தெ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கு 2
தெண் 2
தெண்டனிட்டது 2
தெண்டனிட்டு 7
தெய்வ 1
தெய்வங்கள் 1
தெய்வம் 9
தெய்வமும் 1
தெய்வமே 1
தெரி 29
தெரிக்க 1
தெரிக்கோணாதே 1
தெரிகிலம் 1
தெரிகிலமால் 1
தெரிகிலா 2
தெரிகிலாதார் 1
தெரிகிலாது 4
தெரிகிலாவண்ணம் 1
தெரிகிலேன் 1
தெரிகிலேனே 1
தெரிகிலோம் 2
தெரிகின்றது 1
தெரிசனைக்கு 1
தெரிசிக்க 2
தெரிசிக்கின்றார் 1
தெரிசித்திட 1
தெரிசித்து 3
தெரித்து 1
தெரிதர 61
தெரிதரவிலை 1
தெரிதரா 3
தெரிதராது 1
தெரிதரு 3
தெரிதரும் 15
தெரிதல் 1
தெரிந்த 13
தெரிந்தது 3
தெரிந்தபேர்க்கும் 1
தெரிந்தவாறு 1
தெரிந்தவை 1
தெரிந்தன 1
தெரிந்தனன் 1
தெரிந்திட 1
தெரிந்திடா 1
தெரிந்திடாது 1
தெரிந்திடும் 2
தெரிந்தில 7
தெரிந்திலர் 1
தெரிந்திலவே 1
தெரிந்திலன் 1
தெரிந்திலா 1
தெரிந்து 31
தெரிந்தேன் 1
தெரிப்ப 2
தெரிப்பாம் 1
தெரிப்பார் 1
தெரிபவர் 1
தெரிய 23
தெரியல் 1
தெரியல்கள் 1
தெரியலார் 2
தெரியா 7
தெரியாது 9
தெரியாமல் 4
தெரியாவண்ணம் 1
தெரியாவணம் 1
தெரியும் 8
தெரியும்தெரிகிலாது 1
தெரிவது 5
தெரிவராது 1
தெரிவரும் 1
தெரிவான் 1
தெரிவின்று 1
தெரிவு 3
தெரிவுற 4
தெரிவை 3
தெரிவைமார்களும் 1
தெரிவையர் 4
தெரிவையர்-தமக்கும் 1
தெரிவையின் 2
தெரிவையை 1
தெரு 18
தெரு-தலை 2
தெரு-தொறும் 6
தெரு-வழி 1
தெருட்சி 1
தெருட்சியில் 2
தெருட்டு 1
தெருட்டும் 1
தெருண்ட 2
தெருண்டவர் 1
தெருண்டு 3
தெருண்டோர் 1
தெருத்தலை 2
தெருத்தலை-தொறும் 2
தெருத்தலை-தோறும் 2
தெருமந்தாரால் 1
தெருமந்து 4
தெருமாந்தார் 1
தெருவில் 1
தெருவின் 1
தெருவினும் 3
தெருவு 1
தெருவும் 1
தெருவூடே 1
தெருள் 3
தெருள்பவன் 1
தெருள்வன் 1
தெருளின் 1
தெருளும் 5
தெருளுற 3
தெருளுறும்படி 1
தெவ் 2
தெவ்வர் 2
தெவ்வரில் 1
தெவ்வரை 2
தெவுட்டி 1
தெள் 12
தெள்ளமுது 1
தெள்ளி 1
தெள்ளிதாகி 1
தெள்ளிய 12
தெள்ளியன் 2
தெள்ளு 4
தெள்ளும் 2
தெளி 2
தெளித்த 4
தெளித்து 6
தெளித்தே 1
தெளிதர 7
தெளிதரு 1
தெளிதரும் 2
தெளிதரும்படியால் 1
தெளிதல் 1
தெளிந்த 13
தெளிந்தவர் 3
தெளிந்தவற்கு 1
தெளிந்தவன் 1
தெளிந்தனர் 1
தெளிந்தனன் 3
தெளிந்தார் 1
தெளிந்திடும் 1
தெளிந்திலை 1
தெளிந்து 31
தெளிந்தும் 1
தெளிந்தே 1
தெளிந்தோர் 1
தெளிந்தோன் 1
தெளிப்ப 1
தெளிப்பதற்கு 1
தெளிப்பார் 1
தெளிய 10
தெளியா 2
தெளியாத 1
தெளியாது 3
தெளியும் 2
தெளிவதாக 1
தெளிவதாய் 1
தெளிவாகினர் 1
தெளிவாய் 1
தெளிவால் 1
தெளிவாலும் 1
தெளிவிடத்தும் 1
தெளிவின் 1
தெளிவினில் 1
தெளிவினும் 3
தெளிவு 1
தெளிவு-அதனின் 1
தெளிவுடன் 1
தெளிவுற்று 2
தெளிவுற 1
தெளிவுறா 1
தெளிவுறாமல் 1
தெளிவொடும் 1
தெளிவோம் 1
தெற்கு 2
தெற்றி 1
தெற்றினர் 1
தெற்று 1
தெற்றும் 1
தெற 1
தெறல் 1
தெறவோ 3
தெறி 1
தெறிக்க 1
தெறித்த 3
தெறித்ததுவே 1
தெறித்தன 1
தெறித்திட 6
தெறித்திடும் 3
தெறித்து 2
தெறிந்து 1
தெறிப்ப 8
தெறிப்பது 1
தெறியும் 1
தெறு 11
தெறுதல் 1
தெறுதலே 2
தெறுபவர் 1
தெறும் 1
தெறுவதற்கு 1
தென் 15
தென்கிழ 1
தென்கீழ் 3
தென்கீழ்_திசையினன் 1
தென்மேல்-பால் 2
தென்றல் 1
தென்றலின் 1
தென்றார் 1
தென்னுறு 2

தெங்கு (2)

தேனினும் கருப்பம் சாற்றினும் திரண்ட தெங்கு இளநீரினும் இனிதாய் – சீறா:699/2
துடர் அணி குலை தெங்கு இளநீர்கள் தூக்கிடுவார் – சீறா:1105/4

மேல்


தெண் (2)

விரிந்த தெண் திரை கடலிடை அமுது என விளங்கி – சீறா:221/2
படர்ந்த தெண் திரை பெருக்கெடுத்து எறி நதி பரப்பை – சீறா:754/1

மேல்


தெண்டனிட்டது (2)

தெண்டனிட்டது புத்தென உறைந்த தேவதையே – சீறா:197/4
தெண்டனிட்டது வள் உகிர் திண் திறல் புலியே – சீறா:763/4

மேல்


தெண்டனிட்டு (7)

போற்றி தெண்டனிட்டு எழுந்து ஒரு வரம் என புகன்று – சீறா:463/1
வந்து தெண்டனிட்டு எழுந்து வாய்புதைத்து உற வணங்கி – சீறா:765/1
ஒடுங்கி தெண்டனிட்டு உறைந்திடம் இகழ்ந்து ஒரு மருங்கில் – சீறா:784/1
தெண்டனிட்டு இரு விழி சிரசின் மீது உற – சீறா:1624/2
எதிர்ந்த தூதுவன் தரையினில் தெண்டனிட்டு எழுந்து – சீறா:1709/1
தெண்டனிட்டு எழுந்த பொன் மயிலை சீர் பெற – சீறா:1976/1
விழுந்து தெண்டனிட்டு எழுந்து இரு கரம் விரித்து ஏந்தி – சீறா:2000/1

மேல்


தெய்வ (1)

குலம் தரு தெய்வ வணக்கமும் செய்து குழுவுடன் உழுநர்கள் கூண்டு – சீறா:46/2

மேல்


தெய்வங்கள் (1)

தூதன் யான் என சொல்லுவன் தெய்வங்கள்
பேதகப்பட பேசுவன் பேதியா – சீறா:1420/2,3

மேல்


தெய்வம் (9)

பொருந்த கூட்டுறும் தெய்வம் ஒன்று உளது யாம் புகுந்து அங்கிருந்து – சீறா:460/3
உலகுறும் ஜின்னோ தெய்வம் உருவு எடுத்ததுவோ செவ்வி – சீறா:1549/2
திகை தெரி விளக்கமாக சுவாகு எனும் தெய்வம் வாய் விண்டு – சீறா:1559/3
நென்னல் ஏற்று உரையும் தெய்வம் நிகழ்த்திய மொழியும் பார்த்து – சீறா:1565/1
சொன்னதிலை ஓர் மொழி மந்திரத்து அடங்கி தெய்வம் உரை சொல்லுமோ நீர் – சீறா:2184/3
என்னொடு உரையாத குல தெய்வம் உமது உரைக்கு உரை நேர்ந்து இயம்புமேயால் – சீறா:2185/2
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/3
சிலையை தெய்வம் என வணங்கும் சிறுமை-அதனை தெருண்டு அறியாது – சீறா:4041/1
பெருமையில் நின்ற தெய்வம் பிரித்தது காணும் இன்னே – சீறா:4191/2

மேல்


தெய்வமும் (1)

திவள் அறச்சாலை புக்க தெய்வமும் குடி விட்டு ஓடும் – சீறா:4384/4

மேல்


தெய்வமே (1)

ஒடுங்கி வாய் புலர்ந்து ஆ தெய்வமே உனை உவந்து – சீறா:4016/1

மேல்


தெரி (29)

திமிர பகை பானு மேனி கருகிவிட பார்வை ஏவு தெரி மறையின் காரணீகனார் – சீறா:10/3
தெரி பொறி முகட்டு கவட்டு அடி அலவன் சிதைந்திட கமடம் உள் அழுந்த – சீறா:42/1
தெரி பொருள் அரிய வேதத்துள் பொருள் தெளிவதாக – சீறா:100/1
உரை தெரி கலிமா ஓதியோதி அங்கிருந்து சீவன் – சீறா:106/1
தெரி மறை ஆதம் மக்களில் சிறந்த சீதுவினிடத்து இருந்ததனால் – சீறா:135/2
கலை தெரி ஹபீபுல்லா என்னும் காளை தம் – சீறா:527/3
மறை தெரி இசுறா என்போன் முகம்மது-தமக்கு அன்பாக – சீறா:801/1
மறை தெரி அறிவன் நீதி முகம்மதின் அடியை போற்றி – சீறா:822/1
மறை தெரி சமயமும் நமரும் மாய்ந்திட – சீறா:905/1
மறை தெரி அறிவன் உரைத்த சொல் கேட்டு மைசறா மனம் மிக மகிழ்ந்து – சீறா:994/1
தெரி மலர் கரங்கள் கூப்பி சேவடி வணங்கி நின்ற – சீறா:1042/1
தெரி கதிர் ஆசனத்து இருத்தி அனைவருக்கும் முறைமுறையே சிறப்பு செய்தான் – சீறா:1091/4
தெரி மலர் கதீஜா நாயகி நயினார் செல்வமுற்று இனிது வாழ்ந்திருந்தார் – சீறா:1214/4
தெரி மணி துகில் எனது செம் கரத்தினில் சேர்த்தி – சீறா:1286/2
தெரி மறை முகம்மதின் தீனுக்காகவே – சீறா:1471/1
திகை தெரி விளக்கமாக சுவாகு எனும் தெய்வம் வாய் விண்டு – சீறா:1559/3
தெரி மறையின் உரை கேட்டு பொருள் தேர்ந்து பகுப்ப அதிசயித்து நோக்கி – சீறா:1656/2
மறை தெரி அறிவன் மாலிக்கு செய் தவம் – சீறா:1810/1
தெரி மறை மாலிக் அருள் அரசு அறியா சிந்தையன் எனவும் மா மதியை – சீறா:1937/1
செகதலத்து உறைந்த நபியிடத்து வந்தார் தெரி மறை கொடு ஜிபுரீலே – சீறா:1944/4
புதிய நல் பொருள் பெற தெரி கவிதையின் புகழால் – சீறா:2040/1
ஆய்ந்த நன் மறை தெரி அமுத நல் கனி – சீறா:2133/3
வடித்த வாய்மையின் ஒழுகுவன் மறை தெரி மதியோய் – சீறா:2219/3
சிந்தை நேர்ந்து அவண் அடைந்தனர் தெரி மறை செம்மல் – சீறா:2681/4
தெரி உதுமானொடும் வந்து சேர்ந்தனர் – சீறா:2734/4
மா மறை முறை தெரி மதீன மன்னரை – சீறா:2765/1
கலை தெரி கபுகாபு என்னும் காளையும் சமானமாக – சீறா:2850/2
இயல் மறை தெரி முஹாஜிரீன்கள் எண்பத்துமூன்று – சீறா:3364/1
தெரி பனீகுறைலா செறி கூட்டத்தை தேடி – சீறா:4632/1

