தா – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 4
தாக்க 3
தாக்கலும் 4
தாக்கலோடும் 1
தாக்கி 21
தாக்கிடின் 1
தாக்கிய 2
தாக்கியும் 2
தாக்கின் 1
தாக்கின 2
தாக்கினர் 14
தாக்கினன் 4
தாக்கினார் 4
தாக்கினாரால் 1
தாக்கினில் 1
தாக்கினும் 1
தாக்கு 1
தாக்குதல் 1
தாக்கும் 1
தாக்குவர் 1
தாக்குவன் 1
தாக்குற 1
தாக்குறும் 1
தாக 1
தாகம் 3
தாகமும் 1
தாகிறையும் 1
தாங்க 5
தாங்கல் 2
தாங்கலில் 1
தாங்கள் 1
தாங்களா 1
தாங்கா 1
தாங்காது 1
தாங்கார் 1
தாங்காள் 1
தாங்கி 51
தாங்கிட 1
தாங்கிய 23
தாங்கியதால் 1
தாங்கியே 1
தாங்கிலர் 1
தாங்கிலா 1
தாங்கிலாத 1
தாங்கிலாதார் 1
தாங்கிலேன் 1
தாங்கின 1
தாங்கினர் 7
தாங்கினன் 5
தாங்கினார் 2
தாங்கினாரால் 1
தாங்கினிர் 1
தாங்கு 5
தாங்குதற்கு 1
தாங்கும் 16
தாங்குவாயே 1
தாடாண்மை 1
தாடி 1
தாடி-தனை 1
தாண்டு 1
தாத்துற் 1
தாதா 3
தாது 11
தாதுக்கள் 1
தாதும் 1
தாதை 8
தாதை-தன் 2
தாதை-பாலில் 1
தாதைக்கு 2
தாதையர் 1
தாதையும் 1
தாதையோடு 1
தாபரமாம் 1
தாபித்து 5
தாபித்து-அவர்தமக்கே 1
தாம் 16
தாம 4
தாமதியாது 3
தாமம் 1
தாமரை 22
தாமரையில் 1
தாமரையுள் 1
தாமும் 5
தாமுமாக 1
தாமே 1
தாய் 18
தாய்க்கு 1
தாய்மனைக்கு 1
தாயகம் 2
தாயகமே 1
தாயர் 1
தாயர்க்கு 2
தாயர்க்கும் 1
தாயர்கள் 1
தாயரும் 2
தாயரே 1
தாயிடம் 1
தாயிபில் 1
தாயிபு 1
தாயிபுக்கு 2
தாயுபை 1
தாயும் 1
தாயே 4
தாயை 1
தாயையும் 1
தார் 29
தார்கள் 1
தார 1
தாரணி 5
தாரணி-தனில் 4
தாரணி-அதனில் 1
தாரணியிடத்தினில் 1
தாரணியின் 1
தாரா 2
தாராதரத்தையே 1
தாராது 1
தாரார் 1
தாரான் 1
தாரு-தொறும் 1
தாரும் 1
தாரை 9
தாரை-தனை 1
தாரைகள் 1
தாரையில் 5
தாரையின் 2
தாலம் 4
தாவ 6
தாவி 7
தாவிடின் 1
தாவிய 5
தாவியே 1
தாவின 1
தாவு 6
தாவும் 13
தாவூது 2
தாழ் 3
தாழ்குவர் 1
தாழ்ச்சி 2
தாழ்த்தார் 1
தாழ்த்தான் 1
தாழ்த்தி 2
தாழ்த்து 2
தாழ்ந்த 2
தாழ்ந்தான் 1
தாழ்ந்திட்டானால் 1
தாழ்ந்து 16
தாழ்ந்தே 1
தாழ்விலார் 1
தாழ்வு 3
தாழியில் 1
தாழை 3
தாழைகள் 1
தாள் 46
தாள்களும் 1
தாளமும் 1
தாளார் 1
தாளில் 4
தாளின் 1
தாளினர் 1
தாளினார் 1
தாளினில் 1
தாளினும் 1
தாளினை 3
தாளினோடும் 1
தாளும் 7
தாளை 6
தாளையும் 1
தாறு 2
தாறுபட்டு 1
தான் 29
தான்றி 2
தான 5
தானத்தில் 1
தானத்து 1
தானம் 11
தானமும் 2
தானவ 1
தானவன் 8
தானவன்-தனை 1
தானவிராகன் 1
தானாபதி-தமை 1
தானும் 5
தானே 4
தானை 33
தானைக்கும் 1
தானைகள் 2
தானையாகிய 1
தானையின் 2
தானையும் 8
தானையை 1
தானையொடும் 3
தானையோடு 1
தானோ 2

தா (4)

தா இல் எண்ணிறந்தோரொடும் தாம் நமர் – சீறா:1189/3
வென்றி தா என இருந்தனர் விரைவின் வந்தடைந்தார் – சீறா:1871/3
தா அறு மொழிகள் சொல்ல தகுவன உரைத்து மீள்வேன் – சீறா:4850/2
தா அற கரங்கள் ஏந்தி தளர்பவர் சிலபேர் அம்ம – சீறா:4865/4

மேல்


தாக்க (3)

மருவலன் அம்று என்போனும் மாண்ட பின் இருவர் தாக்க
இருவருக்கு இருவர் ஏகி எதிர்ந்து மற்போரில் சேர்ந்து – சீறா:3345/1,2
எறிந்த வாள் அலி கதையினில் தாக்க எண் பகுப்பாய் – சீறா:3533/1
தண் நிலா தரு படைக்கலன் கொடு மைந்தர் தாக்க
புண் நிறைந்தன குருதி நீர் பொழிந்தன புதிய – சீறா:3887/2,3

மேல்


தாக்கலும் (4)

இடும் பகையுடன் இவர் எதிர்ந்து தாக்கலும்
விடும் பரி படைக்கலம் வீழ்த்தி கால் தளர்ந்து – சீறா:2162/2,3
எதிர்த்து தாக்கினன் தாக்கலும் கேடகத்து ஏந்தி – சீறா:3520/3
வள்ளல் தாக்கலும் தாக்கினன் செழும் கதிர் வாளால் – சீறா:3541/2
ஊதை தாக்கலும் மனம் சலித்து ஒருவருக்கொருவர் – சீறா:4587/2

மேல்


தாக்கலோடும் (1)

தானையின் நடுவண் சென்று தாக்கினர் தாக்கலோடும்
சோனை மும்மாரி என்ன பொழிந்தன சோரி சென்னி – சீறா:3937/1,2

மேல்


தாக்கி (21)

வரி வளை நெரிய வலம்புரி குலத்தின் வயிற்றிடை கொழு_முகம் தாக்கி
விரி கதிர் தரள மணி பல உகுப்ப வெருள் மத கவை அடி பேழ் வாய் – சீறா:42/2,3
கோலம் ஆர் பொருப்பு திண் தோள் குரிசில்-தன் கதிர்கள் தாக்கி
நீல மா மணியில் செய்து நிரை கதிர் எறித்த வீதி – சீறா:924/2,3
புகர் முக சிறு கண் வேழ பொருப்பொடு பொருப்பு தாக்கி
இகல் பொர மூட்டும் செவ்வி இளையவர் குழாத்தின் ஓசை – சீறா:929/1,2
தரள மென் புருடராகம் பல மணி தயங்க தாக்கி
சொரி கதிர் பரப்பும் சோதி துகிலினை கரத்தில் கொண்டார் – சீறா:1258/3,4
மெல் இலை கானத்து ஏகி விலங்கு இனம் வேலில் தாக்கி
பல்லரும் குழுமி ஆர்ப்ப பரிவொடும் வேட்டையாடி – சீறா:1490/1,2
உடைபட சிரத்தில் தாக்கி உறுக்கொடும் கறுத்து சொல்வார் – சீறா:1495/4
என்றதற்கு எதிர்ந்து கைவாள் எறிந்தனன் உரத்தில் தாக்கி
நின்றனன் மறிந்தேன் எந்த நிலத்தினும் தொடர்ந்து காலில் – சீறா:1547/2,3
உடைபட தாக்கி தன் உரத்தில் பற்றினான் – சீறா:1608/4
வரி வளை குலத்தின் குப்பை வாசியின் குரத்தில் தாக்கி
விரி கதிர் தரளம் சிந்தும் விளை நிலம் கடந்து செம் தேன் – சீறா:1720/1,2
ஒள் இழை வலையில் தாக்கி பிடித்து இவண் ஒருங்கு சார்ந்தேன் – சீறா:2093/4
பன்ன அரும் கொடிய வேகம் பரந்து உடல் அனைத்தும் தாக்கி
சென்னியில் பரப்ப சற்றே சிந்தையின் மயக்கம் தோன்ற – சீறா:2594/1,2
கொல் நுனை வேல் கொடு தாக்கி முகம்மதினை தரை வீழ்த்தி கொல்வேன் என்ன – சீறா:2659/3
சிந்திடத்து உயர் வரை சிதற தாக்கி கை – சீறா:3321/3
செயல் அறு மருவலாரும் தீனவர் படையும் தாக்கி
கயின் உறை கழித்த வாளின் கண்கள் தீ கனல காதி – சீறா:3343/1,2
மேலும் தாக்கி வெம் பரி இனம் தரையினில் வீழ்த்தி – சீறா:3507/3
சாடும் வாளுடன் வாளினர் அடர்த்தனர் தாக்கி
கோடும் வில்லுடன் வில்லினர் அடர்த்தனர் குழுமி – சீறா:3546/3,4
மன் அபாசுபியான் என்னும் பெயரினன் வந்து தாக்கி
உன்னும் முன் சைதுக்கு ஆற்றாது உடைந்து மற்று எவையும் போக்கி – சீறா:3686/2,3
குறைந்து உயிர் மீள தாக்கி கூர் இருள் காலை கூண்டு – சீறா:3715/3
குற்றம் இல் அழகு மெய்யில் கொழும் படைக்கலன்கள் தாக்கி
சற்று ஒரு வடு உண்டு என்ன சாற்றவும் தகைமையோரே – சீறா:3843/3,4
புதியது ஓர் சமயம் பூண்ட திருந்தலர் போரில் தாக்கி
கதம் உடை திறனும் காட்டி வெற்றியே காண வேண்டும் – சீறா:4363/1,2
தரம் கிடந்த நெடும் சரம் தாக்கி உள் – சீறா:4492/1

மேல்


தாக்கிடின் (1)

தாவிடின் மனத்தை ஒக்கும் தாக்கிடின் இடியேறு ஒக்கும் – சீறா:3372/1

மேல்


தாக்கிய (2)

தாக்கிய மரு செழும் கமல தாளினார் – சீறா:171/4
தாக்கிய தீ மொழி செவியில் சார்தலும் – சீறா:4561/1

மேல்


தாக்கியும் (2)

மிதித்தும் சோடு அணி முகத்தினில் தாக்கியும் விரவில் – சீறா:3486/1
நிரைகளில் தொறுவரை நெருக்கி தாக்கியும்
விரைவொடும் எதிர்ந்தவர் தலைகள் வீழ்த்தியும் – சீறா:3648/2,3

மேல்


தாக்கின் (1)

குத்திரத்து அசனி தாக்கின் குவலயம் அதிர கேட்டு – சீறா:2073/3

மேல்


தாக்கின (2)

இடன் அற தனி தாக்கின எதிர் இரு படையும் – சீறா:3481/4
இசையும் நெற்றியினும் சென்று தாக்கின இதனால் – சீறா:4002/3

மேல்


தாக்கினர் (14)

சென்று தாக்கினர் கைசு எனும் படை தெறித்ததுவே – சீறா:593/4
வேலில் தாக்கினர் வில்லினில் தாக்கினர் விரி முக்கோலில் – சீறா:3489/1
வேலில் தாக்கினர் வில்லினில் தாக்கினர் விரி முக்கோலில் – சீறா:3489/1
தாக்கினர் வாளினில் தாக்கினர் குடங்கை – சீறா:3489/2
தாக்கினர் வாளினில் தாக்கினர் குடங்கை – சீறா:3489/2
தோலில் தாக்கினர் சுரிகையில் தாக்கினர் துரத்தி – சீறா:3489/3
தோலில் தாக்கினர் சுரிகையில் தாக்கினர் துரத்தி – சீறா:3489/3
காலில் தாக்கினர் தாக்குறும் பேர் அமர் களத்தில் – சீறா:3489/4
கதிர் கொள் வாள் கொடு தாக்கினர் கதையினில் பிடித்து – சீறா:3540/3
அயங்கள் ஓட்டின வீரரும் தாக்கினர் அதனால் – சீறா:3885/2
ஞாலம் கீழ் விழ தாக்கினர் நோக்கினர் நடுங்க – சீறா:3889/4
தானையின் நடுவண் சென்று தாக்கினர் தாக்கலோடும் – சீறா:3937/1
மடிய தாக்கினர் காய்த்திய கூர் உளி மாட்டி – சீறா:4405/2
தாக்கினர் கரத்தை பின் உற பிணித்து தளர்வு அற கயிற்றினால் இறுக்கி – சீறா:5022/1

