773/1

மேல்


ஏயதும் (1)

வேண்டிய படையின் மக்கம் ஏயதும் அறபி வேந்தர் – சீறா:4390/2

மேல்


ஏயப்பெறும் (1)

பின்னர் இ நாட்டுக்கு ஏயப்பெறும் சரக்கு அனைத்தும் கொண்டு – சீறா:3357/2

மேல்


ஏயிடத்து (1)

ஏயிடத்து ஒரு மா மனையிடத்து இருந்தார் என விட பணி விரிச்சிகமும் – சீறா:4082/3

மேல்


ஏயும் (3)

கார் ஏயும் லிறாறு அப்பாசுடன் ஹமுசாவுடனே முகைறா-தானும் – சீறா:1090/2
ஏயும் வல் இருள் போதினில் நகரினை இழந்து – சீறா:3776/3
ஏயும் வன் கிரி உடைத்து அரும் குளம்பினால் எறிந்து – சீறா:3838/3

மேல்


ஏயெனும் (1)

ஏயெனும் பொழுதில் நீதி இலகிய சகுசு மாட – சீறா:4688/2

மேல்


ஏர் (13)

ஏர் அணி புயன் நாகூறிடத்து உறைந்து அங்கு இலங்கியது அரு மறை ஒளியே – சீறா:147/4
ஏர் பெறும் வரிசை மக்க மா நகருக்கு எழுந்தனர் செழும் புயம் இலங்க – சீறா:382/4
ஏர் பெறும் அப்துல் முத்தலிபு இருந்தனர் – சீறா:532/4
செல் ஏர் கரத்தார் உமறு கத்தாப் செப்பி இசுலாம் நெறி தேக்கி – சீறா:1594/2
ஏர் பெற எழுந்து முகம்மதுக்கு எதிராய் இரு பிறை இலங்க நின்றனவே – சீறா:1923/4
ஏர் பெற நபி மனம் மகிழ்ந்து இருந்தனர் – சீறா:2167/4
ஏர் அணி அபூ அய்யூபின் இல்லிடத்து இருக்கும் நாளில் – சீறா:2768/4
ஏர் அணிந்து இலங்கும் பைம் பூண் இளம் சிங்கம் இருந்தது ஒத்தே – சீறா:3079/4
ஏர் அணிந்து இலங்கும் பசிய குப்பாயம் எடுத்து இனிது அணிந்திடும் சிறப்பே – சீறா:3155/4
ஏர் குலா அஸ்காபிகள் நோக்கியே – சீறா:4657/1
ஏர் குலாவிய யார்களும் நாள்மலர் – சீறா:4803/1
ஏர் பெறு கூற்று என இருக்கின்றான் இவன் – சீறா:4948/3
ஏர் கொள் வாம் பரியினோடு ஏகி ஓர் மலை – சீறா:4979/3

மேல்


ஏரியின் (1)

தடை அறா புனல் தங்கிய ஏரியின்
மடை திறந்து வரும் வனம் போலவும் – சீறா:4775/1,2

மேல்


ஏரியும் (2)

துன்னும் ஏரியும் தடங்களும் நிறைந்தன தோயம் – சீறா:35/4
தடமும் ஏரியும் வாவியும் கழனியும் சலச – சீறா:37/1

மேல்


ஏரியை (1)

ஏரியை உடைத்து குளம் கரை தகர்த்தே இடிபட அணையினை முறித்து – சீறா:38/1

மேல்


ஏல்வை (1)

இன்னபடி மள்ளரொடு கிள்ளை மடிய போரின் இணங்கும் ஏல்வை
மின்னு கதிர் வாள் வீழ கொடி வீழ திறம் வீழ வீரம் வீழ – சீறா:4318/1,2

மேல்


ஏல்வையில் (2)

ஏற்ற மாதமாம் ஏல்வையில் – சீறா:4140/4
மலைவு அற மனம் மகிழ்ந்து இருக்கும் ஏல்வையில்
நிலைபெறு மனத்தவர் செயல் நிகழ்த்துவாம் – சீறா:4956/3,4

மேல்


ஏல்வையின் (1)

இப்படி இரங்கி நிற்கும் ஏல்வையின் நான வாச – சீறா:4791/1

மேல்


ஏல (3)

ஏல வார் குழற்கு இடு புகை மஞ்சினோடு இகலும் – சீறா:74/1
ஏல வார் குழலார் மனை இடங்கொள்ளாது இருந்தது பறழ்களும் நிறைந்தே – சீறா:368/4
ஏல வார் குழலார் செழும் கரத்து ஏந்தும் இளம் கிளி மொழி என குழறா – சீறா:1962/2

மேல்


ஏலம் (1)

வெள்ளிலை பாகு ஏலம் இலவங்கமுடன் தக்கோலம் விரை கற்பூரம் – சீறா:1095/1

மேல்


ஏலார் (1)

இருந்திடம் பெயர்ந்து ஏகினர் மீள்வதற்கு ஏலார்
வருந்தி எங்கணும் ஓடினர் உலைந்தனர் மகுடம் – சீறா:4576/1,2

மேல்


ஏலும் (1)

ஏலும் நல் மறையவர்க்கு இருநிதி எடுத்து இறைப்பார் – சீறா:1125/4

மேல்


ஏவ (4)

இறையவன் ஏவ விண்ணவர் கரத்தால் இயற்றிய மணி மதில் ககுபா – சீறா:271/1
இந்த நல் மொழியை நும்-பால் இயம்பு என இறைவன் ஏவ
வந்தனன் என்ன போற்றி வானவர்க்கு அரசர் கூற – சீறா:3073/1,2
முந்த என் சலாம் சொல் என்று மொழிந்து அவன்-தன்னை ஏவ
கந்தம் ஆர் மரவ மாலை கமழ் புயத்து அனசு சென்று – சீறா:4704/2,3
ஆள் அடிமையர் கொண்டு ஏவ அரு நிதி சிறிதும் இல்லை – சீறா:4796/1

மேல்


ஏவல் (15)