மேல்


தெரிக்க (1)

தீய்ந்தன கவரி கண்ணில் தீப்பொறி தெரிக்க மைந்தர் – சீறா:3940/1

மேல்


தெரிக்கோணாதே (1)

தீது உறும் இவை போல் யாங்கள் கண்டதும் தெரிக்கோணாதே – சீறா:1552/4

மேல்


தெரிகிலம் (1)

தெரிகிலம் என்ன உள்ளம் தெருமந்து வருத்தமுற்றார் – சீறா:1727/3

மேல்


தெரிகிலமால் (1)

தின்மையாய் உரைத்திடுவதோ என தெரிகிலமால் – சீறா:1676/4

மேல்


தெரிகிலா (2)

இன் கணின் எவர்க்கும் தெரிகிலா வண்ணம் இழைத்தமேல் ஒல்லையில் இறப்பன் – சீறா:2518/3
முன்னிடம் தெரிகிலா கங்குல் முன்னி நல் – சீறா:3634/3

மேல்


தெரிகிலாதார் (1)

தீங்கொடும் இருந்தார் எய்தும் விதியினை தெரிகிலாதார் – சீறா:4392/4

மேல்


தெரிகிலாது (4)

இருந்திட தோற்றாது இமைக்கும் முன் பறப்பன் எவர் கணும் தெரிகிலாது ஒளிப்பன் – சீறா:2534/1
தெரிகிலாது உற நிமிர்ந்து மால் தோய்தர திரண்ட – சீறா:2960/3
எங்கணும் பரந்து இரு நிலம் தெரிகிலாது இருத்தல் – சீறா:3135/3
தெரிகிலாது இருந்தனர் செழும் திறல் வய வேந்தர் – சீறா:3441/4

மேல்


தெரிகிலாவண்ணம் (1)

இ நிலத்து எவர்க்கும் தெரிகிலாவண்ணம் இளம் பிடி ஒட்டை ஒன்று எளிதாய் – சீறா:680/3

மேல்


தெரிகிலேன் (1)

இறைவனே யானும் பெறுவதற்கு என் கணிடத்தினில் தெரிகிலேன் என்றார் – சீறா:127/2

மேல்


தெரிகிலேனே (1)

வைத்து உரம் கீண்டல் கண்டேன் மறுத்து ஒன்றும் தெரிகிலேனே – சீறா:432/4

மேல்


தெரிகிலோம் (2)

செல்வதுக்கு இருக்கின்றாரோ தெரிகிலோம் என்ன நைவார் – சீறா:411/4
தெரிகிலோம் என மனம் தேம்பினார் அரோ – சீறா:741/4

மேல்


தெரிகின்றது (1)

தேய்கின்றது இ இரவும் வெளி தெரிகின்றது கதிரும் – சீறா:4330/1

மேல்


தெரிசனைக்கு (1)

தண் தளிர் பத தெரிசனைக்கு என சலாம் உரைத்து – சீறா:763/3

மேல்


தெரிசிக்க (2)

தெரிசிக்க நம் போல் மிக்க செனனம் ஆர் பெறுவர் என்பார் – சீறா:1157/4
தெரிசிக்க பொருந்தும் அமரர்-தம் உருவும் தெரிந்திடாது அவணிடை இருந்து – சீறா:1247/3

மேல்


தெரிசிக்கின்றார் (1)

இதமுற தெரிசிக்கின்றார் என்றனன் என்றுமுள்ளோன் – சீறா:124/4

மேல்


தெரிசித்திட (1)

தூதரை தெரிசித்திட வரும் வழி தூர்த்த – சீறா:2618/2

மேல்


தெரிசித்து (3)

சோதியை தெரிசித்து அமரர்கள் அணுவும் தோன்றுதற்கு இடம் அற நெருங்கி – சீறா:126/2
செறிந்த பார் மனு கடலினை கண்களால் தெரிசித்து
உறைந்த திண் கதிர் ஆயிரம் கரங்களும் ஒடுக்கி – சீறா:1893/2,3
சந்திர வதன வள்ளல்-தனை கண்ணால் தெரிசித்து உண்டோ – சீறா:2773/3

மேல்


தெரித்து (1)

தெரித்து அருள்புரி என்று இறையுடன் மொழிய செவ்விய முகம்மது நபி-தம் – சீறா:128/3

மேல்


தெரிதர (61)

ஒலி கடல் உலகம் மீது தெரிதர அரிய தீனும் உறு கதிர் உதையமாகவே – சீறா:13/2
தெரிதர சிறந்து செல்வமும் செருக்கும் திகழ்தர வீற்றிருந்ததுவே – சீறா:78/4
தெரிதர அரசுசெய்து தீன் நிலை நிறுத்தி செல்வம் – சீறா:99/3
தெரிதர வானோர்க்கு எல்லாம் சோபனம் சிறக்க சொல்லி – சீறா:103/2
சித்திரம் பெறவே இரு விழிக்கு எதிரே தெரிதர சிறந்தன அன்றே – சீறா:268/4
தெரிதர கண்டு எழுந்து எவர்க்கும் செப்பினார் – சீறா:311/4
செல் உயர் கவிகை முகம்மது நபிக்கு தெரிதர சலாம் உரைத்தனவே – சீறா:356/4
பலபல மனையும் தெரிதர நோக்கி பதி எனும் குனையினை அடைந்தார் – சீறா:360/4
திண்மை கொள் புயம் இரண்டில் தெரிதர நடுவில் தூய – சீறா:419/3
உறைந்த பிள்ளையின் பெயர் தெரிதர உரை என்றான் – சீறா:557/4
தெரிதர உரைத்தது எல்லாம் இவர் என தேறும் வாளால் – சீறா:622/3
தெரிதர தெளிந்த சிந்தை தே_மொழி கதிஜா-பாலில் – சீறா:645/1
தெரிதர உரைத்த சொல் தேர்ந்து யாவரும் – சீறா:731/1
காத்திருந்த பண்டிதன் மனை தெரிதர கண்டார் – சீறா:788/4
தெரிதர அறிவு மாரி பொழிந்திட திறக்கும் வாயான் – சீறா:789/4
தெரிதர புதுமை காட்டும் தெரு-தலை சிறப்பும் கண்டார் – சீறா:932/4
புல்லர் வஞ்சக நெஞ்சகம் தெரிதர புகல்வார் – சீறா:962/4
வித்தகா தெரிதர உரை என விளம்பினனே – சீறா:973/4
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/4
தெரிதர முகம்மது என்று எழுதும் சித்திர – சீறா:1027/2
தெரிதர சொரிதல் உம்மை திருமணம் முடித்தல் என்றான் – சீறா:1058/4
தெரிந்திடும் ஒளியை தம் இரு விழியால் தெரிதர நோக்குவர் காணாது – சீறா:1243/1
தெரிதர விளங்கும் திங்கள் இரவினில் சிறப்பு மிக்கோன் – சீறா:1256/2
கிடந்த மும்மறையும் தெரிதர புகழ்ந்த கிளர் ஒளி முகம்மது நபிக்கே – சீறா:1456/4
தெரிதர நல் மொழி தெளித்த நம் நபி – சீறா:1615/1
தெரிதர முதலவன் செவ்வி தூதராய் – சீறா:1629/3
ஆய்ந்த பாசுரம் அனைத்தையும் தெரிதர அணியாய் – சீறா:1710/3
தெரிதர கேண்-மின் என்ன செய்ய வாய் திறந்து சொல்வார் – சீறா:1728/4
பொருந்த நன்கு உற தெரிதர இனியன புகலும் – சீறா:1878/4
தெரிதர சேந்து செக்கர் விண் இலங்க செழும் மறை புகழ் முகம்மது பூ – சீறா:1899/2
இருந்தவர் எவர்க்கும் தெரிதர அறபின் இசையினில் தெளிதர இயம்பும் – சீறா:1921/4
தெரிதர பவள இதழ் திறந்து ஓதி செறிதரும் அவையிடத்து எழுந்தாள் – சீறா:1954/4
தெரிதர அபூஜகில் செவியில் சார்ந்ததே – சீறா:1991/4
நாடு அடங்கலும் தெரிதர நடந்ததே – சீறா:2163/4
வருந்தல் செய்தவர் எவர் தெரிதர வழங்கிடுமே – சீறா:2236/4
செவி அறிந்து இதயம் கூர்ந்து தெரிதர என்னை இந்த – சீறா:2280/3
தெரிதர பிசுமில் ஓதி தீன் முதல் முறைமைத்தாய – சீறா:2375/2
தெரிதர ஈமான் கொண்ட சிந்தையில் புளகம் பூப்ப – சீறா:2383/2
தெரிதர கேட்டு பின் உன் திறல் செலுத்திடுக என்றார் – சீறா:2392/4
தகை தவிர்த்திடு என உரைப்ப எவர்க்கும் தெரிதர திரிய தள்ளிற்று அன்றே – சீறா:2662/4
விஞ்சை வல்லவர் தெரிதர முகம்மது விளைத்த – சீறா:2700/2
திகழும் பொன் நகர் மதீனமும் தெரிதர சென்றார் – சீறா:2706/4
தெரிதர கண்டு சென்று இன்ப செல்வமே – சீறா:2726/3
மனை-கணின் இருந்தோர்க்கு எல்லாம் தெரிதர வகுக்கலுற்றேன் – சீறா:2802/4
தெரிதர தவுபா செய்தால் தீவினை மறுப்பேன் அல்லால் – சீறா:2816/3
மின்னும் ஆடக கட்டியை தெரிதர விரைவில் – சீறா:2944/2
இருந்த வாய்-தொறும் உரு தெரிதர மெழுகிடுவார் – சீறா:3119/4
செவியினில் மகிழ்ச்சி கூர தெரிதர வாசித்தாரால் – சீறா:3338/4
பற்றலார் உறையிடம் தெரிதர சில பகுப்பாய் – சீறா:3442/1
மவுலலுற்றனர் தெரிதர ஒரு திரு வசனம் – சீறா:3451/4
நடிக்கும் வெம் பரியினர் உளம் தெரிதர நவில்வார் – சீறா:3470/4
தெரிதர நோக்கி அடிக்கடி மகிழ்ந்து திரிந்தனர் சில வய வீரர் – சீறா:3576/4
சிறந்த வெம் பரியும் ஸகுபிகள் எவர்க்கும் தெரிதர பகுந்து எடுத்து அளித்தார் – சீறா:3597/3
வகைவகை தெரிதர மசுக்கம் சொல்லினான் – சீறா:3643/4
முரியும் மெல் இடை தெரிதர கருப்பமும் முதிர்ந்த – சீறா:3737/4
தெரிதர தினம் ஏழினில் செழும் புவி புரக்கும் – சீறா:3744/1
திக்கு அனைத்தினும் தெரிதர கூவி உள் தெளியாது – சீறா:3986/1
திண்ண வீரரும் முறைமுறை தெரிதர இருப்ப – சீறா:4418/2
உத்தரம் எவர்க்கும் தெரிதர என்னோடு உரைத்தருள் குயையொடும் உடன்று – சீறா:4461/2
விரைவின் உற்றவர் நாமமே தெரிதர விளம்ப – சீறா:4601/2
சேண்தரும் இடங்கள்-தோறும் தெரிதர போட்டு விட்டு – சீறா:4941/3

மேல்


தெரிதரவிலை (1)

தெரிதரவிலை என திகைத்து தேம்புமால் – சீறா:1022/4

மேல்


தெரிதரா (3)

தெரிதரா முகம்மது நபி யாத்திரை திரளொடும் எழுந்தாரே – சீறா:668/4
தெரிதரா இருளால் அரசரும் தேர்ச்சி துணைவரும் வரிசை மன்னவரும் – சீறா:1909/1
தெரிதரா பெரும் புதுமை-கொல் என சிரம் அசைத்து – சீறா:2011/2