மேல்


தாக்கினன் (4)

ஆர மார்பினில் வேல் கொடு தாக்கினன் அவனை – சீறா:3500/3
எதிர்த்து தாக்கினன் தாக்கலும் கேடகத்து ஏந்தி – சீறா:3520/3
வள்ளல் தாக்கலும் தாக்கினன் செழும் கதிர் வாளால் – சீறா:3541/2
இறந்திட புயத்தின் மீது தாக்கினன் எருவை கால – சீறா:4971/4

மேல்


தாக்கினார் (4)

வெருவுற தாக்கினார் மேல் விண்ணவர் மகிழ அன்றே – சீறா:3951/4
தாக்கினார் நெடும் பேரொலி திசை-தொறும் தழைப்ப – சீறா:4409/4
ஏது இலாத இருவரும் தாக்கினார் – சீறா:4487/4
வீதிவிட்டு அமர் மேவுளர் தாக்கினார் – சீறா:4496/4

மேல்


தாக்கினாரால் (1)

செம் நிற குருதி ஊர் வேல் தீனரும் தாக்கினாரால் – சீறா:3883/4

மேல்


தாக்கினில் (1)

காற்றை ஒத்தன விசையினில் தாக்கினில் கரு வான் – சீறா:3542/1

மேல்


தாக்கினும் (1)

முன்னர் தாக்கினும் மும்மடங்கு என முருக்கினரால் – சீறா:3510/4

மேல்


தாக்கு (1)

புட்டில் கை சோடு இணை தாக்கு போர்வை வெண் – சீறா:3005/3

மேல்


தாக்குதல் (1)

நந்த தாக்குதல் இருப்ப பின் ஒரு மொழி நவில்கேன் – சீறா:3435/4

மேல்


தாக்கும் (1)

சக்கரத்தினும் வேலினும் வாளினும் தாக்கும்
உக்கிரத்தினில் இருவர் மெய்யினும் ஒழுகு உதிரம் – சீறா:3543/1,2

மேல்


தாக்குவர் (1)

தொடருவார் சுடர் வாள் கொடு தாக்குவர் துரத்தி – சீறா:1534/2

மேல்


தாக்குவன் (1)

தாக்குவன் வருவன் போவன் தட கைகள் இரண்டும் கொட்டி – சீறா:2810/1

மேல்


தாக்குற (1)

முட்டி தாக்குற வருவ போல் அடிக்கடி முடுகும் – சீறா:1531/3

மேல்


தாக்குறும் (1)

காலில் தாக்கினர் தாக்குறும் பேர் அமர் களத்தில் – சீறா:3489/4

மேல்


தாக (1)

மறை கலை புகழ்ந்த செவ்வி முகம்மது தனித்து தாக
நிறையொடும் பசியும் துன்னி நீள் நெறி இருப்ப அ ஊர் – சீறா:2243/1,2

மேல்


தாகம் (3)

கொண்டதும் தாகம் தீர்ந்ததும் அலிமா குழந்தையால் ஆம் என சூழ்ந்து – சீறா:359/3
தாகம் மீறி தவிப்பும் இளைப்புமாய் – சீறா:4774/3
மேய தாகம் மிகுத்தனம் இ துயர் – சீறா:4831/3

மேல்


தாகமும் (1)

நடந்தவர் வெயிலால் உடல் தடுமாறி நலிதர தாகமும் பெரிதாய் – சீறா:357/1

மேல்


தாகிறையும் (1)

நயமுற பின் தையிபு எனும் சேய் ஈன்று தாகிறையும் நல்கினாரே – சீறா:1217/4

மேல்


தாங்க (5)

தாங்க அரும் சுமை ஒட்டகம் புரவியும் சாய்த்து – சீறா:768/2
அரையிடை கிடந்து சரிந்து அடிக்கடி வீழ்ந்து அவிழ்ந்திட ஒரு கரம் தாங்க – சீறா:2298/4
தாங்க அரும் புரவியும் தானை வீரரும் – சீறா:3295/3
தடி விழுந்திட தாங்க அரும் தன்மையான் – சீறா:3900/3
தாங்க அரும் அயில் வாள் குந்தம் சக்கரம் பரிசை தண்டம் – சீறா:4186/2

மேல்


தாங்கல் (2)

தடுக்கலா துறை பெருக்கு என பெருகின தாங்கல் – சீறா:4834/4
தாங்கல் சேர் வளமை செறிந்திடும் காபா என்னும் அ தலத்தினை சார்ந்தார் – சீறா:4923/4

மேல்


தாங்கலில் (1)

தாங்கலில் உருட்டி மெல்ல தள்ளினன் தள்ளலோடு – சீறா:941/3

மேல்


தாங்கள் (1)

தேறி மனம் ஆங்கு அவர்கள் தாங்கள் தொழு தேவதமேயன்றி மற்றோர் – சீறா:4297/1

மேல்


தாங்களா (1)

மற்றுள கருமம் எல்லாம் தாங்களா முடித்து மாற்றார் – சீறா:4201/1

மேல்


தாங்கா (1)

கேட்டனன் குயை மன் தாங்கா சீற்றமே கிடந்த ஆகத்து – சீறா:4389/1

மேல்


தாங்காது (1)

தழல் சொரிதரு கண் பாந்தள் நெடு நிலம் பனிப்ப தாங்காது
ஒழுகு நெய் செறிந்த வெள் வேல் உழவர் முன் நடப்ப சீறி – சீறா:4374/1,2

மேல்


தாங்கார் (1)

சரி கரத்து அணியார் மேகலை இறுக்கார் தளிர் மலர் பதத்து அணி தாங்கார்
மரு மலர் சொருகார் வடு என சிறந்த வரி விழிக்கு அஞ்சனம் எழுதார் – சீறா:1013/3,4

மேல்


தாங்காள் (1)

ஒன்றிய பருவத்து அன்னாள் ஊடல் ஓர்பொழுதும் தாங்காள்
மன்றினின் யாரும் கேட்க உடும்பினால் வசனம் கொண்டோய் – சீறா:3930/3,4

மேல்


தாங்கி (51)

ஆதி-தன் கிருபை தாங்கி அகிலம் மீது அரசு வைகி – சீறா:7/1
தெள்ளு செம்பொனால் சமைத்த போல் செழும் குலை தாங்கி
வள்ளலார் வரும் நெறி அலங்கரிப்பு என வயங்கும் – சீறா:862/2,3
மாலை-வாய் பல பூண் தாங்கி மான்மதம் கமழ்ந்து வீங்கும் – சீறா:924/1
கொடு_மரம் குனித்து தூணியும் தாங்கி கொழும் சரம் வல கரம் தூண்டி – சீறா:999/2
குரும்பை மென் முலைகள் தாங்கி கொடி நிலை மாட மீதில் – சீறா:1168/1
தாங்கி வைத்திடும் என்றனர் நிலைபெறும் தலத்தோர் – சீறா:1236/4
வெற்றி வெண் கதிர் வாள் தாங்கி நடந்தனர் விளைவது ஓரார் – சீறா:1555/4
முதிரும் கரும் சூல் சலதரத்தை முடியில் தாங்கி செழும் தேனை – சீறா:1584/1
அவிர் கதிர் கலன்கள் தாங்கி அகுமதை வெல்வேன் மேலும் – சீறா:1738/3
மரு மலர் புயத்தில் தாங்கி வளர் நபி சீது மெய்யில் – சீறா:1761/3
சாலவும் குலத்து முன்னோர் தரித்திடும் கலன்கள் தாங்கி
வேலினை கரத்தில் ஏந்தி வீர வாள் மருங்கு சேர்த்தார் – சீறா:1762/3,4
காரணம் எனும் பல கலன்கள் தாங்கி மேல் – சீறா:1806/1
திரு நகர் புறத்து நீங்கி செழு முகில் முடியில் தாங்கி
மரு மலர் செறியும் சோலை சூழ்ந்தது ஓர் வரையை சார்ந்தார் – சீறா:2053/3,4
கரி கரம் என்ன நீண்ட கரத்தினால் தாங்கி முன்னர் – சீறா:2077/3
உலகு எலாம் கொடுங்கோல் ஓச்சி ஒரு குடை நிழலில் தாங்கி
பல கலை மருவலார்க்கு படிறு எனும் படை நடாத்தும் – சீறா:2258/2,3
மின்னிய கதிர் வாள் தாங்கி விரைக என சகுது வீறா – சீறா:2366/2
மின்னிய கதிர் வாள் தாங்கி போயதும் மீண்டவாறும் – சீறா:2385/3
செம் கதிர் வடி வாள் தாங்கி சென்றவன் துடவை புக்கி – சீறா:2389/1
வட_வரை போல் புய முகம்மதினை செகுப்ப வேண்டும் என மனத்தில் தாங்கி
கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால் – சீறா:2663/3,4
தெள்ளு செம் சாந்தும் பூசி செம் மணி கலன்கள் தாங்கி
வள்ளல்-தன் அழகை கண்ணால் பருகிய மாதராக – சீறா:3179/2,3
கொன் உறை கதிர் வாள் தாங்கி குமரரும் வருதல் நோக்கி – சீறா:3342/2
பொறை மயில் கதீஜா ஈந்த பொலன் மணி வேலும் தாங்கி
இறைவனை வாழ்த்தி ஏத்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:3371/3,4
கேடகம் மருங்கு சேர்த்து கிளர் ஒளி வடி வாள் தாங்கி
சோடு அணிந்து அரிய செம்பொன் சுடர் மணி கடகம் பூண்டு – சீறா:3402/1,2
மணி அணி பலவும் தாங்கி வச்சிர உடைவாள் சேர்த்து – சீறா:3404/1
மிடல் உடை கதிர் வெள் வேலும் வில்லொடும் மிடைய தாங்கி
படர் அரி இனங்கள் என்ன காளையர் பல்லர் ஏக – சீறா:3420/2,3
தாங்கி விண்ணிடை எதிர்ந்தனர் இரு விழி தழைப்ப – சீறா:3473/4
குரகதத்து ஏறி வேல் வலம் தாங்கி குரை கடல் படை நடத்தினரால் – சீறா:3555/4
தன் உரு அகற்றி வேற்று உருவம் தாங்கி வில் – சீறா:3634/1
ஆதி-தன் கிருபை தாங்கி அகுமது இருந்தார் அன்றே – சீறா:3676/4
கூர் அயில் கரத்தில் தாங்கி குரகத மேல் கொண்டாரால் – சீறா:3694/4
தள்ள அரும் பலகை தாங்கி பேழையில் தட கை நீட்டி – சீறா:3701/3
நீ தனி நிற்பது என்னோ நீண்ட வெம் படைகள் தாங்கி
பூதலம் அறிய இன்னே என்னுடன் பொருதி என்றான் – சீறா:3943/3,4
விடுத்து வெம் கூர்மை தாங்கி வாள் என விளங்கிற்று அன்றே – சீறா:3950/4
வன்மையாம் நெடிய காளகம் விசித்து வஞ்ச வெம் முடியினை தாங்கி
தொன் மத பரிசை ஓர் புறத்து அணிந்து துணிவு எனும் கழல் அடி சேர்த்து – சீறா:4077/2,3
கையினில் அசா கோல் ஒன்றினை தாங்கி கால் இணை கபுசினில் புகுத்தி – சீறா:4090/3
தள்ள அரும் துயரம் தாங்கி நீ வந்த தன்மையை உரை என உரைத்தான் – சீறா:4102/4
பார வெம் சிலை கை பற்றி படையொடும் கலன்கள் தாங்கி
போர் உடை தலைவர் சூழ எழுந்தனன் இயங்கள் பொங்க – சீறா:4373/3,4
புனை மயிர் சடையும் தாங்கி போதுவம் கானில் வம்-மின் – சீறா:4383/4
தட்டுவார் பல திடர் என முறைமுறை தாங்கி – சீறா:4402/4
பொரு சர தூணி முதுகினில் தாங்கி பொங்கிய சினத்தொடு மாலிக் – சீறா:4441/2
செம் புண் நீர் ஆடி புலால் மணம் கமழும் திறல் நுனை கடுத்தலை தாங்கி
கும்பியில் வீழும் பனீக்குறைலா என்று ஓதிய குழாத்தவர் நாளும் – சீறா:4443/1,2
வடி சுடர் திகிரி தாங்கி இக்கிரிமா மன்னனும் ஏகினன் மாதோ – சீறா:4444/4
தூண்டிய சீற்ற தீ ஒன்று தாங்கி ஏகினர் மிடல் உடை சூரர் – சீறா:4447/4
மின் தட வாள் கையிடத்தினில் தாங்கி அரி என விரைவினில் ஏகி – சீறா:4467/2
குறித்து இவை உரைத்த வாசகம் தாங்கி குழைந்து நல் மனத்தொடு மதியும் – சீறா:4472/1
தாங்கி சென்னி-தனில் வைத்து கைகளால் – சீறா:4770/2
நின்று கை ஆர தாடி தாங்கி சொல் நிகழ்த்தும் வேலை – சீறா:4858/2
மடை செறி கடக தோளார் வரி சிலை ஒன்று தாங்கி
உடை கடல் அனைய காலேயம்முடன் உவந்து போந்தார் – சீறா:4920/3,4
வட்ட ஒண் கிடுகினால் தாங்கி மன்னவர் – சீறா:4970/1
தட்டு அலகு-அதனினால் தாங்கி வெய்யவன் – சீறா:4970/3
நிறைத்த வில் கதிர் வாள் கணை கவண் சூலம் நேமி தோமரம் மழு தாங்கி
விரைத்து அவண் ஏகி வளைந்தனர் நிரையை மீட்டனர் எண்மரும் வெருவ – சீறா:5021/3,4