ஏவல் என்று உரைத்த மாற்றம் இடையறாது ஒழுகி செய்யும் – சீறா:631/1
இருள் அற நும் விரும்பு ஏவல் செய்திட – சீறா:1801/3
இரும் கலை குரிசில் எம் ஏவல் காண்பிரால் – சீறா:1803/1
மன்றல் மெய் முகம்மதின் உரை மறுத்திடாது ஏவல்
என்றும் செய்தவர்க்கு அமைத்தனன் மதியை என்று இறையோன் – சீறா:1873/1,2
எண்ணிறந்து அனைய காலம் இருந்து இறை ஏவல் மாறி – சீறா:2260/1
வானவர் ஏவல் பூண மானிட வடிவாய் வந்த – சீறா:2779/1
திரு நபிக்கு ஏவல் யானும் செய்குவன் என்ன வெய்யோன் – சீறா:3369/1
ஐயனுக்கு ஒன்று நூறாயிரம் என அமைந்த ஏவல்
செய்வன திகாந்த மட்டும் செல்வன திறத்த எண்ணில் – சீறா:3370/2,3
ஏவல் கொண்டு உனை விடுத்த பொய் முகம்மதினிடத்தில் – சீறா:3518/3
இறையவன் ஏவல் வண்மைக்கு அறத்தொடும் இயைந்தார் வேக – சீறா:3842/3
பெருமையில் நின்ற சோதி பெரியவன் ஏவல் நாளும் – சீறா:4397/1
தினை அளவெனினும் இறையவன் ஏவல் சிதைவு இலாது இயற்றும் நல் நயினார் – சீறா:4468/2
ஆதி ஏவல் இயைந்த அலி புலி – சீறா:4496/2
மலக்கம் இல் கூறுலீன்கள் வந்து நின்று ஏவல் செய்ய – சீறா:4697/4
செய் தொழிற்கு ஏவல் யாங்கள் செய்ததே பலனாம் என்ன – சீறா:4866/1

மேல்


ஏவல்செய் (1)

அருளும் ஏவல்செய் ஓர் அசுகாபியை – சீறா:4801/1

மேல்


ஏவல்செய்து (3)

தீது அற நெருங்கி ஏவல்செய்து இருப்ப செழும் கமலாசனத்து இருந்த – சீறா:251/2
இறையவன் தூதர் முன்சென்று ஏவல்செய்து இருப்பர் அன்றே – சீறா:404/4
ஏவல்செய்து உறைவது அலது மானிடர் காலிடுவதற்கு அரிது செம் நெருப்பு – சீறா:687/2

மேல்


ஏவலால் (1)

இ நிலத்து எதிர்ந்தனன் ஊழின் ஏவலால் – சீறா:3323/4

மேல்


ஏவலாளாய் (1)

மதி_வலோர்க்கு ஏவலாளாய் மலர் அடி விளக்கி நாளும் – சீறா:2774/2

மேல்


ஏவலில் (1)

கத்தன் ஏவலில் துனி வந்து கருதியது என்றால் – சீறா:4004/3

மேல்


ஏவலின் (5)

இவை எலாம் நபிக்கு அளித்த பின் ஏவலின் இயலுறு மைசறாவை – சீறா:663/1
விதிக்கு_மேலவன் ஏவலின் விண்ணினில் – சீறா:1177/1
அடிமை கொண்டவர் உரை வழிக்கு ஏவலின் ஆளாய் – சீறா:2920/1
எண்ணின் ஆயிரம் அரசரும் ஏவலின் ஏய்ந்த – சீறா:4418/1
எண்ணரும் அரசர் ஈண்டி ஏவலின் இறைஞ்சி நிற்ப – சீறா:4912/2

மேல்


ஏவலின்படிக்கு (1)

இரு செவி கொடுத்து ஏவலின்படிக்கு இசைந்திருப்பார் – சீறா:2233/4

மேல்


ஏவலின்படியே (1)

பறவைகள் அனைத்தும் ஏவலின்படியே படியினும் அந்தரம் அனைத்தும் – சீறா:242/1

மேல்


ஏவலின்படியேயன்றி (1)

ஆதி_நாயகன்-தன் ஏவலின்படியேயன்றி மற்று ஏதொன்று நினையா – சீறா:4086/1

மேல்


ஏவலினால் (1)

இறைவன் ஏவலினால் வானோர் எண்ணிலர் சூழ செல்வம் – சீறா:2273/2

மேல்


ஏவலுக்கு (4)

உன்-தம் ஏவலுக்கு ஏவினன் என எடுத்துரைத்தார் – சீறா:2228/4
அத்தன் என்னை நும் ஏவலுக்கு அருளினன் அதனால் – சீறா:2235/2
வான நாயகன் ஏவலுக்கு உரியவ மகிழ்வின் – சீறா:2241/1
ஏவலுக்கு இயைவன் யான் என புடவி இரு விசும்பிடத்தவர் கேட்ப – சீறா:3554/2

மேல்


ஏவலும் (2)

நிறுத்தும் தீன் என ஏவலும் இல்லையால் நிதமும் – சீறா:2017/3
புடவியில் மாந்தர் என சடமெடுத்தோர் ஏவலும் விலகலும் பொருந்தல் – சீறா:2889/1

மேல்


ஏவலை (1)

இறைவன் ஏவலை தவிர்த்திடும் கசட்டு இபுலீசு – சீறா:2501/4

மேல்


ஏவி (4)

பஞ்சு என விலக்கிவிட்டு பாய் பரி கடிதின் ஏவி
செம் சுடர் பரிதி என்ன சாரிகை திரிந்தான் மன்னோ – சீறா:3946/3,4
உன்னுவது என்-கொல் தவம் உடை தீனர் இவர்களில் ஒருவரை ஏவி
கன்னியர் இரங்க பாதகன் ஆவி களைவது கருத்து என குறித்தார் – சீறா:4085/3,4
படி பிடித்திட பாய் பரி ஏவி முன் – சீறா:4232/1
நினைத்து முன் உரைத்த வாய்மையை முறித்தார் நிசமுற ஒருவரை ஏவி – சீறா:4477/4

மேல்


ஏவிட (1)

இடுதி நள்ளிடை என்று அவர் ஏவிட ஏவை – சீறா:4833/2

மேல்


ஏவிடின் (1)

அலையல் நீர் ஏவிடின் மாந்தர் சேனைகள் – சீறா:1802/2

மேல்


ஏவின (1)

செல்லும் செல்லும் என்று ஏவின சிவிறியின் திரள்கள் – சீறா:3855/2

மேல்


ஏவினர் (1)

அலகில் வேல் படை யாவையும் ஏவினர் அன்றே – சீறா:3997/4

மேல்


ஏவினன் (2)

உன்-தம் ஏவலுக்கு ஏவினன் என எடுத்துரைத்தார் – சீறா:2228/4
ஏவினன் இறை என இசைத்த மாற்றமும் – சீறா:2999/3

மேல்


ஏவினார் (2)

இற்றையின் எழுக என்று ஏவினார் அரோ – சீறா:3022/4
ஊன் உடை சரம் உள்ளவை ஏவினார் – சீறா:4494/4

மேல்


ஏவினான் (1)

ஏவினான் அவை நினைப்பதன் முன்னம் வந்து இறுத்த – சீறா:4578/4

மேல்


ஏவு (1)

திமிர பகை பானு மேனி கருகிவிட பார்வை ஏவு தெரி மறையின் காரணீகனார் – சீறா:10/3

மேல்


ஏவும் (5)