மேல்


தெரிதராது (1)

தெரிதராது ஒளித்து அரும் குறும்பு செய்தனர் – சீறா:3648/4

மேல்


தெரிதரு (3)

தெரிதரு சீதன பொருளும் இன்னது என வகைவகையாய் தெளிய சாற்றி – சீறா:1094/3
ஆதி நூல் உரை தெரிதரு ஹபீபு அரசு அறிக – சீறா:1684/1
தெரிதரு மறைகள் மூன்றினும் பெரியோர் செய்யுளில் கணித நூலிடத்தும் – சீறா:2897/1

மேல்


தெரிதரும் (15)

திருந்திலா மனத்து அபுஜகிலொடும் கலை தெரிதரும் மைசறாவும் – சீறா:670/2
தெரிதரும் அறிவின் தரு நிழல் உறைந்த செழும் பொறை பசுங்கிளி எனவும் – சீறா:1208/2
தெரிதரும் திங்கள் ஆறும் சென்றதன் பின் தினம்-தொறும் புதுமையதாக – சீறா:1249/2
தெரிதரும் புதுமையின் வழியில் சேர்த்துவர் – சீறா:1308/2
தெரிதரும் கிருபையோ செம்பொன் நாட்டினில் – சீறா:1626/4
தெரிதரும் தீனின் நெறி முறையவரும் சிந்தையில் களிப்பொடும் சிறப்ப – சீறா:1939/2
தெரிதரும் அறிவினோடும் சினத்தொடும் கலந்து தேர்ந்து – சீறா:2092/3
தெரிதரும் பிறை முதல் இரவில் சேரலர்க்கு – சீறா:2141/3
தெரிதரும் தீன் நெறியவரும் சேர்தரும் – சீறா:2147/1
தெரிதரும் கண் பாவையின் ஒளி மழுங்கி திரள்பட பீழையும் சாடி – சீறா:2298/2
இடம் கொள் சிந்தையில் தெரிதரும் தமியர்கள் இனிமேல் – சீறா:2463/3
தெரிதரும் தேதி ஐந்தினில் திங்கள் இரவினில் சிறப்பொடு மதீனா – சீறா:2530/3
தெரிதரும் கண்ணில் காண செயலும் மற்று உண்டோ என்றார் – சீறா:2576/3
தெரிதரும் புதுமை ஒன்று எடுத்து செப்புவாம் – சீறா:2964/4
தெரிதரும் இறசூலுல்லா சிறந்து இனிது இருக்கும் நாளில் – சீறா:4687/2

மேல்


தெரிதல் (1)

மல் வளர் புயத்தினானும் மங்கையும் தெரிதல் தோன்றா – சீறா:3707/2

மேல்


தெரிந்த (13)

தெரிந்த செவ்வியர் முறை வழி தெளிந்தவர் செம் நூல் – சீறா:96/1
தாங்கும் இல்லறம் துறவறம் தெரிந்த மா தவத்தோன் – சீறா:553/4
தீது அற நெறியும் தெரிந்தன நான்கு திசைகளும் தெளிதர தெரிந்த – சீறா:694/4
தெரிந்த மேலவர் செவிக்கு இடார் என்னும் அ திறம் போல் – சீறா:852/2
தெரிந்த மறை முறையாலும் தேர்ந்தவர் சொல் தெளிவாலும் தெருண்ட மேலோய் – சீறா:1081/1
நடு உறு மனத்தார் நீதி நான்மறை தெரிந்த நாவார் – சீறா:1556/1
தேரும் மதியால் பல தெரிந்த புகழோடும் – சீறா:1767/3
தெரிந்த வேதமும் சமயமும் நிலைகெட சிதைத்தும் – சீறா:2032/4
முன்னவர் ஓதும் வேத மூன்றினும் தெரிந்த நூல்கள் – சீறா:2783/1
தெரிந்த வெண் மணி நீற்றினை கரைத்து அற தெளித்து – சீறா:3119/1
காலம் மூன்றையும் தெரிந்த நும் கருத்தினுக்கு இசைவ – சீறா:3432/3
மூதுரை தெரிந்த புரவலருடனும் இருந்தனர் மூன்று நாள் அவணின் – சீறா:3589/4
தெரிந்த நல் மொழி தரும் ஹபுசா எனும் திருவை – சீறா:3733/2

மேல்


தெரிந்தது (3)

தெரிந்தது அங்கு அவன் படிறு என உரைத்து அயல் சேர்ந்தான் – சீறா:1866/4
துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார் – சீறா:1942/4
புரத்தினில் இரவில் பிறந்த சொல் நென்னல் பொழுதினில் தெரிந்தது ஏதென்னில் – சீறா:2511/1

மேல்


தெரிந்தபேர்க்கும் (1)

உறைந்த இ பதியுள்ளோர்க்கும் உறு மறை தெரிந்தபேர்க்கும்
திறந்து உரைத்திடுதல் தீது தாதை-தன் செவிக்கும் தீதாய் – சீறா:2820/1,2

மேல்


தெரிந்தவாறு (1)

தெரிந்தவாறு எவ்வாறு என்ன சிந்தையுள் சிந்தித்தானே – சீறா:2249/4

மேல்


தெரிந்தவை (1)

புக்கு நல் இடத்தில் தெரிந்தவை எவையும் புகழொடும் முகம்மது-தமக்கு – சீறா:1248/2

மேல்


தெரிந்தன (1)

தீது அற நெறியும் தெரிந்தன நான்கு திசைகளும் தெளிதர தெரிந்த – சீறா:694/4

மேல்


தெரிந்தனன் (1)

பல் நெடும் காலம் அழுந்துவர் எனவும் தெரிந்தனன் பரவை சூழ் புவியின் – சீறா:2898/3

மேல்


தெரிந்திட (1)

நரை ஒளி பிறங்க உடம்பு எலாம் திரைந்து நரம்புகள் தெரிந்திட வறந்து – சீறா:2298/1

மேல்


தெரிந்திடா (1)

இவர் கருத்து அறிய தெரிந்திடா பொருள்கள் இலை என கருத்தினில் இருத்தி – சீறா:2302/3

மேல்


தெரிந்திடாது (1)

தெரிசிக்க பொருந்தும் அமரர்-தம் உருவும் தெரிந்திடாது அவணிடை இருந்து – சீறா:1247/3

மேல்


தெரிந்திடும் (2)

தெரிந்திடும் ஒளியை தம் இரு விழியால் தெரிதர நோக்குவர் காணாது – சீறா:1243/1
நபி எனும் பெயர் பெற்றவர்க்கு எவர் கருத்தும் நன்குற தெரிந்திடும் விசும்பினவரினும் – சீறா:2302/1

மேல்


தெரிந்தில (7)

இரு கரைகளும் தெரிந்தில இ மால் நதி – சீறா:741/1
நிறம் திறந்தன நிறம் தெரிந்தில செந்நீர் நீத்தம் – சீறா:3892/4
செய்ய நோக்கமும் ஈது என தெரிந்தில திரண்ட – சீறா:3999/3
கண் தெரிந்தில சேந்த கடும் சரம் – சீறா:4491/1
புண் தெரிந்தில போர்த்த வயவருக்கு – சீறா:4491/2
எண் தெரிந்தில பட்ட இவுளிகள் – சீறா:4491/3
விண் தெரிந்தில மேவிய புள் அரோ – சீறா:4491/4

மேல்


தெரிந்திலர் (1)

உரை தெரிந்திலர் போல் இடைந்து அகத்து உறைந்திருந்தார் – சீறா:2202/4

மேல்


தெரிந்திலவே (1)

தெள்ளும் நல் மொழியால் எவரையும் வினவும் பொழுதினில் அவை தெரிந்திலவே – சீறா:2510/4

மேல்


தெரிந்திலன் (1)

தெரிந்திலன் காணும் என்பார் தீபமும் இலையோ என்பார் – சீறா:3717/2

மேல்


தெரிந்திலா (1)

தெரிந்திலா விழி அந்தரில் திரிந்தனர் எவரும் – சீறா:4576/4

மேல்


தெரிந்து (31)

சிறந்த மெய்ப்பொருளை அழிவிலா மணியை தெரிந்து மு காலமும் உணர்ந்து – சீறா:2/1
அரு மறை தெரிந்து நீதி நெறிமுறை நடந்து தீன் இ அகில தலம் எங்கும் மீறவே – சீறா:5/1
பத்திவிட்டு ஒளிரு றூமிராச்சியத்து பதியின் மாளிகை எலாம் தெரிந்து
மித்திரன் எழுந்த குண திசை தொடுத்து வீழ்தரு குட திசை தொடுத்து – சீறா:268/2,3
சிலை தடம் புயர் பல தெரிந்து கூறுவார் – சீறா:323/4
உத்தமர் தெரிந்து நோக்கி ஒருவருக்கொருவர் சொல்வார் – சீறா:420/2
தெரிந்து உணர்ந்து அறிந்தோர் மாற்றம் சிறிதெனும் பழுது வாரா – சீறா:642/1
தெரிந்து நோக்கி நம் இறையவன் தூது என தெளிந்து – சீறா:776/3
தெரிந்து காண்பதற்கு இவையிவை குறி என சேர்த்தி – சீறா:786/3
நல் வழி தெரிந்து காண நடுவு எடுத்து உரைக்கும் நாவான் – சீறா:791/4
தெரிந்து கண்டனம் என்றனர் சிலர் சிலர் திகைத்தார் – சீறா:844/2
மனத்துக்கு இசைந்தபடி நல் மொழிகள் சில தெரிந்து சாற்றி வீறு ஆர் – சீறா:1086/2
காலமும் தெரிந்து நோக்கும் காவலன் செவியில் கொண்டான் – சீறா:1756/4
தெருளின் நாள்-தொறும் தெரிந்து தன் சிந்தையால் திரட்டும் – சீறா:1854/3
சிலை கணை நிலத்தில் சேர்த்தி தெரிந்து ஒரு பாசம் தொட்டான் – சீறா:2076/4
சிந்தையில் தெளிவொடும் தெரிந்து பார்த்து நல் – சீறா:2150/3
இருத்தி ஒரு பால் இருந்தான் மும்மறையும் தெரிந்து மனத்து இருத்தினோனே – சீறா:2187/4
ஏதம் இல் தலைவர் பன்னிருவரை தெரிந்து
ஆதரத்தொடும் இவண் அடைக என்றனர் – சீறா:2449/3,4
புந்தியில் தெரிந்து செய்வது தவிர்வது எனும் வினை பிறந்திட பொருந்தி – சீறா:2514/2
விருப்புற தெரிந்து வல்லே விரைந்து இவண் வருக என்றார் – சீறா:2567/4
செவ்விதின் உணர்வு மாறி தெரிந்து உரை பகர்கிலாது – சீறா:2791/3
இ பெரும் பதியின் தலைவரில் சிறந்த இயல் மறை பெரியவர் தெரிந்து
முப்பது பெயரை அழைத்து இவண் வருக என முகம் மலர்ந்து இனிது ஏகி – சீறா:2856/1,2
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார் – சீறா:2900/2
பகும் மனத்து அறிவோர்க்கு உரைத்தும் அங்கு அவர்கள் தெரிந்து நூல் படிப்படி கேட்டும் – சீறா:2904/2
தெரிந்து ஒரு வடத்தை ஏந்தி சேவகர் மார்பில் பூட்டி – சீறா:3192/3
சினமொடும் கண்கள் சேப்ப ஒரு மொழி தெரிந்து சொல்வான் – சீறா:3395/4
சீத நல் மொழியொடும் பலருடன் இனம் தெரிந்து
போதம் இன்புற சொலு-மின்கள் எனும் மொழி புகன்றார் – சீறா:3430/3,4
சீற்றம் உள் கொடும் எழுந்தன பறந்தன தெரிந்து
சாற்றும் பேர் எவர் இருவர்-தம் குதிரையின் சாரி – சீறா:3542/3,4
இடம்தரும் பெரும் பாசறையினும் களத்தும் தெரிந்து இவண் வருக என்று இசைத்தார் – சீறா:3565/4
உவமை இல் என உறு சமர் வீரரை தெரிந்து
திவளும் வேல் படையுடன் நனி சேகரம்செய்தான் – சீறா:3782/3,4
சிந்தையின் அமைத்து வேறு தெரிந்து இடை நோக்கா வண்ணம் – சீறா:4190/3
கறுவொடும் வெகுண்டு வடி கணை தெரிந்து விட்டனர் கார்முகம் குழைய – சீறா:4930/4