மேல்


தாங்கிட (1)

புரவி மேற்கொண்டு தாங்கிட மகிழ்வொடும் போந்தார் – சீறா:3859/4

மேல்


தாங்கிய (23)

பிணையல் தாங்கிய புய வரை குறைஷிகள் பெரிதாய் – சீறா:1229/2
இ பொருள் பொதிந்தது ஓர் இறைமை தாங்கிய
மை புயல் கவிகையின் வள்ளல் தம்மிடத்து – சீறா:1298/1,2
மறம் தாங்கிய பொன் புயத்து உமறு வந்தார் வரலும் செழும் சோதி – சீறா:1590/3
தாங்கிய தரும வேந்தே தவறு அன்று சரதம் அன்றே – சீறா:2088/4
தரளமும் மிகு விலை சரக்கும் தாங்கிய
பரிகளும் எருதும் ஒட்டகத்தின் பந்தியும் – சீறா:3297/3,4
கேடகத்தையும் தாங்கிய கரத்தையும் கிடந்த – சீறா:3493/1
திருவின் நாள்-தொறும் மனத்தினில் தாங்கிய தீனோர் – சீறா:3859/3
பாரினை தாங்கிய பருப்பதத்தினை – சீறா:4068/2
ஐயகோ துணையே அரும் குல களிறே ஆருயிர் தாங்கிய அரசே – சீறா:4112/4
தாங்கிய எழில் ஆயத்து தலை மிசை கொண்டு இழிந்தார் – சீறா:4198/3
படை தாங்கிய கரத்தில் பலபல தாங்கினர் பண்டம் – சீறா:4326/1
முடி தாங்கிய சிரத்தின் அணி முறை தாங்கினர் பேழை – சீறா:4326/2
தொடை தாங்கிய புயத்தின் நிதி சுமை தாங்கினர் நாளும் – சீறா:4326/3
மிடல் தாங்கிய நபி முன் செல எழில் தாங்கிய வீரர் – சீறா:4326/4
மிடல் தாங்கிய நபி முன் செல எழில் தாங்கிய வீரர் – சீறா:4326/4
தாங்கிய வீரம் என்-கொல் ஆண்மையின் தகைமை என்-கொல் – சீறா:4372/2
தாங்கிய தரும மேகம் ஒத்து என தகைமை சான்ற – சீறா:4396/2
சலித்து இளையாத வீரமும் துணிவும் தாங்கிய உயையினா வேந்தும் – சீறா:4453/3
விடம் புகு படைகள் தாங்கிய தரும வேந்தர் மூவாயிரர் குழுவும் – சீறா:4456/2
தாங்கிய தவத்தின் மேல் உளீர் சமயம் சலிப்புற யாதினை கொடுப்போம் – சீறா:4473/4
இ திறல் பரி தாங்கிய ஏந்தலும் – சீறா:4500/1
தாங்கிய அறிஞரும் தகையில் போயினார் – சீறா:4540/4
திருந்து வாள் கரம் தாங்கிய சேவக திறலீர் – சீறா:4600/1

மேல்


தாங்கியதால் (1)

தாங்கியதால் எனது அருமை தாயர்க்கு – சீறா:4175/3

மேல்


தாங்கியே (1)

முண்டக கரத்தால் தாங்கியே பருக முதிர் பரதாபமும் நீங்கி – சீறா:244/3

மேல்


தாங்கிலர் (1)

தாங்கினார் திறம் தாங்கிலர் பின் உற – சீறா:4503/3

மேல்


தாங்கிலா (1)

தடி உலர்ந்து உடல் நரம்பு எழுந்து தாங்கிலா
மிடியினன் பசி அடைத்திருக்கும் மெய்யினன் – சீறா:3236/1,2

மேல்


தாங்கிலாத (1)

தாங்கிலாத அரு நோயினில் இடைந்து மெய் தளர்ந்து – சீறா:4259/1

மேல்


தாங்கிலாதார் (1)

தானம் அருள் இறை நீதி அறிவு பொறை எள்துணையும் தாங்கிலாதார்
ஈனம் உறு வெம் கொலையும் நிந்தனையும் வஞ்சகமும் இயைந்து நின்றார் – சீறா:4298/1,2

மேல்


தாங்கிலேன் (1)

தாங்கினன் அல்லால் வேறு தாங்கிலேன் தமியேன் என்றார் – சீறா:3932/4

மேல்


தாங்கின (1)

மெய்யில் சோட்டினில் தாங்கின கடுப்பினில் வெகுண்டு – சீறா:3521/2

மேல்


தாங்கினர் (7)

கொல் நுனை கதிர் வாளினில் தாங்கினர் கொதித்து – சீறா:3536/3
தாங்கினர் வாயை கவ்வி மடித்து தழல் அம்பை – சீறா:3923/2
தஞ்சம் என்று உலகம் தாங்கினர் அதனை சம்மதி என கழறினரால் – சீறா:4087/4
தாங்கினர் வெம் மறம் ஊக்கம் அமையாத கோப தீ தழைப்ப மேன்மேல் – சீறா:4310/1
படை தாங்கிய கரத்தில் பலபல தாங்கினர் பண்டம் – சீறா:4326/1
முடி தாங்கிய சிரத்தின் அணி முறை தாங்கினர் பேழை – சீறா:4326/2
தொடை தாங்கிய புயத்தின் நிதி சுமை தாங்கினர் நாளும் – சீறா:4326/3

மேல்


தாங்கினன் (5)

அதிர்த்து வீசினர் வீசலும் தாங்கினன் அவனே – சீறா:3520/4
பூண அரும் பழி எனும் பொறையும் தாங்கினன்
நாணினை வீழ்த்தினன் நகைக்கும் ஆயினன் – சீறா:3618/2,3
தாங்கினன் அல்லால் வேறு தாங்கிலேன் தமியேன் என்றார் – சீறா:3932/4
தாங்கினன் மனத்தினில் வெருவல் சஞ்சலத்து – சீறா:4062/3
ஊனமும் பழியும் பாவமும் நாளும் உயிர் என தாங்கினன் வெய்ய – சீறா:4074/3

மேல்


தாங்கினார் (2)

தன் அருளொடும் பெரும் தீனை தாங்கினார் – சீறா:1488/4
தாங்கினார் திறம் தாங்கிலர் பின் உற – சீறா:4503/3

மேல்


தாங்கினாரால் (1)

தணிவு இலா திறம் செய் தண்டம் சேவகர் தாங்கினாரால் – சீறா:3847/4

மேல்


தாங்கினிர் (1)

தாங்கினிர் என்றனர் தவத்தின் மேலுளார் – சீறா:4950/4

மேல்


தாங்கு (5)

அறம் தாங்கு அகத்தார் ஹம்சா சொல் அறிவுள் இருத்தி மணி கதவம் – சீறா:1590/1
மரு மலி வாகை தாங்கு மன்னவர் திரளில் கூண்டு – சீறா:1716/2
நுதிகள் வேல் வலம் தாங்கு சல்மான்-தனை நோக்கி – சீறா:2937/3
தாங்கு வெள் நிண தசையொடு நுவணையும் சமையாது – சீறா:4416/3
தாங்கு கீர்த்தி நபியும் இ தன்மையை – சீறா:4650/2

மேல்


தாங்குதற்கு (1)

பரந்து அதில் அமிழ்ந்து முன் பரிவில் தாங்குதற்கு
அரும் தவ மரக்கலமாக வந்து இவண் – சீறா:1813/2,3

மேல்


தாங்கும் (16)

தாங்கும் வேர் அற வரையொடு வரையிடை சாய்க்கும் – சீறா:26/4
செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு – சீறா:164/2
தாங்கும் இல்லறம் துறவறம் தெரிந்த மா தவத்தோன் – சீறா:553/4
தாங்கும் வாள் என ஒல்லையில் உற சமைந்திடுமே – சீறா:952/4
தாங்கும் மெய்ப்பொருள் அறிவு அருள் குணம் தயவு இரக்கம் – சீறா:1278/1
விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/2
மருங்கினில் விசித்த கச்சும் வல கரம் தாங்கும் வாளும் – சீறா:2367/1
பின்னிய கொடியும் வீசும் கவரியும் பிறங்க தாங்கும்
பன்னகம் வருந்த தூளி படலம் ஏழ் கடலும் தூர்ப்ப – சீறா:3202/2,3
கூர் அயில் தாங்கும் செம் கை கோ உதுமானும் வெற்றி – சீறா:3363/3
மல் உயர் திணி தோள் விடலைகள் தாங்கும் வட்ட ஒண் கரிய கேடகங்கள் – சீறா:3574/1
சிலை அயில் படைகள் தாங்கும் செல்வரும் பரியும் கூட்டி – சீறா:3681/1
தாங்கும் மென் சிரத்தினில் அழகுற தடவினரால் – சீறா:3742/4
தாங்கும் வேல் எடுத்து அரிகளை செகுத்து வெம் சமரின் – சீறா:3814/3
தட வரை புயத்தினும் செழும் முடியினும் தாங்கும்
குடைகள் மீதினும் நெஞ்சினும் முதுகினும் கொழும் தீ – சீறா:3886/1,2
எவன காலத்து தாங்கும் பாரமே ஏற்றி தின்ன – சீறா:4734/2
புவனம் தாங்கும் பொருப்பு உறழ் யானையும் – சீறா:4813/1

மேல்


தாங்குவாயே (1)

தஞ்சமுற உனை அடைந்தேன் இனி தகைமை பொறுத்து இரக்கம் தாங்குவாயே – சீறா:4528/4

மேல்


தாடாண்மை (1)

தாராதரத்தையே மேலே கவிக்கவே தாடாண்மை பெற்ற நயினார் – சீறா:8/1

மேல்


தாடி (1)

நின்று கை ஆர தாடி தாங்கி சொல் நிகழ்த்தும் வேலை – சீறா:4858/2

மேல்


தாடி-தனை (1)

விசையுடன் தாடி-தனை பிடித்து ஈழ்த்து விறல் கொழும் கரத்தினில் சுற்றி – சீறா:3586/2

மேல்


தாண்டு (1)

தாண்டு வாம் பரியின் விறலினர் வெற்றி தலைவர் நாற்பதின்மருமாக – சீறா:4926/3

மேல்


தாத்துற் (1)

அதிர்தரு மதீன மூதூர் அண்ணல் தாத்துற் றகாகு – சீறா:4178/2

மேல்


தாதா (3)

விறல் உடை அபூகு தாதா என்னும் அ வீரர் வந்து – சீறா:4972/3
நனை மலர் அபூகு தாதா நயந்து பின் – சீறா:4974/2
வீரராம் அபூகு தாதா விறல் உடை வயவர்-தம்மில் – சீறா:4997/2

மேல்


தாது (11)

தாது உகுத்து வண்டு ஆர்த்து எழ தருத்தலை தடவி – சீறா:30/1
தோடு அவிழ்ந்து பூம் தாது உக குடைந்து இன சுரும்பு – சீறா:66/1
தாது அவிழ் மலர் தார் ஆத நல் நுதலில் தண்ணெனும் கதிர்கள் விட்டு ஒழுகும் – சீறா:126/1
தாது அவிழ் மலர் தார் குங்கும கலவை தட புயர் யானுசு தரு கார் – சீறா:136/3
ஆரிதுக்கு உரைத்தார் தாது அவிழ் மலர் தார் அணி திகழ் புயத்து அபூபக்கர் – சீறா:693/4
தாது அவிழ் நதி கரை தருவின் நீழலில் – சீறா:728/3
தாது அவிழ் அலங்கல் கோதை தையலும் ஸஹீதும் உற்ற – சீறா:1580/3
மன்னிய மலர் தேன் தாது மாரி ஒத்து உதிர்க்கும் காவில் – சீறா:2366/4
தாது உகுத்த வெள் அருவியும் மலை அடி சார்பும் – சீறா:3454/3
தாது உகுத்த செந்தாமரை கரத்தினால் தடவி – சீறா:3840/2
வெறி துணர் தாது துன்றும் வேரி அம் சோலை புக்கார் – சீறா:4290/4

மேல்


தாதுக்கள் (1)

சொரியும் மென் மலர் தாதுக்கள் உதிர்ந்தன சுடர் மின் – சீறா:70/2

மேல்


தாதும் (1)

தங்கி வீழ்தரு துகளும் குங்கும செழும் தாதும்
எங்கணும் பரந்து இரு நிலம் தெரிகிலாது இருத்தல் – சீறா:3135/2,3

மேல்


தாதை (8)

