எ – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 39
எஃகம் 3
எஃகினர் 1
எக்காலமும் 1
எக்கி 1
எகினங்கள் 1
எகினம் 3
எகூதி 5
எகூதிகள் 8
எகூதிகளாம் 1
எகூதியர்-அவரும் 1
எகூதியர்க்கு 1
எகூதியோர்-பால் 1
எங்கட்கு 4
எங்கணும் 70
எங்கள் 15
எங்கள்-தம் 4
எங்கள்-தமக்கு 1
எங்கள்-பால் 1
எங்களால் 1
எங்களுக்காக 1
எங்களுக்கு 1
எங்களுடன் 2
எங்களை 1
எங்கினும் 4
எங்கு 6
எங்கும் 42
எங்குமே 5
எங்கே 6
எச்சரிக்கையாய் 1
எச்சில் 2
எசுஹபு 1
எசுஹபு-தம் 1
எஞ்சல் 6
எஞ்சிட 1
எஞ்சினன்-தனை 1
எஞ்சும் 1
எட்டாத 1
எட்டாம் 1
எட்டி 6
எட்டிக்கொண்டு 1
எட்டிப்பார்ப்ப 1
எட்டிய 1
எட்டினில் 1
எட்டினும் 1
எட்டு 6
எட்டுநூற்று 1
எட்டும் 5
எட்டொடு 1
எடாமல் 1
எடு 1
எடுக்க 1
எடுக்கப்பட்டதோ 1
எடுக்கும் 2
எடுத்த 20
எடுத்தது 2
எடுத்ததுவோ 1
எடுத்தருள்க 1
எடுத்தலும் 1
எடுத்தவர் 3
எடுத்தவரிடத்தில் 1
எடுத்தவன் 1
எடுத்தனம் 1
எடுத்தனர் 8
எடுத்தனள் 1
எடுத்தனன் 1
எடுத்தனையே 1
எடுத்தார் 7
எடுத்தான் 2
எடுத்திட்டு 2
எடுத்திடும் 2
எடுத்து 317
எடுத்துச்சொல்வாம் 1
எடுத்துச்சொன்னார் 1
எடுத்தும் 2
எடுத்துரை 1
எடுத்துரைத்த 1
எடுத்துரைத்தவை 1
எடுத்துரைத்தனர் 1
எடுத்துரைத்தார் 5
எடுத்துரைத்தான் 3
எடுத்துரைத்து 7
எடுத்துரைப்ப 2
எடுத்துரைப்பாம் 2
எடுத்துரைப்பார் 1
எடுத்துரைப்பாள் 1
எடுத்துரைப்பான் 2
எடுத்துரையார் 1
எடுத்துரையும் 1
எடுத்துவைத்த 1
எடுத்தெடுத்து 12
எடுத்தே 5
எடுப்ப 14
எடுப்பவர் 1
எடுப்பன் 1
எடுப்பார் 1
எடும் 3
எடை 3
எடைப்படியே 1
எடையின் 1
எண் 42
எண்கடந்தவர் 1
எண்கு 2
எண்ண 4
எண்ணகத்து 1
எண்ணத்தால் 1
எண்ணம் 7
எண்ணமும் 1
எண்ணமுற்று 3
எண்ணமோடு 1
எண்ணரும் 6
எண்ணலர்க்கு 1
எண்ணவொண்ணாது 1
எண்ணா 2
எண்ணாது 2
எண்ணாமல் 2
எண்ணார் 1
எண்ணி 50
எண்ணிடத்து 1
எண்ணிடம் 1
எண்ணிய 13
எண்ணியது 1
எண்ணியபடியே 1
எண்ணியிருந்தனம் 1
எண்ணியே 4
எண்ணிரண்டு 1
எண்ணில் 7
எண்ணில 4
எண்ணிலது 1
எண்ணிலர் 5
எண்ணிலா 11
எண்ணிலாத 1
எண்ணிலாது 2
எண்ணிலார் 1
எண்ணிறந்த 2
எண்ணிறந்தனவால் 1
எண்ணிறந்தனைய 1
எண்ணிறந்தனையர் 1
எண்ணிறந்தனையோர் 1
எண்ணிறந்து 4
எண்ணிறந்தோர்கள் 1
எண்ணிறந்தோரொடும் 1
எண்ணின் 1
எண்ணினமெனின் 1
எண்ணினன் 1
எண்ணினார் 1
எண்ணினூடும் 1
எண்ணினேன் 1
எண்ணினை 2
எண்ணுதற்கு 1
எண்ணும் 3
எண்ணுமால் 1
எண்ணுவார் 1
எண்ணுற 3
எண்ணுறும் 1
எண்ணெண் 1
எண்ணெய் 1
எண்ணெயிட்டு 1
எண்ணை 1
எண்ணொணா 1
எண்திசைஞரும் 1
எண்திசையவரும் 1
எண்பஃது 1
எண்பத்துமூன்று 1
எண்பத்தோர் 1
எண்பதின் 1
எண்பது 3
எண்பதுபேர்க்கு 1
எண்மர் 3
எண்மரும் 5
எண்மரை 3
எண்மரையும் 1
எத்தலமும் 1
எத்தனையாகிலும் 1
எத்திசை-தொறுந்தொறும் 1
எத்திசை-தொறும் 1
எத்திசையினும் 1
எத்திசையும் 1
எத்திறத்தும் 1
எத்தீம் 2
எதிர் 98
எதிர்கண்டார் 1
எதிர்கொடாமல் 1
எதிர்கொடு 1
எதிர்கொடுத்து 1
எதிர்கொண்டனர் 1
எதிர்கொண்டு 1
எதிர்த்த 1
எதிர்த்தது 1
எதிர்த்தவர் 1
எதிர்த்தனை 1
எதிர்த்தார் 1
எதிர்த்து 6
எதிர்த்தோர் 1
எதிர்த்தோர்-தங்கள் 1
எதிர்த்தோர்கள் 1
எதிர்தர 2
எதிர்தல் 1
எதிர்ந்த 9
எதிர்ந்தது 2
எதிர்ந்தவர் 4
எதிர்ந்தவர்க்கு 1
எதிர்ந்தவரும் 1
எதிர்ந்தன 2
எதிர்ந்தனர் 1
எதிர்ந்தனர்-கொல் 1
எதிர்ந்தனளால் 1
எதிர்ந்தனன் 2
எதிர்ந்தனையாயில் 1
எதிர்ந்தாய் 1
எதிர்ந்தார் 3
எதிர்ந்தான் 3
எதிர்ந்தானெனில் 1
எதிர்ந்திடில் 1
எதிர்ந்து 42
எதிர்நின்று 1
எதிர்ப்படினும் 1
எதிர்ப்படும் 2
எதிர்ப்பவர் 1
எதிர்ப்பொடு 1
எதிர்பவன் 1
எதிர்மொழி 2
எதிர்வதல்லது 1
எதிர்வதற்கு 1
எதிர்வது 1
எதிர்வார் 1
எதிர்வும் 1
எதிர 4
எதிரதாக 1
எதிரவும் 1
எதிரா 1
எதிராக 1
எதிராகி 1
எதிராது 2
எதிராய் 5
எதிரி 1
எதிரில் 11
எதிரிலான் 1
எதிரின் 11
எதிரினில் 3
எதிரினும் 2
எதிரும் 5
எதிரெதிர் 1
எதிரே 8
எந்த 14
எந்தநாளினும் 1
எந்தநாளும் 2
எந்தம் 2
எந்தவாறு 1
எந்தன் 2
எந்தாய் 1
எந்தை 4
எந்தையீர் 4
எந்தையும் 1
எந்தையே 1
எந்தையை 1
எந்நாள் 1
எந்நாள்-தொறும் 1
எந்நாளும் 4
எந்நிலத்தினும் 1
எந்நிலமும் 1
எப்படைப்பும் 1
எப்புதுமை 1
எப்பொருட்கும் 1
எம் 24
எம்-தம் 2
எம்-தன் 1
எம்-பால் 3
எம்-வயின் 1
எம்பி 1
எம்பெருமான் 1
எம்மருங்கும் 5
எம்மால் 1
எம்மான்-பாலின் 1
எம்மிடத்தில் 2
எம்மை 2
எம்மோடு 1
எம 1
எமக்கு 19
எமக்குஉமக்கென 1
எமக்கே 1
எமதிடத்தினில் 1
எமது 2
எமர் 2
எமர்-தமக்குள் 1
எமர்க்கு 5
எமர்கள்-தம் 1
எமர்களுக்கு 1
எமருடன் 2
எமரையும் 1
எமை 3
எய்த்த 3
எய்த்திடா 2
எய்த்திடும் 1
எய்த்து 4
எய்த 8
எய்தப்படுவது 1
எய்தல் 1
எய்தலால் 1
எய்தலும் 4
எய்தவர் 1
எய்தவும் 1
எய்தவே 2
எய்தனர் 1
எய்தனன் 1
எய்தனீராயினில் 1
எய்தா 4
எய்தார் 1
எய்தான் 1
எய்தி 30
எய்திட 8
எய்திடாது 1
எய்திடும் 1
எய்திடுமோ 1
எய்திய 7
எய்தியது 2
எய்தியே 1
எய்தில் 1
எய்தின 1
எய்தினர் 5
எய்தினன் 3
எய்தினார் 7
எய்தினாரால் 1
எய்தினால் 1
எய்தினான் 4
எய்தினேன் 1
எய்தினை 1
எய்து 4
எய்துதற்கு 2
எய்துநின்றனர் 1
எய்தும் 20
எய்துமோ 1
எய்துவது 1
எய்துவர் 5
எய்துறும் 1
எய்ப்புறு 1
எய்ப்பொடும் 1
எய்யும் 3
எயில் 6
எயிலின் 1
எயிற்ற 1
எயிற்றியர் 1
எயிற்றினர் 1
எயிற்று 7
எயிறு 13
எயிறுகள் 2
எயிறும் 2
எரி 39
எரிக்கும் 1
எரிகளே 1
எரித்தனர் 1
எரித்தார் 1
எரித்து 2
எரிதர 2
எரிந்த 6
எரிந்ததாம் 1
எரிந்திடும் 1
எரிந்து 5
எரிபடு 2
எரிய 1
எரியிட்டனர் 1
எரியிடை 1
எரியில் 2
எரியும் 12
எரியை 2
எரிவான் 1
எருத்தம் 1
எருத்தில் 3
எருத்தினில் 2
எருத்து 1
எருத்தை 1
எருது 3
எருதும் 4
எருதொடு 1
எருமை 2
எருமையின் 1
எருவை 1
எல் 2
எல்லவன் 8
எல்லா 1
எல்லாம் 133
எல்லாரும் 2
எல்லியும் 1
எல்லை 10
எல்லை-அது 1
எல்லைமட்டும் 1
எல்லையில் 12
எல்லையின் 5
எல்லையும் 2
எல்லோர்க்கும் 1
எல்லோரும் 3
எல்வை 3
எல்வையில் 4
எல்வையின் 5
எலா 1
எலாம் 148
எலி 1
எலும்பு 1
எலுமிச்சை 1
எவ்வகை-கொலோ 1
எவ்வண்ணம் 1
எவ்வணம் 3
எவ்வழி 2
எவ்வழிக்கும் 1
எவ்வழியிடத்தும் 1
எவ்வழியினும் 1
எவ்வளவு 1
எவ்வளவெனினும் 1
எவ்வாறு 2
எவ்வாறோ 1
எவ்விடத்தினும் 3
எவ்விடத்து 3
எவ்விடத்தும் 1
எவ்விடம் 3
எவ்வுலகும் 1
எவ்வுழி 2
எவ்வுழியிருந்து 1
எவ்வுழை 1
எவ்வெவ் 1
எவ்வெவர்க்கும் 1
எவ்வெவையும் 1
எவ்வையும் 6
எவண் 5
எவர் 56
எவர்-கொல் 2
எவர்க்கு 1
எவர்க்கும் 68
எவர்கள் 3
எவர்களும் 4
எவரவர்-தமக்கு 1
எவரினும் 3
எவரும் 75
எவரெவர் 2
எவரேனும் 2
எவரையும் 12
எவரொடாயினும் 1
எவரொடும் 4
எவரோ 2
எவரோடும் 1
எவன் 1
எவன 1
எவனோ 1
எவை 20
எவை-கொல் 4
எவைக்கும் 4
எவைகளும் 1
எவையவையும் 1
எவையின் 1
எவையும் 28
எவையையும் 1
எழ 50
எழப்படுத்தி 3
எழலும் 1
எழில் 129
எழில்தர 3
எழில்பெற 4
எழில்பெறும் 1
எழிலவர் 1
எழிலாக 1
எழிலாய் 1
எழிலார் 1
எழிலாவதும் 1
எழிலி 1
எழிலும் 2
எழிலுற 1
எழிலொடும் 1
எழிலோய் 2
எழினும் 1
எழு 60
எழு-மின் 2
எழு_வான் 2
எழு_வானினில் 1
எழுக 34
எழுகின்றது 1
எழுத்தில் 2
எழுத்தினில் 1
எழுத்தினை 2
எழுத்து 3
எழுதரம் 2
எழுதரும் 1
எழுதலும் 2
எழுதார் 2
எழுதி 15
எழுதிய 6
எழுதியது 1
எழுதியபடி 1
எழுதிவிட்டதும் 1
எழுதின 1
எழுதினர் 1
எழுதினரே 1
எழுதினன் 1
எழுதினாரால் 1
எழுதினான் 1
எழுது 9
எழுதுகின்றனன் 1
எழுதுதல் 1
எழுதும் 6
எழுதுவர் 1
எழுதுவரால் 1
எழுந்த 72
எழுந்ததால் 1
எழுந்தது 16
எழுந்ததும் 1
எழுந்ததுவே 3
எழுந்ததே 4
எழுந்தருள் 1
எழுந்தருள்க 2
எழுந்தருள 1
எழுந்தருளி 3
எழுந்தருளினரே 1
எழுந்தருளும் 1
எழுந்தருளுவதா 1
எழுந்தன 11
எழுந்தனம் 1
எழுந்தனர் 31
எழுந்தனரால் 4
எழுந்தனரே 1
எழுந்தனவால் 1
எழுந்தனவே 3
எழுந்தனன் 20
எழுந்தார் 37
எழுந்தாரெனில் 1
எழுந்தாரே 2
எழுந்தாள் 2
எழுந்தான் 14
எழுந்திட 3
எழுந்திடு 1
எழுந்திடுக 1
எழுந்திடும் 3
எழுந்திடுவான் 1
எழுந்திருந்த 1
எழுந்திருந்தனன் 1
எழுந்திருந்தான் 1
எழுந்திருந்து 6
எழுந்திருப்பன் 1
எழுந்தில 2
எழுந்து 233
எழுந்துபோந்து 1
எழுந்துபோய் 1
எழுந்தே 5
எழுந்தேன் 1
எழுந்தோடலும் 1
எழுநூற்றின் 1
எழுப்ப 2
எழுப்பின 1
எழுப்பினும் 1
எழுபத்துமூன்று 1
எழுபதினாயிரம் 1
எழுபது 6
எழும் 83
எழுவதல்லது 1
எழுவது 1
எழுவம் 1
எழுவர் 1
எழுவர்கள்-தமையும் 1
எழுவருடன் 1
எழுவரும் 1
எழுவன் 1
எள் 4
எள்துணையும் 2
எள்ள 1
எள்ளரும் 2
எள்ளல் 3
எள்ளளவினும் 3
எள்ளளவு 2
எள்ளளவெனினும் 2
எள்ளி 1
எள்ளுதற்கு 1
எள்ளையும் 1
எளிதாக 1
எளிதாய் 1
எளிதில் 3
எளிதின் 7
எளிதினில் 3
எளிது 1
எளிமைக்கும் 1
எளிய 1
எளியர்க்கு 1
எளியவள் 1
எளியவனோ 1
எளியனும் 1
எளியனோ 1
எளியேம் 3
எளியேன் 13
எளியேனும் 1
எற்காக 1
எற்கு 10
எற்கும் 1
எற்றலும் 1
எற்றவும் 1
எற்றி 3
எற்றியே 1
எற்றிவிட்டு 1
எற்றினள் 1
எற்றினான் 2
எற்றுவர் 1
எற்றுவார் 1
எறி 26
எறி-மின் 2
எறி-மின்கள் 1
எறிக்கும் 10
எறிகிலன் 1
எறிகுவன் 1
எறித்த 6
எறித்திட 3
எறிதர 2
எறிதரும் 1
எறிதல் 1
எறிந்த 13
எறிந்ததால் 1
எறிந்தவன் 1
எறிந்தன 1
எறிந்தனர் 7
எறிந்தனவே 1
எறிந்தனன் 6
எறிந்தார் 6
எறிந்தான் 4
எறிந்திட்டாரால் 1
எறிந்திடுதலும் 1
எறிந்திடும் 2
எறிந்து 49
எறிப்ப 3
எறிப்பது 1
எறிய 7
எறியினும் 1
எறியும் 12
எறிவது 1
எறிவன் 1
எறிவார் 2
எறுது-தம் 1
எறுதுவினிடத்தின் 1
எறும்பு 1
எறும்பும் 1
எறுழ் 6
எறுழின் 1
என் 232
என்-கொல் 51
என்-கொலோ 4
என்-தன் 14
என்-தன்-வயின் 1
என்-தன்னை 4
என்-தன்னையும் 1
என்-தனக்கு 2
என்-பால் 8
என்-வயின் 2
என்கின்றாய் 1
என்கின்றீர் 1
என்கோ 7
என்தன் 1
என்ப 7
என்பதற்கு 2
என்பதனினானும் 1
என்பதனை 1
என்பதின் 1
என்பது 20
என்பது-தனை 1
என்பதும் 14
என்பதுவும் 1
என்பதுவே 1
என்பதை 6
என்பதோர் 3
என்பர் 1
என்பரே 1
என்பவர் 18
என்பவர்-பால் 1
என்பவர்க்கு 1
என்பவரால் 3
என்பவரும் 5
என்பவரை 1
என்பவரையும் 1
என்பவன் 18
என்பவன்-தன் 1
என்பவன்-தனை 2
என்பவன்-தனையும் 1
என்பவனுக்கு 1
என்பவனும் 2
என்பவனே 2
என்பவனை 4
என்பவனையும் 1
என்பவும் 1
என்பவே 2
என்பவை 2
என்பவையும் 1
என்பன 1
என்பார் 66
என்பாரால் 1
என்பான் 5
என்பினை 1
என்பு 4
என்பொருட்டினின் 1
என்போர் 12
என்போர்-பால் 2
என்போர்க்கு 1
என்போன் 30
என்போன்-தன் 1
என்போன்-தனை 2
என்போன்-பாலினில் 1
என்போனும் 2
என்போனே 2
என்ற 15
என்றதற்கு 1
என்றதில் 1
என்றது 1
என்றதும் 5
என்றதுவும் 1
என்றதே 1
என்றரோ 1
என்றலும் 17
என்றவர் 1
என்றவன் 3
என்றன் 1
என்றன 1
என்றனர் 35
என்றனர்கள் 1
என்றனன் 13
என்றனிடத்தினில் 1
என்றனை 2
என்றார் 136
என்றாரால் 2
என்றால் 11
என்றாலும் 2
என்றாள் 4
என்றான் 72
என்றான்-தன் 1
என்றி 2
என்றிடில் 1
என்றிடும் 5
என்று 807
என்றும் 44
என்றுமுள்ளோன் 1
என்றுமே 1
என்றூழ் 1
என்றே 21
என்றேன் 1
என்றோ 7
என்றோர் 1
என்ன 462
என்னல் 1
என்னலும் 2
என்னவும் 12
என்னவே 12
என்னால் 2
என்னிடத்தில் 5
என்னிடத்தின் 2
என்னிடத்தினில் 4
என்னிடத்து 1
என்னில் 5
என்னினும் 1
என்னு 1
என்னுடன் 4
என்னுடைய 1
என்னும் 263
என்னுழை 1
என்னுழையினில் 1
என்னே 3
என்னை 31
என்னையும் 6
என்னையோ 1
என்னொடு 2
என்னொடும் 2
என்னோ 4
என்னோடு 3
என 1829
எனக்கு 36
எனக்கும் 2
எனதிடத்தில் 1
எனதிடத்தினில் 1
எனதிடமே 1
எனது 36
எனப்படுதல் 1
எனப்படும் 1
எனப்படுமால் 1
எனல் 1
எனலாமால் 3
எனலாய் 12
எனலும் 1
எனவும் 31
எனவே 35
எனா 2
எனாது 2
எனில் 15
எனின் 1
எனினும் 1
எனும் 681
எனும்படி 8
எனும்படிக்கு 1
எனும்படியால் 1
எனுமட்டும் 1
எனுமவர் 1
எனுமவன் 1
எனுமால் 1
எனை 31
எனையன 1
எனையும் 2

எ (39)

எ நிலங்களுக்கும் பெயர்பெற அரசாய் இருந்திட இயற்றியது அன்றே – சீறா:140/4
எ மனைக்கும் பேறு என வரும் பொருளாய் இசைத்திடும் திங்கள் இராவின் – சீறா:254/3
எ நிலம் அனைத்தும் தீன் நெறி நடப்ப இயல்பெறு மனு முறை நடப்ப – சீறா:376/1
எ வரம்பினுக்கும் மிகு வரம்பு என வாழ் இலங்கு இழை ஆமினா-தமையும் – சீறா:389/2
இன்றி கேட்பது எ குழந்தை நீர் இயம்பும் என்று இசைத்தார் – சீறா:443/2
புகையுறா எனும் பெயரினன் எ திசை புறத்தும் – சீறா:554/3
எ தலத்தினுக்கு ஏகுவிர் நீவிர் என்று இயம்ப – சீறா:559/3
கடிதில் தேடியே திரிவது எ காரணம் என்றான் – சீறா:573/4
வானவர் முன்னினும் பின்னினும் சுற்றி எ வழிக்கும் – சீறா:577/1
தாவி எ பொருப்பும் கரிந்தன சிவந்து தரை பிளந்தது அதில் பிறந்த – சீறா:687/3
மால் நதி பெருகி எ வரையும் சுற்றிய – சீறா:737/1
சீலம் மேவிய பதம் உறும் என்பதை தெளிந்து எ
காலம் காண்குவன் என கிடந்தனன் நெடும் காலம் – சீறா:778/3,4
எ தலத்தவரோ இங்ஙன் எதிர்ந்தவர் என்று நின்றான் – சீறா:794/4
எ நில பொருளும் வாழ்வும் இவர்க்கு இனி எய்தும் என்பார் – சீறா:1155/4
எ வரையிடத்தும் காலினில் ஏகி எழில்பெற தனித்தனி இருப்பார் – சீறா:1245/4
பதியின் உற்றது எ பொருள் உளது அ பொருள் பலவும் – சீறா:1510/2
எ மறைக்கு உரியவர் நீவிர் எ நெறி – சீறா:1611/2
எ மறைக்கு உரியவர் நீவிர் எ நெறி – சீறா:1611/2
தத்தி எ திசையும் திக்கும் தனித்தனி சிதறினேமால் – சீறா:2073/4
எ தலத்து உயிரினுக்கும் நல் உணவு அளித்து இரங்கும் – சீறா:2235/1
பொருந்திடா திசை எ திசை பொருவரா கதிர் மெய் – சீறா:2236/3
உள் நிறை உவகை கூர்ந்து எ ஊரவன் நின் பேர் ஏது என்று – சீறா:2247/2
ஈன்றவர் யாவர் எ வழிக்கு உளன் நின் இரும் குல பெயர் யாது உனக்கு – சீறா:2301/3
ஒரு தனி திகிரி செலுத்தி எ நிலமும் உள் அடிப்படுத்திடு நாளில் – சீறா:2308/1
எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி – சீறா:2316/2
எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி – சீறா:2316/2
எட்டி எ தலத்தும் திரிந்தனன் இ ஊர் உளன் என அறிகிலேன் புவியின் – சீறா:2320/2
எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன் – சீறா:2898/4
எ தலத்தினும் நிறை என இயற்றும் விராகன் – சீறா:2945/1
குறித்து நின்று எதிர்ந்து யான் கூறும் வாய்மை எ
புறத்தினும் அறிகிலா புதுமை என்கின்றீர் – சீறா:2978/1,2
துதிக்கும் எ உலகிடத்தினும் சுடர் வடி வேலீர் – சீறா:3763/4
எ தலத்தும் எ நாளினும் விளங்கும் என்று இசைத்தான் – சீறா:3780/4
எ தலத்தும் எ நாளினும் விளங்கும் என்று இசைத்தான் – சீறா:3780/4
எ தலத்தினும் யாவரே துன்பம் இலாதார் – சீறா:4004/4
மா நிலம்-தனில் முன்னேனும் கண்டது எ மதத்தும் காணேம் – சீறா:4203/3
ஒருவிவிட்ட நாம் உய்வது எ திறம் அவை உரையீர் – சீறா:4277/4
அடைந்து இருப்பது என்-கொல் கிருபை அளித்து எ பவமும் தடிய வேண்டும் – சீறா:4525/4
நிறையும் எனது உடல் உயிரை தர வேண்டும் எ தலத்தும் நீண்ட சோதி – சீறா:4526/2
தமக்கு எ மொழி சொல வேண்டும் என்று – சீறா:4825/3