மேல்


தெரிந்தேன் (1)

காண் தகா புதுமை அனைத்தையும் தெரிந்தேன் கடி கமழ் அணி மலர் பதத்தை – சீறா:1943/3

மேல்


தெரிப்ப (2)

புகையுடன் கெழுமி பொறி பல தெரிப்ப புரிந்து எழும் அக்கினி கொழுந்து – சீறா:259/3
தெரிப்ப அரும் தொகுதி தலைவரும் பரியும் திரளுறும் சேனையும் மிடைந்து – சீறா:3557/3

மேல்


தெரிப்பாம் (1)

தேயும் மன்னவர் திறத்தினை ஈது என தெரிப்பாம் – சீறா:4438/4

மேல்


தெரிப்பார் (1)

திற தனி பயனே எங்கள் கண் அகலா செல்வமே என்று உரை தெரிப்பார் – சீறா:4472/4

மேல்


தெரிபவர் (1)

இரு விழி தெரிபவர் எவர்க்கும் இன்புற – சீறா:2135/3

மேல்


தெரிய (23)

தெரிய கூறிய பெரியவர் சொல்லினும் தெளிந்து – சீறா:223/3
திகை-தொறும் தெரிய எரிந்த செம் நெருப்பு தேய்ந்து நூந்து அழிந்தன அன்றே – சீறா:259/4
தெரிய வந்தனன் அருளுக என்றலும் சிறந்த – சீறா:327/3
சித்திர நீழலும் தெரிய காண்குறா – சீறா:507/3
சீர் உறை பாத காப்புற்று இருப்பது தெரிய காணார் – சீறா:599/2
தெரிய கூறும் என்று அஞ்சி நின்று உரைத்தனர் தே_மொழி கதிஜாவே – சீறா:651/4
தெரிய வைத்திடு என்று ஓதிய மொழியினை தேறி – சீறா:963/2
அல்லினில் தெரிய கண்ட காட்சியை அடுத்து உரைத்தார் – சீறா:1056/4
சிந்தையை விளக்கமாக கேளுதி தெரிய என்றார் – சீறா:1068/4
தெரிய வேண்டுவது இலை இனி சேர்தரும் இனத்துக்கு – சீறா:1378/3
தேம் மலர் பொழிலிடை தெரிய வைகினார் – சீறா:1601/3
திரை தடத்து அலர் தேன் சேல் இனம் சிதறும் திமஸ்கினுக்கு இறையவன் தெரிய
உரைத்த சொல் உளத்தூடு இருத்தி நம் நபியும் உடையவன் இடத்தினை நோக்கி – சீறா:1913/1,2
திட்டியில் தெரிய கண்டேன் திடுக்கமும் தீர்ந்தது அன்றே – சீறா:2079/4
எங்கினும் தெரிய நோக்கி இகல் மருவலரை காணான் – சீறா:2389/2
தெருளும் மேலவர் சிறியவர் யாவர்க்கும் தெரிய
பொருளும் சொல்லும் ஒத்து இருந்தன மொழிகளால் பொருந்த – சீறா:2504/2,3
செவ்விதின் நெறியே அலது வேறு இலை என்று இசைத்தனன் யாவர்க்கும் தெரிய
பவ்வமும் கொலையும் திரண்டு உருவெடுத்த பாதகன் எனும் அபூஜகுலே – சீறா:2524/3,4
தெரிய நெறி கூலியும் அளித்து ஒட்டகமும் அவன்-தனிடம் சேர்த்தி – சீறா:2552/2
திடத்துடன் யாவர்க்கும் தெரிய செப்பு என – சீறா:2979/3
விடுத்திடும் ஒற்றரால் தெரிய வேண்டுமால் – சீறா:2989/4
பண்பொடும் தெரிய களத்திடை கிடந்த பாதகனிடத்தின் உற்றனரால் – சீறா:3581/4
தெரிய கேட்டு அரும் நினைவொடும் ஒளிர் சிரம் தூக்கி – சீறா:3819/3
சிதைவுறு மனத்தினன் தெரிய கூறினான் – சீறா:4072/4
தெரிய நோக்கினர் நோக்கலும் கரதலம் திருகி – சீறா:4269/3

மேல்


தெரியல் (1)

தேறல் கொப்பிளிக்கும் நறு மலர் தெரியல் செம்மல் செம் மறை தவழ் வாயால் – சீறா:5024/4

மேல்


தெரியல்கள் (1)

திடம் தராது உளம் இடைந்திட தெரியல்கள் துயல – சீறா:3738/3

மேல்


தெரியலார் (2)

தேன் நறும் தெரியலார் செம்பொன் நாட்டு உறை – சீறா:1137/3
தேம் கமழ் தெரியலார் ஈது என் செய்கை என்று – சீறா:3650/1

மேல்


தெரியா (7)

மரம் தரும் நீழல் வைகும் மாந்தர்கள் தெரியா வண்ணம் – சீறா:2359/3
ஒருத்தரும் தெரியா வண்ணம் ஒளி ஒன்று பிறந்தது அன்றே – சீறா:2794/4
அடி நிலம் தெரியா முகம்மதின் பிதா பின்னான அபாசையும் நிகரா – சீறா:3563/1
நிறம் தரம் தெரியா கங்குல் நின்றனர் ஒருபால் அன்றே – சீறா:3716/4
தறை மீதினில் தெரியா தினன் குட-பாலினில் சார்ந்தான் – சீறா:4328/4
தீது இலாத பாடலங்களும் நந்தியும் தெரியா
வீதி-தோறினும் எழுந்தில வீழ்ந்து உயிர் இறந்த – சீறா:4604/3,4
ஆகமும் தெரியா வண்ணம் அடைபட கிடந்தாள் ஒத்த – சீறா:4727/4

மேல்


தெரியாது (9)

தானம் தரு தாரை-தனை தெரியாது
ஈனம் தரு வல் இருள் எய்தி நெடு – சீறா:703/2,3
வானும் தெரியாது மறைத்ததுவே – சீறா:703/4
ஈறு தெரியாது என உயர்ந்து எழில் தவழ்ந்து – சீறா:883/1
இசையுற சிறிது தொனிகளே பிறக்கும் எதிர்ந்து நோக்கிடில் உரு தெரியாது
அசையினும் பிரியாது அடுத்து உறைந்தவர்-தம் செவியினும் அ தொனி சாரா – சீறா:1244/2,3
ஒருவருக்கொருவர் வதனமும் தெரியாது உலகம் எங்கணும் மயங்கியதே – சீறா:1903/4
இனம் ஒரு கடிகை பொழுதினில் தெரியாது இறந்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/4
பரப்பு நன் கதிர் முகம்மது பகர்ந்தது தெரியாது
திரை பெரும் கடல் என இனம் சூழ்தர இறந்தார் – சீறா:2198/2,3
செறியும் வல் இருள் கானிடை யாவர்க்கும் தெரியாது
இறு கல் சின்னெறி கொண்டனன் கூலியின் இளவல் – சீறா:2630/3,4
சிந்தி வீழ்ந்தனர் உரு தெரியாது என தியங்கி – சீறா:4024/4

மேல்


தெரியாமல் (4)

உற்ற நன்னடு மறுகினில் உரு தெரியாமல்
முற்றும் காத்து அளித்திடுமவர் மொழிந்திடும் மொழி போல் – சீறா:2467/2,3
கனம்-தனில் உட்படுத்தி உணும்படி முழந்தாள் தெரியாமல் கவ்விற்று அன்றே – சீறா:2660/4
எரிக்கும் வெம் கதிர் வெய்யவன் இடம் தெரியாமல்
நெருக்கி நின்றது திசையினும் விசும்பினும் நிறைந்தே – சீறா:3483/3,4
மேலும் எங்கும் மூடின மிகவும் தெரியாமல் – சீறா:3921/4

மேல்


தெரியாவண்ணம் (1)

தீதுற்று உலைக்கும் கொடும் காபிர் தெரியாவண்ணம் மூ ஆண்டு – சீறா:1339/3

மேல்


தெரியாவணம் (1)

ஒருவரும் தெரியாவணம் அவணில் வந்து உறைத்த – சீறா:3440/4

மேல்


தெரியும் (8)

தெரியும் திங்கள் ஐந்தினில் இசுமாயில் செப்பினரால் – சீறா:199/1
திடமுற இசைத்தனள் தெரியும் காரணம் – சீறா:321/3
தெரியும் மெய் மறைக்கு உரியவ இ செகதலத்தில் – சீறா:834/1
தெரியும் இலக்கம் இ நான்குபதின்மருடனும் சிறந்து இருந்தார் – சீறா:1597/4
தெரியும் தேற்றமும் நலக்கமும் வர சில புகல்வார் – சீறா:1875/4
தெரியும் வீரர்கள் மிடைதலில் செலும் வழி இலையால் – சீறா:3801/2
தெரியும் வீரத்தின் வான் உருமேறு எனும் திறலீர் – சீறா:3811/3
கனல் முகம் தெரியும் கவட்டு இலை சூலம் கை விசைத்து எறி கதிர் வேலும் – சீறா:4442/1

மேல்


தெரியும்தெரிகிலாது (1)

செல நெறி தெரியும்தெரிகிலாது என்ன திசைதிசை நிறைந்தது திமிரம் – சீறா:677/3

மேல்


தெரிவது (5)

சிறியவர் உரைத்ததல்லால் செவியினும் தெரிவது ஆகும் – சீறா:1755/3
தெரிவது உண்டு என பல கவியில் செப்பினான் – சீறா:1821/4
நிறையும் வாக்கினில் தெரிவது நிகர் இல் இ நகரார் – சீறா:1837/3
தெரிவது நமக்கு இங்கு அன்னோர் திறத்தொடும் கவிழ்ந்து நோக்கின் – சீறா:2575/3
சீ தகாது உன்-தன் களத்திடை காயமும் தெரிவது
ஏதும் இல்லை என்று உணர்த்தினர் மருங்கினில் எவரும் – சீறா:4014/3,4

மேல்


தெரிவராது (1)

தெரிவராது இகழ்ந்து பவம் பழி தொடர செய் வழி முறைமையில் செய்தேன் – சீறா:2308/3

மேல்


தெரிவரும் (1)

தெரிவரும் ஆற்றால் உன்னை தெறுபவர் இலை யான் கொன்றால் – சீறா:2365/3

மேல்


தெரிவான் (1)

செவி குளிர்ந்திட மனம் களித்திட பொருள் தெரிவான் – சீறா:1290/4

மேல்


தெரிவின்று (1)

மண் இடம் தெரிவின்று என வந்து அடர் – சீறா:1191/1

மேல்


தெரிவு (3)

தெரிவு அரிது எனலாய் உவமையில் பொருவா சே இழை மடந்தை சிற்றிடையே – சீறா:1969/4
தெரிவு அரும் செம்பொன் குப்பை திரளொடும் வருகின்றாரால் – சீறா:3358/4
தெரிவு அரிது என்ன மாழ்கி சிந்தையில் தேம்பினாரால் – சீறா:3705/4

மேல்


தெரிவுற (4)

சேனை முற்றும் தெரிவுற நோக்கினான் – சீறா:4222/1
ஆயிரம் தலை சேடனும் தெரிவுற ஆழ்ந்த – சீறா:4438/1
திறமையர் கத்பான் குழுவினர் இருந்த பாசறை தெரிவுற நோக்கி – சீறா:4462/2
தெரிவுற தீட்டுக என்றார் சுகயில் பின் சிறிது சொல்வான் – சீறா:4881/4

மேல்


தெரிவை (3)

தெரிவை நின் மக கொணர்க என கேட்டலும் சிறந்த – சீறா:332/2
தெரிவை பின் வர திமஸ்கு இறைவர் செவ்விய – சீறா:1977/1
திரும்பலில் சொல்வேன் என்ன சினந்து ஒரு தெரிவை போனாள் – சீறா:3198/4