கருத்தினில் இருத்தி தாதை கழறல் சம்மதித்திருந்தார் – சீறா:618/4
தாதை வெந்நிடம் இருந்ததை சிதறி சரி வளை கை கொடு தனி துடைத்து – சீறா:1436/3
எனக்கு முன் இருந்து தாதை இரு கண் நீர் ஒழுக பார்த்து இன்று – சீறா:2802/1
வருந்திடா வண்ணம் போற்றி வளர்த்தனன் தாதை மாற்றம் – சீறா:2812/2
அருளொடும் இருந்தேன் தாதை விடும் சிறை அறையில் அன்றே – சீறா:2837/4
வருந்திலாது உரைப்ப தாதை முன்னின் மும்மடங்காய் யார்க்கும் – சீறா:2838/3
பொருந்திடா தொழில்கள் எல்லாம் பூட்டுவர் தாதை என்-பால் – சீறா:2842/3
மிக்கு தாதை மற்று உள முதியரை எதிர் விளித்து – சீறா:3424/2

மேல்


தாதை-தன் (2)

திறந்து உரைத்திடுதல் தீது தாதை-தன் செவிக்கும் தீதாய் – சீறா:2820/2
மன்னவர் உளரோ என்ன வருமம் உற்று எனது தாதை-தன்
அகம் பொருந்த வேறு சூழ்ச்சியில் சாற்றுவாரால் – சீறா:2827/3,4

மேல்


தாதை-பாலில் (1)

என்னையும் நோக்கி தாதை-பாலில் கொண்டு ஏகுகின்றார் – சீறா:2800/2

மேல்


தாதைக்கு (2)

பல் பகல் தாதைக்கு என்னை பங்கமே படுத்த வேலை – சீறா:2814/2
போதனைக்கு அடங்கேன் ஆவி பொன்றினும் தாதைக்கு ஏற்ப – சீறா:2825/2

மேல்


தாதையர் (1)

தாதையர் கடனே அன்றி கரப்பது தகைமைத்து அன்றே – சீறா:2805/4

மேல்


தாதையும் (1)

தாதையும் நீரும் என்னை தழுவவும் கண்டேன் என்றார் – சீறா:434/4

மேல்


தாதையோடு (1)

தாதையோடு உரைத்தனர் இரு விழி மழை தயங்க – சீறா:1384/4

மேல்


தாபரமாம் (1)

தாபரமாம் உம்முகானி தாயையும் – சீறா:4174/4

மேல்


தாபித்து (5)

மன்னவர் இசுமாயீல் தரு மதலை மணி விளக்கு அனைய தாபித்து
தன்னிடத்து இருந்து தரணி ஏழ் புரக்கும் தலை பதி நிலைபெற இயற்றி – சீறா:151/1,2
மின் அவிர் மௌலி விளங்கு தாபித்து வேந்தர் பெற்றெடுத்த மா மதலை – சீறா:151/3
தருமம் திகழ் தாபித்து என வரும் மன்னவர் சார்பின் – சீறா:4339/1
தீனோர்களில் தாபித்து எனும் திறல் மன்னவர் சார்பில் – சீறா:4345/1
கொலை வாள் கர தாபித்து எனும் குல மேலவர்-தமக்கே – சீறா:4350/1

மேல்


தாபித்து-அவர்தமக்கே (1)

தம்பம் என மறை ஓதிய தாபித்து-அவர்தமக்கே
செம்பொன் உளது உடன் ஈந்து நம் தீனின்படி சிறப்ப – சீறா:4353/2,3

மேல்


தாம் (16)

கானக தொருவின் பின்னே கலந்தனர் தனையர் தாம் என்று – சீறா:395/1
தாம் தமது உளங்களின் எண்ணம் சாற்றுவார் – சீறா:510/4
மறம் தலைமயங்கும் செ வேல் கர முகம்மது தாம் வந்து அங்கு – சீறா:800/1
தா இல் எண்ணிறந்தோரொடும் தாம் நமர் – சீறா:1189/3
பார்த்தனர் காணவர் தாம் என்பார் – சீறா:1194/4
விண்டிலார் எதிர் விழித்திலார் அதனை மெய்மை ஓரும் அபுபக்கர் தாம்
இண்டு வல் வினை இது என்று கண்டு அற விரைந்து பாலினில் அடைந்தனர் – சீறா:1430/3,4
விதியின் முறை என்று அகுமது தாம் விளக்கும் உரை கேட்டு உமறு கத்தாப் – சீறா:1596/1
கனக்க மேம்படுமவர்கள் தாம் கனக நல் நாட்டின் – சீறா:1690/3
அகம்-அதனில் அகுமது தாம் நினைத்து அவனி-தனை நோக்கி ஆடல் மாவின் – சீறா:2662/3
சரகு அணி முறையொடும் தட கை தாம் கொடுத்து – சீறா:2736/2
பையல்களோடும் தாம் அ பதியிடை இருக்கும் காலை – சீறா:3684/3
அன்னவர் தாம் முகம்மதை பார்த்து ஐயா என் செய்தியை கேள் யான் ஆர் என்னில் – சீறா:4684/1
தனியவன் தூதை போற்றி தாம் செல சிறிது பேர்கள் – சீறா:4712/2
தாம் அருளுடனே கூவி எழுது என சாற்றுகின்றார் – சீறா:4876/2
பரிவொடு கவுல் தாம் ஈந்தபடி உமுறா செய்து ஏக – சீறா:4881/2
சாறுகள் பிழிந்து சிலர் தாம் பருகுவாரும் – சீறா:4896/2

மேல்


தாம (4)

தாம ஒண் புயத்தினர் நசுறானிகள் தடம் சூழ் – சீறா:438/3
பாட்டு அளி முரலும் தாம தலைவர் பன்னிருவர் சூழ – சீறா:2356/3
தாம ஒண் புயத்தவர்க்கு எடுத்து சாற்றுவான் – சீறா:3613/4
நனை மலர் செறியும் தாம நறு மணம் கமழ்ந்த மார்பன் – சீறா:4848/3

மேல்


தாமதியாது (3)

தாமதியாது சந்திரன் இறங்கி தன் உரு மாறி வேற்று உருவாய் – சீறா:372/2
தாமதியாது கூடி தளத்தொடும் திரண்டு வந்து ஈமான் – சீறா:2297/2
தாமதியாது அவர் சார்பில் சார்க என – சீறா:2765/2

மேல்


தாமம் (1)

புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம்
மதி ஒளி பழுத்த தரள வெண் தொடையும் மார்பகத்து அணிய விண் கான்ற – சீறா:4446/1,2

மேல்


தாமரை (22)

நலம் கொள் தாமரை முக மலர் தர நறும் குவளை – சீறா:64/1
வெள் அன பெடை தாமரை தவிசில் வீற்றிருக்கும் – சீறா:73/4
கண்டு மென் கொடி ஆமினா தாமரை காலின் – சீறா:197/2
கோல் தொடி கர காந்தள் தாமரை முகம் குழைக்க – சீறா:209/4
சந்த மென் முக தாமரை மலர் குளிர தடம் சிறை வானவர் திரண்டு – சீறா:265/3
குல தட கிளை தாமரை குழுவினின் நாப்பண் – சீறா:548/1
பூத்த தாமரை கழனி விட்டு அரு நெறி புகுந்தார் – சீறா:549/4
செய்ய தாமரை மீது அனம் சிறந்து எழுந்ததுவே – சீறா:869/4
தண் அம் தாமரை பாதம் தழீஇ தொழும் – சீறா:1185/1
மேரு புயத்தார் பெரு வரத்தார் விரை தாமரை தாள் புகழ்ந்து அடுத்தார் – சீறா:1335/4
கள் அவிழ் தாமரை கண் உற்றார் அரோ – சீறா:1795/4
காய்ந்த பாலினை வடித்து வண் தாமரை கரத்தின் – சீறா:2692/3
பொன் இதழ் தாமரை காடு பூத்ததால் – சீறா:2721/4
வெடித்த தாமரை மலரொடும் விரிந்த வெண் தாழை – சீறா:3128/1
பொன் அம் தாமரை வாவியில் புகுந்து என புகுந்து – சீறா:3138/2
தரு என சிவந்த கையும் தாமரை தாளும் வாய்ப்ப – சீறா:3186/3
துன் இதழ் தாமரை பாதம் தொட்டு யான் – சீறா:3334/1
வருடுகின்ற செம் தாள் இணை தாமரை மலரை – சீறா:3828/2
விண்டிலாது உற நோக்கினர் தாமரை விழியால் – சீறா:4005/4
பொன் அம் தாமரை இணை அடி சிரசின் மேல் பூட்டி – சீறா:4280/2
தாள் தாமரை மயில் அன்னவள் நலன் ஈது என தனியே – சீறா:4342/2
பாங்கில் நின்று நபி பத தாமரை
தாங்கி சென்னி-தனில் வைத்து கைகளால் – சீறா:4770/1,2

மேல்


தாமரையில் (1)

பாத தாமரையில் தாழ்ந்து பைம் துணர் மௌலி சேர்த்தான் – சீறா:821/4

மேல்


தாமரையுள் (1)

பொன் நிறம் முற்றும் தாமரையுள் புக்கியது என்ன – சீறா:3922/4

மேல்


தாமும் (5)

கூடிய இருவர் தாமும் சுத்தாவில் குடியிருந்து இருபது சூலில் – சீறா:134/1
குனையினில் அலிமா மக்களும் தாமும் குடிக்கு உயர் குடி என வாழும் – சீறா:375/1
சாரும் மக்களும் மனைவியும் தாமும் தம் பொருளும் – சீறா:951/3
பரிசுத்தம் அனைய குயிலொடும் தாமும் பகல் பொழுது ஆற்றியே வருவார் – சீறா:1247/4
நிலைகொளும்படி தாமும் ஓர் அணி என நின்றார் – சீறா:3475/4

மேல்


தாமுமாக (1)

பதின்மரும் தாமுமாக வேறு ஒரு பாதை பற்றி – சீறா:3724/2

மேல்


தாமே (1)

பொங்கிய மன்றல் தூங்கும் பொழிலில் அ இருவர் தாமே
தங்கி அங்கு இருப்ப கண்டான் தனித்து அவண் சார்ந்து நின்றான் – சீறா:2389/3,4

மேல்


தாய் (18)

அறிந்து தாய் அதற்கு எதிர்மொழி கொடுத்தலும் ஆராய்ந்து – சீறா:220/2
இதயம் நொந்து இரு கை ஏந்தி இரப்ப கண்டு தாய்
விதி-கொல் என்று ஏங்கிட வேறு வேறதாய் – சீறா:305/2,3
தாய் இறத்தலும் மனம் சலித்து சஞ்சல – சீறா:519/1
தந்தை தாய் தமர்க்கு உறும் பொருள் சமய நிண்ணயத்தை – சீறா:1368/1
தாய் சுமையாவையும் தமக்கை-தன்னையும் – சீறா:1462/4
தரு அம்மாறுடைய தாய் எவர்க்கும் தாயரே – சீறா:1471/4
தந்தை தாய் தமர் வணக்க முறை ஒழுகி பழைய மறை தழுவினீரேல் – சீறா:1651/1
தந்தை தாய் தமர்-தம் வழி ஒழுகிலாததுவும் – சீறா:1846/1
தந்தை தாய் தமர் ஒழுகிய மொழி வழி தவிர்ந்திட்டு – சீறா:2197/1
மதி முகம்மது தாய் ஆமினாக்கு உரிய மாதுலர் பனீநச்சாறுகளின் – சீறா:2852/1
தாய் எனும் வரிசை பாத்திமா நயினார் தரும் புதல்வியர்கள் நால்வரையும் – சீறா:2869/2
தந்தை வாட்டமும் தாய் எனும் வாட்டமும் தவிர்த்து – சீறா:4170/1
தாய் அளித்த செல்வம் என்றும் தந்தை தரும் செல்வம் என்றும் தவத்தின் ஏய்ந்த – சீறா:4529/1
தாய் என வளர்த்த சோலை-தனக்கு உறும் இடரை தீர்க்கவே – சீறா:4724/3
தாய் முகம் அறியேன் பெற்ற தனையரை அறியேன் தந்தை – சீறா:4763/1
சாற்ற அரு முறைகொண்டு என்னை தாய் என உரைத்தார் மன்னோ – சீறா:4787/4
வரை அற தாய் நீ என்று வழுத்தும் தீது அகற்ற வேண்டில் – சீறா:4793/4
வருந்திய மழலை வார்த்தை கேட்ட தாய் மகிழ்வ போல் நீர் – சீறா:4847/3

மேல்


தாய்க்கு (1)

தாய்க்கு முன்னவள்-தன் சேய்-பால் தரியலர் அடைந்தார் என்னும் – சீறா:2387/1

மேல்


தாய்மனைக்கு (1)

தலைமகவு அளிக்க தாய்மனைக்கு உற்ற தனையள் போல் தரை மிசை அடுத்து – சீறா:4753/2

மேல்


தாயகம் (2)

அறத்தினுக்கு இல்லிடம் அருட்கு ஓர் தாயகம்
பொறுத்திடும் பொறுமையில் பூமிக்கு எண் மடங்கு – சீறா:176/1,2
தாயகம் என பனீசாலிம் என்னும் அ – சீறா:2732/3