பரிசையினாலும் காபிர்கள் ஏவும் படை யாவும் – சீறா:3916/3
அன்னவை ஏவும் படையினில் ஓர் அம்பு அனல் என்ன – சீறா:3922/1
வீரமும் உண்ட மாறா வெற்றியும் உண்ட ஏவும்
கோர வாம் பரியின் வேக குணத்தையும் உண்ட வெய்ய – சீறா:3958/1,2
சுந்தர புய காலீது மன் அபாசுபியான் ஏவும்
வெம் திறல் சேனை எல்லாம் வெண் தயிர் ஒத்த மன்னோ – சீறா:3960/3,4
ஏவும் இன் அருளால் எளியேன் செய்த – சீறா:4802/1

மேல்


ஏவுவீரேல் (1)

யாவரும் இசைந்து என்-தன்னை அவரிடத்து ஏவுவீரேல்
தா அறு மொழிகள் சொல்ல தகுவன உரைத்து மீள்வேன் – சீறா:4850/1,2

மேல்


ஏவை (1)

இடுதி நள்ளிடை என்று அவர் ஏவிட ஏவை
கொடுசென்று அன்னவர் உறவியின் நனந்தலை குயிற்ற – சீறா:4833/2,3

மேல்


ஏழ் (2)

தன்னிடத்து இருந்து தரணி ஏழ் புரக்கும் தலை பதி நிலைபெற இயற்றி – சீறா:151/2
பன்னகம் வருந்த தூளி படலம் ஏழ் கடலும் தூர்ப்ப – சீறா:3202/3

மேல்


ஏழமை (1)

இக்கணம் புதுமை என எடுத்து இசைத்தல் ஏழமை என உரைத்து அகன்ற – சீறா:2888/4

மேல்


ஏழா (1)

நிலை பெற ஆண்டு ஒரு ஏழா நிறைந்தவே – சீறா:527/4

மேல்


ஏழிசை (1)

சுந்தர பொறி அம் சிறை அறு கால் ஏழிசை அளி தொகுதியில் கூடி – சீறா:44/1

மேல்


ஏழிரண்டினில் (1)

மாதம் ஏழிரண்டினில் வெள்ளி வாரத்தின் வணங்கி – சீறா:3836/2

மேல்


ஏழிலைம்பாலை (1)

சந்து அகில் திலகம் குரவு தேக்கு ஆரம் தான்றி கோங்கு ஏழிலைம்பாலை
சிந்துரம் அசோகு மாதவி நெல்லி செண்பகம் பாடலம் தேமா – சீறா:1002/1,2

மேல்


ஏழினில் (3)

நபியும் திங்கள் ஓர் ஏழினில் கனவினில் நவின்றார் – சீறா:214/2
வருடம் ஏழினில் தினம் முஹற்றம் மாத்தையில் – சீறா:2141/2
தெரிதர தினம் ஏழினில் செழும் புவி புரக்கும் – சீறா:3744/1

மேல்


ஏழு (1)

தூணில் சார்ந்து அனம் வனம் உணாது ஏழு நாள் சுருதி – சீறா:4642/2

மேல்


ஏழுக்கு (1)

நிலங்கள் ஏழுக்கு நாவலம்தீவு கண் நிகர்க்கும் – சீறா:77/1

மேல்


ஏழுநூறு (1)

இனையன கூறும் தன்மை தீனவர் ஏழுநூறு
புனை மணி திண் தோள் வேந்தர் பொரு படை குழுவில் நீண்ட – சீறா:3844/1,2

மேல்


ஏழும் (9)

படியும் கார் முகில் ஏழும் பழித்து விண் – சீறா:167/3
எரிந்து செம் நெருப்பு ஒழுகிய நரகங்கள் ஏழும்
விரைந்து அவித்து அடைத்திடுக என்றனன் முதல் வேந்தன் – சீறா:183/3,4
இரைதரு வாரி ஏழும் எடுத்து வாய் மடுத்து உண்டு ஓடி – சீறா:789/1
குறித்த சோலை மேல் தவழ்வது குரை கடல் ஏழும்
பறித்து அருந்திய கரு முகில் படலம் ஒத்து உளதால் – சீறா:864/3,4
தெள் திரை புவனம் ஏழும் சேந்த பொன்_உலகம் எட்டும் – சீறா:1047/1
இரை கடல் ஏழும் பாரும் இலங்கு ஒளி விரிந்தது அன்றே – சீறா:1260/4
இரும் பெரும் புவி கடல் ஏழும் உண்ணுமால் – சீறா:1797/4
கடி திரை உவரி ஏழும் கடப்பன போன்றும் வாகை – சீறா:3408/3
பரவை ஏழும் நீர் அற குடித்து அளறு எழப்படுத்தி – சீறா:3826/3

மேல்


ஏழுமான (1)

செம் தழல் குழிகள் ஏழுமான முறை தேடி நல் நெறியை மூடினார் – சீறா:1426/4

மேல்


ஏழையும் (4)

திரிந்த பால் என செறுத்து பண் ஏழையும் சினந்து – சீறா:221/1
கரும் கடல் ஏழையும் கலக்கி நீறு-அதாய் – சீறா:1803/2
சிதறி தீவகம் ஏழையும் கடலிடை சிதைப்பார் – சீறா:2232/3
தோயும் வெண் திரை கடல் குழி ஏழையும் தூர்க்கும் – சீறா:3838/4

மேல்


ஏழையேன் (1)

எய்தினை வீணின் இறந்தனை தனித்தேன் ஏழையேன் என புலம்பினளால் – சீறா:4120/4

மேல்


ஏழையை (1)

தாள் துணை தலம் சார்ந்த இ ஏழையை
வீட்டினால் அதில் வெற்றி உண்டாகுமோ – சீறா:4244/3,4

மேல்


ஏற்க (1)

கொடுத்த தங்கம் அலால் பெரும் ஷாம் என குறித்திடும் திசைக்கு ஏற்க
எடுத்த நல் சரக்கு ஒட்டையின் பொதி இருநூறொடு திரளாக – சீறா:660/1,2

மேல்


ஏற்குமோ (1)

ஏற்குமோ நல்லோர் கேட்கில் இணங்குமோ இனத்தார் வேத – சீறா:1344/2

மேல்


ஏற்ப (8)