மேல்


தெரிவைமார்களும் (1)

சிறிய நூல் இடை தெரிவைமார்களும்
குறைவு இல் பாசறை கொள்ளை மேவி அங்கு – சீறா:3970/1,2

மேல்


தெரிவையர் (4)

தெரிவையர் பறவை குலங்கள் மற்று எவையும் செழும் பொழில் செகதலத்து இறங்கி – சீறா:235/2
சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப – சீறா:262/1
தெரிவையர் உள்ளத்து எண்ணம் தேற்றினும் தேறாது அன்றே – சீறா:611/4
திகழ்தர கூவும் ஓதை தெரிவையர் கூந்தற்கு ஊட்டும் – சீறா:921/3

மேல்


தெரிவையர்-தமக்கும் (1)

சேண்_உலகு இமையா நாட்ட தெரிவையர்-தமக்கும் இம்பர் – சீறா:3048/1

மேல்


தெரிவையின் (2)

தீது அற தோன்றும் அவயவம் சிறப்ப தெரிவையின் திரு உரு எடுத்த – சீறா:1953/4
தெரிவையின் தொகுதியும் சிறந்த நம் நபிக்கு – சீறா:1978/3

மேல்


தெரிவையை (1)

விரி மலர் குழல் தெரிவையை அருகினில் விளித்தார் – சீறா:1868/4

மேல்


தெரு (18)

விரி திரை கரம் கொண்டு அறை உவா பெருக்கும் வெரு கொள தெரு கிடந்து ஒலிக்கும் – சீறா:81/4
சேனை மன்னவர் படை முரசு அதிர் தெரு முழக்கும் – சீறா:92/2
பண் அமை தீம் சொல் அரம்பையர் மேனி பரிமளம் தெரு எலாம் கமழ – சீறா:241/1
பெரும் தெரு இடம்-தொறும் பிரியத்து எய்தினார் – சீறா:315/4
தூய நல் தெரு எலாம் திரிந்து சோர்ந்து ஒரு – சீறா:318/2
திரு நகர் தெரு வரு பவனி சேர்தரு – சீறா:1016/2
செவி அடைத்தன தெரு தலைகள் எங்குமே – சீறா:1140/4
தெரு புகுந்து எவர்க்கும் தோன்ற தீன் நிலை வணக்கம் செய்தார் – சீறா:1341/4
ஊசல் ஆடு தெரு வீதி மா மதினம் உற்ற மன்னரும் அறிந்து மா – சீறா:1423/3
நிகர் அரும் பதிக்குள் செவ்வி நெடும் தெரு அனைத்தும் தூதை – சீறா:1739/1
குறைந்திலா தெரு பல குறுகி நின்றது – சீறா:2754/3
கண்ட பேறு இது என்று உவகையில் தெரு தலை கடந்தான் – சீறா:2941/4
படி அளந்திடும் தெரு தலை-தொறுந்தொறும் படர்ந்தார் – சீறா:3108/4
தெரு எலாம் மண பைத்துகள் சொலிச்சொலி திரிவார் – சீறா:3149/4
திரள் பனை நெடும் கை துளை வழி திவலை தெரு திசை மழை என சிதற – சீறா:3164/3
கணித்து உரைக்கு அடங்கா தெரு தலை நெருங்க கலித்த கோலாரி வண்டில்களே – சீறா:3166/4
வய வரி குழுவும் கொடுவரி திரளும் மலிந்து என தெரு மிசை மலிந்து – சீறா:3169/3
திறையிடுபவர்கள் போல சிலர் தெரு தலையின் வந்தார் – சீறா:3177/4

மேல்


தெரு-தலை (2)

தெரிதர புதுமை காட்டும் தெரு-தலை சிறப்பும் கண்டார் – சீறா:932/4
தெரு-தலை புகுந்து பவனியின் உலவி செழும் புகழ் முகம்மது வரவும் – சீறா:1011/2

மேல்


தெரு-தொறும் (6)

தீனர் யாசகர் யார் என தெரு-தொறும் திரிந்து – சீறா:1126/3
புது மலர் தெரு-தொறும் சிந்தி பொங்கலால் – சீறா:2710/2
முதிரும் நல் நகர் தெரு-தொறும் முகிலிடை முழங்கி – சீறா:3115/3
பதி தெரு-தொறும் கலவையில் சேறுகள் படுத்தி – சீறா:3136/2
செல் உறழ் கரட கைமா தெரு-தொறும் மலிய மாறா – சீறா:3203/2
பந்தி நீடிய தெரு-தொறும் பல மணி குயிற்றி – சீறா:3435/1

மேல்


தெரு-வழி (1)

தெரு-வழி கிடக்கும் வாட்டம் செப்புதற்கு அரியது அம்மா – சீறா:4745/4

மேல்


தெருட்சி (1)

தேய்ந்ததல்லது தேறிய தெருட்சி அது அன்றே – சீறா:1677/2

மேல்


தெருட்சியில் (2)

செவ்விய தெருட்சியில் தெளிய செப்புவார் – சீறா:1788/4
திருவருள் நம்-பால் உண்டு தெருட்சியில் சிறிது சொல்லால் – சீறா:2369/2

மேல்


தெருட்டு (1)

தெருட்டு சிங்கம் அன்ன குதாதா செரு மீதின் – சீறா:3919/1

மேல்


தெருட்டும் (1)

தெருட்டும் மேலவன் முனிவு என நிறைந்தன திமிரம் – சீறா:4574/4

மேல்


தெருண்ட (2)

தெரிந்த மறை முறையாலும் தேர்ந்தவர் சொல் தெளிவாலும் தெருண்ட மேலோய் – சீறா:1081/1
செம் மலர் பதம் தொழுது இனிது இறைஞ்சிட தெருண்ட
நம் இனத்தினும் உரியள் என்று இனிய நல் மொழிகள் – சீறா:2701/2,3

மேல்


தெருண்டவர் (1)

செவ்விய உணர்வும் ஞானமும் நாளும் தெருண்டவர் மஆது-தன் வரத்தில் – சீறா:4459/3

மேல்


தெருண்டு (3)

பூட்டிய கல்லும் தானும் புரண்டு அவன் தெருண்டு சொல்வான் – சீறா:946/2
சிலையை தெய்வம் என வணங்கும் சிறுமை-அதனை தெருண்டு அறியாது – சீறா:4041/1
மறையினை தெருண்டு நின்றோர் யாவரும் மருங்கு சூழ – சீறா:4377/3

மேல்


தெருண்டோர் (1)

சென்று புக்கினர் ஆரணம் அனைத்தையும் தெருண்டோர் – சீறா:4432/4

மேல்


தெருத்தலை (2)

மக்க நல் நகரும் தெருத்தலை மதிளும் வழியிடை கிடந்த கல் அனைத்தும் – சீறா:1248/1
கடி கொள் மான்மதம் கமழ்தர தெருத்தலை கடந்து – சீறா:1885/3

மேல்


தெருத்தலை-தொறும் (2)

சிந்துவார் தெருத்தலை-தொறும் இடன் அற தெளிப்பார் – சீறா:1122/4
முரசு அறைந்து வள்ளுவர் தெருத்தலை-தொறும் மொழிந்த – சீறா:3116/1

மேல்


தெருத்தலை-தோறும் (2)

சிறப்பு மிக்கன செய்த அ தெருத்தலை-தோறும்
உற பசந்த செம் குமிழ் கிளி இனத்தொடும் ஒழுங்காய் – சீறா:1114/2,3
செயற்கையின் பணிகள் யாவும் தெருத்தலை-தோறும் சிந்தி – சீறா:1165/2

மேல்


தெருமந்தாரால் (1)

செல்வது எவ்வண்ணம் என்ன அடிக்கடி தெருமந்தாரால் – சீறா:3707/4

மேல்


தெருமந்து (4)

ஆரிது தெருமந்து உள்ளத்து அறிவு அழிந்து ஆவி சோர – சீறா:427/1
சீத ஒண் கவிகை நீழல் காண்கிலன் தெருமந்து ஏங்கி – சீறா:810/2
தெரிகிலம் என்ன உள்ளம் தெருமந்து வருத்தமுற்றார் – சீறா:1727/3
கொண்டு அடர்த்திட தெருமந்து மருண்டு உளம் குழைந்து – சீறா:4270/2

மேல்


தெருமாந்தார் (1)

சிறை ஆளவும் ஒண்ணாது என மனத்தில் தெருமாந்தார் – சீறா:4340/4

மேல்


தெருவில் (1)

தேடி எத்திசை-தொறும் திரிந்து அலுத்து ஒரு தெருவில்
கூடி முந்திறு என்பவரையும் சகுதையும் குறுகி – சீறா:2484/1,2

மேல்


தெருவின் (1)

ஒரு கதிர் நிகரா பெரும் பதி தெருவின் உலவியது என தனி நடந்து – சீறா:2544/1

மேல்


தெருவினும் (3)

தெருவினும் நகரம் முற்றும் செழும் முரசு அறைவித்திட்டார் – சீறா:1715/4
திரு நகர் புறத்தும் கோயில் தெருவினும் செறிந்து தூளி – சீறா:1716/3
தெருவினும் வாயில் புறத்தினும் கதிர்கள் திகழ் சுதை மாளிகை புறத்தும் – சீறா:2533/1

மேல்


தெருவு (1)

சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி – சீறா:1087/2

மேல்


தெருவும் (1)

தெருவும் வீதியும் கானமும் பார்த்திடும் திசையும் – சீறா:1891/2

மேல்


தெருவூடே (1)

விதுவும் சேட்டு இளம் பருதியும் கலந்து உடன் விரைவொடு தெருவூடே
புதுமையாய் நடந்து அணி நிலவு எறித்திட புனை_இழை கதிஜா-தம் – சீறா:650/2,3

மேல்


தெருள் (3)

தெருள் கொண்டு நடந்தனர் செல் வழியே – சீறா:704/4
தெருள் உறும் உதுமான் மற்ற செவ்வியோர் எவரும் கேட்டு – சீறா:3232/2
தெருள் உறு கிளைகள்-தம்பால் சேரவே தடையாயுற்றோர் – சீறா:4888/2

மேல்


தெருள்பவன் (1)

என் உளம் பொருந்தும் நூல் மற்று எவை அவை தெருள்பவன் மன்னோ – சீறா:2783/4

மேல்


தெருள்வன் (1)

திருவோ நீ செயலோ நீ உன் வடிவம் என்-கொல் என தெருள்வன் யானே – சீறா:4524/4

மேல்


தெருளின் (1)

தெருளின் நாள்-தொறும் தெரிந்து தன் சிந்தையால் திரட்டும் – சீறா:1854/3

மேல்


தெருளும் (5)

தெருளும் கல்வியும் பொறுமையும் நிறைந்த இ சேயை – சீறா:1836/3
தெருளும் மேன்மையின் முகம்மதும் சிறந்து இருந்தனரால் – சீறா:2050/4
தெருளும் சீர் அபித்தாலிபு என்று உரைத்திடும் செம்மல் – சீறா:2194/4
தெருளும் மேலவர் சிறியவர் யாவர்க்கும் தெரிய – சீறா:2504/2
தெருளும் மாந்தர்கள் சூழ்தர மதீனத்தில் செறிந்த – சீறா:2914/1

மேல்


தெருளுற (3)

தெருளுற செல்குநர் செல்க என்றனர் – சீறா:749/3
வந்ததாம் என தெருளுற முகம்மது நயினார் – சீறா:1279/2
தெருளுற பாவி என்னை தீன் நிலைக்கு உரியன் என்ன – சீறா:2118/3

மேல்


தெருளுறும்படி (1)

தெருளுறும்படி தேன் துளி தெறித்திட சிதறி – சீறா:75/1

மேல்


தெவ் (2)

தெவ் அடர்த்து எறியும் வெள் வேல் சிங்க ஏறு அனைய காளை – சீறா:3057/3
தெவ் அடர்த்து இகல்செய் வாள் கை திரு நபி அவனை நோக்கி – சீறா:4851/2

மேல்


தெவ்வர் (2)

தெவ்வர் இல் என மனத்திடை களிப்பொடும் சிரித்து – சீறா:1519/2
முகம்மது ஓத முரண் தெவ்வர் செய்தியை – சீறா:4653/3