மேல்


தாயகமே (1)

தமரினுக்கு ஒரு திலதமே யார்க்கும் தாயகமே
நமது உயிர்க்குயிர் ஆகிய முகம்மது நபியே – சீறா:348/2,3

மேல்


தாயர் (1)

உறு பொருள் தந்தை தாயர் உயிர் எனும் மனைவி கேளிர் – சீறா:2803/2

மேல்


தாயர்க்கு (2)

நன்றி தேர்ந்த சொல் தாயர்க்கு தினம்-தொறும் நவின்றார் – சீறா:218/4
தாங்கியதால் எனது அருமை தாயர்க்கு
பாங்கொடு வரிசை இப்படி செய்தேன் என்றார் – சீறா:4175/3,4

மேல்


தாயர்க்கும் (1)

தமை வளர்த்து வந்த பாத்திமா எனும் அ தாயர்க்கும் உரைத்து எழுந்தனரால் – சீறா:2542/4

மேல்


தாயர்கள் (1)

தகுவது அன்று என்று சாற்றி தாயர்கள் அணைத்து போனார் – சீறா:3190/4

மேல்


தாயரும் (2)

பெற்ற தாயரும் கனவினின் பெற்றியை பிரித்தே – சீறா:219/1
தந்தையும் உடன்பிறந்தவளும் தாயரும்
இந்த வல்வினையினால் இறந்திட்டார் என – சீறா:1474/1,2

மேல்


தாயரே (1)

தரு அம்மாறுடைய தாய் எவர்க்கும் தாயரே – சீறா:1471/4

மேல்


தாயிடம் (1)

கூட்டி தாயிடம் சேர்ப்பதே கருத்து என குறித்தார் – சீறா:445/4

மேல்


தாயிபில் (1)

சவி கொள் வெண் சுதை மா மதிள் தாயிபில் இபினு – சீறா:2212/1

மேல்


தாயிபு (1)

தாயிபு என்னும் அ தலத்தினுக்கு எழுந்தருளினரே – சீறா:2211/4

மேல்


தாயிபுக்கு (2)

பரிந்த தாயிபுக்கு மக்கம் எனும் பதி-தனக்கு நாப்பண் – சீறா:3340/2
தாயிபுக்கு இப்பால் பட்டது எனும் குறிப்பு அறிந்து தத்தம் – சீறா:3341/3

மேல்


தாயுபை (1)

வினையம் உற்றது இவ்விடத்து என தாயுபை விடுத்து – சீறா:2220/2

மேல்


தாயும் (1)

சாது எனும் குலத்தினென் தாயும் தந்தையும் – சீறா:322/3

மேல்


தாயே (4)

முறையாய் உரைப்ப உரைத்தபடி முடித்தார் கனக_கொடி தாயே – சீறா:1334/4
புந்தி கூர்தர வந்த தாயே என போற்றி – சீறா:4170/2
குருவே திரு மணியே குல மயிலே பெறு தாயே
உருவே வடிவு ஒளிவே உமது உடல் மீளுதி என்றார் – சீறா:4341/3,4
தரும் மரு கொழுந்தே தேனே தையலே எவர்க்கும் தாயே – சீறா:4689/4

மேல்


தாயை (1)

தாயை தந்தையை தன் உயிராகிய – சீறா:1419/1

மேல்


தாயையும் (1)

தாபரமாம் உம்முகானி தாயையும் – சீறா:4174/4

மேல்


தார் (29)

தாது அவிழ் மலர் தார் ஆத நல் நுதலில் தண்ணெனும் கதிர்கள் விட்டு ஒழுகும் – சீறா:126/1
தாது அவிழ் மலர் தார் குங்கும கலவை தட புயர் யானுசு தரு கார் – சீறா:136/3
தார் அணி தருவாய் உதித்த சாறூகு-தம்மிடத்திருந்து எழில் சிறந்து – சீறா:147/2
வண்டு அணி மலர் தார் ஆசறு தவத்தால் வரும் ஒரு வடிவுறு மதலை – சீறா:148/4
கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/4
காதலித்து உரைத்தார் துணை தார் கணவருக்கே – சீறா:342/4
தார் அணி திகழ்ந்த குபல் எனும் புத்து தலை கவிழ்ந்தது அதன் அடுப்ப – சீறா:352/3
அலகு இல் வண்டு உண்டு பண் ஆர்க்கும் தார் புயர் – சீறா:527/2
காதலித்து உரைத்தார் விரை தார் குழல் கனி மொழி கதிஜாவே – சீறா:655/4
ஆரிதுக்கு உரைத்தார் தாது அவிழ் மலர் தார் அணி திகழ் புயத்து அபூபக்கர் – சீறா:693/4
மாந்தி வண்டு இசை பயிலும் ஒண் தார் புய வள்ளல் – சீறா:770/2
கனைத்து வண்டு இருந்த தண் தார் ஹபீபு-தம் இடத்தில் சார்ந்தான் – சீறா:814/4
தார் அணிந்து இலகு தோள் பூ தரத்து அபூத்தாலிப் வெற்றி – சீறா:1037/3
வண்டு அணி துதையும் தண் தார் முகம்மதே புரப்பர் தேனும் – சீறா:1047/3
தார் ஏறும் வதுவைமொழி பகரவரும் வரலாறு-தன்னை கேட்டான் – சீறா:1090/4
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/3
முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார் – சீறா:1330/1
விரை கிடந்து அரும் தேன் துளித்த குங்கும தார் விளங்கிய புய வரை துலங்க – சீறா:1450/2
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை – சீறா:1454/2
தகவல் விடு-மின் என மறுத்தும் உரைத்தார் தட தார் புயத்தாரே – சீறா:1589/4
அரி இனம் நறவு உண்டு அலம்பு குங்கும தார் அணி புய முகம்மதின் கலிமா – சீறா:1954/3
ஓடியது என நறவு ஊற்றும் தார் உடை – சீறா:2728/3
தார் கெழும் புய நபி தருக்கின் மீண்டனர் – சீறா:3309/4
தார் கெழும் வடி வாள் ஏந்தும் தட புய அலியும் வந்தார் – சீறா:3363/4
வெற்றி வெண் மலர் தார் புயத்தவர் மகிழ்ந்து திரிந்தனர் வீர வெம் களத்தில் – சீறா:3569/4
தார் அணி புயங்கள் விம்ம அப்துல்லா தயங்கும் காந்தி – சீறா:3694/3
தார் குலா அசுகாபிகள்-தம்மினால் – சீறா:4803/2
தார் பெறும் எமரையும் தடிய என்று வந்து – சீறா:4948/2
தார் உடை சல்மா என்னும் தலைவர் இ இருவர்க்கு ஒப்பா – சீறா:4997/3

மேல்


தார்கள் (1)

புது மலர் தார்கள் நாற்றி பூம் துகில் கொடிகள் சேர்த்தி – சீறா:3132/1

மேல்


தார (1)

நிலம் பட தார தகடு என விளங்கும் நெடு வரை இடங்களும் குறுகி – சீறா:5003/3

மேல்


தாரணி (5)

தாரணி புறத்தில் தெறும் படை திரண்டு வந்தது தமர்க்கு இடர் என யான் – சீறா:1453/3
தாரணி தலம் விடுத்து விண்ணுலகினை சார்ந்தார் – சீறா:4165/4
தாரணி இடத்து இரண்டு பாகமாய் தனி பிரித்தார் – சீறா:4199/4
அம் தாரணி அரசே அடல் அரியே அதிசயமே – சீறா:4343/3
தாரணி முழுதும் தீன் எனும் வழியே தான் வர அருள்புரி வள்ளல் – சீறா:4762/1

மேல்


தாரணி-தனில் (4)

தாரணி-தனில் நபி வருவர் சான்று என – சீறா:508/2
பெரும் தாரணி-தனில் நும் பதி குலம் பேர் அவை அனைத்தும் – சீறா:984/3
சருவந்து சிரசில் சேர்த்தி தாரணி-தனில் பொன்_நாட்டு – சீறா:1761/2
தாரணி-தனில் ஓர் தூதரும் இன்று தனியவன் என்பதும் இன்று – சீறா:4084/3

மேல்


தாரணி-அதனில் (1)

தாரணி-அதனில் வேறு பொருவு இலா சுகுறா என்னும் – சீறா:4362/1

மேல்


தாரணியிடத்தினில் (1)

தாரணியிடத்தினில் தனியனால் உறும் – சீறா:1304/3

மேல்


தாரணியின் (1)

தரள மா மணி அரும்பு இனம் ஈன்று தாரணியின்
பரிவு பெற்றிடும் பொன் இதழ் பல் மலர் பூத்து – சீறா:3130/1,2

மேல்


தாரா (2)

பதிவு பெற்றிருக்கும் தாரா கணத்து ஒளி பலவும் வெய்ய – சீறா:2795/1
பெருகிய தாரா கணம் பல கோடி பிறந்து ஒளி விரிப்பன போலும் – சீறா:3576/3

மேல்


தாராதரத்தையே (1)

தாராதரத்தையே மேலே கவிக்கவே தாடாண்மை பெற்ற நயினார் – சீறா:8/1

மேல்


தாராது (1)

வஞ்சம் உறும் குபிரவரால் ஓர் வணக்கம் தாராது வருந்தி நின்றேன் – சீறா:4528/2

மேல்


தாரார் (1)

எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார் – சீறா:2548/4

மேல்


தாரான் (1)

பின் எழுந்தருள்க என்ன உரைத்தனன் பிறங்கு தாரான் – சீறா:831/4

மேல்


தாரு-தொறும் (1)

துடவையின் கனிகள் தாரு-தொறும் பறித்து ஈட்டும் என்ன – சீறா:4291/2

மேல்


தாரும் (1)

தாரும் என்று உரைத்தனன் தழைத்த புந்தியான் – சீறா:3332/4

மேல்


தாரை (9)

புவி தாரை நடத்தி மறுபுற தேச பொருள் அனைத்தும் பொருப்பு போல – சீறா:1079/3
மரகத பத்தி கோலி வச்சிர தாரை சாத்தி – சீறா:1258/1
கதி மனைக்கு உரிய தாரை காட்டும் நல் வினையும் ஊழல்பதி – சீறா:2347/1
இரு புற கரட தாரை மத சலம் இறைத்து நிற்கும் – சீறா:3365/1
வாளின் வாய் தாரை சற்று அற உதிர்ந்திடவும் – சீறா:3812/2
ஓங்கும் செம் கதிர் வாள்-அதின் தாரை சற்று உதிர – சீறா:3814/1
ஓய்ந்திலா சினத்தின் வீரர் ஓங்கிய தாரை வாளால் – சீறா:3940/4
நீந்து புவி தாரை இடம் சிறியது என்றோ தானை நெருக்குற்றது என்றோ – சீறா:4306/3
மஞ்சினின்று இழிந்த தாரை மழை எனும் சரங்களானும் – சீறா:4382/1

மேல்


தாரை-தனை (1)

தானம் தரு தாரை-தனை தெரியாது – சீறா:703/2

மேல்


தாரைகள் (1)

செல்லல் இன்று என்ன தாரைகள் அனைத்தும் திகையுற காத்தனர் அதனால் – சீறா:4458/3

மேல்


தாரையில் (5)

தாரையில் செலும் நம் இடர்களும் தவிரும் தழல் எழும் பாலையும் குளிர்ந்து – சீறா:693/2
சதிகொண்டு நடந்தது தாரையில் என்று – சீறா:718/3
நிகழும் தாரையில் காவதத்து உள் உறை நெடு நீர் – சீறா:755/1
செருகு மா மழை தாரையில் பிரளயம் சிதைப்ப – சீறா:1228/3
தொடுத்த தாரையில் சோணிதம் துள்ளின – சீறா:4495/4

மேல்


தாரையின் (2)

தாரையின் எதிர்ந்த நான்கு தலைவரின் ஒருவன் வீந்தான் – சீறா:3346/1
சாது வேந்தரும் தாரையின் ஈண்டலும் – சீறா:4487/2

மேல்


தாலம் (4)

தாலம் மீதில் ஆதி தூதர் சார மேவு வாழ்வினோர் – சீறா:14/3
தாலம் மீதினில் சிரம் பட இரு கரம் தாழ்த்தான் – சீறா:1999/4
தாலம் கீழுற காபிர்கள் மீண்டு வந்தனரால் – சீறா:3989/4
தாறுபட்டு எழுந்த மத மலை கூச தாலம் கீழ் விழ பணி பணிய – சீறா:4931/3

மேல்


தாவ (6)

சுரி குழல் மலர் வண்டு என்ன சுரும்பு இனம் தாவ நோக்கி – சீறா:932/2
தாவ எற்றுவர் ஒருவருக்கொருவரை சருவி – சீறா:3145/4
கண் எனும் கயல்கள் தாவ களம் எனும் சங்கம் ஆர்ப்ப – சீறா:3174/1
குமரன் முன் எதிர்ந்து தாவ கோளரி அப்துல்லா கண்டு – சீறா:3344/2
தாவ அரும் வாய் மொழி சாற்ற சாரணன் – சீறா:4647/3
சலம் புரி மந்தி தாவ அறியாத தரு இடங்களும் பல கடந்தார் – சீறா:5003/4