மேல்


எஃகம் (3)

விரி கதிர் எஃகம் கூர் வாள் வில்லுடை தலைவரோடும் – சீறா:1749/2
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில் மழு சவளம் குந்தம் – சீறா:3401/2
புண் கதிர் எஃகம் ஏந்தும் புரவலர் முகம் நோக்காது – சீறா:3417/3

மேல்


எஃகினர் (1)

விரி கதிர் எஃகினர் விரைவின் முன் செல – சீறா:3628/2

மேல்


எக்காலமும் (1)

கலி என நினைத்து கவர் இதழ் திறந்து எக்காலமும் உனது உரைப்படியே – சீறா:1446/2

மேல்


எக்கி (1)

எக்கி ஏங்கி நின்று அழுதனன் புலம்பினன் இரங்கி – சீறா:3986/4

மேல்


எகினங்கள் (1)

எடுத்து மென் சிறை எகினங்கள் படர்ந்து என இருந்த – சீறா:3128/4

மேல்


எகினம் (3)

குருகு இனம் இரிய புள் இனம் பதற கொக்கு இனம் வெருவிட எகினம்
விரி மலர் கமல பாயல் விட்டு அகல மென் சிறை பேட்டு அனம் துடிப்ப – சீறா:55/1,2
மறுகி வெள் எகினம் சிந்த வரி வரால் தாவும் வாவி – சீறா:1737/1
மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க – சீறா:3152/1

மேல்


எகூதி (5)

கொடியன் எகூதி அம் குலத்தில் தோன்றினன் – சீறா:4056/3
புரை அடர் எகூதி என்னும் புன்மையோர் தம்மை கூவி – சீறா:4289/2
அக்கணத்து எகூதி காபிர்-தம்மை அங்கு அழைத்து முன்னம் – சீறா:4292/1
இசை அறும் எகூதி காபிர்-தம்மொடும் ஈண்டினானால் – சீறா:4394/4
பற்றிய எகூதி குழுவினர்-அவரும் பரிவொடும் மக்க மா நகரில் – சீறா:4439/3

மேல்


எகூதிகள் (8)

உரியவர் குபிரினில் உறை எகூதிகள்
அரிதினில் தட கரை அடுத்து பூ_மழை – சீறா:504/2,3
கொலை எகூதிகள் வல் நசுறானியின் குலத்தோர் – சீறா:564/1
நிரைத்து எகூதிகள் வந்து அடைந்தனர் சிலர் நெருங்கி – சீறா:566/4
இ நிலத்து எகூதிகள் சிலர் அடைந்ததும் இடராய் – சீறா:581/2
வரும் எகூதிகள் தலைவரில் இபுனு கை பான் என்று – சீறா:2907/3
எங்கினும் வஞ்சம் மூட்டும் எகூதிகள் இவரை நோக்கி – சீறா:4361/3
செம் தழல் வெதும்பி சீறிய சீற்ற வெம்மை எகூதிகள் தினமும் – சீறா:4454/1
ஓர்கிலா எகூதிகள் உறை தலம் நண்ணினார் – சீறா:4541/4

மேல்


எகூதிகளாம் (1)

காதிய நசுறானிகள் எகூதிகளாம் காபிர்கள் உடன்பட கலப்ப – சீறா:3611/2

மேல்


எகூதியர்-அவரும் (1)

வெம்பிய சீற்றத்து எகூதியர்-அவரும் வேண்டிய படை கொடு செறிய – சீறா:4443/3

மேல்


எகூதியர்க்கு (1)

சூதர் எகூதியர்க்கு ஆதி தோன்றல் என்று – சீறா:4556/1

மேல்


எகூதியோர்-பால் (1)

அண்டர்_நாயக என் தந்தை அறிவிலா எகூதியோர்-பால்
பண்டை நாள் இனிய ஈந்தின் பழம் அறுபஃது கோட்டை – சீறா:4286/1,2

மேல்


எங்கட்கு (4)

இறையவன் தூதே எங்கட்கு இன் உயிர்க்குயிரே என்ன – சீறா:408/3
ஈனம் இல் சுவன நல் நாடு எய்துவர் எங்கட்கு உற்ற – சீறா:1354/3
மறு அற எங்கட்கு உற்ற வாகனத்து உணவு ஏது என்ற – சீறா:2290/4
தொடுத்து எடுத்து உரைத்த வாய்மை எங்கட்கு சூழ்ச்சித்து ஆகும் – சீறா:2373/2

மேல்


எங்கணும் (70)

அகிலம் எங்கணும் திடுக்கிட வாய் திறந்து அதிர்ந்து – சீறா:22/1
பம்மி எங்கணும் பொழிதரு சாரல் வாய் பட்டு – சீறா:24/1
கிடங்கும் எங்கணும் நிறைதர பெருகு கீலாலம் – சீறா:37/2
நிரை நெறி மருப்பு கரும் பகடு இணக்கி நீள் வயல் எங்கணும் உழுதார் – சீறா:42/4
இசைந்திட நிறைத்து குவித்த நெற்போர்கள் எங்கணும் இலங்கிய தோற்றம் – சீறா:59/3
முன்றில் எங்கணும் அசைதரு கொடி நிறை முறையால் – சீறா:94/3
இரைந்து இரங்குவ போன்றன எங்கணும் நிறைந்தே – சீறா:210/4
இறையவன் உரைப்ப சுவன மா மடவார் எங்கணும் பரந்து எழும் ஒழுங்கு – சீறா:247/1
நெறி நிலை திரியா மருள் மதம் மிகுந்து நெடு நிலம் எங்கணும் பரந்து – சீறா:256/1
இடிபட வீழ்ந்து சேருவான் நகரம் எங்கணும் கலங்கியது அன்றே – சீறா:260/4
சுந்தர வதன முகம்மதை கொடுபோய் சுற்றி எங்கணும் பெயர் விளக்கி – சீறா:265/2
பெரும் தரை எங்கணும் பெய்தல் இல்லையால் – சீறா:298/2
இருந்த பைம் கூழ் எலாம் கருகி எங்கணும்
பரந்தது சிறு விலை பஞ்சம் ஆனதே – சீறா:298/3,4
தேகம் எங்கணும் பருத்ததும் கண்டு எழில் சிறந்து – சீறா:338/3
எங்கணும் கரை தவழ்ந்து இழிந்து தோன்றுவ – சீறா:496/2
மண்கள் எங்கணும் இருள் உற நச்சு மாசு உமிழ்ந்து – சீறா:772/2
தேகம் எங்கணும் சந்தன குழம்பினால் தீற்றி – சீறா:833/3
மீறு பண் இனைய எல்லாம் எங்கணும் விளங்கும் ஓதை – சீறா:923/2
முடியுடை அரசர் வீதி எங்கணும் முழங்க கண்டார் – சீறா:927/4
ஒக்க எங்கணும் பரந்தது நிறைந்திட உயர்ந்த – சீறா:1113/3
எங்கணும் பரப்பிட ஒளி திகழ் எழில் முகங்கள் – சீறா:1117/3
இதம் கொள் வண்டு இனம் புடைத்து எழுப்ப எங்கணும்
கதம் கொடு நெருங்கின கரியின் கூட்டமே – சீறா:1142/3,4
பொழி கதிர் கலன் பல புரள எங்கணும்
தொழுதி கொண்டு உற்றனர் தோகை மாதரே – சீறா:1151/3,4
ஏகமாய் எழுந்து எங்கணும் எண்ணிலா – சீறா:1178/3
சோதி எங்கணும் பரந்திட ககுபத்துல்லாவை – சீறா:1219/3
முன்றில் எங்கணும் மொய்த்த செ வேல் கர – சீறா:1407/1
பேசி ஊரவர் இரண்டுபட்ட உரை பெருகி எங்கணும் அறிந்து பொன் – சீறா:1423/2
திருத்தி நால் திசை எங்கணும் நோக்கினர் செம்மல் – சீறா:1520/4
ஒருவருக்கொருவர் வதனமும் தெரியாது உலகம் எங்கணும் மயங்கியதே – சீறா:1903/4
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து – சீறா:1916/1
முன்றில் எங்கணும் மொய்த்திருந்தார்களால் – சீறா:2331/4
தேயம் எங்கணும் இருள் கெட செழும் கதிர் குலவ – சீறா:2471/1
பறவை எங்கணும் செழும் புகழ் பாட ஒட்டகத்தின் – சீறா:2677/3
நெறியுடன் எங்கணும் வாய்மை நிற்றலால் – சீறா:2712/3
சவி தரும் வெண் சுதை தயங்க எங்கணும்
கவின் உற பள்ளி ஒன்று அரிதில் கட்டினார் – சீறா:2731/3,4
தேயம் எங்கணும் பெரும் தீனை வித்திய – சீறா:2740/2
எங்கணும் படர செங்கோல் நெறி அரசு இயற்றும் நாளில் – சீறா:3041/4
இறங்கி எங்கணும் வழிந்து என கோலங்கள் இடுவார் – சீறா:3120/4
திரு நகர் புறம் எங்கணும் இயற்றினர் சிறப்ப – சீறா:3125/4
எங்கணும் பரந்து இரு நிலம் தெரிகிலாது இருத்தல் – சீறா:3135/3
நகரம் எங்கணும் வேதங்கள் ஓதிய நாதம் – சீறா:3150/3
கூண்ட இ பதி புறம் குறுகி எங்கணும்
காண்டிலன் நீர் என கழற நம் நபி – சீறா:3286/2,3
இடன் அற கவிகை வெள்ளம் எங்கணும் பரந்தது அன்றே – சீறா:3377/4
புவனம் எங்கணும் நடுங்குற நடத்தினர் புரவி – சீறா:3476/4
எங்கணும் பல கண்டு அடு படைக்கலன்கள் இடு நெடும் புலத்திடை திரிந்தார் – சீறா:3577/4
விரிந்தன விடிந்தன விரைவின் எங்கணும்
சரிந்தனர் குழுவொடும் தறுகண் வீரரே – சீறா:3658/3,4
எறித்த வெண் காந்தி மாடம் எங்கணும் திரிந்து பள்ளியறை – சீறா:3703/3
சுற்றி எங்கணும் காத்து உடன் உறைவது துணிவால் – சீறா:3817/4
ஆகம் எங்கணும் அழகுற படைக்கலன் அணிந்து – சீறா:3829/1
யாவரும் ஒருப்பட்டு ஈண்ட எங்கணும் சேனை செல்ல – சீறா:3876/1
குதை அம்பு எங்கணும் உருவிட இரும் குவலயத்தில் – சீறா:3898/3
உடலில் எங்கணும் ஊற்றெடுத்து ஓடின – சீறா:3900/2
ஆள் இரண்டு என ஆக்கின எங்கணும்
பாழி மொய்ம்பினர் வெட்டிய பட்டையம் – சீறா:3903/3,4
எறிந்த கையினும் மார்பினும் எங்கணும்
மறம் தரும் படை சூலத்தை மாட்டிட – சீறா:3905/2,3
இருட்டு துண்டம் எங்கணும் வீழ்ந்தது இணை என்ன – சீறா:3919/4
கருதி எங்கணும் கழுது துன்றின – சீறா:3962/2
துற்ற எங்கணும் சூறையாடினார் – சீறா:3972/4
இருள் அறு மதி கவிகை எங்கணும் இலங்க – சீறா:4125/3
மேவி வளர்கின்ற பொழில் எங்கணும் விரும்பி – சீறா:4129/3
இந்தனம் என துணிசெய்து எங்கணும் எரித்தார் – சீறா:4131/4
இடி முழக்கு என எங்கணும்
அடிபட பகிரண்டமும் – சீறா:4148/2,3
தேயம் எங்கணும் நீண்ட செங்கோலினை செலுத்தி – சீறா:4162/2
எண்ணிலா சேனை வெள்ளம் எங்கணும் பரந்து செல்ல – சீறா:4395/1
திட திணை சார்பும் எங்கணும் மற்ற திசையினும் அளவில தானை – சீறா:4448/3
ஈங்கு உரைத்து எழுதலும் இரவி எங்கணும்
ஓங்கிய கதிர்களை ஒடுக்கி மேல் திசை – சீறா:4540/1,2
வருந்தி எங்கணும் ஓடினர் உலைந்தனர் மகுடம் – சீறா:4576/2
பிச்சு கண்ட திக்கு எங்கணும் எறிந்து விண் பிணங்கி – சீறா:4582/2
அண்டமும் கிடந்து எங்கணும் நடுங்கிடும் அலையா – சீறா:4613/1
இறைவனே மறையின் வாழ்வே எங்கணும் பரந்து நின்ற – சீறா:4750/1
வேண்டு திக்கும் விரைந்து சென்று எங்கணும்
காண்டம் இன்றி கபீபு முன் எய்தியே – சீறா:4830/3,4

மேல்


எங்கள் (15)

எங்கள் நாயகர் அப்துல்லா நுதலிடத்து இருந்து – சீறா:181/3
கடலிடை புவியில் எங்கள் முகம்மது பேரில் கையால் – சீறா:412/1
எதிர்கொண்டனர் எங்கள் முகம்மதுவே – சீறா:718/4
எங்கள் நபி இங்ஙனம் எதிர்ந்தனர்-கொல் என்ன – சீறா:878/1
மேலவ எங்கள் குற்ற வழக்கினை விளங்க கேட்டு – சீறா:1557/3
புதிய சூழ்ச்சி ஒன்று உரைத்தியேல் எங்கள் புந்தியிற்கும் – சீறா:1673/3
எங்கள் நல் நயினார் முன்னை நாள் அழைத்த இருளினும் இருண்ட மை குழலாள் – சீறா:1956/4
எங்கள் குலத்தவர் உரையே பழுதாகி பாரிசவர் இரிந்தாரென்னில் – சீறா:2172/1
எங்கள் நபி முன் உரைத்த உரை தவறி உறூமிகள் போர் இடைந்தாரென்னில் – சீறா:2172/3
பன்னியது உளது இன்று எங்கள் பார்வைகள் குளிர கண்டேம் – சீறா:2267/2
ஆனதற்கு உரித்தாய் எங்கள் அகத்தினில் களங்கம் என்னும் – சீறா:2278/3
பாதையில் தரு வந்து எங்கள் பார்வையிற்கு அணித்தாய் நின்று – சீறா:2281/2
மை வண கவிகையீர் எங்கள் வாய்மையில் – சீறா:2438/3
திற தனி பயனே எங்கள் கண் அகலா செல்வமே என்று உரை தெரிப்பார் – சீறா:4472/4
இருவரும் எங்கள் பனீகுறைலாவிடம் புகுந்து – சீறா:4636/1

மேல்


எங்கள்-தம் (4)

எங்கள்-தம் மனத்து உவகையால் வளர்ப்பதற்கு இசைந்தோம் – சீறா:442/2
எங்கள்-தம் குலத்து இன் உயிர் தம்பி-தன் – சீறா:1397/1
எங்கள்-தம் குலத்தின் உள்ளார் எண்ணிலர் நகர்க்கு அணித்தாய் – சீறா:2275/1
எங்கள்-தம் குலத்தினுக்கு இனிய ஆர் உயிர் – சீறா:2417/3

மேல்


எங்கள்-தமக்கு (1)

இந்த நிலம் மீதில் அரிது எங்கள்-தமக்கு உம்-பால் – சீறா:4898/3

மேல்


எங்கள்-பால் (1)

உரைத்திடும் எங்கள்-பால் உதவின் நல் நபி – சீறா:294/2

மேல்


எங்களால் (1)

முடியும் எங்களால் உரைப்பது என் முரணடையலரை – சீறா:3433/2

மேல்


எங்களுக்காக (1)

நேரம் எங்களுக்காக பொறுத்தருள் – சீறா:4649/3

மேல்


எங்களுக்கு (1)

நிறைத்த நல் பதவியை நிலத்தில் எங்களுக்கு
உற தரும் இறைவ உன் தூதர் உன் திருப்புறத்தினில் – சீறா:1787/2,3

மேல்


எங்களுடன் (2)

இடம் உற இருத்தல் செய்தீர் ஏது காரணமோ எங்களுடன்
உரைத்திடுவீர் என்ன உரைத்து வாய் புலர்ந்து நிற்பார் – சீறா:412/3,4
உற்ற ஒருவரை இன்று எங்களுடன் படுத்திடுக என்றார் – சீறா:2353/4

மேல்


எங்களை (1)

எங்களை காக்க வேண்டும்படி எழுந்தருள்க என்றான் – சீறா:815/4

மேல்


எங்கினும் (4)

எங்கினும் தீன் படர்ந்து ஏற நன் மறை – சீறா:2154/3
எங்கினும் தெரிய நோக்கி இகல் மருவலரை காணான் – சீறா:2389/2
தின்மையாம் படைகள் எங்கினும் நடப்ப எழுந்தனன் பாவமாய் திரண்டான் – சீறா:4077/4
எங்கினும் வஞ்சம் மூட்டும் எகூதிகள் இவரை நோக்கி – சீறா:4361/3

மேல்


எங்கு (6)

விரைத்தலின் எங்கு ஏகின்றீர் என விறல் முகம்மது உற்ற – சீறா:1546/3
அடுத்து உறைந்த அவண் எங்கு என்ன அணி இதழ் வாய் விண்டார் ஆல் – சீறா:1583/4
எங்கு இருக்கினும் இருக்கொணாது அகற்றிடும் எனவே – சீறா:2034/4
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து – சீறா:2900/3
கொண்டார் நயினார் முன் விடுத்தார் நோக்கி இவன் போல் கொடியவன் எங்கு
உண்டா என்ன சிரம் அசைத்தார் சினந்தார் உளத்தில் நகைத்தனரால் – சீறா:4048/3,4
எங்கு இறந்தனவோ ஒளி இல்லையோ ஏதோ – சீறா:4577/3

மேல்


எங்கும் (42)

அரு மறை தெரிந்து நீதி நெறிமுறை நடந்து தீன் இ அகில தலம் எங்கும் மீறவே – சீறா:5/1
வேத நாயகமாய் எங்கும் விளங்கு தீன் விளக்காய் பின் நாள் – சீறா:109/3
நிறைந்தன ஈன்ற பைம் காய் நெருங்கின கனிகள் எங்கும்
சிறந்தன தேம் பெய் மாரி சிந்தின திசைகள் எல்லாம் – சீறா:800/3,4
இந்த நிலம் எங்கும் எதிர் இன்று என வியந்தே – சீறா:879/3
கந்தம் ஊடு உலவி எங்கும் மறுவியே கமழ்ந்தது அன்றே – சீறா:925/4
இடைவெளி இன்று என எங்கும் ஈண்டின – சீறா:1143/4
எள் இடம் இலை என எங்கும் ஈண்டினார் – சீறா:1146/4
தரிப்பிடம் அறியாது ஒன்றுக்கொன்று உடன் சாராது எங்கும்
உரைப்ப அரிது என்ன போந்ததால் எனது ஒருத்தல் தேடி – சீறா:2084/2,3
அதிர் திரை கடல் பார் எங்கும் அமுத தீன் திவலை சிந்தி – சீறா:3044/1
பொறை வளை கடல் பார் எங்கும் போற்றும் நும் புதல்வி உள்ளத்து – சீறா:3089/1
ஈந்த மேலவர் போன்றன வீதிகள் எங்கும் – சீறா:3126/4
இன் நலம் தர மூழ்குவர் ஆடுவர் எங்கும் – சீறா:3138/4
விரலிடம் இன்றி எங்கும் நெருங்கின படையின் வெள்ளம் – சீறா:3375/4
உடைந்திடும் கலம்-அது ஒப்ப மன்னவன் மனையுள் எங்கும்
இடைந்திடைந்து இரங்கி ஏங்கி எழுந்து கொல்லென்றது அன்றே – சீறா:3720/3,4
கொண்ட வெண் குடைகளோடும் கொடி திரள் மிடைந்த எங்கும்
மண்டு பேரியங்கள் யாவும் மஞ்சொடு மிடைந்த அன்றே – சீறா:3852/3,4
வால் எழில் கவரி தூங்க நடந்த வாள் தானை எங்கும்
ஆலம் ஒத்து எழுந்த காபிர் தண்டினோடு அடுத்தது அன்றே – சீறா:3870/3,4
இயங்கு தூளி விண் உண்டு என மறைத்தன எங்கும்
தியங்கி வானொடும் சேட்டு இளம் பருதியும் திகைப்ப – சீறா:3885/3,4
கண்ணின் எங்கும் திரிந்து இகல் காளையர் – சீறா:3907/1
புண்ணின் எங்கும் பொழிந்தன சோரியால் – சீறா:3907/3
மண்ணின் எங்கும் மறைத்தனவாம் அரோ – சீறா:3907/4
மேலும் எங்கும் மூடின மிகவும் தெரியாமல் – சீறா:3921/4
மீன் என திகழும் சோதி முடியொடும் வீழ்ந்த எங்கும்
தூ நிற பரிகள் வேகம் உயிரொடும் துறப்ப வீழ்ந்த – சீறா:3937/3,4
விண் இடம் இல்லை என்ன தூர்த்தன விரைவின் எங்கும் – சீறா:3953/4
முடியொடும் தொங்கல் வீழ்ந்த வீழ்ந்த முத்தாரம் எங்கும்
படியினில் இடம் இல் என்ன பருந்தொடும் சகுந்தம் ஆர்ப்ப – சீறா:3957/3,4
படியில் வீழ்ந்து எழுந்து உடல் எங்கும் அடிக்கடி பதறி – சீறா:3987/1
இடம் உண்டு இல் என பாய்ந்தன துளைத்தன எங்கும்
உடையவன் விதிப்படி அலால் வேறு என்பது உண்டோ – சீறா:3998/3,4
யாரும் மீண்டனர் கபீபை வந்து அணுகினர் எங்கும் – சீறா:4007/4
தேய்ந்தன படைகள் எங்கும் சிறந்தன சிவிகை போரின் – சீறா:4180/3
கண்ணறு சீற்றம் உள் கொண்டு எழுந்த தீனவர்கள் எங்கும்
மண்ணிடம் செறிந்து செல்ல வாய்மையே சிரசில் சூட்டும் – சீறா:4182/1,2
பாடினர் செம் மறை வேந்தர் பயகாம்பர் மகிழ்ந்தனர் பாசறையின் எங்கும்
ஆடின பேய் களித்தன தீன் உவந்தன போர் வென்றியொடு மறம் கூத்தாட – சீறா:4319/3,4
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும்
மடுத்தார் அடி பெயர்த்து ஆடிய மருத்தே எனும் மாவும் – சீறா:4323/2,3
எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும் – சீறா:4324/4
நனைக்கும் நேமியை நால் திசை எங்கும் போய் – சீறா:4497/3
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே – சீறா:4528/3
வடி கதிர் மெய் சிறந்து ஒளிர மான்மதம் எங்கும் கமழ மறைகள் நாவின் – சீறா:4533/1
எங்கும் கீர்த்தி கொண்டு இலங்கிட ஓர் புறத்து இருந்தார் – சீறா:4597/4
இடங்கொள் பந்தரும் நிலத்திடை படிந்தன எங்கும் – சீறா:4605/4
பொதுமனை வீதி எங்கும் புகுந்து சென்று அழைத்து வந்தார் – சீறா:4706/4
படர்ந்தன வேதம் எங்கும் பரந்தன நான வாசம் – சீறா:4723/2
வளி அலைத்திடவே எங்கும் வார்ந்து எழுந்து ஒழுகும் தோற்றம் – சீறா:4726/2
ஊனம் இல் ஒளியாய் வேதத்து உள் உறை பொருளாய் எங்கும்
தான் என நின்ற கக்கன்-தன்னையே தொழுது நின்றார் – சீறா:4782/3,4
பாலைவனம் எங்கும் நிறை பானியம்-அதாக – சீறா:4901/1