மேல்


தெவ்வரில் (1)

பெறு நிரை அனைத்தையும் பிடித்து தெவ்வரில்
குறுவு எனுமவன் கொடுபோயினான் என்றே – சீறா:3311/3,4

மேல்


தெவ்வரை (2)

அடல் அபூபக்கரும் அலியும் தெவ்வரை
கடவிய வேல் கர உமறும் கள் அவிழ் – சீறா:1600/2,3
கலம் படு தடம் தோள் தெவ்வரை வீழ்த்தி பிதிர்த்தது தொனியொடும் மாதோ – சீறா:4935/4

மேல்


தெவுட்டி (1)

சுரும்பு இனம் இருந்து தேன் உண்டு தெவுட்டி சுருதிசெய் பல் மலர் சிறந்த – சீறா:45/1

மேல்


தெள் (12)

வீசு தெள் திரை கடல் மலை அடங்க வெண்குடை கீழ் – சீறா:179/1
வடித்த தெள் அமிர்தம் எனும் மொழி குதலை மறியமும் இடது பாரிசத்தில் – சீறா:248/2
தெள் அமுது அனைய முகம்மது நபியை சபா திரு மடி மிசை கொண்டார் – சீறா:266/4
தெள் திரை புவனம் ஏழும் சேந்த பொன்_உலகம் எட்டும் – சீறா:1047/1
தெள் திரை பரந்தது என்ன திரள் படை படர்ந்தது அன்றே – சீறா:1719/4
தெள் திரை புவனம் காக்கும் திறல் வலி அரசர் கோமான் – சீறா:1747/3
தினகரன் கதிர்கள் வெளிறிட பரப்பி தெள் திரை கடல் முளைத்து எழுந்தான் – சீறா:1938/4
வாங்கு தெள் திரை தட திமஸ்கு மன்னவன் – சீறா:1974/3
தெள் திரை ஆரமும் பூணும் சிந்தலால் – சீறா:2713/1
தெள் திரை ஒலியின் மத்து ஒலி கறங்கும் ஆயர்-தம் சேரியில் புக்கான் – சீறா:2891/4
தெள் திரை புவியிடத்தினில் முகம்மதை தேடி – சீறா:2941/3
முருகு அலர் நறை ஊற்று இருந்த தெள் நீரை மறையிய முழக்கொடு முதியோர் – சீறா:3153/2

மேல்


தெள்ளமுது (1)

வாடல் இல்லது ஓர் தெள்ளமுது அடைந்தது மான – சீறா:4592/4

மேல்


தெள்ளி (1)

தெள்ளி மேலவர் சிந்திய வாசமும் – சீறா:1181/2

மேல்


தெள்ளிதாகி (1)

தெள்ளிதாகி தம் புற சரக்கறையையும் திறந்தார் – சீறா:543/4

மேல்


தெள்ளிய (12)

தெள்ளிய மணியில் செய்த செவ்வி ஆசனத்தில் ஏற்றி – சீறா:938/3
தெள்ளிய நன் முகூர்த்தம் முதல் திங்கள் என வகுத்து உரைத்தார் செவ்வியோரே – சீறா:1095/4
தெள்ளிய பணில செழு மணி கழுத்தில் திரள் பணி தொகை பல திருத்தி – சீறா:1203/3
தெள்ளிய குறைஷி குலத்தினில் உதித்த செம்மலுக்கு உறைந்த பேராண்டு – சீறா:1242/2
தெள்ளிய கலிமா ஓதி தீன் நிலைக்கு உரியர் ஆனார் – சீறா:1501/4
தெள்ளிய பெரும் சிறை ஜிபுறயீல்-தமை – சீறா:1795/3
தெள்ளிய மதுர வாய் திறந்து செப்பினார் – சீறா:2156/4
தெள்ளிய மதியின் கதிரினை நூற்று செய்து எனும் துகில் இடை சேர்த்தி – சீறா:3154/2
தெள்ளிய மனத்தினோடும் சிறப்புடன் முடித்து வந்தார் – சீறா:3353/4
தெள்ளிய மதியோய் யான் சொலும் வார்த்தை செயமலால் தீது என போகாது – சீறா:4102/1
தெள்ளிய மறையுள் ஆய திரு நபி முகம்மது என்னும் – சீறா:4781/3
தெள்ளிய விறல் மன சிங்க ஏறு அனார் – சீறா:4981/1

மேல்


தெள்ளியன் (2)

தெள்ளியன் இறபீஆ-தன் திரு மனைக்கு இணகன் சேந்த – சீறா:2248/3
தெள்ளியன் என எழுந்து அரிதில் சென்று பின் – சீறா:3273/2

மேல்


தெள்ளு (4)

தெள்ளு செம்பொனால் சமைத்த போல் செழும் குலை தாங்கி – சீறா:862/2
தெள்ளு நீர் குரும்பை குலம் பல சுமந்த செறி திரள் தாழைகள் ஒரு-பால் – சீறா:1004/4
தெள்ளு செம் சாந்தும் பூசி செம் மணி கலன்கள் தாங்கி – சீறா:3179/2
தெள்ளு தேன் அமுதம் அன்னார் திருமண பந்தர் வந்தார் – சீறா:3205/4

மேல்


தெள்ளும் (2)

தெள்ளும் நல் மொழியால் எவரையும் வினவும் பொழுதினில் அவை தெரிந்திலவே – சீறா:2510/4
தெள்ளும் வெம் கதிர் கரத்தினை நீட்டியே சிறப்ப – சீறா:4616/3

மேல்


தெளி (2)

கருகி ஈரலும் சிந்திட தெளி மனம் கலங்கி – சீறா:469/3
திருடர் போல் விழித்தான் என்னில் இ நிலத்தில் தெளி மறை தெளிந்த சிந்தையினும் – சீறா:1935/3

மேல்


தெளித்த (4)

சிந்துவது என சுதை தெளித்த மணி மாடம் – சீறா:877/4
சென்று அடுத்து அருகு இருந்து மூதுரை தெளித்த மா மறை வழிக்கொடே – சீறா:1432/3
தெரிதர நல் மொழி தெளித்த நம் நபி – சீறா:1615/1
மாசு அற தெளித்த பஞ்சின் வாய் படும் நெருப்பு போன்றும் – சீறா:2593/1

மேல்


தெளித்து (6)

கரைத்த மின் தெளித்து எழுத்து என சிறக்கும் மக்காவின் – சீறா:180/1
மருந்தினும் அமரர் அமுதினும் சிறப்ப மகிழ்வொடும் தெளித்து நின்றனரால் – சீறா:1951/4
தெரிந்த வெண் மணி நீற்றினை கரைத்து அற தெளித்து
பரிந்து நோக்குநர் கண்களும் வழுக்குற்று பதைப்ப – சீறா:3119/1,2
வீதியும் மதிளும் மாட வாயிலும் தெளித்து வீச – சீறா:3133/3
சிந்து செம் கதிர் மணி தெளித்து எழுது சித்திரத்தின் – சீறா:3137/1
அள்ளி மேல் உற தெளித்து அரும் தூதுவர் அடங்கா – சீறா:4428/2

மேல்


தெளித்தே (1)

அரும் கதிர் கலசத்து ஆபுசம்சத்தின் அரிய நீர் கரம் கொடு தெளித்தே – சீறா:1945/4

மேல்


தெளிதர (7)

தீது அற நெறியும் தெரிந்தன நான்கு திசைகளும் தெளிதர தெரிந்த – சீறா:694/4
பரவிய மாற்றம் என்னே தெளிதர பகர்-மின் என்றார் – சீறா:1571/4
மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி – சீறா:1916/3
இருந்தவர் எவர்க்கும் தெரிதர அறபின் இசையினில் தெளிதர இயம்பும் – சீறா:1921/4
நனி பொருள் மறை தீனவர் மன தெளிவின் நடுநிலம் தெளிதர குணக்கில் – சீறா:1938/3
முறையொடும் தெளிதர மொழிவதாயினார் – சீறா:2431/4
மன நிலை தெளிதர வகுத்து காட்டலும் – சீறா:2444/2

மேல்


தெளிதரு (1)

சொல அரும் தட தெளிதரு புது புனல் சொரிந்து – சீறா:3143/2

மேல்


தெளிதரும் (2)

திரு கிளர் புவியில் விண்ணோர் தெளிதரும் அறிவும் முன் நூல் – சீறா:1266/2
வருமவர்-தமக்கு தெளிதரும் புறுக்கான் மறை மொழி இறங்கிடும் எனவும் – சீறா:2897/4

மேல்


தெளிதரும்படியால் (1)

நீதியே குபிரர் தெளிதரும்படியால் நினைத்தவை முடித்திடு என்று உருகி – சீறா:1900/3

மேல்


தெளிதல் (1)

ஏன் இவை செய்த தன்மை யாது என தெளிதல் அம்ம – சீறா:4203/4

மேல்


தெளிந்த (13)

தேன் பெருக்கு ஒழுகி வழிதரும் கனிகள் சிதறிடும் சோலை-வாய் தெளிந்த
வான் நதி மூழ்கி துகில் எடுத்து உடுத்து வளை பணி தொகை எலாம் அணிந்து – சீறா:237/1,2
மதியினும் தெளிந்த வடிவெடுத்து அனைய முகம்மது அங்கு இருப்பதை கண்டார் – சீறா:361/2
வல்லவர் தெளிந்த மாற்றம் மக்க மா நகரில் பின் நாள் – சீறா:626/2
தெரிதர தெளிந்த சிந்தை தே_மொழி கதிஜா-பாலில் – சீறா:645/1
திறம் நிறை அருள் நல் மானம் தேர்ச்சியில் தெளிந்த கல்வி – சீறா:792/3
சோர்வு இலாது உரைத்தான் மிக்க சூழ்ச்சியில் தெளிந்த நீரான் – சீறா:1070/4
அறிவினில் தெளிந்த அபூபக்கர் அன்பு எனும் – சீறா:1314/1
திடம் தவழ் உண்மை வேதம் தெளிந்த சொல்-அதனை தீனை – சீறா:1573/3
வருடம் ஈரைம்பான் அறுபதின் மேலும் இருந்து மா மறைகளை தெளிந்த
புருடராதிபன் இ முகம்மது இங்கு இயற்றும் புன்மை வஞ்சனையிடத்து அடைந்து – சீறா:1935/1,2
திருடர் போல் விழித்தான் என்னில் இ நிலத்தில் தெளி மறை தெளிந்த சிந்தையினும் – சீறா:1935/3
நகரினுக்கு உரியன் ஓது நாவினன் தெளிந்த நீரான் – சீறா:2394/1
வடித்து மும்மறை தெளிந்த மன்னவரையும் வடி வாள் – சீறா:2500/1
வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும் மறை தெளிந்த மற்றையோர்க்கும் – சீறா:4522/1

மேல்


தெளிந்தவர் (3)

தெரிந்த செவ்வியர் முறை வழி தெளிந்தவர் செம் நூல் – சீறா:96/1
பன்னு மா மறை தெளிந்தவர் சிலர் பகர்ந்தனரே – சீறா:1234/4
முன் மறை தெளிந்தவர் மொழிந்த வாய்மையே – சீறா:1793/4

மேல்


தெளிந்தவற்கு (1)

துடங்கு மும்மறை தெளிந்தவற்கு உரைத்தனன் தூதன் – சீறா:1281/4

மேல்


தெளிந்தவன் (1)

சிந்தையுள் நினைவும் வேதம் தெளிந்தவன் உரையும் தேன் ஆர் – சீறா:1064/2

மேல்


தெளிந்தனர் (1)

கண்டு எனும் மொழியார் கருப்ப நோய் அகன்று கலக்கமும் தெளிந்தனர் அன்றே – சீறா:244/4

மேல்


தெளிந்தனன் (3)

தீது அறு முகம்மது என்ன தெளிந்தனன் செவ்வியோனே – சீறா:796/4
ஓதினன் தெளிந்தனன் உரிய நாயகன் – சீறா:2140/3
பேறு கொண்ட நல் நபி என தெளிந்தனன் பெரியோன் – சீறா:4435/3

மேல்


தெளிந்தார் (1)