மேல்


தாவி (7)

தாவி எ பொருப்பும் கரிந்தன சிவந்து தரை பிளந்தது அதில் பிறந்த – சீறா:687/3
அத்திரியின் தடைபடுத்தல் விடுத்தி என விடுத்திட மண் அதிர தாவி
எத்திசையும் தடவி வரும் மருத்து என்ன தாள் பெயர்த்திட்டு எழுந்தது அன்றே – சீறா:2658/3,4
தாவி போக்கினன் கரத்தொடும் இரு துணை தாளும் – சீறா:3505/2
எறிந்த மண் தாவி திசைதிசை செருகி இரு விசும்பு இடன் அற பரந்து – சீறா:3556/1
தாவி கீழ் திசை ஊதையும் மேல் நின்ற தனியோன் – சீறா:4578/2
சண்டமாருதம் போல் விசைத்து அடிக்கடி தாவி
கண்ட திக்கினும் பரந்து வெம் குளிரொடும் காண – சீறா:4579/2,3
நடம் உடை பரிகள் தாவி நடத்தினும் பிடிக்க மாட்டீர் – சீறா:4953/4

மேல்


தாவிடின் (1)

தாவிடின் மனத்தை ஒக்கும் தாக்கிடின் இடியேறு ஒக்கும் – சீறா:3372/1

மேல்


தாவிய (5)

சரி கதி வேக மாருதம் சிதைய தாவிய புரவியின் ஒலியும் – சீறா:81/1
கரு மா முகில் நிழல் தாவிய கபிபா முகம்மதுவும் – சீறா:981/3
தாவிய பரி மேல் சேனை தளத்தொடும் வீதி-வாயின் – சீறா:1169/1
முரசமும் பேரியம் முழங்க தாவிய
பரிகளும் மன்னவர் பலரும் சூழ்வர – சீறா:3310/1,2
தாவிய உடைவாள் உவமை இலாது தருவன் உம்மிடத்தினில் அடியேன் – சீறா:4106/4

மேல்


தாவியே (1)

தங்கிலாது பின் அ புறம் தாவியே
மங்கைமார்-தம் மனத்தினும் தைத்ததால் – சீறா:3899/3,4

மேல்


தாவின (1)

சதித்து தாவின திரிந்தன சிலசில சடிலம் – சீறா:3486/4

மேல்


தாவு (6)

தாவு வெம் பரி ஒட்டகை திரளொடும் சாய்த்தே – சீறா:857/3
தாவு அரு வேகம்-தனை கடிந்து உலவும் தட பரி விடுத்து இறங்கினரால் – சீறா:3554/4
அரம் தடவு அயிலும் தாவு அச்சுவங்களும் – சீறா:3659/2
எல் தாவு கதிர் கோணம் எடுத்தே மறை கற்றோர் – சீறா:4337/2
விரியும் அழல் தாவு தரை மீது வர அஞ்சும் – சீறா:4892/2
இந்து உழை வர கரும் இரலை என்று தாவு
அந்தர முகட்டினில் அமர்ந்து வைகினார் – சீறா:4944/3,4

மேல்


தாவும் (13)

தோற்றிடா விசும்பில் தாவும் சுழலும் மண் திகிரி என்ன – சீறா:1548/3
மண் பட நெரிய தாவும் விலங்கினம் மலைய வந்தார் – சீறா:1721/4
மறுகி வெள் எகினம் சிந்த வரி வரால் தாவும் வாவி – சீறா:1737/1
மாருதம் அடங்க தாவும் வய பரி உமறும் சேந்த – சீறா:3363/2
திரை கடல் கடுப்ப வேந்தர் சேனை கொண்டு ஈண்ட தாவும்
பரி குழாம் நெருங்க சேந்த படைக்கலன் செறிந்து மின்ன – சீறா:3366/1,2
விலங்கலின் புறத்தும் தாவும் வெம் பரி விலாழி நீரும் – சீறா:3380/3
கரதலத்து ஏந்தி தாவும் கடும் பரி திரளினோடும் – சீறா:3401/3
வஞ்சினம் கூறி தாவும் வாசி மேல் உமையா வந்தான் – சீறா:3403/4
விடுவிடென்று அதிர்ந்து தாவும் வெம் பரி குழுவின் வேகம் – சீறா:3408/4
பன்ன அரும் கதியில் தாவும் பரியொடும் சேனையோடும் – சீறா:3686/1
கங்குலின் எதிர்ந்து தாவும் போதினில் கடிதின் ஆவி – சீறா:3706/1
பட அரவு உலகம் இடிபட தாவும் பரிகளும் தானையும் செறிய – சீறா:4961/2
வட_வரை பிதிர்ந்து தூள் எழ தாவும் வாம் பரி அகுசம் போயினரால் – சீறா:4961/4

மேல்


தாவூது (2)

தவிசு இருந்து நல் நெறி முறை நடத்து தாவூது
நபியும் திங்கள் ஓர் ஏழினில் கனவினில் நவின்றார் – சீறா:214/1,2
அரவம் ஆக்கினர் அரிய தாவூது வல் இரும்பை – சீறா:1850/3

மேல்


தாழ் (3)

மாலை தாழ் புய முகம்மது கேட்டு உளம் மகிழ்ந்த – சீறா:832/1
மாலை தாழ் புய முகம்மது வந்து வீற்றிருந்தார் – சீறா:856/4
பணி தாழ் குழியில் களிற்று இனம் போல் பதறி பயந்து உள்ளம் கலங்கி – சீறா:1587/3

மேல்


தாழ்குவர் (1)

பணிந்து தாழ்குவர் பற்றலர் செய்கையே – சீறா:4239/4

மேல்


தாழ்ச்சி (2)

தலைவ நீ வருக என்ன தாழ்ச்சி செய்து எழுந்து போந்தான் – சீறா:630/4
தலம் புகழ் ஈசா கூற தாழ்ச்சி செய்து அடியேன் எந்த – சீறா:829/3

மேல்


தாழ்த்தார் (1)

திருவுளம்பற்றினார் இ மூவரும் சென்னி தாழ்த்தார் – சீறா:4919/4

மேல்


தாழ்த்தான் (1)

தாலம் மீதினில் சிரம் பட இரு கரம் தாழ்த்தான் – சீறா:1999/4

மேல்


தாழ்த்தி (2)

விடத்தினை அரவ படத்திடை படுத்தி மீன் இனம் பயப்பட தாழ்த்தி
திட கதிர் வடி வாள் என கொலை பழகி செவந்து அரி படர்ந்த மை விழியாள் – சீறா:1958/3,4
என் உரை கேட்டருள்தி என இணை அடியில் கரம் தாழ்த்தி இனைய சொல்வார் – சீறா:4295/4

மேல்


தாழ்த்து (2)

முன்னவர்-தம் முன் ஏகி பின்னவரும் இரு கரங்கள் முகிழ்த்து தாழ்த்து
தன் இதய மலர் மொழி தேன் நா வழியே ஒழுகி அவர் செவியில் சார – சீறா:1088/1,2
வல் உரன் நிலம்பட வளைந்து சென்னி தாழ்த்து
எல்லையில் பசியொடும் எதிர மான் இனம் – சீறா:2967/2,3

மேல்


தாழ்ந்த (2)

விண்ணினை பிளக்கும் நீண்ட மேருவை பிளக்கும் தாழ்ந்த
மண்ணினை பிளக்கும் வானத்து இடியையும் பிளக்கும் நோக்கும் – சீறா:3959/1,2
தாழ்ந்த செய்கையன் செய்வகை சாற்றினார் – சீறா:4234/4

மேல்


தாழ்ந்தான் (1)

ஆளுதி கடன் என அடிக்கடி தாழ்ந்தான் – சீறா:965/4

மேல்


தாழ்ந்திட்டானால் (1)

தன் இரு கை வழங்காமல் மாறாத பிணி பிடித்து தாழ்ந்திட்டானால் – சீறா:2179/4

மேல்


தாழ்ந்து (16)

இறையவன் தூதர் செவ்வி இணை மலர் பதத்தில் தாழ்ந்து
துறை-தொறும் பெருகும் வெள்ள நதி என தோற்றிற்று அன்றே – சீறா:819/3,4
பாத தாமரையில் தாழ்ந்து பைம் துணர் மௌலி சேர்த்தான் – சீறா:821/4
தரையின் நுதல் தைவரலாய் அடிக்கடி தாழ்ந்து எழுந்து இரு கை-தன்னை ஏந்தி – சீறா:1647/3
மாசு இலா பெரும் தலைவரை தாழ்ந்து உற வாழ்த்தி – சீறா:1682/2
மண்ணகம் நோக்கி மெலமெல தாழ்ந்து மக்க மா நகரியில் ககுபா – சீறா:1917/2
கொடுமுடி எனலாய் உறைந்த வெண் மதியம் குவலயத்திடத்தினில் தாழ்ந்து
வடிவுறும் ககுபா வாயிலின் எதிர்ந்து மகிழ்வொடும் எழுதரம் வலம்வந்து – சீறா:1918/2,3
தன் இரு பகுப்பும் அந்தரத்து உலவி தவணிலா கதிரொடும் தாழ்ந்து
மன்னிய ககுபா குடுமி மேல் சிறந்து மறு அற பொருந்தியது அன்றே – சீறா:1924/3,4
முன்னிய கன்றும் மானும் முகம்மதின் அடியில் தாழ்ந்து
பன்னிய சலாமும் கூறி பாவி எற்காக வேட்டு – சீறா:2115/2,3
கானகம் செல் நீ என்றார் கமல மென் பதத்தில் தாழ்ந்து
தீன் நிலைக்கு உரிய வேடன்-தன்னையும் திருந்த போற்றி – சீறா:2121/2,3
அடல் அரி இறசூலுல்லா அம்புய பதத்தில் தாழ்ந்து
படர் ஒளி குலவும் மாட பதி கடந்து அடவி நீந்தி – சீறா:2355/2,3
கொம்மை வெம் முலை தாழ்ந்து அணி வயிற்றிடை குழைய – சீறா:2682/2
பதத்தினில் இறைஞ்சி தாழ்ந்து பணிந்து வாய் புதைத்து போற்றி – சீறா:2771/1
தருகுவம் வதுவை எம்-பால் அளித்திடில் என்ன தாழ்ந்து
கருதலர் அரி ஏறு அன்னார் காதினில் ஓதுவாரும் – சீறா:3055/3,4
அணியணி வீரர் சூழ ஆலயம் புகுந்து தாழ்ந்து
பணிதர குபலை போற்றி உத்பத்தும் பரியின் வந்தான் – சீறா:3404/3,4
வெந்து தாழ்ந்து ஒரு நொடியினில் துகள்-அதாய் வீழும் – சீறா:4278/4
மம்மருற்று மனத்தொடு தாழ்ந்து தான் – சீறா:4822/3

மேல்


தாழ்ந்தே (1)

சாரு நல் பெயரும் பதவி பெற்றிடுவிர்கள் தாழ்ந்தே – சீறா:2911/4

மேல்


தாழ்விலார் (1)

தலைமுறைதலைமுறை வீரம் தாழ்விலார்
நலன் உறும் புகழினர் நாம வேலினர் – சீறா:2435/2,3

மேல்


தாழ்வு (3)

தம் இனத்தாருடன் கூண்டு தாழ்வு இலா – சீறா:313/3
திரு மதி முகம் நோக்கி தாழ்வு இலா – சீறா:1307/2
என்னும் நபிக்கு அரசு எழுக காட்சியொடு காரணமும் எழுக தாழ்வு இல் – சீறா:4301/2

மேல்


தாழியில் (1)

செப்பும் தாழியில் கறி நனி சிறத்தலே வேலை – சீறா:4423/3

மேல்


தாழை (3)

பதிக மாதளை தாழை முள் புற கனி பனசம் – சீறா:3124/2
வெடித்த தாமரை மலரொடும் விரிந்த வெண் தாழை
தொடுத்து பந்தரில் துயல்வர தூக்கிய தோற்றம் – சீறா:3128/1,2
தறித்தனர் சினை பலவு தாழை பனை சூதம் – சீறா:4130/3

மேல்


தாழைகள் (1)

தெள்ளு நீர் குரும்பை குலம் பல சுமந்த செறி திரள் தாழைகள் ஒரு-பால் – சீறா:1004/4

மேல்


தாள் (46)

முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப – சீறா:43/1
இரும் படி கிடங்கில் கிடந்து மூச்செறிந்த எருமையின் கவை அடி பரூஉ தாள்
நிரம்பிட பதிந்த சலஞ்சல தரள நீள் நிலா எறிப்பது நிறைந்த – சீறா:45/2,3
இடம் கொள் அந்தர நேர் சிரசினை உயர்த்தி எழில்பெற சுசூது செய்து இணை தாள்
திடன்பெற மடித்து குறி இட கையால் சேர்த்து ஒளிர் வல கை கால் மேல் வைத்து – சீறா:252/2,3
கஞ்ச மென் மலர் தாள் நிலம் புடைபெயர்வும் கமழ்தரு மெய்யினில் குறியும் – சீறா:275/2
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/4
காமரு மலர் தாள் மெல்லென வருடி கதிர் மணி தொட்டிலை ஆட்டி – சீறா:372/3
தேன் அவிழ் பதும மென் மலர் செழும் தாள் திருந்து_இழை களிப்பொடும் கொடுத்தாள் – சீறா:383/4
கரும் தடம் கண் முகம் தாள் கைக்கு ஒப்பு என – சீறா:498/3
கஞ்ச மென் மலர் தாள் பெயர்ந்திட உலவார் கடி மலர் வாச நீர் ஆடார் – சீறா:1015/3
வந்து தாள் வழுத்தி செவ்வி மலர்_கொடி கனவும் காதல் – சீறா:1064/1
வித்துரும தாள் சிறந்து அணி திகழ வில் உமிழ் கரம் கிடந்து இலங்க – சீறா:1252/2
நிலம் பிட்டு உதிர மண் சிதற நிலவா மணி தாள் கொடு கீண்ட – சீறா:1332/3
மேரு புயத்தார் பெரு வரத்தார் விரை தாமரை தாள் புகழ்ந்து அடுத்தார் – சீறா:1335/4
இணை தாள் செறித்த மணி கதவம் தீண்டி இவணில் அடைந்தோர் தீன் – சீறா:1587/1
அகலும் மனத்தால் வெருவிடல் இ அவையீர் மணி தாள் எறி கதவம் – சீறா:1589/3
நிறை மதி கதிர் தாள் வாயிலை கடந்து நின்றது நிலம் பிறங்கிடவே – சீறா:1919/4
இருத்திய மரை தாள் தரும் கதிர் குலவ இறும்பினின்று இரு நிலத்து இழிந்தார் – சீறா:1932/4
கொல் நிலை சிலை கை வேடன் கொடும் பசி தணிப்பேன் என் தாள்
பின்னிய பிணிப்பு நீக்கி பிணை என விடுத்தல் வேண்டும் – சீறா:2089/3,4
மின் அவிர் செம் மலர் பத தாள் முகம்மது-தம் பெரும் மறை தீன் வேர்விட்டு ஓடி – சீறா:2168/3
கந்த மென் மலர் தாள் வீழ்ந்து கை குவித்து எழுந்து போற்றி – சீறா:2274/2
கூவி முன் இருத்தி தாள் பெருவிரல்கள் இரண்டையும் கூட்டுற நெருக்கி – சீறா:2309/3
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள்
பெருவிரல் தொடுப்பை விடுப்பை என்று இனிதின் பெரியவன் தூதுவர் உரைப்ப – சீறா:2325/2,3
கடி நறை பொதுளும் செவ்வி கமல மென் வல தாள் நீட்டி – சீறா:2589/2
மறைப்பட தட தாள் கொடு அ வளையையும் மறைத்தார் – சீறா:2616/4
அரவு அகன்ற பின் எழில் அபூபக்கர் செம் மலர் தாள்
விரிதரும் கடிவாயினில் கொடு விடம் அகல – சீறா:2623/1,2
எத்திசையும் தடவி வரும் மருத்து என்ன தாள் பெயர்த்திட்டு எழுந்தது அன்றே – சீறா:2658/4
வாசியுடன் முகம்மது தாள் பணிந்து வரு நெறி மீட்டு மக்கம் நோக்கி – சீறா:2675/1
ஒடுங்கிட தாள் மடித்து உறைந்த ஒட்டகம் – சீறா:2758/1
உற நடந்த பொன் தாள் இது-கொலோ என்ன கூறி – சீறா:2775/2
வந்து தாள் வழுத்தி இல்லின் வயங்கு பொன் பேழையின்-கண் – சீறா:2786/2
மன் நபி முகம்மது அங்கு இருத்தி வைத்த தாள்
பின்னிடாது அடும் சரம் பெய்யும் வீரர்கள் – சீறா:3013/2,3
அரு மறை முகம்மதின் அம் பொன் தாள் இணை – சீறா:3335/1
தடம் உறும் கடின வாசி தாள் பெயர்த்திட்டது அம்மா – சீறா:3373/4
ஆடல் வெம் பரி தாள் எடுத்து ஒரு கையில் ஆக்கி – சீறா:3496/3
தாள் அறுந்தன கேடகம் அறுந்தன தலைவர் – சீறா:3511/3
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
சவி தரும் கொடியும் கவரியும் குடையும் தாள் இணை இடறிட நடந்து – சீறா:3587/3
தரிபடற்கு அரிதாய் ஓர் தாள் ஒடிந்தது அ தாளினோடும் – சீறா:3722/3
பொன் உலாம் தட தாள் பெயர்த்து எழில் மனை புகுந்தார் – சீறா:3823/4
வருடுகின்ற செம் தாள் இணை தாமரை மலரை – சீறா:3828/2
தாள் இரண்டு தலைகள் இரண்டு அடல் – சீறா:3903/1
தாள் துணை தலம் சார்ந்த இ ஏழையை – சீறா:4244/3
தாள் தாமரை மயில் அன்னவள் நலன் ஈது என தனியே – சீறா:4342/2
மேல் நிமிர் ஒளி போய் கரங்கள் தாள் அதைத்து மெலிந்து இறந்தனர் சிலர் சிலபேர் – சீறா:4748/2
எழுந்த பின்னர் இறையவன் தூதர் தாள்
தொழும் தனி படை வீரர்கள் சூழ் வர – சீறா:4827/1,2
மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் – சீறா:4925/2

மேல்


தாள்களும் (1)

வடிவுறும் திரள் தாள்களும் இரு புறம் வகிர்தரு மயிர் வாலும் – சீறா:661/1

மேல்


தாளமும் (1)

தடம் உறு பதலையும் தவிலும் தாளமும்
இடி என முழங்கு பேரிகையும் ஓர் புற – சீறா:3004/1,2

மேல்


தாளார் (1)

வனை கழல் இலங்கு தாளார் அப்துல்லா என்னும் மன்னர் – சீறா:3938/4

மேல்


தாளில் (4)

அதிசயம் இஃது என்று அணி மலர் தாளில் அயில் விழி வைத்து முத்தமிட்டு – சீறா:361/3
முண்டக மலரின் வாய்ந்த முகத்தை என் தாளில் சேர்த்தி – சீறா:2775/3
கரத்தினில் தாளில் பூட்டும் தளை விடுத்திலர் கண் ஆர – சீறா:2842/1
துன்புறும் தாளில் நீண்ட திரு கரம் தொட்டு நீவ – சீறா:3727/2

மேல்


தாளின் (1)

தலை அசைத்து வால் வீசி புரவி படும் பாடும் இரு தாளின் நோவின் – சீறா:2668/1

மேல்


தாளினர் (1)

கரிந்த மெய்யினர் திரள் துணை தாளினர் கபடம் – சீறா:3788/3

மேல்


தாளினார் (1)

தாக்கிய மரு செழும் கமல தாளினார் – சீறா:171/4

மேல்


தாளினில் (1)

முண்டக மலர் தாளினில் விழி சேர்த்தி முகம்மதை போற்றி வாழ்த்தினரே – சீறா:359/4

மேல்


தாளினும் (1)

பரி குரத்தினும் ஆடவர் தாளினும் பரித்து – சீறா:3483/1

மேல்


தாளினை (3)

தடம் கொள் கோடிகம் இல்லாதால் தாளினை நிமிர்த்து காலும் – சீறா:2599/2
ஒன்றிய தாளினை ஒடுக்கி நீள்தரும் – சீறா:2753/3
செயிர் இல் தாளினை சிந்தித்து நோய் செயும் – சீறா:4779/3

மேல்


தாளினோடும் (1)

தரிபடற்கு அரிதாய் ஓர் தாள் ஒடிந்தது அ தாளினோடும்
விரைவொடும் எழுந்து சாரும் விடுதியை நண்ணினாரால் – சீறா:3722/3,4

மேல்


தாளும் (7)

மரு மலர் வேய்ந்த தோளும் மணி திரண்டு அனைய தாளும் – சீறா:635/4
திருக்கு அற நாலு தாளும் செவ்விதில் கூட்டி அங்கை – சீறா:2077/1
எற்கு உரைக்க நா இலை ஓர் நொடி போதில் இரு தாளும் இறும் அல்லாது – சீறா:2673/2
தரு என சிவந்த கையும் தாமரை தாளும் வாய்ப்ப – சீறா:3186/3
தாவி போக்கினன் கரத்தொடும் இரு துணை தாளும்
பூவின் மேல் கிடந்து ஆர்ப்பொடும் வயவரை புகழ்ந்து – சீறா:3505/2,3
மெய்யும் தாளும் பொன் நெற்றியும் துண்டமும் வெரிநும் – சீறா:3999/2
தேடிய பொருளே என்ன சென்னி மேல் இரண்டு தாளும்
சூடினர் நடந்த செய்தி சொல்லினர் மகிழ்ந்து எழுந்தே – சீறா:4722/3,4

மேல்


தாளை (6)

உமறு திரு தாளை நாளும் மனதில் நினைத்து ஓதுவோர்-தம் உரிய தவ பேறு மீறுமே – சீறா:10/4
ஒரு திரு தாளை நீட்டி காப்பதற்கு ஒருமித்தாரால் – சீறா:2588/4
புடையினில் பொருந்தும் தாளை பெயர்த்திடும் என புகன்றார் – சீறா:2601/3
மனம்-தனில் புன்முறுவலொடும் வெகுளாது முன் போல் வன் பரியின் தாளை
இனம் பிடித்திடு என உரைப்ப கொடியவன்-தன் உயிர் பிடுங்கி எடுத்து வாரி – சீறா:2660/2,3
ஒடிபடும் தாளை நோக்கி ஓதி செம் கரத்தில் தொட்டார் – சீறா:3726/4
திறம் கெழும் செறுநர் நெஞ்சம் திடுக்கிட கனைத்து தாளை
பிறங்கு எரி தவழ் கண் பாந்தள் வெருக்கொள பெயர்த்தது அன்றே – சீறா:3845/3,4

மேல்


தாளையும் (1)

தன் நிலை தளராது உள்ளம் தாளையும் பெயர்த்திடாமல் – சீறா:2594/3

மேல்


தாறு (2)

தாறு கொண்ட பைம் கதலி தேமா பலா தரு தேன் – சீறா:72/1
தாறு பாய் தந்தி மா தேர் தானை மும்முரசு வேதம் – சீறா:923/1

மேல்


தாறுபட்டு (1)

தாறுபட்டு எழுந்த மத மலை கூச தாலம் கீழ் விழ பணி பணிய – சீறா:4931/3

மேல்


தான் (29)

கால கேள்வி தான் அடாத காரணீகர் ஆளவே – சீறா:14/2
தரித்த முத்து ஆரம் உடு குலம் அனைத்தும் தான் குடியிருந்து என தயங்க – சீறா:240/3
தான் அவயவத்தின் செவ்வி-தனை எடுத்து இன்னது இன்னதான – சீறா:612/2
மாடை தான் எடுத்து ஈய்ந்திட கொண்டனர் முகம்மது நயினாரே – சீறா:659/4
அளி தான் உண நீர் கிடையாத கரையுளி – சீறா:708/1
தான் நிலையாதிட ஓடு புனல் – சீறா:708/2
தரம் பெற இவை-கொல் என்ன தான் அளவறுத்து மட்டிட்டு – சீறா:1043/3
மரு மொய்த்த குழலாள் ஆசை மதிப்பு இலா வயிரம் தான் கொண்டு – சீறா:1166/2
தடம் தயங்கு பொன்_நாட்டினில் தான் என – சீறா:1187/1
தான் குதித்தனர் துரத்தினர் திரிந்தனர் சாரி – சீறா:1530/4
தான் மலை முழைஞ்சினும் தடவி நோக்கியும் – சீறா:1607/3
மாறாத பெரும் பகையாய் முகம்மது என உதித்தோன்-தன் மாயம் தான் ஓர் – சீறா:1663/2
தான் வருமளவும் யானே பிணை என சாற்றி நின்றார் – சீறா:2091/3
தான் உரைத்தது அறியேனோ உமது வழிப்படுமவர்கள்-தமை காணேனோ – சீறா:2182/2
தான் என செலுத்தி அரசு வீற்றிருந்தோன் தணப்பு இலா பெரும் படை உடையோன் – சீறா:2303/3
தானவன் யாவன் என்று உளத்தில் தான் உணர்ந்து – சீறா:2716/3
அக்கனை இரண்டு இறக்ஆத்து தான் தொழுது – சீறா:2956/3
துறவு உயர் பள்ளியை நோக்கி தான் தொழ – சீறா:2958/2
தான் வரைந்து அளித்தல் வேண்டும் எற்கு என சாற்றினாரால் – சீறா:3093/4
தான் அறிந்து ஒருவர் வந்து அவையில் சாற்றுவார் – சீறா:3296/4
தலைக்கடை கண்டு கை படித்து தான் உறை – சீறா:3641/2
மீறிய அறுசிலே தான் மிகும் ஒலியாக நின்று – சீறா:4695/2
தாரணி முழுதும் தீன் எனும் வழியே தான் வர அருள்புரி வள்ளல் – சீறா:4762/1
தந்த வேத முறைப்படி தான் தொழுது – சீறா:4766/3
தான் என நின்ற கக்கன்-தன்னையே தொழுது நின்றார் – சீறா:4782/4
ஈண்டு காலி திபுனுவலீது தான்
கூண்டு போர்செய் குறைசிகளோடு எறுழ் – சீறா:4816/2,3
மம்மருற்று மனத்தொடு தாழ்ந்து தான்
பம்மி வீழ்ந்து படுத்தது பாரினே – சீறா:4822/3,4
அவன் அது கூற தான் கேட்டு அழன்று கனானி என்போன் – சீறா:4868/1
கண்டு உளம் வெகுண்டு திறல் இறபாகை கடிதினில் விளித்து தான் ஏறிக்கொண்டு – சீறா:4928/2