மனத்தினில் அடக்கி செவ்வி மதியொடும் தமருக்கு ஏற்ப
கனத்து உரை எடுத்து காட்டி அபூஜகில் கழறலுற்றான் – சீறா:1498/3,4
பங்கமுற்று உறும் சொற்கு ஏற்ப தண்டனை படுத்தல் செய்தான் – சீறா:1499/2
உற்றவரை மதிக்கு ஏற்ப உரைகொடுக்கும் திறத்தவரை உறவினோரை – சீறா:1665/2
பொன் போலும் மன பெரியோர் பொறுப்பர் எனும் மொழி தமியேன் புந்திக்கு ஏற்ப
நின்-பாலில் கண்டு அறிந்தேன் சிறியேன் உய் திறத்தினொடு இ நிலத்தில் வாழ – சீறா:2671/2,3
புதிய பேரொளிவுக்கு ஏற்ப பொருத்தினும் பொருந்திடாதே – சீறா:2795/4
வாரணத்து அரசர்க்கு ஏற்ப வரும் அமாவாசை போதில் – சீறா:2823/1
போதனைக்கு அடங்கேன் ஆவி பொன்றினும் தாதைக்கு ஏற்ப
சூதரும் உடன்று செய்யா துன்பமே செய்ய சொல்-மின் – சீறா:2825/2,3
இன்ன வாசகம் இசைத்தவர் இதயங்கட்கு ஏற்ப
நன்னயத்தொடும் சில மொழி நவின்று அவண் நீங்கி – சீறா:2924/1,2

மேல்


ஏற்பவர் (1)

தானம் ஏற்பவர் இல் என மனத்திடை சலிப்பார் – சீறா:1126/4

மேல்


ஏற்பவர்க்கு (2)

வரைவிலாது எடுத்து ஏற்பவர்க்கு அணி வழங்கிடு-மின் – சீறா:1102/2
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/2

மேல்


ஏற்பவை (5)

சொற்றவைக்கு ஏற்பவை சொல்லினேன் என்றார் – சீறா:1478/4
சீறுதல் தவிர்த்து இ கோட்டிக்கு ஏற்பவை செய்தல் வேண்டும் – சீறா:2829/4
உன்னி ஏற்பவை எற்கு உரைத்திடுக என்று உரைத்தான் – சீறா:2924/4
கருத்தினுக்கு ஏற்பவை கபடம் தோன்றிலாது – சீறா:3272/2
உரையினான் உணர்ந்து ஏற்பவை இஃது என உரைப்பார் – சீறா:3819/4

மேல்


ஏற்போர் (1)

அடகு கூழ் ஐயம் ஏற்போர் அறுபது பெயரை கூவி – சீறா:4794/4

மேல்


ஏற்ற (14)

வித்தகர் முகம்மதின்னை விடும் எனை நுங்கட்கு ஏற்ற
குத்திரம் கொலை யாதேனும் குறித்து அதை முடித்திர் என்றான் – சீறா:415/3,4
மருந்து அமுதம் எனும் கலிமா-தனை இணங்கார் உயிர் அனைத்தும் வானில் ஏற்ற
இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து – சீறா:1132/1,2
வரும் பெரும் பவனிக்கு ஏற்ற மாணிக்க விளக்கம் போன்றார் – சீறா:1168/4
துணிவுடன் அமருக்கு ஏற்ற சுடர் படை கலன்கள் ஏற்றார் – சீறா:1497/4
பொறை மத கரி கோடு ஏற்ற புரவலர் உயிரை மாந்தி – சீறா:1544/2
சிதைவு இலா மன திறல் வலி செயலினுக்கு ஏற்ற
மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய – சீறா:1673/1,2
ஆசொடும் விடத்தின் வேகம் ஆகத்தின் முழுதும் ஏற்ற – சீறா:2593/4
பாலினில் கொடுபோய் ஏற்ற வேலை உட்படுத்தும் என்ன – சீறா:2840/3
இதமுற இயற்றற்கு ஏற்ற யாவையும் இயற்றும் என்றார் – சீறா:3105/4
தொறுவரின் குலத்துக்கு உறும் மதி எடுத்து சொல்லினை உனை விசும்பு ஏற்ற
பெறுமவர் இலை என்னிடத்தினில் என்றால் யாவர்தான் என் இனி பேசார் – சீறா:3585/2,3
நாட்டு வாணிபத்துக்கு ஏற்ற நல் நய பொருள்கள் யாவும் – சீறா:3687/2
இன்னும் இவர்-தம் ஆவி விண்ணில் ஏற்ற துணிந்தாய் இவண் இருந்தாய் – சீறா:4043/3
ஏற்ற மாதமாம் ஏல்வையில் – சீறா:4140/4
ஏற்ற மா நபி-பால் யான் சென்று எய்தினேன் புதையில் வந்து – சீறா:4864/1

மேல்


ஏற்றம் (1)

ஏற்றம் மிக்க நபி இறசூலினை – சீறா:4804/3

மேல்


ஏற்றமாம் (1)

ஏற்றமாம் உறவு ஏது இனம் ஏது அவர் – சீறா:4654/3

மேல்


ஏற்றமாய் (1)

ஏற்றமாய் அயங்கள் கயம் புக கமலம் இழுப்பன எண்ணிறந்தனவால் – சீறா:4758/2

மேல்


ஏற்றவை (1)

ஏற்றவை யாவையும் இயற்றும் என்றனர் – சீறா:3002/4

மேல்


ஏற்றார் (1)

துணிவுடன் அமருக்கு ஏற்ற சுடர் படை கலன்கள் ஏற்றார் – சீறா:1497/4

மேல்


ஏற்றி (28)

உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி
விள்ள அரும் பவளம் விரிந்தன கனி வாய் விளங்கிட வாழ்த்தெடுத்து உவந்து – சீறா:266/2,3
பாரினில் விளங்கு முகம்மது-தமையும் பண்புடன் வாகனத்து ஏற்றி
ஏர் பெறும் வரிசை மக்க மா நகருக்கு எழுந்தனர் செழும் புயம் இலங்க – சீறா:382/3,4
கண்ணினும் இருக்கும் முகம்மது நபியை கடிதினில் வாகனத்து ஏற்றி
நண்ணிய குனையின் வழியினை கடந்து நடந்து தம் மனையினை சார்ந்தார் – சீறா:390/3,4
மதித்து முன் நடத்தி காந்தள் மலர் கரம் சிரசில் ஏற்றி
உதித்து எழும் கமல பாதம் உதிரம் கொப்பளிப்ப கானில் – சீறா:428/2,3
ஏறு வாம் பரி ஒட்டையில் எடுத்தெடுத்து ஏற்றி
கூற வல்லவர் எவர் அவரவர்க்கு எலாம் கூறி – சீறா:544/1,2
அனம் அருந்திய அரசர்கள்-தமை மணி ஆசனத்து இனிது ஏற்றி
நனைதரும் துவர்க்காய் இலை பாளித நறும் புகை மலர் சாந்தம் – சீறா:658/1,2
ஏன்ற தம் இரு கரத்தினும் பொதி இரண்டு எடுத்தெடுத்து இனிது ஏற்றி
சான்ற பேர்கள் தம் மனத்து அதிசயமுற தையல்-தன் மனை நீங்கி – சீறா:669/2,3
தெள்ளிய மணியில் செய்த செவ்வி ஆசனத்தில் ஏற்றி
வெள்ளிலை அடைக்காய் சந்தம் விரைவின் வைத்து இருந்தார் அன்றே – சீறா:938/3,4
முகம்மது என்று உதித்து தீன் பயிர் ஏற்றி மறை வழி தவறிடா நடத்தி – சீறா:992/2
கான் மலர் தூய் ஒட்டகத்தின் மேல் ஏற்றி கண்கொளாத அழகு இருந்து இலங்க – சீறா:1009/4
மணம் மலி பீடத்து ஏற்றி முகம்மதை இனிது போற்றி – சீறா:1038/3
எழுக என்றனர் என்ற சொல் சிரம் மிசை ஏற்றி
வழுவு இலா மறை உறக்கத்து என்று ஓதிய வள்ளல் – சீறா:1282/2,3
எடுத்த முத்திரை பத்திரம் சிரம் மிசை ஏற்றி
கொடுத்த மன்னரை பணிந்துகொண்டு அறபிகள் குழுவை – சீறா:1699/1,2
எறுழின் மிக்கு உயர் ஒட்டகம் மீதினில் ஏற்றி
தறுகிலாது எழுந்து இருவரும் அரிதினில் சார்ந்தார் – சீறா:2030/2,3
மின்னிய தவிசினில் ஏற்றி வீரத்தின் – சீறா:2400/2
இடியின் மிக்கு அதிர் முரசுகள் எடுத்தெடுத்து ஏற்றி
படி அளந்திடும் தெரு தலை-தொறுந்தொறும் படர்ந்தார் – சீறா:3108/3,4
இலகு பொன்னொடு வெள்ளி வெண் பானைகள் ஏற்றி
நிலவு கான்று எனும் பாலினில் வால் அரி நிறைத்து இ – சீறா:3139/1,2
பொன்னு நல் மணியும் தூசும் புரவி ஒட்டகத்தின் ஏற்றி
கொன் உறை கதிர் வாள் தாங்கி குமரரும் வருதல் நோக்கி – சீறா:3342/1,2
துன்னிட சுமைகள் ஏற்றி தொகுதிகள் தொகுதியாக – சீறா:3357/4
இறுங்கு கோதும்பை நெல் முதலிய பல ஏற்றி
பிறங்கலின் வனம் விடுத்து அரும் பெரும் சுர வழியின் – சீறா:3444/1,2
தூயவன் இறசூல் நபி இனிது உரைத்த சொல்லினை சிரசின் மேல் ஏற்றி
சீயம் ஒத்து எழுந்து வரி புலி அனைய தீனவர் நால்வர்களுடனும் – சீறா:3566/1,2
ஒட்டகை திரளின் ஏற்றி உறு நிரை அனைத்தும் சேர்த்து – சீறா:3673/2
செங்கோல் என்னும் கொழும் கொம்பில் செழும் தீன் என்னும் பயிர் ஏற்றி
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப – சீறா:4028/1,2
கொடியோன் அவனை விண்ணிடத்தில் ஏற்றி மனத்தின் குறை தீர்த்து – சீறா:4051/1
பேட்டைக்கு ஏற்றி விற்பீர் என – சீறா:4155/3
பம்ப மார்பினில் ஏற்றி அங்கு இருந்திட படியும் – சீறா:4426/2
தூண்டும் பேர் முரசம் கூனல் தொறுவினில் ஏற்றி ஏறி – சீறா:4627/2
எவன காலத்து தாங்கும் பாரமே ஏற்றி தின்ன – சீறா:4734/2

மேல்


ஏற்றிடில் (1)

அஞ்சல் அலாது உரு ஏற்றிடில் ஏறு உருவு அனைத்தும் – சீறா:1675/3

மேல்


ஏற்றிய (3)

கூன் தொறு-தொறும் பொதி எடுத்து ஏற்றிய குழுவிடை நயினாரும் – சீறா:669/1
ஏற்றிய சிலை கை தறித்திட பறிபட்டு எழுந்த அம்பு ஊறுபட்டு இடைந்து – சீறா:3578/1
கொடி நெடு மூதெயில் கொம்மை ஏற்றிய
இடி எனும் கல்லினை ஏந்தி யாவரும் – சீறா:4064/1,2

மேல்


ஏற்றின் (1)

சித்திர வடி வாள் செம் கை உமறு எனும் செம்மல் ஏற்றின்
உத்தரம்-தனையும் இந்த உறுதியும் நினைத்து தேர்ந்தார் – சீறா:1564/3,4

மேல்


ஏற்றினர் (1)

இடி இடித்து என கல் எடுத்து ஏற்றினர் இரும்பின் – சீறா:4405/1

மேல்


ஏற்று (8)

நென்னல் ஏற்று உரையும் தெய்வம் நிகழ்த்திய மொழியும் பார்த்து – சீறா:1565/1
விந்தை ஏற்று உரு மந்திர சூழ்ச்சியும் வீறும் – சீறா:1696/3
மறு அறு மடங்கல் ஏற்று இனம் கிடந்த மலை முழைஞ்சினை கொறி திரள்கள் – சீறா:2532/3
வரையிடை கிடந்து சீறு மடங்கல் ஏற்று இனங்கள் என்ன – சீறா:3365/3
எரி விழி பேழ் வாய் வெண் பல் மடங்கல் ஏற்று இனங்கள் போன்றோர் – சீறா:3384/3
பொருப்பிடை கிடந்த வரி புலி குழுவும் பொருவு அரா மடங்கல் ஏற்று இனமும் – சீறா:3557/1
ஏற்று அமர் வய புரவி எண்ணில திரண்டு – சீறா:4124/3
ஏற்று உரும் என சமர் இயையும் காலையில் – சீறா:4966/3

மேல்


ஏற்றும் (2)

வரிசை மனையார் கொடுப்ப எதிர் மருவார் உயிரை விசும்பு ஏற்றும்
குருதி வடி வேல் ஏந்து மலர் கொழும் செம் கரத்தில் கொண்டனரால் – சீறா:2553/3,4
விரிந்த தீன் பயிரை ஏற்றும் விறல் படை அலியாம் வேங்கை – சீறா:3068/2

மேல்


ஏற்றுவன் (3)

இற்றிட பெரும் சிலை உரத்தில் ஏற்றுவன்
சற்று ஒரு நொடி வரை தவிர்ந்திரான் மன – சீறா:1484/2,3
எரிதர இவன்-தன் ஆவி ஏற்றுவன் விசும்பில் என்றான் – சீறா:2816/4
படுத்து விண்ணுலகு ஏற்றுவன் பாரினில் – சீறா:4229/3

மேல்


ஏற்றுவேனோ (1)