மேல்


எங்குமே (5)

இரு விசும்பிடை மழை இறைத்தது எங்குமே – சீறா:531/4
அறை புனல் பெருக்கெடுத்து அடர்ந்தது எங்குமே – சீறா:734/4
செவி அடைத்தன தெரு தலைகள் எங்குமே – சீறா:1140/4
இடன் அற நெருங்கின மாடம் எங்குமே – சீறா:2707/4
சோகம் பற்றி தொடர்வன எங்குமே – சீறா:3908/4

மேல்


எங்கே (6)

தோள் துணை தனையர் எங்கே சொல்லுக அனையே என்ன – சீறா:393/3
இனம் எங்கே ஆயம் எங்கே எவ்விடத்து ஏகின்றேன் என் – சீறா:1164/3
இனம் எங்கே ஆயம் எங்கே எவ்விடத்து ஏகின்றேன் என் – சீறா:1164/3
மனம் எங்கே யான்-தான் எங்கே என நின்று மறுகுகின்றாள் – சீறா:1164/4
மனம் எங்கே யான்-தான் எங்கே என நின்று மறுகுகின்றாள் – சீறா:1164/4
பாங்கியர் எங்கே என்ன பாங்கியர்-தம்மை கேட்டாள் – சீறா:3196/4

மேல்


எச்சரிக்கையாய் (1)

என்று கூற அவர் எச்சரிக்கையாய்
சென்று பின் உற வாங்கி திரண்டனர் – சீறா:4821/1,2

மேல்


எச்சில் (2)

கண நிரை அயினிநீரால் கண் எச்சில் கழுவினாரால் – சீறா:1038/4
எச்சில் என்று உறை வாள் கழற்றிலன் ஒரு வீரன் – சீறா:3502/4

மேல்


எசுஹபு (1)

இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/4

மேல்


எசுஹபு-தம் (1)

உடல் பிளந்து உயிர் உண்டு உதிரம் கொப்புளித்து ஊன் உணங்கு வேல் கரர் எசுஹபு-தம்
பிடி நடை மடவாள் பெற்றெடுத்து உவந்த பிள்ளை அஃறுபு-வயின் இருந்து – சீறா:152/1,2

மேல்


எஞ்சல் (6)

எஞ்சல் இல் வெண் கதிர் திரண்டு வந்திருந்தது என சருவந்து இலங்க சூட்டி – சீறா:1130/3
எஞ்சல் இல் உளது இலது என்ன தோன்றிடும் – சீறா:1819/2
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/4
எஞ்சல் இல் புகழோய் நன்கு அவை அறிந்து திடத்தொடும் இவண் வர வேண்டும் – சீறா:4460/4
எஞ்சல் இலாத காவற்கு இடர் உறாது என்ன உன்னி – சீறா:4721/4
எஞ்சல் இலாது புக்கி இருந்தவர் அகல்வார் என்ன – சீறா:4855/2

மேல்


எஞ்சிட (1)

எஞ்சிட சடுதி முடித்து இவண் வருவன் என்றனர் ஒருவர் அது அறிந்து – சீறா:4087/3

மேல்


எஞ்சினன்-தனை (1)

என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால் – சீறா:4118/4

மேல்


எஞ்சும் (1)

எஞ்சும் ஆதுலர்க்கு ஈந்திடல் வேண்டுமே – சீறா:4655/4

மேல்


எட்டாத (1)

எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும் – சீறா:4354/2

மேல்


எட்டாம் (1)

எய்திய எட்டாம் தேதியில் சனியின் இரவினில் கிறா மலையிடத்தில் – சீறா:1251/4

மேல்


எட்டி (6)

எட்டி முன் நடப்ப சிறுநெறி குறுகி இருந்ததும் தேய்ந்துபோயதுவே – சீறா:681/4
எட்டி ஒட்டுவர் வெட்டுவர் வெட்டலும் இடபம் – சீறா:1531/1
எட்டி எ தலத்தும் திரிந்தனன் இ ஊர் உளன் என அறிகிலேன் புவியின் – சீறா:2320/2
பன்னிய புவியின் எட்டி பத்து அடி நடந்தேன் இப்பால் – சீறா:2846/3
படர் திசை எட்டும் எட்டி பறப்பன போன்றும் துள்ளி – சீறா:3408/2
எட்டி ஏறினன் நடத்தினன் பணி பயந்து இரங்க – சீறா:4010/4

மேல்


எட்டிக்கொண்டு (1)

எட்டிக்கொண்டு எமக்குஉமக்கென இருக்கும் அ இடத்தில் – சீறா:3478/1

மேல்


எட்டிப்பார்ப்ப (1)

எட்டிப்பார்ப்ப போல் எழுந்தன நெடும் கதிர் இரவி – சீறா:2635/4

மேல்


எட்டிய (1)

எட்டிய கீர்த்தி கொண்டோர் இனியன மொழிகள் சொல்வார் – சீறா:2603/4

மேல்


எட்டினில் (1)

நலம் கொள் திங்கள் ஓர் எட்டினில் சுலையுமான் நபி வந்து – சீறா:215/1

மேல்


எட்டினும் (1)

இருந்த வையக திகாந்தம் எட்டினும் தேடி சென்று – சீறா:2262/3

மேல்


எட்டு (6)

எட்டு மாதமும் பதினொரு நாளும் சென்று இதன் பின் – சீறா:2199/3
வட்ட வாருதி சூழ் எட்டு திக்கினும் அணி வானத்தும் – சீறா:2603/3
எட்டு எனும் திசை புகழ்ந்து ஏத்தும் தீவினை – சீறா:2970/3
நடந்த பேரார்ப்பின் எட்டு திசை நடுங்கினவே தண்டம் – சீறா:3851/2
நிறைய மாவும் சேர் எட்டு என கொடுத்து அவண் நீந்தி – சீறா:4414/3
எட்டு எனும் திசையினும் இலங்க வெம் கதிர் – சீறா:4563/3

மேல்


எட்டுநூற்று (1)

மாசு இலா கணக்கு எட்டுநூற்று எண்பத்தோர் வருடம் – சீறா:179/4

மேல்


எட்டும் (5)

எட்டும் ஒன்று என திரண்டு வந்திருந்தது ஒத்திருக்கும் – சீறா:95/4
தெள் திரை புவனம் ஏழும் சேந்த பொன்_உலகம் எட்டும்
கொண்டு தன் நேமி ஒன்றால் கொற்ற வெண்குடையுள் ஆக்கி – சீறா:1047/1,2
படர் திசை எட்டும் எட்டி பறப்பன போன்றும் துள்ளி – சீறா:3408/2
எட்டும் என்னவும் எழுந்தன போர் என இகலும் – சீறா:3856/3
போர்த்தன கயங்கள் மூச்சுமுட்டின புழுங்கி எட்டும்
வேர்த்தன மேனி நீர் அற்று உலர்ந்தன மேகம் வாரி – சீறா:3869/2,3

மேல்


எட்டொடு (1)

வரை எட்டொடு பல வெற்பு-அவை வந்தே நகரத்தில் – சீறா:4324/1

மேல்


எடாமல் (1)

உடுத்த கலையன்று பொருள் ஒன்றையும் எடாமல்
எடுத்த கையில் ஆயுதம் எறிந்து செலும் என்றார் – சீறா:4135/1,2

மேல்


எடு (1)

எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/4

மேல்


எடுக்க (1)

எடுக்க அரும் தவத்தின் மேலோய் யாவரும் அடைந்தோம் என்ன – சீறா:812/3

மேல்


எடுக்கப்பட்டதோ (1)

விட்டிடாது இழைத்த பாவங்கள் திரண்டு வெகுண்டு ஒரு கயிற்று உரு எடுக்கப்பட்டதோ
அலது என் ஊழ் விதி பயனோ படி புரந்திடும் பெரும் பலனோ – சீறா:2311/2,3

மேல்


எடுக்கும் (2)

எடுக்கும் வாள் அயில் படைக்கலம் பல கரத்து ஏந்தி – சீறா:2046/1
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு – சீறா:2562/1

மேல்


எடுத்த (20)

இரு விழி சிவந்து கனல் பொறி தெறிப்ப எடுத்த கை கதையினால் உறுக்கி – சீறா:3/1
கதிருடன் கதியும் ஒரு வடிவு எடுத்த காட்சி பெற்றிருந்து அணி சிறந்து – சீறா:380/1
என எடுத்த நல் மொழிகளால் இவர் கருத்து இயைய – சீறா:457/1
எடுத்த நல் சரக்கு ஒட்டையின் பொதி இருநூறொடு திரளாக – சீறா:660/2
எடுத்த நல் வழி கெட்டு எளிமைக்கும் கீழ்ப்படுத்தலாகப்பட – சீறா:1421/3
இறுக்கினார் அடிக்கடி எடுத்த தீவினை – சீறா:1467/2
பகல் பொழுதின் அவன் உரையால் அவன் எடுத்த நெறி அனைத்தும் பழுதில் ஆக்கி – சீறா:1642/2
எடுத்த முத்திரை பத்திரம் சிரம் மிசை ஏற்றி – சீறா:1699/1
தீது அற தோன்றும் அவயவம் சிறப்ப தெரிவையின் திரு உரு எடுத்த – சீறா:1953/4
எடுத்த வீரத்தின் திறத்தவர் இனத்தையும் இசுலாம் – சீறா:2500/2
எடுத்த கொலை தொழில் மறுப்ப தடை இரு போது அடுப்ப மனதினில் எண்ணாது – சீறா:2664/1
அரங்கின் உள்ளிருந்து எடுத்த பாத்திரம் அடங்கலினும் – சீறா:2690/2
எடுத்த பாத்திரம்-தொறுந்தொறும் கறந்து இனிது ஏகி – சீறா:2691/2
இறத்தலை படு நினைவு எடுத்த வஞ்சத்தால் – சீறா:2985/2
எடுத்த பேரொலி முரசொடும் ஒட்டகத்து இருந்து – சீறா:3109/1
எய்த்த சிற்றிடையும் காந்தி வளை நிரைத்து எடுத்த கையின் – சீறா:3193/3
எடுத்த வில் குணம் செவி உற வாங்கி முன் இகலி – சீறா:3994/1
எடுத்த கையில் ஆயுதம் எறிந்து செலும் என்றார் – சீறா:4135/2
முறையின் நல் வழி பெறுவர் என்பதும் முனம் எடுத்த
உறை கழித்த வை வாள் எனக்கு உரைத்திட உணர்ந்தேன் – சீறா:4274/3,4
எடுத்த தூதுவர் ஆருயிர் கொறியினுக்கு இனிதின் – சீறா:4434/2

மேல்


எடுத்தது (2)

எடுத்தது ஓர் கரத்தில் தண்டால் இளம் பிறை நுதற்கு மேல்-பால் – சீறா:1570/3
எடுத்தது ஓர் ஈத்தம் பாளை ஈர்க்கினை அப்துல்லா கை – சீறா:3950/1

மேல்


எடுத்ததுவோ (1)

உலகுறும் ஜின்னோ தெய்வம் உருவு எடுத்ததுவோ செவ்வி – சீறா:1549/2

மேல்


எடுத்தருள்க (1)

அறுதியின் விலைக்கு எடுத்தருள்க என்றனர் – சீறா:913/4

மேல்


எடுத்தலும் (1)

மலிந்த பேரொளி முகம்மதை எடுத்தலும் வருந்தி – சீறா:336/1

மேல்


எடுத்தவர் (3)

தவறு எடுத்தவர் முடித்திட நினக்கினும் சாரா – சீறா:565/2
எண்ணிலா மக்கள் யாக்கை எடுத்தவர் யார்க்கும் இன்றே – சீறா:2822/4
கடுத்தலை எடுத்தவர் கருத்தும் கண்டு அமர் – சீறா:3037/3

மேல்


எடுத்தவரிடத்தில் (1)

இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/4

மேல்


எடுத்தவன் (1)

புதிய மார்க்கம் என்று எடுத்தவன் இடத்தினை பொருந்தி – சீறா:2917/1

மேல்


எடுத்தனம் (1)

இதம் உற பள்ளி எடுத்தனம் இனி இ இறசபு மாத்தையின் முதலாய் – சீறா:2875/3

மேல்


எடுத்தனர் (8)

பற்றொடும் எடுத்தனர் பரமதானியே – சீறா:3252/4
மதி_வலர் எனும் உசாமா எடுத்தனர்
பதும மென் மலர் முக பாத்திமா பதம் – சீறா:3253/2,3
சிலை எடுத்தனர் திறம் அடுத்த திண் – சீறா:3968/3
அண்டர் போற்றிய நபியுடன் எடுத்தனர் அன்றே – சீறா:4167/4
விரிவும் ஆழமும் பெற முறை எடுத்தனர் விரைவின் – சீறா:4403/4
நண்ணி வண் கரத்து எடுத்தனர் வைத்தனர் நலத்தின் – சீறா:4421/3
வடகம் மற்றவும் எடுத்தனர் குவித்தனர் வாய்மை – சீறா:4427/3
கடும் புரி முறுக்கி கழுத்தினில் பிணித்த கார்முகம் எடுத்தனர் வியப்ப – சீறா:4936/4

மேல்


எடுத்தனள் (1)

பாத்திரம்-தனை எடுத்தனள் கறந்தனள் பாலை – சீறா:2689/4

மேல்


எடுத்தனன் (1)

எடுத்தனன் பெரும் கல் விண்ணென துரத்தி எறிந்தனன் ஆர்த்தனன் கோலால் – சீறா:2883/1

மேல்


எடுத்தனையே (1)

சொல் விதம் விடுத்து பவம் எடுத்தனையே சூழ் வினை-தனை அறிந்திலையே – சீறா:3582/4

மேல்


எடுத்தார் (7)

அறம் திகழ் ஆமினா திரு மனை புக்கு அடுத்தவர் பிள்ளையை எடுத்தார் – சீறா:262/4
இதயம் மீதுற களித்து தம் இரு கரத்து எடுத்தார் – சீறா:477/4
இது-கொல் நீ அவர்க்கு அளித்திடும் நிதியம் என்று எடுத்தார் – சீறா:2937/4
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும் – சீறா:4323/2
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும் – சீறா:4323/2
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும் – சீறா:4323/2
சோகத்து அகடு உள்ளே கிடந்து எடுத்தார் துயர் விடுத்தார் – சீறா:4336/3

மேல்


எடுத்தான் (2)

மந்திரத்து உரு சித்தியால் மார்க்கம் ஒன்று எடுத்தான்
சிந்தையில் தெளிவுற்று நோக்கிடும் மறை செயலீர் – சீறா:1374/2,3
பூணிலா பவ நோய் பூண்பது தனக்கே பொருவு இலாது ஒரு தொழில் எடுத்தான் – சீறா:1438/4

மேல்


எடுத்திட்டு (2)

மறியும் கால் தலை தகர்ந்திட வலிய கல் எடுத்திட்டு
எறியும் ஏகும் என்று உரைத்தனன் நரகிடை எரிவான் – சீறா:2222/3,4
செம் கரம் எடுத்திட்டு யாவரும் ஓங்கி சின்னபின்னம்பட உடலில் – சீறா:2523/2

மேல்


எடுத்திடும் (2)

எடுத்திடும் கருதலர் இருந்து நாட்குநாள் – சீறா:2989/2
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர் – சீறா:5018/1

மேல்


எடுத்து (317)