மேல்


தான்றி (2)

வேங்கை சந்தனம் சண்பகம் நெல்லி வெய் தான்றி
கோங்கு அசோகு தேக்கு ஆசினி பாடலம் குறிஞ்சி – சீறா:26/1,2
சந்து அகில் திலகம் குரவு தேக்கு ஆரம் தான்றி கோங்கு ஏழிலைம்பாலை – சீறா:1002/1

மேல்


தான (5)

தான வாரணமும் பரிகளும் மிடைய சுற்றமும் தழீஇ வர போந்தார் – சீறா:1197/4
தான ஆரண முகம்மதின் தனுவின் தண் கதிரால் – சீறா:2632/2
தான மால் நகர் மேனிலை யாவையும் தடவி – சீறா:3141/3
கூடுறாது இருக்கும் தான குறிப்பினை உணர்த்த கேட்டு – சீறா:3712/3
தான மாரி தரை நிறைய திகழ் – சீறா:4809/1

மேல்


தானத்தில் (1)

இசையும் தானத்தில் வைத்திடுபவர் எவர் என்றார் – சீறா:1233/4

மேல்


தானத்து (1)

உலைவு இலாது உனது தானத்து உறைக என உரைப்ப தீனில் – சீறா:2288/2

மேல்


தானம் (11)

தானம் இ நகர் முதல் என சாற்றிய முழக்கும் – சீறா:92/3
தானம் தரு தாரை-தனை தெரியாது – சீறா:703/2
கவுள் தானம் ஒழுகும் உர கரி தானை நெருங்கு மணி கடையில் ஆகி – சீறா:1079/2
தானம் ஏற்பவர் இல் என மனத்திடை சலிப்பார் – சீறா:1126/4
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/2
தானம் மீதினில் செல்க என்று இசைத்தனர் தளராதான – சீறா:2241/3
தானம் மிக்கு உயர் தலைவரின் வாழ்ந்திருந்தனரால் – சீறா:2952/4
தானம் மீது அமர்ந்து நின்றவர்கள் சாற்றுவார் – சீறா:2972/4
தருவினை முன் உறை தானம் சேர்தர – சீறா:3329/2
தானம் ஊறிய சாபிறு என்று ஒரு நெடுந்தகையார் – சீறா:4256/4
தானம் அருள் இறை நீதி அறிவு பொறை எள்துணையும் தாங்கிலாதார் – சீறா:4298/1

மேல்


தானமும் (2)

தானமும் ஒழுக்கமும் தவமும் ஈகையும் – சீறா:2714/1
தானமும் உண்ண உண்ண பொலிந்தன தமியற்கு அன்றே – சீறா:2836/4

மேல்


தானவ (1)

தானவ அரசு செய்ய தவம் முயன்று அழகு பெற்ற – சீறா:2779/2

மேல்


தானவன் (8)

தானவன் அருள் தழைத்து எழு முகம்மது-தமக்கு – சீறா:589/2
தானவன் தூதொடு சார்ந்த மன்னரும் – சீறா:737/3
தானவன் பெருமை மேலும் ஆணையில் சாற்றினானால் – சீறா:1729/4
தானவன் அருள் எனும் தானை முன் செல – சீறா:1807/4
தங்கிய மரவ தொடை புரண்டு அசைய தானவன் புலி வரல் நோக்கி – சீறா:2322/2
தானவன் யாவன் என்று உளத்தில் தான் உணர்ந்து – சீறா:2716/3
தானவன் அருள் ஈது என்ன தட பெரும் புளகம் பூத்த – சீறா:3081/4
தானவன் பெயரின் வண்ண பயித்தொடும் சலவாத்து ஓதி – சீறா:3226/2

மேல்


தானவன்-தனை (1)

தானவன்-தனை உளத்து இருத்தி தக்கது ஓர் – சீறா:1979/2

மேல்


தானவிராகன் (1)

ஏய தானவிராகன் என்று ஓதிய எடையின் – சீறா:2923/2

மேல்


தானாபதி-தமை (1)

நயம் மிகுந்த தானாபதி-தமை அவர் விடுத்தார் – சீறா:4635/1

மேல்


தானும் (5)

பூட்டிய கல்லும் தானும் புரண்டு அவன் தெருண்டு சொல்வான் – சீறா:946/2
வீடு இலா புகழ் சேர் வண்மை விறல் முகம்மதுவை தானும்
தேடிய பெயர்கள் போல செல்லும் தன் திசையில் சென்றான் – சீறா:2565/3,4
தானும் நல் ஹறம்-அதை சங்கை செய்தே – சீறா:2973/4
புனை அபூஜகுல் என்று ஓதும் புன்மையன் தானும் வாளால் – சீறா:3399/2
தக்க நல் நினைவில் தானும் அங்கு உற்ற தன்மையும் எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:4079/4

மேல்


தானே (4)

வருடம் மூன்று என்ன தேகம் வளர்ந்ததும் இரட்டி தானே – சீறா:391/4
குறைவு இல் ஆதுரத்துடன் அணைக்கவும் அகம் குளிரவும் மிக தானே – சீறா:648/4
வரும் தமர்க்கும் திசையோர்க்கும் மறையோர்க்கும் மனப்பொருத்தம் அன்று தானே – சீறா:1646/4
புறம் தயங்க படர்ந்து நமர் குலம் சமயம் தேய்த்து அமிழ்த்திப்போடும் தானே – சீறா:1666/4

மேல்


தானை (33)

கடல் என தானை அரசர் வந்து ஈண்டி கைகுவித்து இருபுறம் நெருங்க – சீறா:139/1
கடல் கிளர்ந்து அனைய தானை அஃறுபு-தம் கண்மணி தயிறகு என்போர் – சீறா:152/3
எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து – சீறா:160/3
தாறு பாய் தந்தி மா தேர் தானை மும்முரசு வேதம் – சீறா:923/1
கவுள் தானம் ஒழுகும் உர கரி தானை நெருங்கு மணி கடையில் ஆகி – சீறா:1079/2
தானவன் அருள் எனும் தானை முன் செல – சீறா:1807/4
முகில் தவழ் கொடி செல தானை மொய்த்திட – சீறா:3040/3
பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே – சீறா:3174/4
குவி பெரும் தானை நாப்பண் கூண்டவை அலி என்று ஓதும் – சீறா:3175/3
குவிதரும் கடல் அம் தானை குபிர் கடல் உடைக்க தோன்றும் – சீறா:3183/1
தாங்க அரும் புரவியும் தானை வீரரும் – சீறா:3295/3
தொனிச்சு அதிர் கடல் அம் தானை தொகை படை தலைவர் யாரும் – சீறா:3360/3
விரி கடல் தானை சூழ வேந்தர்கள் திரண்டு மொய்த்தார் – சீறா:3365/4
விரி பெரும் கடல் அம் தானை வெள்ளம் மீக்கு எழுந்து பாலை – சீறா:3415/1
முரசு சங்கு ஒலிப்ப பொங்கி எழுந்தது மூரி தானை – சீறா:3419/4
கவன வெம் பரியும் தானை கணத்தொடும் கடிது போனார் – சீறா:3668/4
சலதி மா நிலம் பரந்து என பரந்தது தானை – சீறா:3794/4
ஆர்த்தன பேரி தானை எழுந்தன அலரி வெண் தூள் – சீறா:3869/1
வால் எழில் கவரி தூங்க நடந்த வாள் தானை எங்கும் – சீறா:3870/3
தங்கிய அறிவு என தானை சூழ்தர – சீறா:4067/3
செறுத்து அடர் தானை மீதில் சென்றுசென்று எதிர்த்தோர் மார்பை – சீறா:4181/1
எண்ணை மறைத்தன தானை இரவி மறைத்தன முகம்மது எழில் கொள் மேனி – சீறா:4305/4
நீந்து புவி தாரை இடம் சிறியது என்றோ தானை நெருக்குற்றது என்றோ – சீறா:4306/3
வில் தானையோடு உற்றார் புரவி தானை நடப்ப – சீறா:4337/3
வந்து ஒருபாலில் தானை யாவையும் இருத்தி வாய்ந்த – சீறா:4375/1
இனமொடும் தானை வீழ்த்தி மரவுரி இடுப்பில் சேர்த்தி – சீறா:4383/3
முறைமுறை எழுந்த முரண் உடை தானை முகில் துளைத்து அண்ட வான் முகடு – சீறா:4440/1
பூண்ட வெம் தானை அறிந்திலர் கழுத்தில் போட்ட நல் மணி வடம் உணரார் – சீறா:4447/1
திட திணை சார்பும் எங்கணும் மற்ற திசையினும் அளவில தானை
விடத்தினும் கரிய மனத்தினரோடும் விரைவொடும் திரண்டு எழுந்தனவால் – சீறா:4448/3,4
எறிந்த தானை விலக்கி இவன் உடல் – சீறா:4511/1
சாய்ந்து போயின தானை தறுகண்மை – சீறா:4512/3
சாரும் வெண் கொடி ஒன்று ஏக சார்ந்தனர் தானை சூழ – சீறா:4630/3
தானை சூழ தலைக்கடைக்கு எய்தவே – சீறா:4806/4

மேல்


தானைக்கும் (1)

தானைக்கும் பதிக்கும் யானே தலைவன் என்பவர் போல் வேடன் – சீறா:2122/3

மேல்


தானைகள் (2)

பம்பும் மா கடல் தானைகள் இரிதரப்படுத்தி – சீறா:3499/1
தானைகள் ஈண்ட கொடி திரள் மலிய வரும் நபி-தமை முகம் நோக்கி – சீறா:3594/1

மேல்


தானையாகிய (1)

சால நம்-தம் மா தானையாகிய
வேலையை கொடு மீளவேண்டுமால் – சீறா:3976/3,4

மேல்


தானையின் (2)

தானையின் நடுவண் சென்று தாக்கினர் தாக்கலோடும் – சீறா:3937/1
தனையனும் அமுறும் சில தானையின்
நனி அகன்ற அகழினை நண்ணினார் – சீறா:4482/3,4

மேல்


தானையும் (8)

சதி அபுஜகல் தரு புதல்வன் தானையும்
கதி பரியொடு படைக்கலத்தின் கையொடும் – சீறா:3034/2,3
அபூஜகல் பெரும் தானையும் துவசமும் ஆர்ப்பும் – சீறா:3464/3
கதி கொளும் பரியும் தானையும் நெருங்க கானகம் பலபல கடந்து – சீறா:3596/3
பொங்கிய தானையும் புரவி கூட்டமும் – சீறா:3657/1
அறபி காபிர்-தம் தானையும் அபசி வெம் படையும் – சீறா:3816/1
தானையும் நமது அநீகமும் அடும் திறல் சமரை – சீறா:3861/2
பண் அமை பரி ஐயாயிரம் மலிய பற்பல தானையும் ஈண்ட – சீறா:4445/1
பட அரவு உலகம் இடிபட தாவும் பரிகளும் தானையும் செறிய – சீறா:4961/2

மேல்


தானையை (1)

மண்டு தானையை வதைத்து வென்றியை – சீறா:3977/2

மேல்


தானையொடும் (3)

சாயா நின்ற தானையொடும் தன் ஊர் புக்கி துயர் என்னும் – சீறா:4029/2
அடுத்தன வெம் பரியினொடும் தானையொடும் சேனையொடும் அங்குமிங்கும் – சீறா:4313/1
வீறு ஆரும் தானையொடும் கேளிரொடும் கூண்டும் அமர் மேவி இ நாள் – சீறா:4536/3

மேல்


தானையோடு (1)

வில் தானையோடு உற்றார் புரவி தானை நடப்ப – சீறா:4337/3

மேல்


தானோ (2)

இன்னை நாள் அகிலம் அடங்கலும் தழலால் எரிபடு காரணம் தானோ
முன்னை நாள் விதியோ நகரை விட்டு எழுந்த முகுர்த்தமோ பவங்கள் முற்றியதோ – சீறா:689/2,3
அச்சொடு பிறந்து இவண் அடைந்தது-கொல் தானோ
வச்சிர மணி கதிர் பரப்பு மணி மாடம் – சீறா:876/3,4

மேல்