யான் உரைப்பதிலை கலிமா இதயம் பொருந்தா புகழ் நா ஏற்றுவேனோ
தீன் உரைத்த ஹபீபு அரசன் தடியினை ஓர் வடிவு ஆக்கும் செவ்வியோயே – சீறா:2182/3,4

மேல்


ஏற்றை (2)

ஏற்றை வெருவி விலங்கு இனங்கள் இருக்கும் இடமும் வரையிடத்தும் – சீறா:1338/2
ஏற்றை ஒத்தன வெகுளியின் எரியை ஒத்தனவால் – சீறா:3542/2

மேல்


ஏற்றோர்-தம் (1)

சலதரம் அனைய கரத்தினில் ஏற்றோர்-தம் மனம் குளிர்வ போல் குளிர்ந்து – சீறா:1007/2

மேல்


ஏற (6)

கடந்த செம் மணி பையுடன் கொடு கடல் ஏற
நடந்த வாணிகன் ஒத்தது செழும் கழை நதியே – சீறா:32/3,4
கொடி படர்ந்து ஏற நாட்டும் கொழும் கொம்பு போன்றது அன்றே – சீறா:1048/4
உரைத்த தம் குல மன்னவர் உளம் களிப்பு ஏற
வரை தடம் புய மேலுறு போர்வையை வாங்கி – சீறா:1237/1,2
பயிர் வளர்ந்து ஏற செய்து பரிவுடன் இருக்கும் நாளில் – சீறா:2052/4
எங்கினும் தீன் படர்ந்து ஏற நன் மறை – சீறா:2154/3
அகத்தொடு முகமும் மிக களிப்பு ஏற அகுமது மகிழ்ந்து அணி விசயம் – சீறா:4089/1

மேல்


ஏறா (1)

பின் முகம் திரும்பி ஏறா மொழி பல பிதற்றி பேசி – சீறா:3709/3

மேல்


ஏறாதேனும் (1)

திருந்த யான் சொலும் விண்ணப்பம் செவி துணைக்கு ஏறாதேனும்
வருந்திய மழலை வார்த்தை கேட்ட தாய் மகிழ்வ போல் நீர் – சீறா:4847/2,3

மேல்


ஏறி (26)

வையகம் சிறப்ப வானோர் மனம் களிப்பு ஏறி விம்ம – சீறா:105/3
நிறைபட பொங்கி ஓங்கி நிலம் வலம் சுழித்திட்டு ஏறி
இறையவன் தூதர் செவ்வி இணை மலர் பதத்தில் தாழ்ந்து – சீறா:819/2,3
ஏறி நின்று தேசிகர்-தமை நோக்கலும் எழுந்து – சீறா:848/3
வன்னியின் கொழுந்து போல் செம் மணி கதிர் ஊசல் ஏறி
மின் அனார் பாடி ஆடும் வீதி-வாய் மலிந்த தோற்றம் – சீறா:930/1,2
நிணம் கொள் மால் வரை ஏறி நின்று உம்முடன் இயல்பாய் – சீறா:1858/3
சொரி மது விதிர்க்கும் பொரி அரை தருக்கள் சுற்றிய வரை மிசை ஏறி
மரை மலர் பொருவா இரு கரம் ஏந்தி வல்லவன்-தனை இரந்து உரைப்பார் – சீறா:1899/3,4
எந்நிலமும் இசுலாத்தின் கொழுந்து பல படர்ந்து ஏறி இலங்கிற்று அன்றே – சீறா:2168/4
வீய்வுறும் கொறியின் தொனி இது என்று ஏங்கி விரைவொடும் ஒரு திடர் ஏறி
போய் இருநான்கு திசையினும் நோக்கி கொறி இனம் பொருந்தல் காண்கிலனால் – சீறா:2881/3,4
மையினை விடுத்த கொடிப்புலி அடுத்த வரைப்புறத்து உச்சியின் ஏறி
கையினில் தரித்த கோலொடும் இருந்த தொறுவனை கடிதினில் நோக்கி – சீறா:2884/1,2
பானமும் கனியும் கொண்டு பல் மணி ஊசல் ஏறி
தீனவர்-தமையும் வாழ்த்தி செறிந்தனர் விண்ணின் அம்மா – சீறா:3226/3,4
ஆடல் அம் பரியின் ஏறி சைபத்தும் அவணின் வந்தான் – சீறா:3402/4
குரகதத்து ஏறி வேல் வலம் தாங்கி குரை கடல் படை நடத்தினரால் – சீறா:3555/4
வரைகளின் ஏறி பொதும்பரில் புகுந்து மறைந்தனர் சிலர் அயில் எறிந்து – சீறா:3561/1
இற்றை போதினில் நாம் எழுந்து எடுத்து எதிர் ஏறி
பற்றலாருடன் எதிர் அமர் விளைத்திடல் பழுதால் – சீறா:3817/1,2
கீண்டு மைந்தனையும் கிழித்து ஏறி போய் – சீறா:3902/2
புரவி எனும் காற்றின் ஏறி பதாகினி கடலுள் புக்கார் – சீறா:3936/4
மன்னிய பரியின் ஏறி வஞ்சினம் கூறி வாள் கை – சீறா:3941/3
பண்டு தோன்றிய முகம்மது பரியினில் ஏறி
வண்டு உறுக்கி மேல் வருபவன்-தனை எதிர் மறியாது – சீறா:4011/1,2
மன்னர் முகம்மது எனும் நபியும் வாசி-அதனின் மேல் ஏறி
மின்னும் கவிகை நிழல் கவிப்ப எழுந்தார் விரி சாமரை ஓங்க – சீறா:4037/3,4
புறத்திடை சூழ ககுபு எனும் சூதன் புரவியின் ஏறி அங்கு எளிதில் – சீறா:4078/2
எழும் அதி வேக பாய் மா ஏறி மன் குயை என்று ஓதும் – சீறா:4374/3
பதலை மேல் ஏறி பட பிளந்தன அரும் பகுப்பில் – சீறா:4411/1
தூண்டும் பேர் முரசம் கூனல் தொறுவினில் ஏற்றி ஏறி
காண் தரு முடிவில்லாத கடி மண மறுகு புக்கி – சீறா:4627/2,3
குயின் உறைந்து அலறும் வரை மிசை ஏறி குன்று உறழ் மாடங்கள் தோன்றும் – சீறா:4929/1
முலை திகழ் அயில் வேல் மன்னர்கள் சூழ்ந்து மொய்த்திட பரியின் மீது ஏறி
பலபல இயங்கள் முழங்கிட நடந்து போயினர் பயம் மழை நிழற்ற – சீறா:4959/3,4
ஆள் திறல் வீரர்க்கு எல்லாம் அருளி அச்சுவம் மீது ஏறி
வாள் திறல் சல்மா என்னும் மன்னரை பிறகே வைத்து – சீறா:5000/1,2