எடுத்து வீசிய சண்டமாருதத்தினுக்கு எதிரே – சீறா:19/2
கூறையும் குழலும் குடுக்கையும் தடுக்கும் கொண்டு எடுத்து அவர் நிரை சாய்த்து – சீறா:34/3
ஆலை வாய்-தொறும் கரும்பு உடைத்து ஆறு எடுத்து ஓடும் – சீறா:74/3
இலங்கு மக்க மா நகர் வளம் சிறிது எடுத்து இசைப்பாம் – சீறா:77/4
பரிவுறு மனு ஆதத்தை படைக்க மண் எடுத்து வா என்று – சீறா:100/3
உரைதர இசுறாயீலும் உவந்து மண் எடுத்து போந்தார் – சீறா:100/4
இதமுற எடுத்து போந்தார் இமையவர் தலைவர் அன்றே – சீறா:101/4
மிகுத்திடும் வரிசை நபி சலவாத்தை விளக்கி வாய் மறாது எடுத்து ஓதி – சீறா:130/3
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த – சீறா:141/3
தணிப்பு இலாது எடுத்து எறி தரங்கம் மேல் நடு – சீறா:177/3
மந்திர வாள் எடுத்து இனிதுற விசித்தனர் மருங்கில் – சீறா:203/2
இந்திரவில் என வில் எடுத்து ஒரு கையில் ஏந்தி – சீறா:203/3
இன்று தோன்றுவது என எடுத்து இயம்பினர் இலங்கும் – சீறா:229/3
இரைத்து அடங்கலும் ஒருமொழிபட எடுத்து இசையா – சீறா:230/2
வான் நதி மூழ்கி துகில் எடுத்து உடுத்து வளை பணி தொகை எலாம் அணிந்து – சீறா:237/2
சிலை எடுத்து உருவாய் வைத்த புத்து அனைத்தும் சிரசு கீள்பட முகம் கவிழ்த்த – சீறா:261/1
அமரருக்கு இறைவன் ஜபுறயீல் வரிசை அகுமதை எடுத்து இனிது ஏந்தி – சீறா:263/1
மிகுந்த பேரொளிவு சொரிந்து கால் வீச விளங்கிய முகம்மதை எடுத்து
செகம் தனி புரக்கும் அப்துல் முத்தலிபு செழும் மணி தட கையில் ஈய்ந்தார் – சீறா:286/3,4
கதம்ப மான்மதம் பேரொளிவுடன் திகழ்ந்த காளையை கரத்து எடுத்து அணைத்து – சீறா:288/1
இனைய ஊரினில் நடந்தவாறு எடுத்து இசைத்திடுவாம் – சீறா:297/4
தக்க நல் பயணம் என்று எடுத்து சாற்றினார் – சீறா:309/4
வாய்ந்த பேரொளி முகம்மதை இனிது எடுத்து அணைத்தார் – சீறா:335/4
கம்பு அணிந்த செம் கரத்து எடுத்து உவகையில் கலுழ்ந்தார் – சீறா:346/4
தேற்று மென் மொழி பல எடுத்து ஆமினா செப்பி – சீறா:349/3
இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப – சீறா:353/2
கண்டவர் மனமும் கண்களும் குளிர்ந்து கனி பல பறித்து எடுத்து அருந்தி – சீறா:359/1
கூரும் ஓர் கனவு கண்டனன் எனவே கோதையர்க்கு எடுத்து உரைத்தனரே – சீறா:365/4
மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/3,4
எண்ண அரும் பெருமை புகழ் உசைன் நயினார் எடுத்து இயற்றிய பல வரிசை – சீறா:390/1
துரை முகம்மதுக்கு வெள்ளை துகில் எடுத்து அரையில் சாத்தி – சீறா:397/2
எடுத்து நால் திசையும் நோக்கி இயல்பெற உரத்தின் நேரே – சீறா:417/2
புண்ணிய பலனே என்ன பூம்_கொடி எடுத்து அணைத்தார் – சீறா:430/4
கை அலால் பினை பிறர் எடுத்து ஏகவும் காணேன் – சீறா:451/2
ஆதரத்தொடு முகம்மதை எடுத்து முத்தாடி – சீறா:481/3
மன் உயிர் முகம்மதை எடுத்து வாழ்த்தினார் – சீறா:484/4
இரு கரை முத்து எடுத்து எறிதல் போலுமே – சீறா:491/4
அதிவித புகழ் எடுத்து அறைதல் அன்னதே – சீறா:500/4
அறை மறை முழக்கொடும் எடுத்து அடக்கினார் – சீறா:520/4
அதிவிதத்துடன் எடுத்து அடக்கினார் அரோ – சீறா:536/4
செம் மலர் கரத்து எடுத்து அணைத்து சென்றனர் – சீறா:538/4
இலை தட கதிர் வேல் எடுத்து இனத்துடன் எழுந்தார் – சீறா:548/4
சிந்தைகூர்ந்து தம் வரவினை எடுத்து உரைசெய்தார் – சீறா:570/4
திரிகையின் கனி மோதகத்தொடு சில எடுத்து
பரிவினில் கொடுத்து அணி மலர் அடியிடை பணிந்து – சீறா:583/2,3
தான் அவயவத்தின் செவ்வி-தனை எடுத்து இன்னது இன்னதான – சீறா:612/2
குண கலை வல்லோராலும் குறித்து எடுத்து அவட்கு ஒப்பாக – சீறா:614/3
எய்துதற்கு அருள்செய்வீர் என்று எடுத்து உரை விடுத்து சொன்னான் – சீறா:638/4
மாடை தான் எடுத்து ஈய்ந்திட கொண்டனர் முகம்மது நயினாரே – சீறா:659/4
கூன் தொறு-தொறும் பொதி எடுத்து ஏற்றிய குழுவிடை நயினாரும் – சீறா:669/1
இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார் – சீறா:679/4
எழில் கொண்ட முகம்மது எடுத்து எதிரே – சீறா:720/2
திரவியம் திரை கரத்து எடுத்து சிந்தியே – சீறா:736/2
அலை எடுத்து எறிந்து உயர்ந்து அடர்ந்தது அல்லது – சீறா:738/2
அள்ளிய பொன் எடுத்து அமைத்து வெள்ளியால் – சீறா:746/1
தம் தமரொடு புகழ்ந்து எடுத்து சாற்றினார் – சீறா:753/4
இரைந்து மூச்சொடும் கிடந்த கட்செவி தலை எடுத்து
விரிந்து எரிந்த கண்கடையினால் முகம்மதை விழித்து – சீறா:776/1,2
தலை எடுத்து நா இரண்டினால் ஒரு சலாம் சாற்றி – சீறா:777/2
இருப்பின் நின்-வயின் இடர் வரும் என எடுத்து இசைத்தார் – சீறா:783/3
இரைதரு வாரி ஏழும் எடுத்து வாய் மடுத்து உண்டு ஓடி – சீறா:789/1
மா தவர் குறிப்பும் தேர்ந்து வகுத்து எடுத்து உரைக்கும் வாயான் – சீறா:790/4
நல் வழி தெரிந்து காண நடுவு எடுத்து உரைக்கும் நாவான் – சீறா:791/4
இருந்து அவதரித்து போ-மின் என எடுத்து இயம்புக என்றான் – சீறா:797/4
நெருப்பு நீர் உப்பு என்றாலும் நினைத்து எடுத்து அளிக்கிலாதார் – சீறா:804/2
என்னலும் என்னை நோக்கி எடுத்து இனிது உரைக்கலுற்றார் – சீறா:823/4
மன்னவா கேட்டேன் கண்டேன் மணத்து எனை எடுத்து அடக்கி – சீறா:831/3
வேலை வாருதி அமுது என விருந்து எடுத்து அளித்தான் – சீறா:832/3
மைந்தர் யாவரும் திரண்டு எழு மணத்துடன் எடுத்து
கந்த மென் மலர் கமழ்ந்திட அடக்கினர் ஹபீபும் – சீறா:839/2,3
வனம் அடங்கலும் வகிர்ந்து எடுத்து இரு கரை வழிந்திட்டு – சீறா:846/3
இருந்த பொன் எடுத்து அரு நபி இணை மலர் அடியில் – சீறா:863/3
கையின் வெண் மலர் பந்து எடுத்து எறிவது கடுப்ப – சீறா:869/3
எண்ணிறந்த கை விளக்கு எடுத்து ஏந்தினர் இயையும் – சீறா:870/4
இந்து கலை என்ற கலை யாவையும் எடுத்து
சிந்தை களிகொண்டு அவர் செழும் கரம் அறைந்தே – சீறா:896/2,3
ஈங்கு உறை கருமம் ஏது எடுத்து இயம்பும் என்று – சீறா:911/2
மனையினில் புகுந்து எடுத்து யாவும் வைத்தனர் – சீறா:914/2
ஈறிலான் தூதர் வந்தார் என எடுத்து இயம்பல் போலும் – சீறா:923/4
கந்துகம் எடுத்து காந்தள் கரத்தினில் ஏந்தி ஆடும் – சீறா:931/1
உருகி வெந்த வல் இரும்பினை உலைமுகத்து எடுத்து
கருகு மேனியன் கண்கடை கனல் பொறி கதுவ – சீறா:971/1,2
இம்பரின் விளங்க மைசறா மகிழ இனிதுற எடுத்து இசைத்திடுவான் – சீறா:991/4
சுந்தர கமல சீறடிக்கு இசைந்த சுடர் அலத்தகம் எடுத்து எழுதார் – சீறா:1014/4
விரித்து எடுத்து உரைத்தலும் விளங்க தேர்ந்து பொன் – சீறா:1020/2
வழு அற நல் மொழி எடுத்து மைசறா – சீறா:1025/1
முத்திரை-தனை விடுத்து எடுத்து மூரி வெண் – சீறா:1026/1
நாயகர் புதுமை எல்லாம் நான் எடுத்து உரைக்க நானூறு – சீறா:1044/3
பொன் எடுத்து உரைத்தது என்ன புகன்று எடுத்து உரைக்கலுற்றான் – சீறா:1069/4
பொன் எடுத்து உரைத்தது என்ன புகன்று எடுத்து உரைக்கலுற்றான் – சீறா:1069/4
நிரைத்து எடுத்து உரைத்த சொல்லை நெஞ்சில் வைத்து இலையும் காயும் – சீறா:1071/1
சொன்னதுவும் அவன் மறுத்து சொன்னதுவும் விரித்து எடுத்து சொல்லினாரால் – சீறா:1088/4
அள்ளிய சந்தன சேறும் பொன் கலத்தில் குவைலிது எடுத்து அருள வாங்கி – சீறா:1095/2
வள்ளியோர்க்கு இனிது ஈந்து மறையோர்க்கும் எடுத்து அருளி வல கை சேர்த்தி – சீறா:1095/3
ஒட்டை மீதினில் மணமுரசினை எடுத்து உயர்த்தி – சீறா:1098/1
இட்டமாய் இனிது ஊழி வாழ்க என எடுத்து இசைத்தே – சீறா:1098/4
வரைவிலாது எடுத்து ஏற்பவர்க்கு அணி வழங்கிடு-மின் – சீறா:1102/2
அரவம் மீக்கொள குணில் எடுத்து அணி முரசு அறைந்தான் – சீறா:1102/4
விடு சுடர் படம் எடுத்து உயர் வெளி அடைத்திடுவார் – சீறா:1104/3
குலிகம் ஆர்ப்பு அற அரைத்து எடுத்து எழுதிய கோலம் – சீறா:1118/3
ஏலும் நல் மறையவர்க்கு இருநிதி எடுத்து இறைப்பார் – சீறா:1125/4
பொன் குடத்தில் எடுத்து அமுத கதிர் கிரண மலை மிசையே பொழிவ போல – சீறா:1129/2
பஞ்சினின் மென் துகில் அரையின் எடுத்து அணிந்து செழும் சுவன பதிக்கு மேலார் – சீறா:1130/2
மின் கால வெண் கிரண குப்பாயம் எடுத்து அணிந்த வியப்புதானே – சீறா:1131/4
இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து – சீறா:1132/2
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/2
கான் அமர் பூம் குழல் மடவார் அயினிநீர் கொணர்ந்து எடுத்து கழித்து போத – சீறா:1136/3
உமிழ் கதிர் கொடியை வெள் நிலா கலை வந்து உடுத்த போல் கலை எடுத்து உடுத்தி – சீறா:1201/3
உறைந்த பாளிதம் பாகு இலை எடுத்து ஏந்தி ஒருங்கினில் சிலதியர் உதவ – சீறா:1206/3
அணி கிளர் இன்ப பெருக்கு எடுத்து எறியும் ஆநந்த கடல் குளித்தனரே – சீறா:1212/4
அசுவது என்னும் அ குவட்டினை அணைத்து எடுத்து அசையாது – சீறா:1233/3
நலிவு இலாது எடுத்து இருத்திய நறும் கரும் குவட்டை – சீறா:1239/2
மீட்டும் மெய்ம்மறை நூல் மாற்றம் விரித்து எடுத்து இயம்பும் என்றார் – சீறா:1265/4
அறத்தினுட்படும் சொல்லினை குறித்து எடுத்து அறைந்தார் – சீறா:1288/4
பிந்திடாது எடுத்து ஓதினன் செழும் பொருள் பிறக்க – சீறா:1289/2
அந்தமிலி-தன் தூதர் எடுத்து அறைய நெறி நேர் வழுவாமல் – சீறா:1336/3
வேதிவற்கு உறும் குறும்பு என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1373/4
இந்தவாறு இவன் தொழில் என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1374/4
இழிவு செய்து ஒரு குலம் பிறந்து ஒரு குலம் எடுத்து
வழிகெட தனி நின்றவன்-தனது உயிர் மாய்க்க – சீறா:1375/1,2
மாகம் நோக்கி இரு கரம் எடுத்து பதுவா உரைத்து நபி போயினார் – சீறா:1437/4
கனத்து உரை எடுத்து காட்டி அபூஜகில் கழறலுற்றான் – சீறா:1498/4
இரவினில் தனித்திருந்து இரு கரம் எடுத்து ஏந்தி – சீறா:1504/2
எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான் – சீறா:1510/4
அசைத்த வால் எடுத்து இரு புடை புடைத்து மண் அதிர – சீறா:1517/1
படைக்கலத்தில் ஒன்று எடுத்து அறியா பகுத்து அறியா – சீறா:1527/1
மந்திர கதிர் வாள் எடுத்து அசைத்து எதிர் வந்தார் – சீறா:1528/4
எடுத்து இவை உரைத்த கப்பாப்-தனை விளித்து இரப்போர்க்கு என்றும் – சீறா:1583/1
எடுத்து உனது உடும்பை என்னிடத்தின் முன்னிதாய் – சீறா:1620/1
நெடும் தலை எடுத்து வால் நிமிர்த்து முள் எனப்படும் – சீறா:1621/1
ஈர்தரு நா எடுத்து இயம்பிற்று அன்று அரோ – சீறா:1622/4
இறுத்து நூல் இரட்டை நா எடுத்து இயம்புமால் – சீறா:1628/4
கனக்க மொழி ஒன்று எடுத்து காட்டுக நீ எனது மொழி கவினை பின்னர் – சீறா:1653/3
வேதம் எனும் புறுக்கானில் ஒரு சூறத்து எடுத்து ஓதி விரிவதாக – சீறா:1655/2
சூசியும் கடுதாசியும் எடுத்து மை தோய்த்து – சீறா:1682/3
இனைய பாசுரம் அனைத்தையும் விரித்து எடுத்து இசைத்து – சீறா:1697/1
திரை எடுத்து எறிந்து இரைதரு கடலினும் செழித்து – சீறா:1703/1
ஐயுறாது அடுத்து அவரொடும் வரவு எடுத்து அறைந்தான் – சீறா:1705/3
இனம்-தனில் பெரியவர் மறையவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:1711/3
தொகுதியில் ஹபீபு வேந்தன் வந்தவை எடுத்து சொன்னான் – சீறா:1739/4
தரு கதிர் உத்தரீயம்-தனை எடுத்து அணிந்தார் அன்றே – சீறா:1761/4
இந்த மொழி நன்கு என எடுத்து உற வியத்தி – சீறா:1775/3
எடுத்து இசைத்திட திமஸ்கு இறைவன் கேட்டு உளம் – சீறா:1816/2
தொடுத்து உரை எடுத்து அவை எவர்க்கும் சொல்லுவான் – சீறா:1816/4
அறிக என்று எடுத்து அபித்தாலிபு ஓதினார் – சீறா:1826/4
அறையும் வாசகம் படிறு என சிலர் எடுத்து அறைவார் – சீறா:1837/4
சித்திர திறன் இது என சிலர் எடுத்து இசைப்பார் – சீறா:1839/4
மெலிவும் எண்ணமும் கவலையும் விரைந்து எடுத்து எறி-மின் – சீறா:1879/1
உடலுறும் படைப்பு எவையும் நல் வாழ்த்து எடுத்து ஒலிப்ப – சீறா:1887/3
பரந்திட இருளில் சிறிது எடுத்து ஊசித்துளையினுள் பட விடுக என்ன – சீறா:1901/2
இன மணி கொழிக்கும் பரவையும் கிரியும் எடுத்து அகட்டிடை மடுத்து எரியும் – சீறா:1902/2
எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி – சீறா:1920/3
மலிதர நபிக்கு சலாம் எடுத்து ஏத்தி வளர்ந்தது வானகத்து இடத்தில் – சீறா:1925/4
முதிர் கலை நூலோர்-தமக்கு எடுத்து இசைத்து முன் மறை விளக்கமும் விளக்கி – சீறா:1927/3
இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார் – சீறா:1935/4
மருங்கினில் எவர்க்கும் தோன்றிடாது உறைந்து வல்லவன் சலாம் எடுத்து இயம்பி – சீறா:1945/1
தந்த பெட்டகத்தினொடும் எடுத்து வந்தார் தனு விடு சரத்தினும் கடிதின் – சீறா:1948/4
முன் உற பணித்த பெட்டகத்து இருந்த முதிர் தசை கட்டியை எடுத்து
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண் – சீறா:1949/1,2
கவின் உறும் பல மொழி எடுத்து காட்டினார் – சீறா:1982/4
ஆலயம் புகுந்து அழி உரு எடுத்து அ புத்து-அதற்கு – சீறா:1999/1
விரித்து உரைத்திட விளம்பும் என்று எடுத்து உரை விரித்தார் – சீறா:2007/4
அல்லல் அற்றிட பெரு நிதி எடுத்து இனிது அருளி – சீறா:2014/3
குறைந்திடாது எடுத்து அருளி நல் மொழி பல கொடுத்து – சீறா:2025/3
முன்றிலில் தனித்து எழுதிய முடங்கலை எடுத்து
நின்று நீட்டினர் நிருபர்கள் நெருங்கிய சபையில் – சீறா:2031/3,4
இணக்கி நல் பொருள் பெற பல பயித்து எடுத்து எழுதி – சீறா:2039/2
சுருக்கிய வலையை நீக்கி தோளினில் எடுத்து கொண்டான் – சீறா:2077/4
சாதியின் விலக்கு என தவறிலாது எடுத்து
ஓதிய ஒப்பு எனும் முறியை ஊரவர் – சீறா:2145/1,2
தூதரும் அறிய என்று எடுத்து தூக்கினார் – சீறா:2145/4
தங்கிய நாவினால் எடுத்து சாற்றுவார் – சீறா:2154/4
உறு கலிமா எடுத்து ஓதி அன்பராய் – சீறா:2166/3
உங்கள்-தமக்கு அளித்தல் அஃது என்ன அபூபக்கர் எடுத்து ஓதினாரால் – சீறா:2172/4
பல்லருடன் யான் பொருத்தமிலை எனவும் எடுத்து ஓதி பலரும் காண – சீறா:2178/3
குசையினை நின் மனைத்தலத்தில் இருந்த உரு எடுத்து இவணில் கொடுவா என்ன – சீறா:2186/2
இரும் என தலத்தவர்க்கு இனத்தவர்க்கு எடுத்து இசைத்தார் – சீறா:2194/3
அரசர் யாவரும் வந்து அடுத்து எடுத்து நீராட்டி – சீறா:2201/3
ஆதரம் பெரும் மயிலினை எடுத்து இனிது அடக்கி – சீறா:2206/2
இனிய வாசகத்து அன்பொடும் புகழ்ந்து எடுத்து ஏத்தி – சீறா:2213/2
எடுத்துரைத்தவை என் இனத்தவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:2219/1
அஞ்சலாது கல் குணில் எடுத்து எறிந்து நின்று அடர்ந்தார் – சீறா:2223/4
உலகினின் மாயம் எல்லாம் ஓர் உரு எடுத்து நின்றோன் – சீறா:2259/4
இனியவர் போல சென்று வந்தவாறு எடுத்து கூறி – சீறா:2266/3
இன் களிப்பு ஒழுக நோக்கி எடுத்து உரைகொடுப்பதானார் – சீறா:2279/4
இன்று எனை இவர்கட்கு இன்னார் என எடுத்து இயம்புக என்ன – சீறா:2285/2
இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார் – சீறா:2306/4
ஒரு திருகு எடுத்து நெகிழ்க்கவும் பயமுற்று ஒடுங்கினர் பெரு வரையிடத்தும் – சீறா:2312/2
எடுத்து இறாத்தல் எனும் பதினாறு எடை – சீறா:2333/1
எடுத்து தின்பர் இவர் சிறியோர்களே – சீறா:2333/4
ஓதி கை எடுத்து உற்ற சலாம் உரைத்து – சீறா:2345/3
திணி சுடர் நிலா தீன் ஓங்க செய்தவை எடுத்து சொல்வாம் – சீறா:2346/4
ஏது போதம் சொல் என்றான் இவன் அதற்கு எடுத்து சொல்வான் – சீறா:2364/4
தொடுத்து எடுத்து உரைத்த வாய்மை எங்கட்கு சூழ்ச்சித்து ஆகும் – சீறா:2373/2
இனத்தினும் உயிரின் மிக்காய் என எடுத்து இனிய கூறி – சீறா:2378/2
திரு கிளர் நபி கலிமாவை தேர்ந்து எடுத்து
உரைக்கிலீரெனில் உமது உறவுக்கு உண்மையுற்று – சீறா:2407/2,3
இருக்கிலன் யான் என எடுத்து கூறினார் – சீறா:2407/4
இ தகை எவர் எடுத்து இயம்புவார் உமக்கு – சீறா:2408/1
இன்னவை அனைத்தையும் எடுத்து அப்பாசு எனும் – சீறா:2427/1
பிற மொழி எடுத்து எவர் பேச வல்லரே – சீறா:2443/4
உரைத்தவை மறுத்து எடுத்து உரைப்பது இல்லையால் – சீறா:2446/4
செல்வர்-தம் உழை இவை எடுத்து செப்பினார் – சீறா:2450/4
உலகின் மேல் வரும் திறன் எடுத்து இயல் நபி உரைப்பார் – சீறா:2454/4
அகத்தினில் ஒருமித்து எடுத்து ஒரு துணிவாய் அடுப்பது ஓர் முயற்சி உண்டாயின் – சீறா:2508/2
தலைவரில் தலைவன் அபூஜகுல் எடுத்து சாற்றிய மாற்றம்-அது அனைத்தும் – சீறா:2515/1
வங்கிடத்து ஒருவர் படைக்கலம் எடுத்து முகம்மதை பொதுவுற வளைந்து – சீறா:2523/1
வென்றி கொண்டு ஒரு கை மண் எடுத்து எறிந்து விரைவினில் எழும் என புகன்றார் – சீறா:2541/4
திரு மனை புறத்தினின்று ஒரு பிடி மண் செம் கையினில் இனிது எடுத்து ஏந்தி – சீறா:2543/1
உற்ற துணை வானவர்க்கு அரசர் உரையின்படியால் பூழ்தி எடுத்து
எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார் – சீறா:2548/3,4
எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார் – சீறா:2548/4
இறைவன் பரம் என்று இசைப்ப அபூபக்கர் எடுத்து அங்கு இயம்புவரால் – சீறா:2550/4
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு – சீறா:2562/1
கோது அற கலிமா எடுத்து ஓதி மெய் குழைத்து – சீறா:2622/3
எயிற்று வல் விலங்கு இனம் திரி கான் எலாம் எடுத்து
வயிற்றிடை படுத்திருந்த வல் இருள் குலம் மறுக – சீறா:2633/1,2
இனம் பிடித்திடு என உரைப்ப கொடியவன்-தன் உயிர் பிடுங்கி எடுத்து வாரி – சீறா:2660/3
இகல் எடுத்து வருமம் உரைத்தவர் மறுத்தும் வணக்க மொழி இசைத்தாரென்னில் – சீறா:2662/1
இதமுற கேண்-மின் என்று எடுத்து சொல்லுவான் – சீறா:2717/4
இடங்கொள் வாய் பிளந்து நா எடுத்து நின்றவர் – சீறா:2758/3
இட்டமுற்று அவர்க்கு எலாம் எடுத்து கூறுவார் – சீறா:2759/4
விடுதி என்று எடுத்து உரை விளம்பினார் அரோ – சீறா:2761/4
வந்த மா வரவாறு எல்லாம் வகுத்து எடுத்து உரையாநின்றீர் – சீறா:2773/2
எந்தை கேட்டு இசைக்குமாறோ யாது எடுத்து இயம்பும் என்றார் – சீறா:2773/4
பேதமை அகற்றி புந்தி பெருக்கு எடுத்து ஒழுகல் செய்யும் – சீறா:2782/1
குறியொடும் எடுத்து வல்லே கொண்டு ஒரு புறத்தில் சார்ந்து – சீறா:2792/3
என்னையும் காப்பர் போல எடுத்து அவர் கொடுத்த மாற்றம்-தன்னை – சீறா:2821/3
எடுத்து உவர்நீரும் கைப்பின் இயைந்த போசனமுமாக – சீறா:2832/2
அற்புடன் எடுத்து அங்கு அவர் கரத்து அளித்தார் அவர்களும் நிலம் அளித்தனரால் – சீறா:2853/4
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி – சீறா:2854/3
எழுதரும் வடிவோய் இருவருக்கு உளது இ உணவு என எடுத்து அளித்திடலும் – சீறா:2855/3
அன்னவர்க்கு அளித்த அதிசயம் சிறப்ப அன்புடன் இனிது எடுத்து அளித்தார் – சீறா:2859/4
நீண்ட செம் கரத்தால் உவந்து எடுத்து அருந்தி நிறைந்தது வயிறு என்பர் சிலர் கை – சீறா:2860/1
பந்தியில் படுத்தி அமலையை எடுத்து பதும மென் கரத்தினால் திருந்த – சீறா:2863/3
இதம் உறும் கலிமா எடுத்து இனிது ஓதி இதயத்தின் இடும் திரவியம் போல் – சீறா:2865/2
இக்கணம் புதுமை என எடுத்து இசைத்தல் ஏழமை என உரைத்து அகன்ற – சீறா:2888/4
நரர்களின் ஒளிவின் உரு அமைந்து ஆதி நபி அவதாரம் என்று எடுத்து
வருமவர்-தமக்கு தெளிதரும் புறுக்கான் மறை மொழி இறங்கிடும் எனவும் – சீறா:2897/3,4
நின்று கன்று எடுத்து இவண் தருக என நிகழ்த்தினரால் – சீறா:2931/4
ஈத்தம் கன்று முந்நூற்றையும் எடுத்து அவர் இருந்த – சீறா:2932/1
நலம் தரும்படி எடுத்து அதை மறுத்து நட்டினரால் – சீறா:2935/4
எடுத்து நீ கொடுபோ என உரைத்தனர் இறசூல் – சீறா:2949/4
பேணும் நல்லவர்க்கு இனிது எடுத்து அருளியும் பெரிதின் – சீறா:2951/2
தெரிதரும் புதுமை ஒன்று எடுத்து செப்புவாம் – சீறா:2964/4
இகல் உற கொடும் மொழி எடுத்து காட்டி விண் – சீறா:2982/3
இறையவன் திரு நபிக்கு எடுத்து கூறினார் – சீறா:3009/4
ஈதலுக்கு இசைந்து எடுத்து அளிக்கும் செங்கையார் – சீறா:3012/2
பெருகிய தலைவருக்கு எடுத்து பேசி நல் – சீறா:3018/2
சிந்தை கண் மகிழ்தர எடுத்து செப்புவான் – சீறா:3019/4
எடுத்து ஒர் அம்பு எய்தவர் இருந்த வேகமும் – சீறா:3037/2
எடுத்து மென் சிறை எகினங்கள் படர்ந்து என இருந்த – சீறா:3128/4
அரும் கரங்களில் அரம் கொளும் குருகு எடுத்து அணிவார் – சீறா:3144/4
ஒலிக்கும் மா கடல் புவியினில் எவர் எடுத்து உரைப்பார் – சீறா:3151/4
எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து
முருகு அலர் நறை ஊற்று இருந்த தெள் நீரை மறையிய முழக்கொடு முதியோர் – சீறா:3153/1,2
ஏர் அணிந்து இலங்கும் பசிய குப்பாயம் எடுத்து இனிது அணிந்திடும் சிறப்பே – சீறா:3155/4
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த – சீறா:3160/2
எடுத்து அணி வளையும் வீழ்த்தி சிலர் இடரிடைப்பட்டாரால் – சீறா:3180/4
மதர்த்து அரி படர்ந்த கண்ணின் மை எடுத்து எழுதினாரால் – சீறா:3212/4
தரு முகம்மதுவுக்கு இன்ப சலாம் எடுத்து உரைத்து மேலாம் – சீறா:3223/1
முறைமுறை எடுத்து தேன் ஆர் முகிழ் நனை இருந்த செவ்வி – சீறா:3227/3
வருந்திலாது அமரர் மாதர் எடுத்து வைத்திருக்கின்றாரால் – சீறா:3230/4
பிடவையும் அருள்க என்று எடுத்து பேசினான் – சீறா:3238/4
அணிவது என் எமக்கு எடுத்து அருளுவீர் என்றார் – சீறா:3243/4
மண் உறும் பாண்டம் ஒன்று எடுத்து வம் என – சீறா:3288/1
இதம் உறும் துருத்தியை எடுத்து கையின் மேல் – சீறா:3289/3
ஆயுதம் எடுத்து சேர்த்து புரவி மேல் ஆயினாரால் – சீறா:3341/4
நம் நிலை எடுத்து சீர்த்தி நாட்டுதல் துணிதல் வேண்டும் – சீறா:3390/4
என எடுத்து இசைத்த மாந்தர்க்கு எதிர் இருந்து அகத்தின் நக்கி – சீறா:3395/1
மாண் உறும் கிரியும் கீறி வகிர்ந்து எடுத்து எறியும் வல்லார் – சீறா:3407/3
உயிர்க்கு உறும் துணையவர்கள் இ உரை எடுத்து உரைப்ப – சீறா:3434/1
மின்னு குற்று உடைவாள் எடுத்து அரையினில் விசித்து – சீறா:3460/3
சோதி மென் கரம் எடுத்து இரு நிலத்தினை தூண்டி – சீறா:3468/2
எதிரும் காலையில் அபூஜகல் கரம் எடுத்து ஏந்தி – சீறா:3477/2
ஆடல் வெம் பரி தாள் எடுத்து ஒரு கையில் ஆக்கி – சீறா:3496/3
அற்ற தோள் எடுத்து அவன்-தனை சிதைத்தனன் அவனே – சீறா:3497/4
வேலினால் எடுத்து ஏந்தினன் ஒரு வய வீரன் – சீறா:3503/4
கோல் எடுத்து நம் நபியவர் கரத்தினில் கொடுப்ப – சீறா:3509/2
ஓங்கும் வாள் எடுத்து அசைத்து இதழ் கறித்து வண்டு உறுக்கி – சீறா:3517/3
கையின் வேல் எடுத்து எறிந்தனன் கதிர் முடி ஹமுசா – சீறா:3521/1
செய்ய வெம் கதை எடுத்து அடித்தலும் பட சிதறி – சீறா:3521/3
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து – சீறா:3555/2
எடுத்து இனிது அடக்கி தொழுதிருந்தனர் மேல் இரவியும் மறைந்தனன் அன்றே – சீறா:3564/4
தொறுவரின் குலத்துக்கு உறும் மதி எடுத்து சொல்லினை உனை விசும்பு ஏற்ற – சீறா:3585/2
சிறந்த வெம் பரியும் ஸகுபிகள் எவர்க்கும் தெரிதர பகுந்து எடுத்து அளித்தார் – சீறா:3597/3
சாயக சிலை கை வீரரும் சூழ தட கதிர் வேல் எடுத்து ஏந்தி – சீறா:3609/2
தாம ஒண் புயத்தவர்க்கு எடுத்து சாற்றுவான் – சீறா:3613/4
இன்னன பல எடுத்து இசைத்த வாசகம் – சீறா:3622/1
அள்ளு இலை வேல் எடுத்து ஆடல் மாவொடும் – சீறா:3627/3
அறமும் வெற்றியும் ஓர் உரு எடுத்து என அரிதில் – சீறா:3739/3
பாங்குற கமழ் தரு நறும் பரிமளம் எடுத்து
தாங்கும் மென் சிரத்தினில் அழகுற தடவினரால் – சீறா:3742/3,4
இரசிதம் சதகா என எடுத்து இனிது அளித்தார் – சீறா:3744/4
வசையறும் கரத்து எடுத்து அரும் பேரனை வாழ்த்தி – சீறா:3746/3
பதின்மர் எடுத்து அருந்தியும் பாத்திரத்து அளவு குறைந்தில பின் பஃது மாந்தர் – சீறா:3757/1
உறங்கும் செம் கதிர் அயில் எடுத்து ஏந்திய உரவோய் – சீறா:3770/4
இன்று பற்பல வீரத்தின் வாய் கொளாது எடுத்து
மன்றுளோர் செவிக்கு இன்புற மாற்றங்கள் வழங்கல் – சீறா:3771/1,2
அன்று கண்டு அறி சமர் திறம் என எடுத்து அறைந்தான் – சீறா:3771/4
புறநகர் பெரும் படை எடுத்து ஒல்லையில் பொருது – சீறா:3779/3
அலகிலாது அவன் உரைப்படி இனிது எடுத்து அளித்தார் – சீறா:3781/4
தாங்கும் வேல் எடுத்து அரிகளை செகுத்து வெம் சமரின் – சீறா:3814/3
இற்றை போதினில் நாம் எழுந்து எடுத்து எதிர் ஏறி – சீறா:3817/1
இல்லிடத்தினில் உறைந்து அரும் செழும் துகில் எடுத்து
வில் உமிழ்ந்த மெய்யிடத்தினில் அழகுற விசித்து – சீறா:3824/1,2
கொடிது என கனவு உரைத்ததும் குறித்து எடுத்து ஆய்ந்து – சீறா:3830/2
இருந்து போர் பொருகுவது நன்கு என எடுத்து இசைத்தார் – சீறா:3831/4
இன்ன வாசகம் குறித்து எடுத்து ஆய்ந்து உளத்து எவரும் – சீறா:3832/1
அன்னவாறு இயைந்து அடு படைக்கலன் எடுத்து அணிந்தேன் – சீறா:3832/4
ஒன்றிலாது எடுத்து இரு படை தலைவரும் உயர்ந்த – சீறா:3990/3
சிறந்த வேல் எடுத்து ஆர்த்தனன் புழுங்கினன் சினந்தான் – சீறா:4009/4
இந்த மன்னவர்-தம்மை அங்கு அறிந்து அறிந்து எடுத்து
விந்தையாம்படி அடக்குதற்கு எழுந்தனர் விரைவின் – சீறா:4024/1,2
உற்ற வாங்கு இதம் கேட்டலும் ஒரு தலை எடுத்து
சுற்றும் நோக்கின கண்டு அமுசா என துணிந்து – சீறா:4026/1,2
வெற்றியாம்படி எடுத்து அடக்கினர் மண்ணில் விரைவின் – சீறா:4026/4
மா தவம் இழந்தேன் ஆலயம் இழந்தேன் வணக்கம் என்று ஒரு முறை எடுத்து
தீது உற நிலத்தில் விழுந்து எழுந்து இருந்து சென்னியும் புண் உலைவுற்ற – சீறா:4096/2,3
மின் அனாள் இரங்க எடுத்து அடக்கினர் மேல் வெய்யவன் குண திசை எழுந்தான் – சீறா:4121/4
வடிவு எடுத்து அனைய மான மன்னர்காள் விசய வாகை – சீறா:4189/2
சென்று எடுத்து அடல் செம் கையில் சேர்த்தினான் – சீறா:4224/4
எடுத்து வள்ளல் இனி உனது ஆருயிர் – சீறா:4229/2
இனைய மாற்றம் எடுத்து எதிர் கூறுவார் – சீறா:4235/4
இடி இடித்து என கல் எடுத்து ஏற்றினர் இரும்பின் – சீறா:4405/1
கரம் எடுத்து எறிந்திடுதலும் ககன வெண் முகடும் – சீறா:4410/1
கைத்தலத்து எடுத்து அருந்தும் என்று இனிதொடு கழற – சீறா:4422/2
ஊரை சுற்றி எடுத்து இங்கு உறைந்தனர் – சீறா:4483/2
ஈது என ஒரு மொழி எடுத்து காட்டுவான் – சீறா:4566/4
திரு கரத்து எடுத்து உவகையில் கடிதின் – சீறா:4592/2
சேடு கொண்ட மேற்போர்வையை திரு கரத்து எடுத்து
மூடினார் குளிர் கலக்கமும் நடுக்கமும் முழுதும் – சீறா:4615/2,3
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/3
மன்னிய இரு பால் வகுத்திடும் காலை மடையுடன் எடுத்து எறிந்தனவே – சீறா:4754/4
தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து – சீறா:4755/2
எண்ணம் இன்றி பிசுமில் உரைத்து எடுத்து
உண்ண நல் உரு எய்தினன் உண்மையோன் – சீறா:4780/3,4
மலை எனும் புயங்கள் இனிது எழுந்து ஓங்க வரு படைக்கலன் எடுத்து அணிந்து – சீறா:4959/2
வீறு பெற்று உயர்ந்த ஆயத்தின் பொருளை விரித்து எடுத்து யாவர்க்கும் இயம்பி – சீறா:5024/1
கணம் செறி கத்தி ஒன்றினை எடுத்து தீட்டினன் கனல் பொறி தெறிப்ப – சீறா:5025/4