கோது அற தெளிந்தார் நசாறாக்கள்-தம் குலத்தோர் – சீறா:579/4

மேல்


தெளிந்திடும் (1)

வாய்ந்த புந்தி ஒன்று உளது இனம் தெளிந்திடும் மதிப்பாய் – சீறா:1677/3

மேல்


தெளிந்திலை (1)

புந்தி நேர்ந்தனை தேற்றவும் தெளிந்திலை புகழோய் – சீறா:547/3

மேல்


தெளிந்து (31)

உற்ற பேரொடு மனத்தொடும் தெளிந்து அறிந்து ஓர்ந்து – சீறா:219/2
தெரிய கூறிய பெரியவர் சொல்லினும் தெளிந்து
வரிசை நேரு மக்காவினில் விரைவினில் வந்தாள் – சீறா:223/3,4
கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் – சீறா:283/3
பார்த்த கண் கதிர் பரத்தலின் பயந்தவர் தெளிந்து
கூர்த்த தம் மனத்து அதிசயித்து அகம் மகிழ்கொண்டு – சீறா:334/1,2
ஆரிதும் அதனை கேட்டு உற தெளிந்து அங்கு அழகுறும் கருமம் ஈது என்ன – சீறா:382/1
காட்டின் இ பெரும் புதுமையை கருத்தினில் தெளிந்து
மூட்டும் வல் வினை பிரித்திட முடித்தவன் முறையாய் – சீறா:456/2,3
தீங்கு இலாத முக்காலமும் தெளிந்து அறி திறலோன் – சீறா:553/3
விண்டு கூர்த்திட பார்த்தனன் தெளிந்து இவர் விரை மலர் முகம் நோக்கி – சீறா:649/2
தெரிந்து நோக்கி நம் இறையவன் தூது என தெளிந்து
வருந்து துன்பம் இன்று ஒழிந்தனம் என மகிழ்ந்ததுவே – சீறா:776/3,4
சீலம் மேவிய பதம் உறும் என்பதை தெளிந்து எ – சீறா:778/3
செல் நெறி வேத நல் நூல் தெளிந்து அறி இசுறா என்போன் – சீறா:807/2
வடிவுற தெளிந்து தேர்ந்த மைசறா உரைத்த மாற்றம் – சீறா:1048/2
கல்லிய துயரினோடும் கருத்தொடும் தெளிந்து பார்த்து – சீறா:1056/2
உன்னுவர் தெளிந்து ஒருவருக்கும் விண்டிலார் – சீறா:1302/4
கருத்தினில் தெளிந்து எண்ணிய நல்வினை கருமம் – சீறா:1381/3
சினம் அகற்றுதற்கு எழுந்தனன் என தெளிந்து எதிராய் – சீறா:1524/3
திடம் தர மனத்தினில் தெளிந்து நோக்கிற்றே – சீறா:1621/4
விச்சை என தெளிந்து பலபல சூழ்ச்சி விரித்து அறத்தை விளங்கி என்னோடு – சீறா:1652/3
கலங்கு மனம் தெளிந்து நபி கமல மலர் முகம் நோக்க கண்கள் நாணி – சீறா:1657/3
கோது அற தெளிந்து இ மொழி நன்கு என குறித்து – சீறா:1679/3
அரசன் சொற்றவை கேட்டவர் அனைவரும் தெளிந்து
புரிசை சூழ்தரு மக்க மா நகரியில் புதுமை – சீறா:1713/1,2
தெறுதலே துணிவு என சிலர் தெளிந்து செப்புவரால் – சீறா:1842/4
பட்டு அற தெளிந்து உமக்கு எமக்கு என பலர் அறிய – சீறா:1996/3
கோது அற தெளிந்து எழுது பத்திரத்தையும் கொடுத்தான் – சீறா:2028/4
இகல் அற தெளிந்து ஆய்ந்து சீர்தூக்கி இ நிலத்தில் – சீறா:2457/2
இந்த வல் வினைகள் முடியும் முன் தமர்கள் எவர்களும் மறையினால் தெளிந்து
புந்தியில் தெரிந்து செய்வது தவிர்வது எனும் வினை பிறந்திட பொருந்தி – சீறா:2514/1,2
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து – சீறா:2900/3
கரம்படுத்திட துணிவதோ கருத்தினில் தெளிந்து
விரும்பு இரண்டில் ஒன்று உரை-மின்கள் எனும் மொழி விரித்தார் – சீறா:3426/3,4
வாகு உறும்படி தெளிந்து சம்மதித்தனர் வயவர் – சீறா:3834/4
கருத்தினுள் தெளிந்து நினைத்த இ சூழ்ச்சி காட்சியீர் நும் பொருட்டோ தீன் – சீறா:4471/1
சிந்தனை இல்லை என்று தெளிந்து அவன் மக்கம் சேர்ந்தான் – சீறா:4869/4

மேல்


தெளிந்தும் (1)

தருக்கொடும் தெளிந்தும் எண்ணிறந்தனைய சாத்திரம் கற்று வல்லவராய் – சீறா:2905/2

மேல்


தெளிந்தே (1)

அருகு இனிது உறைந்தவன் அறைந்தது தெளிந்தே
தரும நெறி நம் நபி தருக்கொடு மகிழ்ந்தே – சீறா:1782/2,3

மேல்


தெளிந்தோர் (1)

திடம் உடைத்த நெஞ்சு ஆயினர் அறிவினில் தெளிந்தோர் – சீறா:767/4

மேல்


தெளிந்தோன் (1)

தீது இலாது எழுந்து ஏகினன் பல கலை தெளிந்தோன் – சீறா:1295/4

மேல்


தெளிப்ப (1)

சிதைவு இலா மொழி-தனை அபித்தாலிபு தெளிப்ப
மதலையாகிய முகம்மது மனத்திடை களித்து – சீறா:1386/1,2

மேல்


தெளிப்பதற்கு (1)

துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார் – சீறா:1942/4

மேல்


தெளிப்பார் (1)

சிந்துவார் தெருத்தலை-தொறும் இடன் அற தெளிப்பார் – சீறா:1122/4

மேல்


தெளிய (10)

கல்லும் கல் குவையும் யாவரும் கேட்ப கடிதினில் தெளிய வாய் விண்டு – சீறா:356/3
சிலை_நுதல் தெளிய தேர்ந்து ஓர் செவ்வியோன்-தன்னை கூவி – சீறா:630/2
தெரிதரு சீதன பொருளும் இன்னது என வகைவகையாய் தெளிய சாற்றி – சீறா:1094/3
தெளிய வந்துறும் சிந்தையர் சிந்தையின் – சீறா:1192/1
திண்ணியர் உரைக்குள் கேட்டது இலை மனம் தெளிய என்-தன் – சீறா:1545/3
செம்மையில் நடத்துதல் தெளிய செப்பும் என்று – சீறா:1611/3
செவ்விய தெருட்சியில் தெளிய செப்புவார் – சீறா:1788/4
திருந்தும் பொன்_நகர் வானவர் மொழி என தெளிய
பொருந்த நன்கு உற தெரிதர இனியன புகலும் – சீறா:1878/3,4
கருத்து உற தெளிய வாசித்தனன் கடுதாசின் கண்ணே – சீறா:2794/3
செவ்விதின் எழுக வேண்டும் என்றனர் தெளிய கேட்டு – சீறா:4625/3

மேல்


தெளியா (2)

செல் அலம்பிய கரதல முகம்மது தெளியா
புல்லர் வஞ்சக நெஞ்சகம் தெரிதர புகல்வார் – சீறா:962/3,4
தீயன் தோழரில் சிறியவன் வறியவன் தெளியா
வாயன் என் மனையிடத்தினில் வழி முறை திறம்பா – சீறா:4415/1,2

மேல்


தெளியாத (1)

பொல்லாத வஞ்சகரை தெளியாத மனத்தவரை புன்மையோரை – சீறா:4531/1

மேல்


தெளியாது (3)

திடுக்கமுற்றது துகில் கொடு பொதி மனம் தெளியாது
இடுக்கண் யாது என அறிகிலன் என்றனர் இறசூல் – சீறா:1273/3,4
திக்கு அனைத்தினும் தெரிதர கூவி உள் தெளியாது
அக்கம் நீர் தர கிடந்து ஐயகோ என அழன்று – சீறா:3986/1,2
செய்ய நன் மாற்றம் உரைத்தவை தடுத்தாய் தீங்குறும் என்பதும் தெளியாது
எய்தினை வீணின் இறந்தனை தனித்தேன் ஏழையேன் என புலம்பினளால் – சீறா:4120/3,4

மேல்


தெளியும் (2)

புகர் அற நும் மனத்து ஆய்ந்து தெளியும் என மறுத்தும் உரை புகல்கின்றானால் – சீறா:1645/4
புத்தியில் தெளியும் நீர் என புகன்றனர் – சீறா:2405/4

மேல்


தெளிவதாக (1)

தெரி பொருள் அரிய வேதத்துள் பொருள் தெளிவதாக
வரு பொருள் ஆதி பாரில் முகம்மதை விளக்கம் செய்ய – சீறா:100/1,2

மேல்


தெளிவதாய் (1)

திருவினும் திருவாய் பொருளினும் பொருளாய் தெளிவினும் தெளிவதாய் சிறந்த – சீறா:1/1

மேல்


தெளிவாகினர் (1)

மனத்தினில் தெளிவாகினர் குல கொடி மயிலே – சீறா:213/4

மேல்


தெளிவாய் (1)

திங்கள் நான்கினில் ஆமினா கனவினில் தெளிவாய்
இங்கிதத்து இபுறாகிம் நல் நபி இயம்பினரால் – சீறா:193/1,2

மேல்


தெளிவால் (1)

வாள் படை திமஸ்கு வேந்தன் மறை உணர் தெளிவால் எண்ணி – சீறா:1733/1

மேல்


தெளிவாலும் (1)

தெரிந்த மறை முறையாலும் தேர்ந்தவர் சொல் தெளிவாலும் தெருண்ட மேலோய் – சீறா:1081/1

மேல்


தெளிவிடத்தும் (1)

திரு உருவாய் உணர் உருவாய் அறிவினொடு தெளிவிடத்தும் சிந்தியாத – சீறா:0/1

மேல்


தெளிவின் (1)

நனி பொருள் மறை தீனவர் மன தெளிவின் நடுநிலம் தெளிதர குணக்கில் – சீறா:1938/3

மேல்


தெளிவினில் (1)

பகு மனத்து அறிவினில் தெளிவினில் பல நெறியில் – சீறா:1693/3

மேல்


தெளிவினும் (3)

திருவினும் திருவாய் பொருளினும் பொருளாய் தெளிவினும் தெளிவதாய் சிறந்த – சீறா:1/1
மூதுரை தெளிவினும் மறையினும் முதிர் மொழியாய் – சீறா:1844/3
கலை மறை தெளிவினும் காரணத்தினும் – சீறா:1984/3

மேல்


தெளிவு (1)

சிந்தையின் ஐயம் தோன்றி தெளிவு இலாது எம்மான்-பாலின் – சீறா:2786/1

மேல்


தெளிவு-அதனின் (1)

மன்னவன் அபுல் காசீம்-தன் மன தெளிவு-அதனின் மிக்காய் – சீறா:1574/2

மேல்


தெளிவுடன் (1)

செய்யவும் நினக்கு தகுவதோ என்ன தெளிவுடன் உரைத்துநின்றதுவே – சீறா:2884/4

மேல்


தெளிவுற்று (2)

மதியினில் தெளிவுற்று ஆரிதும் அலிமா மலர் முகம் நோக்கி இ மகவால் – சீறா:353/3
சிந்தையில் தெளிவுற்று நோக்கிடும் மறை செயலீர் – சீறா:1374/3

மேல்


தெளிவுற (1)

சித்திர வரியில் ஒன்றை தெளிவுற தேர்ந்து வாசித்து – சீறா:1577/2

மேல்


தெளிவுறா (1)

தேறிய அறிஞர் போல தெளிவுறா முகம்மது என்போன் – சீறா:1345/3

மேல்


தெளிவுறாமல் (1)

கனவு என தெளிவுறாமல் கலங்கி நின்று ஒருத்தி போனாள் – சீறா:1163/4

மேல்


தெளிவொடும் (1)