மேல்


ஏறிக்கொண்டு (1)

கண்டு உளம் வெகுண்டு திறல் இறபாகை கடிதினில் விளித்து தான் ஏறிக்கொண்டு
எழும் கவன வாம் பரி அளித்து குரு நபிக்கு அறைதி என்று ஓதி – சீறா:4928/2,3

மேல்


ஏறிட (1)

வருபவன்-தன் உயிர் வானில் ஏறிட
குருதி நீர் சிந்திட குவலயத்திடை – சீறா:906/2,3

மேல்


ஏறிய (2)

இருத்து தீப்பொறி ஏறிய கண்ணினும் – சீறா:3904/1
மதிக்கும் வாள் அலி ஏறிய வாசியே – சீறா:4498/4

மேல்


ஏறினர் (1)

ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது ஏறினர் அன்றே – சீறா:3840/4

மேல்


ஏறினன் (4)

எட்டி ஏறினன் நடத்தினன் பணி பயந்து இரங்க – சீறா:4010/4
எல்லையில் விளங்கிய பதணம் ஏறினன்
செல் எனும் குடை நிழல் திகழும் மா நபி – சீறா:4063/2,3
பதறி ஏறினன் கண்டனன் பின்னர் விண் பாயும் – சீறா:4611/1
கறுழ் வய பரியை வௌவி ஏறினன் பரி கடாவி – சீறா:4972/2

மேல்


ஏறினார் (3)

கதி பெறுபவர் என கரையில் ஏறினார் – சீறா:752/4
என்னல் ஆகி இரும் களிப்பு ஏறினார் – சீறா:1176/4
தூயராம் இறசூல் நபி ஏறினார் – சீறா:4811/4

மேல்


ஏறினாரே (1)

இதத்து இதமித்து நெஞ்சம் இரும் களிப்பு ஏறினாரே – சீறா:121/4

மேல்


ஏறு (63)

குணில் பொரு முரச பெரும் குரல் கிடந்து குழுமி விண் ஏறு ஒலி எனவும் – சீறா:88/2
மடங்கல் ஏறு அனைய தனபதி கனானா மகிபதி தவத்து உறு மதலை – சீறா:159/1
மடங்கல் ஏறு எனும் மன வலியின் மாட்சியார் – சீறா:170/4
பாரினில் புரண்டு ஏறு உண்ட மயில் என பதைக்கலுற்றார் – சீறா:427/4
அடையலர்க்கு அரி ஏறு எனும் அப்துல் முத்தலிபு – சீறா:478/1
மடங்கல் ஏறு அனையவர் கூண்டு மாசு இலா – சீறா:537/2
ஏறு வாம் பரி ஒட்டையில் எடுத்தெடுத்து ஏற்றி – சீறா:544/1
மடங்கல் ஏறு அபீத்தாலிபு என்று ஓதிய மன்னர் – சீறா:551/1
மேவலர்க்கு அரி ஏறு என்னும் முகம்மதை விரைவில் கண்டான் – சீறா:631/4
மடங்கல் ஏறு அனைய செம்மல் மனையில் வந்து இருந்த போழ்தே – சீறா:641/1
மந்தரம் பொருவாது எழுந்த பொன் புயத்து முகம்மதும் ஏறு வாகனத்தின் – சீறா:696/1
காய் சின ஏறு போன்றான் கவலும் நூல் புலமையோனே – சீறா:813/4
புனல் முகில் அசனி அதிர்-தொறும் கிடந்து புடைத்து வால் விசைத்து அரி ஏறு
சினமுடன் சிலம்ப புகர் முக சிறு கண் சிந்துரம் பிடியொடும் இரிந்து – சீறா:998/1,2
இன மணி ஒண் கதிர் மாடத்து இடு மணி வில் எறிப்ப அடல் ஏறு போல – சீறா:1078/2
மடங்கல் ஏறு எனும் முகம்மதும் வரி பரந்து இருண்ட – சீறா:1281/1
சிந்துர திரள் அடர்த்து நின்றதொரு சிங்க ஏறு எனும் முகம்மது – சீறா:1428/1
சினத்ததும் ஹம்சா என்னும் சிங்க ஏறு இயல்பு நோக்கி – சீறா:1498/2
அமரர்-தங்களில் ஒருவர் ஆன் ஏறு உருவாகி – சீறா:1515/2
ஏறு முன் அணித்திட்டது என்று எழில் கர வாளால் – சீறா:1538/1
கலைந்தது அன்றி ஏறு அகப்படவிலை என கலங்கி – சீறா:1539/3
அலங்கு உளை வால் அரி ஏறு முகம்மது நாவில் பிறந்தது அன்று இ தீம் சொல் – சீறா:1657/1
அஞ்சல் அலாது உரு ஏற்றிடில் ஏறு உருவு அனைத்தும் – சீறா:1675/3
புரவலர்க்கு அரி ஏறு அன்னான் புதிய மண்டபத்தில் புக்கான் – சீறா:1749/4
ஏதம் அற வந்த அரி ஏறு என நடந்தார் – சீறா:1764/4
மூரி அடல் ஏறு அபுதுல் முத்தலிபு மைந்தர் – சீறா:1767/1
இமையினில் அடல் அரி ஏறு போலவே – சீறா:1805/4
மருவலர்க்கு அரி ஏறு எனும் திமஸ்கு இறைவன் மன களிப்புடன் எழுந்திருந்து – சீறா:1929/1
அரு வரை நேர் ஒட்டகம் நூறு அடல் அரி ஏறு என்னும் அபூபக்கர்க்கு அன்றே – சீறா:2173/4
கடம்-தனில் குபிர் என்று ஓதும் களிறு அடு அரி ஏறு என்ன – சீறா:2255/3
ஏறு வாகனம் தின்று அற்றது எவை உள அவைகள் எல்லாம் – சீறா:2291/2
சிங்க ஏறு அனைய அலி திரு கரத்தில் செம் கதிர் வாள் கிடந்து இலங்க – சீறா:2322/1
மாற்றலர்க்கு அரி ஏறு எனும் வள்ளலார் – சீறா:2335/1
காது வெம் களிறே அன்ன கருதலர்க்கு அரி ஏறு ஒப்பான் – சீறா:2380/3
மடங்கல் ஏறு என வரு திரள் மதீன மன்னவர்கள் – சீறா:2463/2
பற்றலர்க்கு அரி ஏறு இவனொடும் பகை விளைப்ப – சீறா:2489/3
மடங்கல் ஏறு என்ன செவ்வி முகம்மது துயிலும் போதில் – சீறா:2581/2
அடல் உறும் அரி ஏறு என்னும் அபூபக்கர் உரைப்ப கேட்டு – சீறா:2601/1
பஞ்சரத்திருந்து எழும் அரி ஏறு என பரிவின் – சீறா:2631/2
மடங்கல் ஏறு என துயில்புரிந்தனர் முகம்மதுவே – சீறா:2637/4
சிங்க ஏறு அனைய அபூ அய்யூப் மனையின் இருந்தனர் குரு நெறி செம்மல் – சீறா:2854/4
கருதலர் அரி ஏறு அன்னார் காதினில் ஓதுவாரும் – சீறா:3055/4
தெவ் அடர்த்து எறியும் வெள் வேல் சிங்க ஏறு அனைய காளை – சீறா:3057/3
கருதலர்க்கு அரி ஏறு எனும் காளையர் கூடி – சீறா:3149/3
மரகத பலகை நடுவு உறை வயிர மடங்கல் ஏறு அலி-தமை வாழ்த்தி – சீறா:3153/3
அரசரும் சூழ அலி எனும் அரி ஏறு ஆடல் அம் பரி நடத்தினரால் – சீறா:3170/4
எய்த்த நுண்ணிடையீர் வேந்தர் ஏறு அலி அகலாது என்-தன் – சீறா:3200/1
மன்னிய புரவி ஏறு வரி நெடும் கழுத்து அலி யாவும் – சீறா:3357/3
முடக்கு வால் பகு வாய் அரி ஏறு என முனியும் – சீறா:3506/1
ஏறு மேழகங்கள் எல்லாம் இனத்தொடும் ஒருங்கு சேர்த்து – சீறா:3672/2
நெடியவன் இறசூலுல்லா நேரலர்க்கு அரி ஏறு அன்னார் – சீறா:3726/3
தடம் கடல் புடவி காத்து தரியலர்க்கு அரி ஏறு என்ன – சீறா:3728/3
அசனி ஏறு என திரிந்தனர் சிலசில அரசர் – சீறா:3891/4
அரி ஒன்று மின் ஏறு ஏந்தி புகுந்து என அநீக வேலை – சீறா:3951/3
ஒலீது அருள் பூசல் ஏறு அனான் – சீறா:3973/2
பரிவின் ஏறு பேர் ஒட்டகம் பதாகினி கடலுள் – சீறா:4257/1
தனி மழ அரி ஏறு அன்னார் சாபிறு என்று ஓதும் தக்கோர் – சீறா:4285/3
அவனி மீது அரி ஏறு எனும் வீரராம் – சீறா:4813/3
ஏறு கோளரி இவன் ஆர் என்று ஓதிட – சீறா:4946/2
சிலை பொருது அகன்ற தோள் சிங்க ஏறு அன்னார் – சீறா:4956/1
ஏறு அரி என வரும் அகுசம் என்பவர் – சீறா:4968/3
தெள்ளிய விறல் மன சிங்க ஏறு அனார் – சீறா:4981/1
வையக மடந்தை ஏறு மத களிறு எருத்தம் சாய – சீறா:5001/3
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர் – சீறா:5020/4