மேல்


எடுத்துச்சொல்வாம் (1)

நபி இனிது இருந்தார் இப்பால் நடந்தவாறு எடுத்துச்சொல்வாம் – சீறா:1736/4

மேல்


எடுத்துச்சொன்னார் (1)

விரைவொடும் காண்பர் என்ன வேதியர்க்கு எடுத்துச்சொன்னார் – சீறா:2575/4

மேல்


எடுத்தும் (2)

என்றும் வானவர் இசைத்திடும் கனவு எலாம் எடுத்தும்
வென்றி நல் நபிமார் சொலும் கனவு எலாம் விரித்து – சீறா:218/1,2
சுரந்திடும் சூகை முலை அமுது அருந்தி துயில்தரும் காலையில் எடுத்தும்
கரந்து தம் இடது பால் முலை கொடுக்கில் கனி இதழ் வாய் திறந்து அருந்தார் – சீறா:366/3,4

மேல்


எடுத்துரை (1)

உமக்கு சலாம் எடுத்துரை என சாற்றி – சீறா:1872/2

மேல்


எடுத்துரைத்த (1)

மா இரும் புவியின் யான் எடுத்துரைத்த மாற்றமே புதுமை என்று உரைத்தாய் – சீறா:2887/3

மேல்


எடுத்துரைத்தவை (1)

எடுத்துரைத்தவை என் இனத்தவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:2219/1

மேல்


எடுத்துரைத்தனர் (1)

வந்தவாறு இவை என எடுத்துரைத்தனர் வள்ளல் – சீறா:1289/4

மேல்


எடுத்துரைத்தார் (5)

நல் நய மொழி சில வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1380/4
உருகு மெய் மன வாக்கொடும் புகழ் எடுத்துரைத்தார் – சீறா:1504/4
உனக்கு உரைப்ப கேட்டு மொழி திறன் அறி என்று எடுத்துரைத்தார் ஒளிரும் பூணார் – சீறா:1653/4
மந்திரத்தையும் வரன் முறை வகுத்து எடுத்துரைத்தார்
கந்த மென் மலர் புய அபித்தாலிபும் களித்தார் – சீறா:1882/3,4
உன்-தம் ஏவலுக்கு ஏவினன் என எடுத்துரைத்தார் – சீறா:2228/4

மேல்


எடுத்துரைத்தான் (3)

உரையும் என எடுத்துரைத்தான் இறபியா தரும் புதல்வன் உத்துபாவே – சீறா:1654/4
தொனித்த செய்தியும் நிகழ்ந்ததும் தொகுத்து எடுத்துரைத்தான் – சீறா:1712/4
உரைத்து அளித்திட வேண்டும் என்பதும் எடுத்துரைத்தான் – சீறா:2001/4

மேல்


எடுத்துரைத்து (7)

எடுத்துரைத்து நல் நபி-தமை வாழ்த்தும் என்று இசைத்து – சீறா:568/2
ஏதமுற்ற மொழி காபிரை சிறிது எடுத்துரைத்து மனை மேவினார் – சீறா:1436/4
விதியவன் தூதர் பேரினில் கலிமா விரைந்து எடுத்துரைத்து நின்றதுவே – சீறா:1920/4
தறுகிடாது எவர்க்கும் கேட்ப சலாம் எடுத்துரைத்து கூறும் – சீறா:2067/4
உன்னும் நன் மறை முதல் கலிமா எடுத்துரைத்து உன்-தன்னை – சீறா:2217/1
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து
காதலின் தீன்தீன் விளங்க என்று ஏத்தி கடி மலர் சோலையும் நீந்தி – சீறா:2327/2,3
இட்டம் முற்று ஆயத்து இறங்கிய வசனம் எடுத்துரைத்து எழில் முகம்மதுவை – சீறா:2528/2

மேல்


எடுத்துரைப்ப (2)

விள்ள அரும் மறையின் தீம் சொல் விடுத்து எடுத்துரைப்ப தேறி – சீறா:1501/2
ஒருபொழுதும் பழுதாகாது என்ன அபூபக்கர் எடுத்துரைப்ப கேட்டே – சீறா:2171/3

மேல்


எடுத்துரைப்பாம் (2)

கோது அற கொடுப்ப தீன் பயிர் விளைத்த கூறு எலாம் விரித்து எடுத்துரைப்பாம் – சீறா:1241/4
உகுதில் வந்து எதிர்ந்து அமர் விளைத்தவை எடுத்துரைப்பாம் – சீறா:3760/4

மேல்


எடுத்துரைப்பார் (1)

இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார் – சீறா:2852/4

மேல்


எடுத்துரைப்பாள் (1)

உரைக்க நம் நபி முகம்மதுக்கு எதிர் எடுத்துரைப்பாள் – சீறா:2684/4

மேல்


எடுத்துரைப்பான் (2)

உரையினில் சில கேட்டி என்று இனிது எடுத்துரைப்பான் – சீறா:1845/4
தவறு வந்ததும் தன் தலைமுறை பெயரும் தனித்தனி விடுத்து எடுத்துரைப்பான் – சீறா:2302/4

மேல்


எடுத்துரையார் (1)

இருந்திடும் பின்னும் தோற்றிடும் இதனை எவரொடும் விடுத்து எடுத்துரையார்
பொருந்து உள களிப்பும் அச்சமும் பிறப்ப புந்தியில் தேர்குவர் பொருவா – சீறா:1243/2,3

மேல்


எடுத்துரையும் (1)

உண தக உணவு ஈது இன்னது என எடுத்துரையும் என்ன – சீறா:2289/3

மேல்


எடுத்துவைத்த (1)

எய்த்திடா புகழ் நபி திரு கரத்தினில் எடுத்துவைத்த
கன்றுகள் யாவும் வான்_உலகு உற வளர்ந்து – சீறா:2934/1,2

மேல்


எடுத்தெடுத்து (12)

கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ – சீறா:239/2
ஈடு அலால் அனேக மாற்றம் எடுத்தெடுத்து இயம்பி என்னை – சீறா:434/1
ஏறு வாம் பரி ஒட்டையில் எடுத்தெடுத்து ஏற்றி – சீறா:544/1
ஏன்ற தம் இரு கரத்தினும் பொதி இரண்டு எடுத்தெடுத்து இனிது ஏற்றி – சீறா:669/2
ஓகை கூர்தர நல் மொழி எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:833/4
அருகு இருத்தி நல் மொழி பல எடுத்தெடுத்து அறைந்தான் – சீறா:835/3
இரும் கதிர் கரங்கள் ஆர எடுத்தெடுத்து எறிந்து சிந்தி – சீறா:2294/2
எடுத்தெடுத்து எவரும் வெருவுறும் மாற்றம் இயம்புதல் விடுத்திர் இல்லகத்துள் – சீறா:2536/1
இடியின் மிக்கு அதிர் முரசுகள் எடுத்தெடுத்து ஏற்றி – சீறா:3108/3
ஆள் திறத்தினும் எடுத்தெடுத்து அறைந்ததேயன்றி – சீறா:3773/2
தக்க நல் நினைவில் தானும் அங்கு உற்ற தன்மையும் எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:4079/4
அப்ப வர்க்கமும் எடுத்தெடுத்து அளித்தலே வேலை – சீறா:4423/1

மேல்


எடுத்தே (5)

இருத்தினார் செழும் கரத்தினில் கரும் கலை எடுத்தே – சீறா:1237/4
காய் எரி நிலத்திடை படுத்தி கல் எடுத்தே
அவன் உரத்தினில் இருத்தினான் அரோ – சீறா:1482/3,4
என்னும் ஆரண முறைப்படி தொழுவித்து அங்கு எடுத்தே
உன்னும் மந்திரம் எனும் கலிமா உரை ஒலிப்ப – சீறா:4168/2,3
எல் தாவு கதிர் கோணம் எடுத்தே மறை கற்றோர் – சீறா:4337/2
தருமமும் அறிவும் ஒழுக்கமும் பொறையும் தயவும் ஓர் வடிவு என எடுத்தே
வரு திரு நபியே இருசது தினமாய் மழை பொழிதர நில_வலையம் – சீறா:4760/1,2

மேல்


எடுப்ப (14)

எறிந்து பார் மதுகரத்தினை கரத்தினால் எடுப்ப
பறிந்து போதலில் துணிக்கின் கை உதறி மெய் பதறி – சீறா:69/2,3
வானகத்து அமரர் சுடர் விரி சுவன மடந்தையர் இனிது வாழ்த்து எடுப்ப
கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/3,4
வண்டு வாழ் குழல் மடந்தையர் திரண்டு வாழ்த்து எடுப்ப
கண்டு மென் கொடி ஆமினா தாமரை காலின் – சீறா:197/1,2
சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப – சீறா:262/1
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே – சீறா:1136/4
பல கதி பரியும் அரசரும் மிடைய பாவலர் இனிது வாழ்த்து எடுப்ப
கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார் – சீறா:1198/3,4
இருபுறம் நெருங்கி அயினிநீர் சுழற்ற எண்ணிலர் ஆலத்தி எடுப்ப
பரவையின் மறையும் குரவையும் சிலம்ப பரியை விட்டு இறங்கினர் அன்றே – சீறா:1199/3,4
இற்றுறாவகை எடும் என இவரொடும் எடுப்ப
குற்றம் இன்றி முன் தலத்திடை இருத்தினர் குறித்தே – சீறா:1238/3,4
அண்டர் வாழ்த்து எடுப்ப செவ்வி ஆரணம் புகறி என்றார் – சீறா:1261/4
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி – சீறா:1451/3
என் இது என்று அறிவோம் என்ன எடுப்ப முத்திரைகள்-தம்மால் – சீறா:2785/3
இன்னியம் பல முழக்கலில் புவி செவிடு எடுப்ப
மன்னர் பேரணிகலன் ஒளி பருதியின் மலிய – சீறா:3462/2,3
மறையவர் வாக்கின் பயித்து ஒலி முழங்க வானவர் இனிது வாழ்த்து எடுப்ப
கறை கொளும் கதிர் வேல் காளையர் சூழ கவிகையும் கவரியும் மலிய – சீறா:3599/1,2
செயிர் அற வளைத்து நாணினை எறிந்தார் திசை கரி செவி செவிடு எடுப்ப – சீறா:4929/4

மேல்


எடுப்பவர் (1)

பொன்னும் நல் கதிர் மணியையும் போர்த்து எடுப்பவர் போல் – சீறா:545/3

மேல்


எடுப்பன் (1)

அருகு இருந்தவரை மதி மயக்கிடுவன் அறிகிலா வேற்று உரு எடுப்பன்
வெருவி இங்கு எவரும் நா வழங்காமல் விழித்தது விழித்ததாய் இருப்ப – சீறா:2534/2,3

மேல்


எடுப்பார் (1)

கூண்டு வந்து எடுப்பார் புகழ்ந்து போற்றிடுவார் கொழும் கனி முகம்மதை இவருக்கு – சீறா:362/1

மேல்


எடும் (3)

இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார் – சீறா:277/4
இற்றுறாவகை எடும் என இவரொடும் எடுப்ப – சீறா:1238/3
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/4

மேல்


எடை (3)

தொகுத்த அ சனங்கள் எல்லாம் இவர் எடை தோன்றாது என்ன – சீறா:422/2
எடுத்து இறாத்தல் எனும் பதினாறு எடை
கொடுத்த பாலும் குடித்து ஒரு மேழக – சீறா:2333/1,2
சொன்ன சொல் எடை மாட்டிய துலையினில் தூக்க – சீறா:2944/3

மேல்


எடைப்படியே (1)

பத்து இரண்டு நூற்றைம்பது என்றிடும் எடைப்படியே
தத்தரத்தினில் பலபட நறுக்கியும் சரியா – சீறா:2945/2,3

மேல்


எடையின் (1)

ஏய தானவிராகன் என்று ஓதிய எடையின்
தூய தங்கமும் அளித்தியேல் தூதர் என்பவர்-பால் – சீறா:2923/2,3

மேல்


எண் (42)

ககனம் எண் திசை அடங்கலும் பரந்து காலூன்றி – சீறா:22/3
எண் திசை முழுதும் ஒருதனி செங்கோல் இயற்றுவது இவர் என இயற்றி – சீறா:148/3
எரி எழு நாவால் எண் திசை தடவ எழுந்திட பெருகிய நெருப்பு – சீறா:149/3
எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து – சீறா:160/3
எண் திசை கிரியொடு மிகலும் கொங்கையர் – சீறா:168/2
பொறுத்திடும் பொறுமையில் பூமிக்கு எண் மடங்கு – சீறா:176/2
சுமைதர வாசம் திகழ்த்தி எண் திசையும் சுற்றியே சில மொழி பகர்வார் – சீறா:263/4
அந்தரம் அவனி கடல் மலை எழு தீவகத்தினும் எண் திசை முழுதும் – சீறா:265/1
எண் திசையினும் பரந்து இரு சுடரினும் இலங்க – சீறா:333/2
எண்ணிய எண் அகத்து அடங்கிலா எழில் – சீறா:506/3
வாய்த்த பேர் எழிலார் முகம்மதும் துயின்றார் மாகம் மட்டு எண் திசை கவிய – சீறா:678/2
இறந்தது அன்றி ஒட்டகம் பரி எண் இலக்கு இலையே – சீறா:759/4
எண் தலம் மதிக்கும் மதிளின் புறம் இறுத்தார் – சீறா:886/4
வான் இழிந்து அமரர் எண் இலக்கு இல பேர் முகம்மதினிடத்தில் வந்து உறைந்து – சீறா:1009/1
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை – சீறா:1213/3
பதி பெற வலித்திட்டு இதனில் எண் மடங்காய் பழிப்பொடும் திரிகுவை என்றார் – சீறா:1440/4
சகமும் எண் திசையும் திக்கும் வெண் புகழ் தடவும் வேந்தே – சீறா:1754/4
எண் நிலைபெற இசுலாத்தில் ஆக்கினார் – சீறா:1988/4
மன்னும் ஆடவர் எண் ஒரு பஃதிருவருமாய் – சீறா:2024/2
மருவும் எண் திசைக்கும் மான்மதம் கமழ்ந்திட – சீறா:2124/3
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க – சீறா:2180/2
குரை கடலிடத்தும் எண் திசை புரக்கும் கொற்றவரிடத்தினும் அடைந்தேன் – சீறா:2312/3
இருத்திய வெகுளி மாறா கொடுமைக்கு எண் மடங்கு செய்தார் – சீறா:2842/4
மலிதரும் மொழி கேட்டு எண் திசையிடத்தும் மாசு அற நோக்கினன் பொருவாது – சீறா:2885/1
எண் திசையிடத்தும் தொறுவரை கூவி யாவரும் இவணிடம் புகு-மின் – சீறா:2886/1
நால் கடல் பரப்பின் எண் திசை புறத்தின் தேயங்கள்-தொறுந்தொறும் நடந்து – சீறா:2899/1
எண் ஒரு பதின்மரும் இலங்கு நீள் தொடை – சீறா:3030/1
பாரில் எண் மடங்கதாக படைத்தனன் காணும் என்பார் – சீறா:3185/4
மதித்த எண் திசையும் திக்கும் வானினும் செறிந்து நாளும் – சீறா:3411/3
எறிந்த வாள் அலி கதையினில் தாக்க எண் பகுப்பாய் – சீறா:3533/1
எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி – சீறா:3571/1
கதிரவன் கதிரினால் எண் காவதம் கடந்து வல்லே – சீறா:3669/3
குலவும் எண் திசை திடுக்கிட குல மணி சிதறி – சீறா:3794/3
கொட்டமிட்டு நின்று ஆடின எண் திசை கூச – சீறா:3856/2
தூண்டி எண் திசை திடுக்கிட பேய் கணம் தொடர – சீறா:3983/2
எண் திசையினும் புகழ்தர விடு-மின்கள் என்ன – சீறா:4011/3
எண் திசையினும் துகள் எழுந்து போர்த்திட – சீறா:4059/2
ஓத உணர் எண் இருபத்தோர் பகல் அடங்கா – சீறா:4133/1
ஆட்டைக்கு எண் தினம் அம் புவி – சீறா:4155/1
கந்த மான்மதம் பொருந்தி எண் திசை-தொறும் கமழ – சீறா:4255/3
எண் தெரிந்தில பட்ட இவுளிகள் – சீறா:4491/3
மருவி நல் வழி வந்தவர்க்கு எண் மடங்காக – சீறா:4914/2