சிந்தையில் தெளிவொடும் தெரிந்து பார்த்து நல் – சீறா:2150/3

மேல்


தெளிவோம் (1)

இன்று இவண் விளைந்த தன்மை யாது என தெளிவோம் என்பார் – சீறா:4205/1

மேல்


தெற்கு (2)

காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல் – சீறா:688/2
வரை தடம் சாயினும் மதி தெற்கு ஆயினும் – சீறா:2446/1

மேல்


தெற்றி (1)

கொன்றையும் குருந்தும் கார் கோல் குறிஞ்சியும் வேயும் தெற்றி
துன்றிய நிழலும் நல் நீர் சொரிதரும் இடமும் செம் தேன் – சீறா:2054/1,2

மேல்


தெற்றினர் (1)

தெற்றினர் வளைந்த முக குசை பரியும் செறிந்திட திரை கடல் சிவண – சீறா:4439/4

மேல்


தெற்று (1)

தெற்று அற குடியொடும் சிதறிப்போயினார் – சீறா:3032/4

மேல்


தெற்றும் (1)

தெற்றும் வளமை தரு மதீனா தென் பால் இரு காது அரை ஆறு – சீறா:4038/3

மேல்


தெற (1)

நாடி இன்று இவர்-தமை தெற வரும் நடவையினில் – சீறா:4268/2

மேல்


தெறல் (1)

நஞ்சு என தெறல் இன்பம் அ நாள் அரோ – சீறா:4245/2

மேல்


தெறவோ (3)

ஊதை வாம் பரியால் தெறவோ உடல் – சீறா:4506/1
கோதும் வாளில் தெறவோ கொடும் சர – சீறா:4506/2
தூதினால் தெறவோ இனி சொல்லு நீ – சீறா:4506/3

மேல்


தெறி (1)

தெறி கனல் பொறி தெறித்து இமை விழிக்கடை தீய – சீறா:3479/3

மேல்


தெறிக்க (1)

செம் கதிர் தெறிக்க கண்கள் சிவந்தனன் சினந்த வேகம் – சீறா:815/2

மேல்


தெறித்த (3)

தெறித்த முத்து ஒளிர் கழனி வானகம் என சிறப்ப – சீறா:864/1
தெறித்த நுண் துளி முகில் குடை முகம்மதை செகுப்ப – சீறா:1541/2
மாற்ற அரும் வீரர் கதைபட தெறித்த மண்டைகள் மூளையின் வழுக்கி – சீறா:3578/3

மேல்


தெறித்ததுவே (1)

சென்று தாக்கினர் கைசு எனும் படை தெறித்ததுவே – சீறா:593/4

மேல்


தெறித்தன (1)

பெருகும் அக்கினி கொழுந்துகள் தெறித்தன பிதிர்ந்தே – சீறா:971/4

மேல்


தெறித்திட (6)

தெருளுறும்படி தேன் துளி தெறித்திட சிதறி – சீறா:75/1
சீறினர் புருவம் முரிதர இரு கண் தீப்பொறி தெறித்திட சிவந்தே – சீறா:276/4
மாறு கொண்ட கைசு எனும் படை தெறித்திட வயவர் – சீறா:595/1
ஒன்றொடொன்று எறிந்து அழல் பொறி தெறித்திட ஒளிரும் – சீறா:3538/2
வாள் தெறித்திட போர் நின்ற மன் அபுதுல்லா என்னும் – சீறா:3948/1
வெப்பு வீசிய கனல் பொறி தெறித்திட விழித்து – சீறா:3980/1

மேல்


தெறித்திடும் (3)

செய்யினில் பதிப்ப துளி கரும் சேறு தெறித்திடும் செழு முக செவ்வி – சீறா:50/2
நெருப்பு குத்திடும் தெறித்திடும் சுடும்சுடும் நெறியீர் – சீறா:968/1
செம் களத்திடை குற்றுயிர் உடல் அருந்த தெறித்திடும் குருதியில் திரிவ – சீறா:3577/2

மேல்


தெறித்து (2)

பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில் – சீறா:2898/2
தெறி கனல் பொறி தெறித்து இமை விழிக்கடை தீய – சீறா:3479/3

மேல்


தெறிந்து (1)

இருமையும் பதம் இழந்தவர் செல சினம் தெறிந்து
கருனுதாலிபு மட்டினும் தொடர்ந்து அவர் கலைந்தார் – சீறா:2225/1,2

மேல்


தெறிப்ப (8)

இரு விழி சிவந்து கனல் பொறி தெறிப்ப எடுத்த கை கதையினால் உறுக்கி – சீறா:3/1
முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப
கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய – சீறா:43/1,2
சொரி கதிர் பவள நிறம் பல படைத்து சுடர் மணி முத்து இனம் தெறிப்ப
தரையினில் படிந்தே அருள் கடை சுரந்த தரு இனம் வெருவிட கிடக்கும் – சீறா:56/3,4
மாங்கனி அமுத திவலைகள் தெறிப்ப மலிதர சொரிவன ஒரு-பால் – சீறா:1006/2
சிறு பொறி தெறிப்ப சேந்து கனல் எழ சீற்றம் மீக்கொண்டு – சீறா:2808/2
நஞ்சினும் கொடிய மொழி செவி ஓட நாட்டங்கள் சிவந்து அழல் தெறிப்ப
வெம் சினம் தலைப்பெய்து அகுமதை நோக்கி தீனினை வேண்டிலன் ஆவி – சீறா:4087/1,2
சிதறி துண்டங்கள் ஆயின தீ பொறி தெறிப்ப
பிதிர்விட்டு ஓடின தகர்ந்தன நுறுங்கின பெரும் தூள் – சீறா:4411/2,3
கணம் செறி கத்தி ஒன்றினை எடுத்து தீட்டினன் கனல் பொறி தெறிப்ப – சீறா:5025/4

மேல்


தெறிப்பது (1)

சின மத கரி கோடு எனும் முலை தடத்தில் சேதகம் தெறிப்பது திரண்ட – சீறா:51/3

மேல்


தெறியும் (1)

கட மலை கடவி நிலம் பிதிர் தெறியும் கவன வாம் பரிகளில் கவின் ஆர் – சீறா:3168/3

மேல்


தெறு (11)

தெறு பகை சிதையும் செல்வமும் வளரும் தேகமும் சிறந்து பூரிக்கும் – சீறா:363/3
தெறு கதிர் படைப்பு அ நகர் மாக்களும் சிலையை – சீறா:1888/3
தெறு கொலை விளைத்து முன்னம் செய்தொழில் தவிழ்த்தேன் நீயும் – சீறா:2120/2
தெறு படை வீரத்தில் பொருளில் செல்வத்தின் – சீறா:2419/1
தெறு நுனை புரை பல் புண் நா சிறு பொறி படத்த செம் சூட்டு – சீறா:2582/3
தெறு கொலை பவங்கள் யாவும் சிதைத்து நற்கதியில் சேர்க்கும் – சீறா:2803/1
தெறு கொலை விளைத்திடல் தீது செய் நெறி – சீறா:2971/3
தெறு களத்து உயிரை முதல் இடுபவரும் திசைதிசை சில அழிந்தவரும் – சீறா:3562/1
தெறு கள நாப்பண் அபூஜகல் கிடப்ப தீனவர் இனிது கண்டனரால் – சீறா:3580/4
தெறு கொலை விளைத்தி என விழி சிவந்து செவி கொளா வசையொடும் உரைத்தான் – சீறா:3585/4
தெறு கொலை வீரரும் சேனை மாக்களும் – சீறா:3655/2

மேல்


தெறுதல் (1)

சிந்தையினில் வெருவல் அற முரண் நாடி பின்னும் எனை தெறுதல் தேறி – சீறா:2665/1

மேல்


தெறுதலே (2)

தெறுதலே துணிவு என சிலர் தெளிந்து செப்புவரால் – சீறா:1842/4
சித்திர வகையின் வீழ்த்தி தெறுதலே கருமம் என்றான் – சீறா:4196/4

மேல்


தெறுபவர் (1)

தெரிவரும் ஆற்றால் உன்னை தெறுபவர் இலை யான் கொன்றால் – சீறா:2365/3

மேல்


தெறும் (1)

தாரணி புறத்தில் தெறும் படை திரண்டு வந்தது தமர்க்கு இடர் என யான் – சீறா:1453/3

மேல்


தெறுவதற்கு (1)

தெறுவதற்கு இடம் இலை இனி செழும் பொருள்-அதனால் – சீறா:3779/2

மேல்


தென் (15)

தென் நிலை பகுப்பு ஆகிய கால் எலாம் செருமி – சீறா:35/2
தென் திசை வடக்கு மேற்கு கிழக்கு எனும் திக்கு நான்கும் – சீறா:605/2
தென் உலாவிய மேனிலை மாடமும் செறிந்த – சீறா:1702/2
தென் திறல் தமது உயிர் என வரும் ஜிபுரீலே – சீறா:1871/4
தென் உறும் கதிர் வாள் ஏந்தி சீற்றம் முன் நடப்ப சென்றான் – சீறா:2388/3
தென் உலா மரை பதம் பெயர்த்து எழுந்தனன் திறலோன் – சீறா:2940/4
தென் உலா மணியின் சோதி சீப்பிட்டு சிறப்பிட்டாரால் – சீறா:3210/4
தென் உலாவிய பிடங்கினால் நீட்டினர் திறல் சேர் – சீறா:4012/3
தெற்றும் வளமை தரு மதீனா தென் பால் இரு காது அரை ஆறு – சீறா:4038/3
தென் திகழ் வடிவோய் நின் முகம் கண்டேன் தீர்ந்தது என் துன்பம் என்று இசைத்தார் – சீறா:4098/4
தென் திகழ் அரிய கண்கள் சிவந்தன தீயது என்ன – சீறா:4386/4
தென் பயில் சகுசு பெற்ற செயினபு நாச்சியாரே – சீறா:4690/4
தென் திகழ் மயிலை நோக்கி செபுறயீல் கொண்டு வந்த – சீறா:4702/1
தென் வரை முதலாம் வரைகளில் புகுந்த தினகரன் விசும்பிடை செறிந்தான் – சீறா:4761/2
தென் உலவு பங்கய மலர் கை கொடு தீண்ட – சீறா:4900/3

மேல்


தென்கிழ (1)

திருந்திட நடப்ப ககுபத்துல்லாவில் சிறந்திடும் தென்கிழ மூலை – சீறா:351/3

மேல்


தென்கீழ் (3)

பன்ன அரும் தென்கீழ்_திசையினன் திரண்ட படையொடும் இருந்த பாசறையோ – சீறா:683/3
படர் தென்கீழ் திசை இறையவன் சுடு கனல் படையும் – சீறா:3481/1
மதின மா நகரில் தென்கீழ் திசையினில் வளமை ஓங்க – சீறா:3666/1

மேல்


தென்கீழ்_திசையினன் (1)

பன்ன அரும் தென்கீழ்_திசையினன் திரண்ட படையொடும் இருந்த பாசறையோ – சீறா:683/3

மேல்


தென்மேல்-பால் (2)

விரை கமழ்ந்திடும் ககுபத்துல்லாவில் தென்மேல்-பால்
நிரை மலர் தடத்து ஓடையின் வாழையின் நிழல் கீழ் – சீறா:475/2,3
விரை செய் மெய் நபி பாசறை அடுப்ப தென்மேல்-பால்
அருவி ஆறும் வன் பொருப்பும் உண்டு அதற்கும் அப்புறத்தில் – சீறா:3440/1,2

மேல்


தென்றல் (1)

கரை தவழ் தென்றல் அம் காலினால் விரை – சீறா:491/1

மேல்


தென்றலின் (1)

சேர்ந்த பந்தரில் தென்றலின் உதிர்ப்பன திரட்டி – சீறா:3126/2

மேல்


தென்றார் (1)

அவனியில் உண்மை தூது என்று அறியவேண்டுவதே தென்றார் – சீறா:2280/4

மேல்


தென்னுறு (2)

தென்னுறு ஜலால் ஜமால் என்று ஏத்திய திரு கை ஆர – சீறா:104/3
தென்னுறு கதிர் வேல் சிங்கம் சீத நீர் ஆடினார் ஆல் – சீறா:1574/4

மேல்