மேல்


ஏறு-அது (1)

அரி அடல் ஏறு-அது என்ன அழகு ஒளி விரித்து காட்ட – சீறா:2293/3

மேல்


ஏறுடன் (1)

வினவும் ஏறுடன் மொழிந்தனர் உமறு எனும் வீரர் – சீறா:1524/4

மேல்


ஏறுபட்டு (1)

ஒரு கல் ஏறுபட்டு ஊறுபட்டு உதிர்ந்தன உதிரம் – சீறா:2225/4

மேல்


ஏறும் (11)

சீர் ஏறும் அபித்தாலிப் அப்துல்லா மதலை எனும் செவ்வியோர்க்கு – சீறா:1090/3
தார் ஏறும் வதுவைமொழி பகரவரும் வரலாறு-தன்னை கேட்டான் – சீறா:1090/4
உமறு எனும் பேர் அடல் அரி ஏறும் உலம் பொரு தோள் உதுமானும் – சீறா:3168/2
ஒட்டக திரளும் ஏறும் புரவியும் ஒளிர சேர்த்த – சீறா:3347/1
உரு கொள் வெம் பொறி புரிசையும் வான் உறும் ஏறும்
நெருக்கிடா வரை இடங்களும் நீண்ட மா நிலத்தின் – சீறா:3778/1,2
சுரிகையினாலும் புரவியின் ஏறும் தொழிலாலும் – சீறா:3916/2
காலினை ஒத்த வாசி நடத்தி கடிது ஏறும்
ஆலம் எதிர்த்தது என்ன எதிர்த்து அங்கு அணி என்னும் – சீறா:3917/1,2
கன்றிலாது சென்று ஏறும் என்று உரைத்தனர் கபீபே – சீறா:4260/4
கூடும் மெய் புலி ஏறும் குதிரையே – சீறா:4499/4
நலன் உடைய காவகத்தை நா ஏறும் கலிமாவை நன்மை ஆற்றை – சீறா:4538/3
வாசியும் களிறும் ஏறும் வரி நெடுங்கழுத்தன் மற்றும் – சீறா:4902/1

மேல்


ஏறுமாறு (1)

ஏறுமாறு கொண்டு இரும்பு கல் என இகழ்ந்திடுவான் – சீறா:1691/4

மேல்


ஏறே (4)

வனச மென் மலர் முகம் மலர்ந்து இருந்தனர் மருவலர் அரி ஏறே – சீறா:656/4
எந்தன் ஆருயிரே இகல் அடல் அரி ஏறே
சிந்தை சிந்தி மெய் திடுக்கொடு மதி முகம் தேம்ப – சீறா:1275/2,3
சர நெறி நடத்தும் மறை மத களிறே தரியலர்க்கு அடல் அரி ஏறே
பெருகிய குலமும் பெயரும் என் பதியும் பேரறிவாளரில் பழகி – சீறா:2894/2,3
வீர வெம் களிறே அடல் அரி ஏறே விறல் பெரும் சமர்க்கு உறும் புலியே – சீறா:3583/1

மேல்


ஏன் (2)

ஏன் இவன் புலம்பு உற்றான் என்று ஏங்கி ஆய் பதறி வந்தாள் – சீறா:2797/4
ஏன் இவை செய்த தன்மை யாது என தெளிதல் அம்ம – சீறா:4203/4

மேல்


ஏன்ற (1)

ஏன்ற தம் இரு கரத்தினும் பொதி இரண்டு எடுத்தெடுத்து இனிது ஏற்றி – சீறா:669/2

மேல்


ஏன்று (1)

நடுநிலை நின்ற நாயன் ஆணை நீர் விலக்கல் அன்று ஏன்று
இடு கழல் அகுசம் என்போர் இயம்பிட அதனை கேட்டு – சீறா:4965/2,3

மேல்