மேல்


எண்கடந்தவர் (1)

எண்கடந்தவர் எய்தினார் – சீறா:4150/4

மேல்


எண்கு (2)

முந்து மான் மதம் எண்கு செந்நாய் பணி முள்மா – சீறா:25/3
பொதிந்த மெய் மயிர் எண்கு இனங்களும் மரை போத்தும் – சீறா:758/3

மேல்


எண்ண (4)

எண்ண அரும் புதுமை காரணம் வளர இறையவன் திரு அருள் வளர – சீறா:378/3
எண்ண அரும் பெருமை புகழ் உசைன் நயினார் எடுத்து இயற்றிய பல வரிசை – சீறா:390/1
எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே – சீறா:2189/4
விண்ணும் கண்டார் எண்ணார் எண்ண மிகு போர் செய்து – சீறா:3925/1

மேல்


எண்ணகத்து (1)

எண்ணகத்து அடங்கா மாதர் இவ்வண்ணம் நிகழும் வேலை – சீறா:1172/3

மேல்


எண்ணத்தால் (1)

வகையுறாது ஈற்றின் எண்ணத்தால் உளம் வருந்தினாரால் – சீறா:3058/4

மேல்


எண்ணம் (7)

எண்ணம் ஒன்றும் நம்மிடத்து இலை என சிறந்து இருந்தார் – சீறா:479/4
தாம் தமது உளங்களின் எண்ணம் சாற்றுவார் – சீறா:510/4
ஊரவர் போலும் தம் கைக்கு உறுபொருள் இன்மை எண்ணம்
காருறு கவிகை வள்ளல் கருத்தில் அங்கு உருத்தது அன்றே – சீறா:599/3,4
தெரிவையர் உள்ளத்து எண்ணம் தேற்றினும் தேறாது அன்றே – சீறா:611/4
எண்ணம் என் நுமக்கு என இயம்பி யாவர்க்கும் – சீறா:1327/3
எண்ணம் இன்றி அங்கு இருந்தனர் திருந்தலர் இடியின் – சீறா:1874/4
எண்ணம் இன்றி பிசுமில் உரைத்து எடுத்து – சீறா:4780/3

மேல்


எண்ணமும் (1)

மெலிவும் எண்ணமும் கவலையும் விரைந்து எடுத்து எறி-மின் – சீறா:1879/1

மேல்


எண்ணமுற்று (3)

கலை_வலர் உரைத்த சொல் கருத்தில் எண்ணமுற்று
உலைதர உடல் மெலிந்து உருகி வாடுமால் – சீறா:1021/3,4
எண்ணிலாது எண்ணமுற்று ஆங்கு இருந்தவர் துயிலும் காலை – சீறா:1053/4
எண்ணமுற்று இதயத்து ஆராய்ந்து இருப்பிடம் பெயர்ந்திராரால் – சீறா:1255/4

மேல்


எண்ணமோடு (1)

எண்ணமோடு அழிந்து எழுந்திருந்தனன் இபுலீசு – சீறா:2466/4

மேல்


எண்ணரும் (6)

பிந்திடாது எழுந்து எண்ணரும் படைக்கலம் பிறங்க – சீறா:1706/2
எண்ணரும் பிணையும் கன்றும் கலையுடன் இனிது கண்ட – சீறா:2101/4
எண்ணரும் சிறப்பொடும் இனிது கூர்ந்தனம் – சீறா:2423/2
எண்ணரும் தவமும் கற்பும் புகழும் நின்று இறைஞ்சி ஏத்தும் – சீறா:3047/1
எண்ணரும் குறைசி தலைவரும் துறும எறி படை கலன்-அவை ஏந்தி – சீறா:4445/2
எண்ணரும் அரசர் ஈண்டி ஏவலின் இறைஞ்சி நிற்ப – சீறா:4912/2

மேல்


எண்ணலர்க்கு (1)

இனையன போர்செய் வேளை எண்ணலர்க்கு இடியேறு அன்னார் – சீறா:3938/1

மேல்


எண்ணவொண்ணாது (1)

இவளவு என்று எண்ணவொண்ணாது எழுந்தன சேனை வெள்ளம் – சீறா:3412/4

மேல்


எண்ணா (2)

கோரமாகிய பழியை எண்ணா கொடும் கொலையாய் – சீறா:953/2
உரைதர இதயத்து எண்ணா மறுத்தனர் உணர்விலாதார் – சீறா:4289/4

மேல்


எண்ணாது (2)

மனத்து உறு வரும காபிர் வலி பகை சிறிதும் எண்ணாது
இனத்துடன் கூடி சஃது என்று இலங்குறும் அலங்கல் மார்பர் – சீறா:1348/1,2
எடுத்த கொலை தொழில் மறுப்ப தடை இரு போது அடுப்ப மனதினில் எண்ணாது
தொடுத்தவன்-தன் மன வலியும் வாள் வலியும் அதிசயித்து தூயோன் தூதர் – சீறா:2664/1,2

மேல்


எண்ணாமல் (2)

ஏதொரு குறையும் செய்தது இன்று இவை இகழ்ந்து எண்ணாமல்
நீதமில்லவரை போல நெடும் புடை-அதனின் வந்து – சீறா:2605/1,2
ஆறுகொண்டு வந்து மனத்து எண்ணாமல் முனை பதியும் அமைத்தார் என்ன – சீறா:4309/2

மேல்


எண்ணார் (1)

விண்ணும் கண்டார் எண்ணார் எண்ண மிகு போர் செய்து – சீறா:3925/1

மேல்


எண்ணி (50)

பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி
கொஞ்சும் மென் மொழியீர் மதலையை கொணர்க என்று உரைத்தனர் குளிர் மழை கொடையார் – சீறா:275/3,4
ஆண்டகை இவன் ஆர் நம் மனை-தனை வந்து அடுப்பனோ தகாது என எண்ணி
பூண்ட நம் இனத்தார் அனைவர்க்கும் உரைத்து போக்குவம் இவனை யாம் என்ன – சீறா:279/2,3
பெலத்தது பொருள் என எண்ணி பேதியா – சீறா:323/3
நலம் கிளர் மனம் பூரித்து நல் மொழி ஈது என்று எண்ணி
துலங்கு செம் மணியை சூழ்ந்த பல மணி போல சூழ்ந்து – சீறா:400/2,3
ஏட்டில் இலங்கு இதழ் பதத்து அலிமா மனத்து எண்ணி
கூட்டி தாயிடம் சேர்ப்பதே கருத்து என குறித்தார் – சீறா:445/3,4
எண்ணி உள்ளகத்தினில் இருத்தி எம் குல – சீறா:526/3
மகன் உரைத்தவையும் தங்கள் மனை வறுமையையும் எண்ணி
அகம் நினை அறிவு நீங்கி யாகுல கடலில் மூழ்கி – சீறா:603/1,2
என்று காண்குவமோ என அயர்ந்து உடைந்து எண்ணி
என்றும் இன்று போல் காண்குவம் என மனத்து இருத்தி – சீறா:781/2,3
மா தவர் இலை என்று எண்ணி வாடிய மனத்தன் ஆனான் – சீறா:810/4
இன்னன துயரமுற்று எண்ணி ஏங்கியே – சீறா:1024/3
என் இனி உரைப்பது என்று எண்ணி இன்புறும் – சீறா:1324/1
ஈது ஒரு புதுமையாக எண்ணி நீர் உரைத்தீர் வேத – சீறா:1552/1
முன் உறு காட்சி ஏதோ முடிவது ஒன்று உளது என்று எண்ணி
தன் அகத்து இருத்தி செவ்வி முகம்மதின் சார்பை மீட்டு – சீறா:1565/2,3
ஓது நல் நெறிக்கு நேர்பட்டு இசைந்தனர் உமறு என்று எண்ணி
காதரம் அகற்றி இல்லுள் கரந்தது தவிர்த்து கப்பாப் – சீறா:1580/1,2
இனத்தவர்கள் உரைத்ததுவும் சரதம் என சிரம் தூக்கி எண்ணி தேர்ந்து – சீறா:1661/2
வாள் படை திமஸ்கு வேந்தன் மறை உணர் தெளிவால் எண்ணி
கேட்பது எவ்வழிக்கும் நும்-தம் கிளர் ஒளி திரு வாய் விண்டு – சீறா:1733/1,2
எண்ணி நோக்கினருக்கு உவமையின் அடங்காது எழில் குடியிருந்து அமுது ஒழுகி – சீறா:1960/3
இ சிலை வேடன் கையின் இறத்தலை உளத்தில் எண்ணி
அச்சமுற்று உரப்பது அன்று இ அவனியில் சீவன் யாவும் – சீறா:2081/1,2
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி
செறி வனம் கடந்து வேடன் திசை-தனை அடுத்தது அன்றே – சீறா:2113/3,4
எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி
பன்னெடும் காலம் இது நினைவு அலது வேறு உரை பகர்ந்திருந்து அறியேன் – சீறா:2316/2,3
இன்னணம் சகுது நெஞ்சத்து எண்ணி நின்று உலவும் நேரம் – சீறா:2385/1
ஈது முத்திரை உமது இதயத்து எண்ணி அ – சீறா:2449/1
இரு திருக்கினும் வாயினும் புக என என்று எண்ணி அ மண்ணினை எறிந்து – சீறா:2543/3
இறையவன் அருளால் என் நினைவு-அதனால் அடைந்தனரோ என எண்ணி
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/3,4
எண்ணி இடைந்து வளைந்து விழித்திருக்கின்றீர்காள் எவர் வாய்க்கும் – சீறா:2559/1
காடு இறந்து எவர்கள் காண்பார் காண்பதும் அரிது என்று எண்ணி
வீடு இலா புகழ் சேர் வண்மை விறல் முகம்மதுவை தானும் – சீறா:2565/2,3
இன்னவர் வரிசை மேலோர் என்பதை இதயத்து எண்ணி
பின் ஒரு மொழி கொடாமல் இவர் கரம் பிடித்து வல்லே – சீறா:2777/2,3
தண்டனைப்படுத்தல் யார்க்கும் தகைமை என்று இதயத்து எண்ணி
விண்டவர்க்கு உரை கொடாமல் மேலவர் என்னை கூவி – சீறா:2817/2,3
எல்லை-அது அன்றி நீங்காது என்பதை மனத்தில் எண்ணி
முல்லை அம் பாடியோர்க்கு முறைமுறை தொழும்பனாகி – சீறா:2843/2,3
உன்னி நும் திசையை நாடி நடப்பம் என்று உள்ளத்து எண்ணி
பன்னிய புவியின் எட்டி பத்து அடி நடந்தேன் இப்பால் – சீறா:2846/2,3
இதயத்தின் இருந்த வண்ணம் முடிந்ததோ என்ன எண்ணி
கொதி நுனை பகு வாள் வள்ளல் எழுந்து இரு குவவு திண் தோள் – சீறா:3078/2,3
எதிர்கொடுத்து அழைத்திடல் பழுது என்று எண்ணி மா – சீறா:3637/3
எறிந்து ஒளிந்திருந்தோர் காயம் சிறிது என மனத்தின் எண்ணி
உறைந்து உசாவுவர் போல் ஆங்கின் உற்று வாள் ஓங்கி பின்னும் – சீறா:3715/1,2
தூண்டும் அ படை முன் ஈது ஓர் துளித்துணை இல என்று எண்ணி
வேண்டிய மலைதல் கொண்டார் ஏது என விளம்புவேனே – சீறா:3871/3,4
நேசமுற்று இதுவும் எண்ணி தூதரும் நினைந்து சொன்ன – சீறா:3875/3
இன்னமே இருக்கின்றனனோ என எண்ணி – சீறா:4008/4
தனியே கிடந்து பெருமூச்சில் தளர்ந்து பலகால் எண்ணி மிக – சீறா:4033/1
பலிசையும் முதலும் நூற்றைம்பதின் கலம் ஆகும் எண்ணி
அலைவு இலா ஆண்டு நான்கினாயினும் அருள மாட்டேன் – சீறா:4288/1,2
ஓங்கினர்கள் யாம் எழு முன் அ படை மீண்டு எய்திடுமோ என்ன எண்ணி
வாங்கினர்கள் கூர்மையினை நோக்கினர்கள் படை யாவும் மாந்தர் மன்னோ – சீறா:4310/3,4
ஆர் உளர் என்ன எண்ணி இருந்தனன் எதிரின் வந்து – சீறா:4388/2
ஏங்கினார் மனம் எண்ணி வெருவுறல் – சீறா:4503/2
திசை நடுங்கும் என்று எண்ணி சினத்தொடும் – சீறா:4510/1
அங்கு போய் அளப்பறிகுவம் என்று எண்ணி அவர்-பால் – சீறா:4597/2
காதலாம் தவுபா கபூல் ஆயது என்று எண்ணி
கோது இலா மனத்து இருத்தினர் நபி அருள் கூர்ந்தே – சீறா:4643/3,4
உவமையில்லானை எண்ணி உளம் மகிழ்ந்து இருக்கும் போதில் – சீறா:4693/4
ஒருவனை எண்ணி கற்பின் ஒல்கி ஆங்கு ஒருங்கு நின்றார் – சீறா:4701/4
செவ்வண்ணப்படுத்த எண்ணி சிறப்புடன் வருக என்றார் – சீறா:4728/4
தூதரும் மறுத்து ஓர் மாற்றம் சொல நினைந்து உறுதி எண்ணி – சீறா:4880/4
சேகு அற உரைத்த வார்த்தை தீதுறா வண்ணம் எண்ணி
வாகுற சுகயில் சொற்ற சொற்படி வரையும் என்றார் – சீறா:4884/3,4
கல் நவில் புயத்தீர் பாவம் புண்ணியம் கருத்தில் எண்ணி
நென்னலில் அடும் கஞ்சத்தை நுகர்ந்திட நேர்ந்தேனல்லால் – சீறா:4954/2,3

மேல்


எண்ணிடத்து (1)

எண்ணிடத்து அடங்கா நின்ற பேரொளி இறையோன்-தன் முன் – சீறா:3880/3

மேல்


எண்ணிடம் (1)

எண்ணிடம் இல்லை என்ன எறிந்தனர் படைகள் எல்லாம் – சீறா:3953/3

மேல்


எண்ணிய (13)

ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை – சீறா:280/2
நன்று நும் மனத்து எண்ணிய உவகையால் நடுக்கம் – சீறா:443/1
எண்ணிய எண் அகத்து அடங்கிலா எழில் – சீறா:506/3
தேறிலா மன சிறுவன் என்று எண்ணிய திடுக்கும் – சீறா:550/3
காதின் உள் புகுந்து எண்ணிய கருத்தினை கலக்க – சீறா:579/2
கருத்தினில் தெளிந்து எண்ணிய நல்வினை கருமம் – சீறா:1381/3
ஆய்ந்து உணர்ந்து உளத்து எண்ணிய காரியம் அனைத்தும் – சீறா:1677/1
இங்கு இவர் உரைத்த மாற்றமும் மனத்தின் எண்ணிய நினைவும் ஒன்றா சென்று – சீறா:2529/3
கண்டு அறிந்திடுதல் நன்று என்று எண்ணிய கருத்தினானும் – சீறா:2790/2
இலர் உளர் மாந்தர்கள் என்ன எண்ணிய
மலைவொடும் அசுக்கமின் மகன் இல் வாயிலின் – சீறா:3639/2,3
எண்ணிய திசைகள் எல்லாம் எழும் துகள் தடவி நின்ற – சீறா:3849/3
வந்தது எண்ணிய கிசுறத்து நான்கு எனும் வருடம் – சீறா:4158/1
ஈனம் ஒன்று அற்று எழுபது என்று எண்ணிய
கூன ஒட்டகத்தை குறுபான்செய – சீறா:4806/1,2

மேல்


எண்ணியது (1)

கலை_வலார் மறையவர் கருத்தில் எண்ணியது
இலை எனாது அரும் பொருள் யாவும் எய்தலால் – சீறா:2708/1,2

மேல்


எண்ணியபடியே (1)

எண்ணியபடியே கைவந்து எய்துமோ எளிதின் அம்ம – சீறா:4193/4

மேல்


எண்ணியிருந்தனம் (1)

ஆர் எழிலவர் என்று எண்ணியிருந்தனம் இவரை நோக்கின் – சீறா:3185/2

மேல்


எண்ணியே (4)

புக்கியே பிழைப்பது பொருட்டு என்று எண்ணியே
மிக்க பேர் அனைவரும் விளம்பி காலமே – சீறா:309/2,3
மட_கொடிக்கு என மறுத்தார் என்று எண்ணியே
தட புயத்து அப்துல் முத்தலிபு-தம் மனை – சீறா:319/2,3
ஏங்கினன் என் செய்வோம் என்ன எண்ணியே – சீறா:4062/4
இன்று கோறல் கருமம் என்று எண்ணியே
துன்ற அரும் குண தூதர் கை வாளினை – சீறா:4224/2,3

மேல்


எண்ணிரண்டு (1)

இந்து தண் கலை எண்ணிரண்டு உடன் நிறைந்து இறங்கி – சீறா:476/3

மேல்


எண்ணில் (7)

ஈது அலால் நசுறானிகள் எண்ணில் ஒன்பதுபேர் – சீறா:569/1
எண்ணில் உவகையுற்று எவரும் போற்றிட – சீறா:1633/3
பெரு மணி வடமும் எண்ணில் வெறுக்கையும் பெரிதும் முன்னர் – சீறா:3055/2
வல்லவன் உரை மறாமல் எண்ணில் வானவர்கள் கூண்டு – சீறா:3225/1
செய்வன திகாந்த மட்டும் செல்வன திறத்த எண்ணில்
பெய் சர காபூறு என்னும் தூணி பிற்புறத்தில் சேர்த்தார் – சீறா:3370/3,4
மாகம் மீது இழிந்து எண்ணில் வானவர் வந்து வளைந்து – சீறா:4589/1
துலக்கு அற அவரை எல்லாம் துரந்து வேரறுக்க எண்ணில் – சீறா:4853/4

மேல்


எண்ணில (4)

தொகுத்த அ திசைகள்-தோறும் எண்ணில தோன்ற கண்டார் – சீறா:920/4
சாரிகை நடன புரவியின் கணங்கள் எண்ணில தலைமயங்கினவே – சீறா:3165/4
அலர் நகை முகங்கள் எண்ணில பரந்து கிடந்திடும் குருதி அம் சேற்றில் – சீறா:3575/1
ஏற்று அமர் வய புரவி எண்ணில திரண்டு – சீறா:4124/3

மேல்


எண்ணிலது (1)

இகல் மன்னவர் சிறை எண்ணிலது எல்லாம் இனிது உரிமை – சீறா:4355/1

மேல்


எண்ணிலர் (5)

இருபுறம் நெருங்கி அயினிநீர் சுழற்ற எண்ணிலர் ஆலத்தி எடுப்ப – சீறா:1199/3
இறைவன் ஏவலினால் வானோர் எண்ணிலர் சூழ செல்வம் – சீறா:2273/2
எங்கள்-தம் குலத்தின் உள்ளார் எண்ணிலர் நகர்க்கு அணித்தாய் – சீறா:2275/1
இவ்வணம் திரிந்து தேடின பெரியோர் எண்ணிலர் இஃது எலாம் அறிந்தும் – சீறா:2906/1
அஞ்சி ஏகினன் என்று உளத்து எண்ணிலர் அழன்று – சீறா:3868/3

மேல்


எண்ணிலா (11)

மட்டு வாய் வயிறு ஆர உண்டு எண்ணிலா மள்ளர் – சீறா:41/1
பதவியின் அரிய விண்ணோர் எண்ணிலா பகுப்பு கூடி – சீறா:124/3
எண்ணிலா அரசர் அடிபணிந்து இறைஞ்ச இயற்றிய பேரொளி முஅத்து – சீறா:155/3
இறையவன் முனிவும் பாரில் எண்ணிலா பழியும் சூழும் – சீறா:413/3
ஏகமாய் எழுந்து எங்கணும் எண்ணிலா
மேக மண்டல மின் என தோன்றினார் – சீறா:1178/3,4
பெருகிய காபிரும் புறப்பட்டு எண்ணிலா
நரரொடு மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2412/3,4
எண்ணிலா மக்கள் யாக்கை எடுத்தவர் யார்க்கும் இன்றே – சீறா:2822/4
எண்ணிலா விட பல் நாகத்தின் நா போல் இயற்றிய இரு பகு புடை வாள் – சீறா:3156/2
ஏதம் முற்றும் இளைத்ததும் எண்ணிலா
நீதம் அற்று அபிறாபி செய் நிந்தையும் – சீறா:4236/2,3
எண்ணிலா சேனை வெள்ளம் எங்கணும் பரந்து செல்ல – சீறா:4395/1
ஈன வெம் குபிர் என்பவர் எண்ணிலா
மான வேல் மழு சக்கரம் வாளுடன் – சீறா:4494/2,3

மேல்


எண்ணிலாத (1)

எண்ணிலாத பேர் இலட்டுகம் ஆயின இதனை – சீறா:4421/2

மேல்


எண்ணிலாது (2)

எண்ணிலாது எண்ணமுற்று ஆங்கு இருந்தவர் துயிலும் காலை – சீறா:1053/4
ஈறிலான் தூதை முகம்மதை சிறிதும் எண்ணிலாது எதிர்ந்து நின்று எறிந்தான் – சீறா:1455/4

மேல்


எண்ணிலார் (1)

தந்திரத்தில் உயர் மன்னர் சொன்ன மொழி-தன்னையும் நினைவில் எண்ணிலார்
செம் தழல் குழிகள் ஏழுமான முறை தேடி நல் நெறியை மூடினார் – சீறா:1426/3,4

மேல்


எண்ணிறந்த (2)

எண்ணிறந்த கை விளக்கு எடுத்து ஏந்தினர் இயையும் – சீறா:870/4
எண்ணிறந்த அனைய மா மாதர் ஈண்டினார் – சீறா:1150/4

மேல்


எண்ணிறந்தனவால் (1)

ஏற்றமாய் அயங்கள் கயம் புக கமலம் இழுப்பன எண்ணிறந்தனவால்
ஆற்றினை கடந்து ஓர் ஆறு செல் அரிதாய் ஆறிரு நாள் மழை பெயலால் – சீறா:4758/2,3

மேல்


எண்ணிறந்தனைய (1)

தருக்கொடும் தெளிந்தும் எண்ணிறந்தனைய சாத்திரம் கற்று வல்லவராய் – சீறா:2905/2

மேல்


எண்ணிறந்தனையர் (1)

எண்ணிறந்தனையர் சில பகல் இவர் போல் இடும்பை நோய் சுமந்திருந்தனரே – சீறா:1448/4

மேல்


எண்ணிறந்தனையோர் (1)

விரி கதிர் ககனம் புடவிமட்டு ஒழுங்காய் விண்ணவர் எண்ணிறந்தனையோர்
அரு வரை அனையார் உருவமும் சிறிதாய் ஆமினா திரு மனை சூழ்ந்தார் – சீறா:236/3,4

மேல்


எண்ணிறந்து (4)

எண்ணிறந்து எழு நல் வளம் பல படைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:83/4
எண்ணிறந்து அனைய மக்கிகள் எவரும் எழுந்தனர் குரிசிலும் எழுந்தார் – சீறா:995/4
எண்ணிறந்து அனைய காலம் இருந்து இறை ஏவல் மாறி – சீறா:2260/1
எண்ணிறந்து அனைய செம்பொன் இடும் சுமை தொகுதி யாவும் – சீறா:3386/1

மேல்


எண்ணிறந்தோர்கள் (1)

ஈனம் இன்றியே திரிகுவர் எண்ணிறந்தோர்கள்
ஆனதால் ஒரு தீங்கு இலை நபிக்கு என அறைந்தான் – சீறா:577/2,3

மேல்


எண்ணிறந்தோரொடும் (1)

தா இல் எண்ணிறந்தோரொடும் தாம் நமர் – சீறா:1189/3

மேல்


எண்ணின் (1)

எண்ணின் ஆயிரம் அரசரும் ஏவலின் ஏய்ந்த – சீறா:4418/1

மேல்


எண்ணினமெனின் (1)

இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும் – சீறா:2507/2

மேல்


எண்ணினன் (1)

வேலையும் மறந்து நும்மிடம் சார வேண்டும் என்று எண்ணினன் அதற்கு – சீறா:4103/3

மேல்


எண்ணினார் (1)

கடவுளின் பயன் என கருத்தில் எண்ணினார் – சீறா:321/4

மேல்


எண்ணினூடும் (1)

எண்ணினூடும் இருந்தது என்பார் சிலர் – சீறா:1195/3

மேல்


எண்ணினேன் (1)

சிந்தையில் சிறிது உரை சிறியன் எண்ணினேன்
தந்திரம் என்ன நீ தரிக்க வேண்டுமால் – சீறா:4550/3,4

மேல்


எண்ணினை (2)

இடம் அற விருந்து விருந்தொடு நுகர்வோர் மனை இடம் எண்ணினை மறைக்கும் – சீறா:90/2
எண்ணினை பிளக்கும் என்றால் யாவரே எதிர வல்லார் – சீறா:3959/4

மேல்


எண்ணுதற்கு (1)

எண்ணுதற்கு அரும் பெரும் பிழை இயற்றியும் இரங்கி – சீறா:4272/1

மேல்


எண்ணும் (3)

எண்ணும் முன்னும் முன் வந்திடும் கால் மடித்து எதிரே – சீறா:1533/3
நிற்றனம் ஆவி என்ன இடைந்திடைந்து எண்ணும் காலை – சீறா:3708/2
தோற்று புழை என்று எலி சுழன்று செல எண்ணும் – சீறா:4893/4

மேல்


எண்ணுமால் (1)

உரைத்தது என்னோ என உளத்தில் எண்ணுமால் – சீறா:1020/4

மேல்


எண்ணுவார் (1)

விருப்பொடு நோக்குவர் மீள்வர் எண்ணுவார் – சீறா:1322/4

மேல்


எண்ணுற (3)

எண்ணுற அடுத்தது என்று இறங்கி வான் நதி – சீறா:488/3
எண்ணுற நோக்குவள் இதயம் வாடும் அ – சீறா:1469/2
எண்ணுற நிவந்த புரிசை சூழ் மதீனத்து ஏகினர் இடு முகில் கவிப்ப – சீறா:5009/4

மேல்


எண்ணுறும் (1)

ஏது இவை உரைத்தனரோ என்று எண்ணுறும்
காதரத்தொடும் எதிர் கவல்வதாயினார் – சீறா:2404/3,4

மேல்


எண்ணெண் (1)

உலகிடத்தினில் அய்யூப் என்று ஓதிய நபியும் எண்ணெண்
கலை தெரி கபுகாபு என்னும் காளையும் சமானமாக – சீறா:2850/1,2

மேல்


எண்ணெய் (1)

எண்ணெய் ஆர்ந்து இருண்ட நெறி அறல் கூந்தல் இல்லவளுடன் வர எழுந்து – சீறா:4081/3

மேல்


எண்ணெயிட்டு (1)

இமை திறந்து இரு கண் மையினை எழுதி எண்ணெயிட்டு அமிர்தமும் ஊட்டி – சீறா:263/3

மேல்


எண்ணை (1)

எண்ணை மறைத்தன தானை இரவி மறைத்தன முகம்மது எழில் கொள் மேனி – சீறா:4305/4

மேல்


எண்ணொணா (1)

எண்ணொணா திரகம் கைக்கொண்டு எண்மரும் இலங்கும் வேல் கை – சீறா:3348/1

மேல்


எண்திசைஞரும் (1)

வாய்ந்த எண்திசைஞரும் மதீன மா நகர் – சீறா:2413/1

மேல்


எண்திசையவரும் (1)

எண்திசையவரும் நகரவருடனும் இன்புற கலந்து அயல் போனார் – சீறா:1933/4

மேல்


எண்பஃது (1)

இன்னன வேந்தரோடும் எண்பஃது அரசர் மொய்ப்ப – சீறா:3406/1

மேல்


எண்பத்துமூன்று (1)

இயல் மறை தெரி முஹாஜிரீன்கள் எண்பத்துமூன்று
பெயரும் அன்சாரிமாரில் பேர்பெறும் தலைமை மிக்கோர் – சீறா:3364/1,2

மேல்


எண்பத்தோர் (1)

மாசு இலா கணக்கு எட்டுநூற்று எண்பத்தோர் வருடம் – சீறா:179/4

மேல்


எண்பதின் (1)

இட்ட கால் தளையினோடும் எண்பதின் காவதத்தின் – சீறா:2841/1

மேல்


எண்பது (3)

மறம் கிளர் எண்பது பெயரை வாளொடும் – சீறா:3025/3
கூடும் எண்பது பெயருடனும் கோது அற – சீறா:3027/1
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4

மேல்


எண்பதுபேர்க்கு (1)

அரைவயிற்றுக்கு ஆற்றாத மூன்று உறட்டி எண்பதுபேர்க்கு அளித்தும் மீறி – சீறா:3758/1

மேல்


எண்மர் (3)

குறை படும் உறனி கூட்டத்தில் எண்மர் வந்தனர் குணமுடன் ஏகி – சீறா:5012/2
இருள் உறும் உறனி கூட்டத்தார் எண்மர் இயற்றிடும் பாதகம் அனைத்தும் – சீறா:5019/2
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து – சீறா:5026/2

மேல்


எண்மரும் (5)

தூயவர் எண்மரும் பரிவில் சூழ்வர – சீறா:3320/2
எழில் பெறும் அப்துல்லாவும் எண்மரும் கூண்டு சுற்றி – சீறா:3337/2
எண்ணொணா திரகம் கைக்கொண்டு எண்மரும் இலங்கும் வேல் கை – சீறா:3348/1
அடைகிடந்து இருண்ட கொடிய புன் மனத்தராகிய எண்மரும் அன்றே – சீறா:5015/4
விரைத்து அவண் ஏகி வளைந்தனர் நிரையை மீட்டனர் எண்மரும் வெருவ – சீறா:5021/4

மேல்


எண்மரை (3)

எண்மரை அவர் மொழிக்கு இணங்க சேர்த்து இனிது – சீறா:3319/2
பட அரவு உலகம் பொதுவற புரந்த பார்த்திவர் எண்மரை நோக்கி – சீறா:5013/3
கொலைபடும் உறனி கூட்டத்தில் உறைந்த கொடியவர் எண்மரை கொடுபோய் – சீறா:5028/1

மேல்


எண்மரையும் (1)

மாறு கொண்டு எழுந்த கள்வர் எண்மரையும் வருந்திட கால் கரம் மாறாய் – சீறா:5024/2

மேல்


எத்தலமும் (1)

எத்தலமும் புகழ்ந்து ஏத்த ஈமான் கொண்டு இசுலாத்தின் இணங்கினாரே – சீறா:2191/4

மேல்


எத்தனையாகிலும் (1)

உறும் பகை திரள் எத்தனையாகிலும் ஒடுக்கி – சீறா:2229/2

மேல்


எத்திசை-தொறுந்தொறும் (1)

கூய எத்திசை-தொறுந்தொறும் சேவலின் குலங்கள் – சீறா:2471/4

மேல்


எத்திசை-தொறும் (1)

தேடி எத்திசை-தொறும் திரிந்து அலுத்து ஒரு தெருவில் – சீறா:2484/1

மேல்


எத்திசையினும் (1)

நானம் எத்திசையினும் கமழ்தர நபி நடந்தார் – சீறா:2705/4

மேல்


எத்திசையும் (1)

எத்திசையும் தடவி வரும் மருத்து என்ன தாள் பெயர்த்திட்டு எழுந்தது அன்றே – சீறா:2658/4

மேல்


எத்திறத்தும் (1)

எத்திறத்தும் எப்புதுமை விளைத்திடினும் அ மாயத்திடை படாத – சீறா:1662/1

மேல்


எத்தீம் (2)

வறுமை எத்தீம் தரு மதலை உண்டு-கொல் – சீறா:324/2
உற்ற தந்தையும் இலை உறு பொருள் இலை எத்தீம்
பெற்ற பிள்ளை ஓர் உதவி செய்குவர் பிறர் இலை நீர் – சீறா:328/1,2

மேல்


எதிர் (98)

இடி இடித்திடும் ஆரவாரத்தினுக்கு எதிர் ஓர் – சீறா:20/3
உறைதரும் ஆமினா திரு மனையின் உட்புகுந்து எதிர் வருவது கண்டு – சீறா:242/3
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/3
கண் எதிர் விட்டு அகலாத காட்சியாய் – சீறா:526/2
தரும் தவ பயனும் மொழி என எதிர் சாற்றி – சீறா:580/3
இந்த நிலம் எங்கும் எதிர் இன்று என வியந்தே – சீறா:879/3
விருப்பமுற்றிருந்து எதிர் அகுமது விளக்கினரால் – சீறா:968/4
இ திறத்து எழில் கண்டு கம்மியன் எதிர் நோக்கி – சீறா:973/1
கன மா மதியுடையோன் எதிர் களை காலம் உணர்ந்தோன் – சீறா:982/1
வெள்ளிடை-அதனில் சிறிது ஒளி திரண்டு விழித்திடும் விழிக்கு எதிர் தோன்றும் – சீறா:1242/4
எதிர் இருந்து அரசர் பின்னும் இடருற தழுவி நோக்கி – சீறா:1264/1
இறுக்கி ஓதும் என்று உரைத்தனர் எதிர் இருந்து எளியேன் – சீறா:1288/2
அடர்ந்து வந்தவர்க்கு எதிர் அபுத்தாலிப் சென்று அடுத்து – சீறா:1362/1
தந்தை-தம் திருமுக மலர்-தனை எதிர் நோக்கி – சீறா:1382/3
விண்டிலார் எதிர் விழித்திலார் அதனை மெய்மை ஓரும் அபுபக்கர் தாம் – சீறா:1430/3
மறுகு எதிர்ப்படினும் முகத்து எதிர் நோக்கி வலித்திடல் ஒழித்திடான் புதியோர் – சீறா:1442/2
போனகம் அருந்தா கரத்தினால் அமுது பொசித்தவன்-தனை எதிர் விளித்து – சீறா:1445/1
உள் நிறை அமிர்தம் என அறியாமல் ஒடுங்கிலாது எதிர் இடர் பகர்ந்திட்டு – சீறா:1448/3
மந்திர கதிர் வாள் எடுத்து அசைத்து எதிர் வந்தார் – சீறா:1528/4
கண்ணினுக்கு எதிர் தோன்றிடும் காணொணாது அகலும் – சீறா:1533/1
உருகி மதி மயங்கி எதிர் உரையாமல் ஊமன் என ஒடுங்கி வான் தோய் – சீறா:1656/3
பெரு வரையின் மடங்கல் எதிர் வரையாடு நிகர்வது என பேதுற்றானே – சீறா:1656/4
சிலை வயவர்க்கு எதிர் உரைப்பது என் என சஞ்சலத்தின் நடு தியங்கி வாடி – சீறா:1658/3
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4
முனை தட கை அபூஜகில் தன் குலத்தோரை எதிர் நோக்கி மொழிவது ஆனான் – சீறா:1661/4
வீறு கொண்டு ஒரு மொழிப்பட எதிர் விளம்புவரால் – சீறா:1671/4
முன்னுறு கோலம் போல முகத்து எதிர் நிற்ப பேதம்-தன்னை – சீறா:1735/2
இகல் உடை அரசர்க்கு எல்லாம் எதிர் இடியேறே வானும் – சீறா:1754/3
தூதுவரை வந்த நர தூதன் எதிர் கண்டான் – சீறா:1777/4
கார் அதிர் இடிக்கு எதிர் கலங்கி தன் உடல் – சீறா:1786/1
பொரு கதிர் அயிற்கு எதிர் பொருவ ஆயிரம் – சீறா:1799/3
இன்னணம் எழுந்து எதிர் இறைஞ்சி போந்தனன் – சீறா:1833/2
வேத நம் நபி கேட்டு எதிர் அரசனை விளித்து இப்போது – சீறா:1853/1
ஊன் அருந்திய புலி பணிதர எதிர் உரைத்தார் – சீறா:1876/2
எதிர் இவர்க்கு இலை என்று அதிசயம் பிறப்ப எவரொடும் தனித்தனி இசைத்தான் – சீறா:1927/4
எவர் நமக்கு எதிர் அவர்க்கு இயைவதே என – சீறா:2164/3
எதிர் அடுத்த குசையினுக்கு அன்பு அருளினொடும் கரம் சாய்த்திட்டு இருக்கை ஈந்து – சீறா:2181/1
நபிகள் நாயகம் கண்டனர் அவன் எதிர் நடந்து – சீறா:2212/3
பன்னுக என்றான் கேட்டு அங்கு அவர் எதிர் பகர்வதானார் – சீறா:2385/4
பின் எதிர் இருந்து நீவிர் பிதற்றுவது எவை-கொல் என்றான் – சீறா:2393/4
காதரத்தொடும் எதிர் கவல்வதாயினார் – சீறா:2404/4
உறுபவர் நுமக்கு எதிர் ஒருவர் இல்லையால் – சீறா:2419/2
முகம்மது நபிக்கு எதிர் உண்மை வாசகம் – சீறா:2439/1
படைக்கல திரை எறிந்து எதிர் வரும் பகை கடலை – சீறா:2456/1
குறைஷிகட்கு எதிர் மொழிந்திடும் காபிர்கள் குலமும் – சீறா:2481/1
அந்த நல் பதி புகுவமேல் எதிர் அடையலரால் – சீறா:2495/2
வரிசை மனையார் கொடுப்ப எதிர் மருவார் உயிரை விசும்பு ஏற்றும் – சீறா:2553/3
மறம் முதிர்ந்து எதிர் வருபவன் ஒருவன் மற்று இவனால் – சீறா:2650/2
உரைக்க நம் நபி முகம்மதுக்கு எதிர் எடுத்துரைப்பாள் – சீறா:2684/4
எதிர் பணிந்திடு விருந்து இனிதின் நல்கலால் – சீறா:2710/3
உறாது எதிர் சென்று பார்த்து உலையும் வீரர்காள் – சீறா:2718/2
கோது இலாது அடர்ந்து எதிர் குவிந்த மன்னவர் – சீறா:2750/1
இன்னவை விளைந்தது என் என்று இடைந்து எதிர் ஓடி வந்தான் – சீறா:2800/4
வேட்ட பொன்னையும் தருக என எதிர் விளம்பினரால் – சீறா:2943/4
எதிர் அமர்-தொறும் தழும்பு இருந்த மெய்யினர் – சீறா:3031/1
எதிர் உமக்கு எமக்கு என இருக்கும் காலையில் – சீறா:3034/4
திங்கள் வந்து இறைஞ்சி போற்றி செய்து எதிர் பேச பேசும் – சீறா:3041/1
நனி விருந்தினர்க்கு அன்புடன் எதிர் நடந்து அழைத்து – சீறா:3142/1
தனி எதிர் எழுந்து சலாம் என்று ஓதினார் – சீறா:3242/3
புவி துகள் எழ எதிர் புறப்பட்டான் அரோ – சீறா:3268/4
என எடுத்து இசைத்த மாந்தர்க்கு எதிர் இருந்து அகத்தின் நக்கி – சீறா:3395/1
மறித்து எதிர் பாதை புக்கு முகம்மதின் சிரத்தை இன்னே – சீறா:3398/1
மிக்கு தாதை மற்று உள முதியரை எதிர் விளித்து – சீறா:3424/2
அகல்வதன்றி நம் எதிர் அடுத்து அடைந்தனன் எனும் சொல் – சீறா:3459/3
இந்து வந்து எதிர் பகிர்தர பகர்தரும் இறசூல் – சீறா:3474/4
வடவையும் வெகுண்டு எதிர் மலைந்து என வளை கிரியும் – சீறா:3481/2
இடன் அற தனி தாக்கின எதிர் இரு படையும் – சீறா:3481/4
கையின் ஏந்தி நின்று ஆடினன் எதிர் அமர் களத்தில் – சீறா:3504/4
வலிய வஞ்சக முகம்மதே எதிர் வரல் வேண்டும் – சீறா:3527/2
எதிர் எழுந்து உபைதத்து எனும் புரவலர் ஏகி – சீறா:3540/2
வற்றுறா வளமை மக்க மா நகரார் வந்ததும் எதிர் மலைந்து அவணில் – சீறா:3590/1
புறநகரவரும் திரண்டு எதிர் பணிந்து பொங்கிய முழக்கொடும் சூழ – சீறா:3598/3
தரு உரை பகர எதிர் உரை பகர்ந்த தரு நபி சிறியதந்தையரும் – சீறா:3605/1
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-தமையும் – சீறா:3752/3
இது அது அன்றியும் இனம் வடு எதிர் பொராது இருத்தல் – சீறா:3762/3
இற்றை போதினில் நாம் எழுந்து எடுத்து எதிர் ஏறி – சீறா:3817/1
பற்றலாருடன் எதிர் அமர் விளைத்திடல் பழுதால் – சீறா:3817/2
திருந்திலா வழி தீமையர் படைக்கு எதிர் சேராது – சீறா:3831/2
என் என ஊழித்தீயினை ஒத்து அங்கு எதிர் வந்தார் – சீறா:3914/4
வண்டு உறுக்கி மேல் வருபவன்-தனை எதிர் மறியாது – சீறா:4011/2
எதிர் பொரவேண்டும் என்ன எழுந்தனர் விரைவின் அன்றே – சீறா:4178/4
பாங்கில் வந்து இறுத்தார் வெய்யோன் கரம் எதிர் பனி வந்து என்ன – சீறா:4186/4
ஒன்னலர்க்கு எதிர் ஓர் கூட்டம் உற மற்று ஓர் கூட்டம் மௌமூம் – சீறா:4200/1
பெறுக நீ எதிர் இ மொழி பேசினை – சீறா:4227/3
இனைய மாற்றம் எடுத்து எதிர் கூறுவார் – சீறா:4235/4
போட்டுவிட்டு எதிர் நின்று புலம்பியே – சீறா:4244/2
தறுகி நின்றது என் உரை என எதிர் மொழி சாற்றும் – சீறா:4258/4
அருளினுக்கு எதிர் உதவி நம்மால் செய்யலாமோ – சீறா:4273/4
இறு மென் கொடி இடையார் நபி எதிர் நின்று இவை இசைத்தார் – சீறா:4352/4
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/2
எதிர் பரியுடன் வர வேண்டும் என்று போய் – சீறா:4565/3
இன்று அ கண் வரப்பெற்று எதிர் நீங்கிய – சீறா:4769/3
நச்சு அராவை நலிந்து தடிந்து எதிர்
மச்சம் நல் உரை கூற மகிழ்ந்து மான் – சீறா:4799/2,3
துன்றுகின்றனர் என்றனன் கபீபு எதிர் சொலுவார் – சீறா:4838/4
இவ்விடத்து இயம்பினார் மற்று எதிர் மொழி அவனும் சொல்வான் – சீறா:4851/4
இரு கடை வளைத்து அங்கு ஒரு சிலை ஏந்தி எதிர் பொரும் காபிரை நோக்கி – சீறா:4937/1
ஓலமிட்டு எதிர் உடன்றிடும் உவளக்கத்து உழையில் – சீறா:4984/2
கற்றவர்க்கு ஆக்கம் தரும் பெரும் தவமே என்று எதிர் கழறுவர் சல்மா – சீறா:4991/4

மேல்


எதிர்கண்டார் (1)

மத்த கரியை திமஸ்கு மன்னை எதிர்கண்டார் – சீறா:1765/4

மேல்


எதிர்கொடாமல் (1)

இறுத்தவர்க்கு எதிர்கொடாமல் எழுந்து போய் உசைதை சார்ந்தான் – சீறா:2360/4

மேல்


எதிர்கொடு (1)

இருந்திடும் ஹஜறுல் அசுவது எனும் கல் எதிர்கொடு நடந்தது அன்றே – சீறா:351/4

மேல்


எதிர்கொடுத்து (1)

எதிர்கொடுத்து அழைத்திடல் பழுது என்று எண்ணி மா – சீறா:3637/3

மேல்


எதிர்கொண்டனர் (1)

எதிர்கொண்டனர் எங்கள் முகம்மதுவே – சீறா:718/4

மேல்


எதிர்கொண்டு (1)

குவி தரும் படைக்கு எதிர்கொண்டு நேர்ந்தனன் – சீறா:3033/4

மேல்


எதிர்த்த (1)

சினத்துடன் எதிர்த்த காபிர் திரளையும் சஃது வேந்தர் – சீறா:1357/1

மேல்


எதிர்த்தது (1)

ஆலம் எதிர்த்தது என்ன எதிர்த்து அங்கு அணி என்னும் – சீறா:3917/2

மேல்


எதிர்த்தவர் (1)

இன்று நீ போர்செய்தாய் வந்து எதிர்த்தவர் யாரும் வீழ்ந்து – சீறா:3942/1

மேல்


எதிர்த்தனை (1)

ஊரவிட்டு அடர்ந்து எதிர்த்தனை வெகுண்டு வண்டு உறுக்கி – சீறா:3501/2

மேல்


எதிர்த்தார் (1)

அலையை ஒத்து எதிர்த்தார் அசுகாபிகள் – சீறா:4480/4

மேல்


எதிர்த்து (6)

அடர்ந்து எதிர்த்து உரைத்த கொடியவன் அபூலகபு புவியிடத்தும் ஆகிறத்தும் – சீறா:1456/1
எதிர்த்து நின்று அற வீசினர் வீசலும் இடபம் – சீறா:1529/1
அடுத்து முன் எதிர்த்து இரு வளை மருப்பினை அசைக்கும் – சீறா:1532/1
எதிர்த்து தாக்கினன் தாக்கலும் கேடகத்து ஏந்தி – சீறா:3520/3
முன்னம் எதிர்த்து ஓர் சின்னவன் ஈது மொழிகின்றது – சீறா:3914/3
ஆலம் எதிர்த்தது என்ன எதிர்த்து அங்கு அணி என்னும் – சீறா:3917/2

மேல்


எதிர்த்தோர் (1)

செறுத்து அடர் தானை மீதில் சென்றுசென்று எதிர்த்தோர் மார்பை – சீறா:4181/1

மேல்


எதிர்த்தோர்-தங்கள் (1)

முனை சமர் எதிர்த்தோர்-தங்கள் இறுதியின் முடிவு கண்டோர் – சீறா:3938/2

மேல்


எதிர்த்தோர்கள் (1)

அமரில் எதிர்த்தோர்கள் ஆவி எம திசையை தேடி ஓட அடரும் அடல் சூர வீர வேள் – சீறா:10/1

மேல்


எதிர்தர (2)

எதிர்தர பணிந்து சலாம் எடுத்து ஓதி இணை மரை மலர் பதம் போற்றி – சீறா:1920/3
இருவருக்கு எதிர்தர நின்ற ஈந்து-அதின் – சீறா:2132/1

மேல்


எதிர்தல் (1)

முன்னி அ படைக்கு எதிர்தல் நன்று என முடித்தீரால் – சீறா:3832/3

மேல்


எதிர்ந்த (9)

அணி நிரைத்து எதிர்ந்த ஒன்னார் ஆருயிர் சிதைத்து சேந்து – சீறா:1067/1
எதிர்ந்த தூதுவன் தரையினில் தெண்டனிட்டு எழுந்து – சீறா:1709/1
திருந்தி நல் கலிமா ஓதி முன் எதிர்ந்த சிறப்பினை நோக்கி நல் நெறியாய் – சீறா:1921/1
திரு முகத்து எதிர்ந்த பன்னீராயிரம் ஜின்கள் தங்கள் – சீறா:2292/2
தாரையின் எதிர்ந்த நான்கு தலைவரின் ஒருவன் வீந்தான் – சீறா:3346/1
எறிதர எதிர்ந்த தலைமை மன்னவரின் எழுபது பெயரினை சினந்து – சீறா:3562/3
நல் தவம் உடைய முகம்மதின் கலிமா நாவினில் இயற்றிடாது எதிர்ந்த
பற்றலர் உழையின் இருவர்கள்-தமையும் பாழ்ங்குழியிடை படர்படுத்தி – சீறா:3602/1,2
அடர்ந்து வந்து எதிர்ந்த காபிர் அனைவரும் வீரம் மானம் – சீறா:4206/3
செம்மையாய் எதிர்ந்த ஆண்டின் மீண்டு இவண் செறிந்த காலை – சீறா:4882/2

மேல்


எதிர்ந்தது (2)

இடத்து உறும் வளையில் சர்ப்பம் எதிர்ந்தது கண்டு தேங்கி – சீறா:2585/2
கரு பிடித்து இறையோன் வைத்த கழுத்தும் கொண்டு எதிர்ந்தது அன்றே – சீறா:4729/4

மேல்


எதிர்ந்தவர் (4)

எ தலத்தவரோ இங்ஙன் எதிர்ந்தவர் என்று நின்றான் – சீறா:794/4
வந்தவர் எதிர்ந்தவர் நெருங்கும் மணி வாயில் – சீறா:882/4
என் உயிர் துணைவன்-தன் முன் எதிர்ந்தவர் யாவரேனும் – சீறா:2388/1
விரைவொடும் எதிர்ந்தவர் தலைகள் வீழ்த்தியும் – சீறா:3648/3

மேல்


எதிர்ந்தவர்க்கு (1)

மேவிடில் திகிரி ஒக்கும் எதிர்ந்தவர்க்கு எரியை ஒக்கும் – சீறா:3372/2

மேல்


எதிர்ந்தவரும் (1)

அஞ்சினர் அலது எதிர்ந்தவரும் இல்லையால் – சீறா:1812/4

மேல்


எதிர்ந்தன (2)

மலியும் வெவ் அழல் வடவையும் எதிர்ந்தன மலைந்து – சீறா:3537/2
படை இரண்டும் எதிர்ந்தன பாய் பரி – சீறா:4488/2

மேல்


எதிர்ந்தனர் (1)

தாங்கி விண்ணிடை எதிர்ந்தனர் இரு விழி தழைப்ப – சீறா:3473/4

மேல்


எதிர்ந்தனர்-கொல் (1)

எங்கள் நபி இங்ஙனம் எதிர்ந்தனர்-கொல் என்ன – சீறா:878/1

மேல்


எதிர்ந்தனளால் (1)

என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால் – சீறா:4118/4

மேல்


எதிர்ந்தனன் (2)

இ நிலத்து எதிர்ந்தனன் ஊழின் ஏவலால் – சீறா:3323/4
நில்லு நில் என்று எதிர்ந்தனன் நேரலான் – சீறா:4507/2

மேல்


எதிர்ந்தனையாயில் (1)

அடித்து வீழ்த்துவது அரிது அல எதிர்ந்தனையாயில்
பிடித்து நோக்குவது இலை உனது உயிர்க்கு ஒரு பிழையாய் – சீறா:3528/2,3

மேல்


எதிர்ந்தாய் (1)

ஈறு நாள் இவையோ வினை சூழ்ந்ததோ எதிர்ந்தாய்
கூறு கூறு என நகைத்து அவன் முனம் குறுகினரால் – சீறா:3516/3,4

மேல்


எதிர்ந்தார் (3)

இடம்தரும் பெரும் களத்தில் அங்கு அவன் முனம் எதிர்ந்தார் – சீறா:3515/4
இச்சையின்படி கிடைத்தது என்று அலியும் வந்து எதிர்ந்தார் – சீறா:3526/4
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/4

மேல்


எதிர்ந்தான் (3)

என்றும் பூ_மகள் பொருந்திய திமஸ்கினை எதிர்ந்தான் – சீறா:1701/4
இடுக்கணுற்று ஒருவன் முகம்மது நயினார் இருந்திடும் அவையகத்து எதிர்ந்தான் – சீறா:2299/4
இடுக்கண் இன்றி மெய் திடத்தொடும் அவ்விடத்து எதிர்ந்தான் – சீறா:2626/4

மேல்


எதிர்ந்தானெனில் (1)

ஒல்லையின் எதிர்ந்தானெனில் தொடர்பவர் ஆர் உயிர் செகுத்திட வளைந்திருந்தார் – சீறா:2535/3

மேல்


எதிர்ந்திடில் (1)

இன்று நீர் காபிர்-தம்மோடு எதிர்ந்திடில் ஒரு முன்னூறு – சீறா:3873/1

மேல்


எதிர்ந்து (42)

எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து
கொண்டு அமர் கடந்த அரசு என பெயரும் கொடுத்தது திரு நபி ஒளியே – சீறா:160/3,4
எதிர்ந்து இறைஞ்சுதற்கு இ நகர் உறைந்திடும் அரசீர் – சீறா:873/2
மாதிரம் எதிர்ந்து பொருவாத புய வள்ளல் – சீறா:894/2
விட்ட வேல் கர வீரர்களிடத்தினும் எதிர்ந்து
தொட்டி-தோறும் பன்னீர் சொரிந்து அரு நறை மறுவி – சீறா:1123/2,3
இசையுற சிறிது தொனிகளே பிறக்கும் எதிர்ந்து நோக்கிடில் உரு தெரியாது – சீறா:1244/2
குரிசில்-தன் கமல செம் கண் குளிர்தர எதிர்ந்து நின்றார் – சீறா:1256/4
இகல் மனத்தவர் திரண்டு அபித்தாலிபை எதிர்ந்து
சகதலத்து இருள் அற வரும் பருதி ஒத்தனையோய் – சீறா:1365/1,2
ஈறிலான் தூதை முகம்மதை சிறிதும் எண்ணிலாது எதிர்ந்து நின்று எறிந்தான் – சீறா:1455/4
கிட்டிடாது அகலாது உடல் கிழிபட எதிர்ந்து
முட்டி தாக்குற வருவ போல் அடிக்கடி முடுகும் – சீறா:1531/2,3
மட்டு வார் பொழில் நெறியிடை மழ விடை எதிர்ந்து
வெட்டும் என்று உரை பகர்ந்ததும் வெகுளியின் நடந்து – சீறா:1540/1,2
என்றதற்கு எதிர்ந்து கைவாள் எறிந்தனன் உரத்தில் தாக்கி – சீறா:1547/2
அலைவு இலாது எதிர்ந்து அறுதி சொற்றனர் உலகு அறிய – சீறா:1877/2
வடிவுறும் ககுபா வாயிலின் எதிர்ந்து மகிழ்வொடும் எழுதரம் வலம்வந்து – சீறா:1918/3
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி – சீறா:1924/1
இரைத்து மா மறை முகம்மதின் திருமுகத்து எதிர்ந்து
பிரித்திடா கரியாய் பெரு வாயினை பிளந்து – சீறா:2007/2,3
குரு நெறி முகம்மதை குறித்து எதிர்ந்து நீர் – சீறா:2126/2
இடும் பகையுடன் இவர் எதிர்ந்து தாக்கலும் – சீறா:2162/2
இருமையினும் பலன் அறியான் இபுனுகலபு எனும் அவன் வந்து எதிர்ந்து சொல்வான் – சீறா:2171/4
திருமுகத்து எதிர்ந்து ஜின்கள் திரளொடும் இறைஞ்சி வாழ்த்தி – சீறா:2277/3
இடத்தினில் நின்ற வஞ்சி தருவினை எதிர்ந்து நோக்கி – சீறா:2282/2
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து
கிட்டிடில் உரு கண்டு எளிதினில் அறிவேன் என கிளத்தினன் பெரும் கிளையோன் – சீறா:2320/3,4
விட்டு அறா விடத்தின் பாந்தள்-தனை விழித்து எதிர்ந்து நோக்கி – சீறா:2603/2
நலிவு இலாது எதிர்ந்து அடருதல் தீன் நடுநிலைமை – சீறா:2649/2
இருள் அறு மனத்தராய் எதிர்ந்து செல் நெறி – சீறா:2720/3
மதித்து உரை என அம்மாறு முகம்மதுக்கு எதிர்ந்து சொல்வார் – சீறா:2771/4
குறித்து நின்று எதிர்ந்து யான் கூறும் வாய்மை எ – சீறா:2978/1
நவ்வி முன் எதிர்ந்து பேசும் நாயக சலாம் என்று ஓதி – சீறா:3088/3
நாயகி எதிர்ந்து பக்கீறை நன்குற – சீறா:3237/2
பன்னகம் நெளிய தத்தம் பரியொடும் எதிர்ந்து கொண்டார் – சீறா:3342/4
குமரன் முன் எதிர்ந்து தாவ கோளரி அப்துல்லா கண்டு – சீறா:3344/2
இருவருக்கு இருவர் ஏகி எதிர்ந்து மற்போரில் சேர்ந்து – சீறா:3345/2
இடிகள் ஒத்த வில் நாண் ஒலி வீரர்கள் எதிர்ந்து
தொடு கை வாள் ஒலி மின் என பல துடிதுடிப்ப – சீறா:3484/2,3
கால சூறையின் ஒத்து எதிர்ந்து எழு குரகதத்தின் – சீறா:3491/1
எயிறு அதுக்கி நா கடித்து நின்றவன்-தனை எதிர்ந்து
பயிலும் வெம் படைக்கலன் உளவெனில் இனம் பார் என்று – சீறா:3534/2,3
நலிதல் இல் வீர செருக்கினில் உமையா நடந்து எதிர்ந்து இறந்திடும் இடமும் – சீறா:3579/3
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
அபுஜகல் படை கொண்டு எதிர்ந்து இறந்தனன் என்று அழகுறு வாசகம் அறிந்து – சீறா:3592/2
கங்குலின் எதிர்ந்து தாவும் போதினில் கடிதின் ஆவி – சீறா:3706/1
உகுதில் வந்து எதிர்ந்து அமர் விளைத்தவை எடுத்துரைப்பாம் – சீறா:3760/4
ஈட்டும் வஞ்சக முகம்மதின் மாயங்கள் எதிர்ந்து
கூட்டும் நம் படை உடைக்கும் என்பது குறித்திலிரால் – சீறா:3773/3,4
இருக்கும் நம்மிடத்தினும் வருவாரெனில் எதிர்ந்து
முருக்கி நம் புகழ் நிறுத்துதல் கடன் என மொழிந்தார் – சீறா:3818/2,3
நிலம் கிழிபட மா தூண்டி நேர் எதிர்ந்து இதழ் அதுக்கி – சீறா:3947/1

மேல்


எதிர்நின்று (1)

வரும் அவர் எதிர்நின்று ஒரு மொழி கேட்ப மறுமொழி கொடுத்திட அறியேன் – சீறா:3/2

மேல்


எதிர்ப்படினும் (1)

மறுகு எதிர்ப்படினும் முகத்து எதிர் நோக்கி வலித்திடல் ஒழித்திடான் புதியோர் – சீறா:1442/2

மேல்


எதிர்ப்படும் (2)

எதிர்ப்படும் துன்பு எனும் இருளை உள் மகிழ் – சீறா:1792/3
ஒல்லை நோக்கினர் பிணை குலத்து எதிர்ப்படும் உழுவை – சீறா:4595/1

மேல்


எதிர்ப்பவர் (1)

இகலி என்னுடன் எதிர்ப்பவர் இலை என இசைப்பன் – சீறா:1693/4

மேல்


எதிர்ப்பொடு (1)

எதிர்ப்பொடு களிப்பும் ஆகுலமும் எய்திட – சீறா:726/3

மேல்


எதிர்பவன் (1)

நலிவு இலாது இவனோ எதிர்பவன் என நகைத்தான் – சீறா:3527/4

மேல்


எதிர்மொழி (2)

அறிந்து தாய் அதற்கு எதிர்மொழி கொடுத்தலும் ஆராய்ந்து – சீறா:220/2
மரு மலர்_குழல் இவர்க்கு எதிர்மொழி வழங்குவரால் – சீறா:327/4

மேல்


எதிர்வதல்லது (1)

இ கணம் கசுறசை எதிர்வதல்லது
புக்கிடம் இலை என பொருந்த கூறினார் – சீறா:2151/3,4

மேல்


எதிர்வதற்கு (1)

இன்று மாற்றலர் தண்டினோடு எதிர்வதற்கு எழுவது – சீறா:3865/1

மேல்


எதிர்வது (1)

அபுஜகல் வரும் இடத்து எதிர்வது ஆயினார் – சீறா:3269/4

மேல்


எதிர்வார் (1)

முனையார் எவர் எதிர்வார் முறையிடுவார் எவர் என்றே – சீறா:977/3

மேல்


எதிர்வும் (1)

மாற்ற அரும் தனுசும் கரும் கொடி எதிர்வும் மாற்றி மை கண் கடற்கரையின் – சீறா:1957/3

மேல்


எதிர (4)

இனையன புழைகள் எல்லாம் அரவு எழுந்து எதிர துன்பம் – சீறா:2598/1
எல்லையில் பசியொடும் எதிர மான் இனம் – சீறா:2967/3
எண்ணினை பிளக்கும் என்றால் யாவரே எதிர வல்லார் – சீறா:3959/4
செகதலம் முழுதும் திரிந்து அலைந்தவர்கள் திரவிய குவை பல எதிர
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன – சீறா:4751/2,3

மேல்


எதிரதாக (1)

தொடி பகுப்பு என்ன கூன் வாள் தோன்றிட எதிரதாக
திடமுடன் நிற்ப கண்டு சிறுவர்கள் கலக்கமுற்றார் – சீறா:407/3,4

மேல்


எதிரவும் (1)

இங்கிதத்தொடும் குறை அற எதிரவும் வேண்டும் – சீறா:1860/4

மேல்


எதிரா (1)

எருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவர் எதிரா
தரத்தை நோக்குவர் அவையினில் அபூஜகிலுடனே – சீறா:1535/2,3

மேல்


எதிராக (1)

அள்ளு இலை வேலவர் கேட்ப முகம்மது சொற்கு எதிராக அமரராலும் – சீறா:1659/3

மேல்


எதிராகி (1)

இருந்தவனும் எதிராகி ஹமுசா-தம் எழில் கரம் தம் கரத்தில் ஏந்தி – சீறா:1080/1

மேல்


எதிராது (2)

பொரு சகுதுக்கு எதிராது போயதும் – சீறா:3039/2
போர் எதிராது மற்ற ஒருவனும் புறத்தில் போனான் – சீறா:3346/3

மேல்


எதிராய் (5)

வண்ண வார் கழல் முகம்மது வரு நெறிக்கு எதிராய்
எண்ணிறந்த கை விளக்கு எடுத்து ஏந்தினர் இயையும் – சீறா:870/3,4
இறையவன் தூதர்க்கு இசைத்த சொற்கு எதிராய் இசைத்திடும் அபூலகுபு என்போன் – சீறா:1458/1
சினம் அகற்றுதற்கு எழுந்தனன் என தெளிந்து எதிராய்
வினவும் ஏறுடன் மொழிந்தனர் உமறு எனும் வீரர் – சீறா:1524/3,4
உரைத்த வாசகம் நன்கு உனது உறு மொழிக்கு எதிராய்
திருத்தி வேறு உரை பகர வல்லவர் எவர் திறலோய் – சீறா:1672/1,2
ஏர் பெற எழுந்து முகம்மதுக்கு எதிராய் இரு பிறை இலங்க நின்றனவே – சீறா:1923/4

மேல்


எதிரி (1)

புவனியில் எதிரி யார் என்ன புது மதி களிப்பு பூத்தான் – சீறா:1738/4

மேல்


எதிரில் (11)

சிற்றிடை அலிமா என்னும் சே_இழை எதிரில் சென்று – சீறா:402/3
ஆரண குரிசில் என்னும் அகுமதை எதிரில் புக்கி – சீறா:1037/2
இன மணி செழும் கொம்பு அன்னார் உடன் எழுந்து எதிரில் புக்கு – சீறா:1163/1
நினைவு எலாம் குரிசில் தோன்றும் நெறியிடை எதிரில் போக்கி – சீறா:1164/2
வல்லியம் எதிரில் புக்கு வாய் திறந்து உரைக்கலுற்றாள் – சீறா:1491/4
ஏதம் இல் திமஸ்கில் வாழும் இறைவனை எதிரில் காண – சீறா:1745/3
தேன் அவிழ் தொடையலான் எதிரில் சென்றனன் – சீறா:1830/4
எதிரில் நின்று தன் தேவதை-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:2002/1
அ திசைக்கு எதிரில் மேல்-பால் அடுத்து ஒரு குவட்டின்-கண்ணே – சீறா:2073/1
பூ துணர் பொதுளும் மாந்தர் தொகுதியும் எதிரில் போதல் – சீறா:3131/2
இடுக்கண் உற்று உலைந்தோர் இன்பம் எய்துவர் எதிரில் நின்று – சீறா:4368/1

மேல்


எதிரிலான் (1)

எதிரிலான் துணையொடும் ஒரு திடரை விட்டு இறங்கி – சீறா:3463/3

மேல்


எதிரின் (11)

அணி திமஸ்கு இறை எழுந்து எதிரின் அன்பொடு – சீறா:1831/1
பொருந்துறும் குறிப்பு ஒன்று அணுவினும் இலதாய் பொருவு அறும் புதுமையின் எதிரின்
இருந்த அ தசையை முகம்மது நோக்கி இறைவன் அருள் என குறித்து – சீறா:1951/1,2
எதிரின் ஒட்டகம் இரண்டும் கொண்டு அடுத்தனன் இனி இ – சீறா:2627/2
இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார் – சீறா:2852/4
பாடுவார் சிலர் குயில் என பாடலுக்கு எதிரின்
ஆடுவார் சிலர் மயில் என ஆடலுக்கு அழகாய் – சீறா:3147/1,2
மூன்று பேரும் அ மூவர்கள் எதிரின் முன்னினரால் – சீறா:3480/4
இறுதியில் கலிமா உரை என எதிரின் உரைத்தனை இழிந்த சாதிகளில் – சீறா:3585/1
வடிவு உறும் காரிதா-தன் மதலை அங்கு எதிரின் ஏகி – சீறா:3685/3
ஆர் உளர் என்ன எண்ணி இருந்தனன் எதிரின் வந்து – சீறா:4388/2
நெற்றியும் கருமை எய்திட வணங்கு நீர்மையர் எதிரின் வந்து அமரின் – சீறா:4457/1
உரைத்தலும் இவர் அதற்கு எதிரின் ஓதுவார் – சீறா:4543/4

மேல்


எதிரினில் (3)

எதிரினில் நோக்க சற்றே மயக்கமுற்று இருந்தார் கண்டு – சீறா:2595/3
ஒரு புலி என் எதிரினில் அறிவாய் கூறிய மொழி செகதலத்தும் – சீறா:2886/3
கோலி நின்ற மன்னவன்-தனை எதிரினில் குறுகி – சீறா:3503/3

மேல்


எதிரினும் (2)

விஞ்சை கற்றவர் ஆயிரர் எதிரினும் விளையாது – சீறா:1675/2
இகல் பொர துணிந்து எதிரினும் இரும் கதிர் பனியாய் – சீறா:1843/3

மேல்


எதிரும் (5)

எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான் – சீறா:1510/4
கூற்று என எதிரும் செல்லில் குல வரை அனைத்தும் சுற்றும் – சீறா:1548/2
இருவர்-தம் சேனையும் எதிரும் காலையில் – சீறா:3270/1
எதிரும் காலையில் அபூஜகல் கரம் எடுத்து ஏந்தி – சீறா:3477/2
எதிரும் வன் பழி சுமப்பதும் துடைப்பதும் யானே – சீறா:3766/2

மேல்


எதிரெதிர் (1)

எதிரெதிர் வருவன் விலக்குதற்கு அமையான் இங்ஙனம் சில பகல் திரிந்தான் – சீறா:1440/2

மேல்


எதிரே (8)

எடுத்து வீசிய சண்டமாருதத்தினுக்கு எதிரே
மிடித்து நொந்த சிற்றெறும்பு ஒரு மூச்சுவிட்டது போல் – சீறா:19/2,3
சித்திரம் பெறவே இரு விழிக்கு எதிரே தெரிதர சிறந்தன அன்றே – சீறா:268/4
சீரிதின் இயன்ற வாயிலின் எதிரே சென்று நின்று இறைஞ்சும் அ நேரம் – சீறா:352/2
கரம் ஒன்று கரி திரளும் எதிரே
வர உண்டிடும் வால் தலை நீளம்-அதை – சீறா:713/2,3
எழில் கொண்ட முகம்மது எடுத்து எதிரே
வழி கொண்டதை வீசிட வல் உடலம் – சீறா:720/2,3
இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு – சீறா:1091/2
எண்ணும் முன்னும் முன் வந்திடும் கால் மடித்து எதிரே
மண்ணினில் படுத்திடும் குனிந்து எழுந்து வால் நிமிர்க்கும் – சீறா:1533/3,4
மண்டி நின்று எதிரே ஓடி வருமவர்-தம்மை எல்லாம் – சீறா:4736/1

மேல்


எந்த (14)

எந்த வீதியும் முழங்குவது இவை அலால் இலையே – சீறா:97/4
நறை விரி அமுதம் எந்த நாளினும் மதுரம் மாறா – சீறா:102/3
வாட்டமில்லவனே எந்த வகை மகர் கொடுப்பது என்றார் – சீறா:120/2
எந்த ஆற்றினும் நின் பிரிந்து ஏகலன் என்றார் – சீறா:547/4
எந்த ஊர் உளீர் எவ்விடத்து ஏகுவிர் நீர் என்று – சீறா:570/2
தலம் புகழ் ஈசா கூற தாழ்ச்சி செய்து அடியேன் எந்த
நிலந்தனில் காண்பேன் என்ன நிகழ்த்தினன் நிகழ்த்தும் போதில் – சீறா:829/3,4
அடல் முகம்மதுவை சொல்லாத அவமொழி பகர்ந்தது எந்த
மிடல் என சினந்து சீறி வீர வேல் தட கை வில்லால் – சீறா:1495/2,3
நின்றனன் மறிந்தேன் எந்த நிலத்தினும் தொடர்ந்து காலில் – சீறா:1547/3
தலத்தின் உறை குபல் எனும் அ தம்பிரான்-தனக்கும் எந்த சமயத்தோர்க்கும் – சீறா:1650/2
எந்த மன்னவர்-தம்மையும் ஆசரித்து இணங்கான் – சீறா:1687/4
நபியை மான் பாத்திமாவை நரர் புலி அலியை எந்த
புவியினும் உவந்தோர் செய்யும் பிழை பொறுத்திடுவதாக – சீறா:3092/1,2
முதலவன் மண நிக்காகு முடித்தனன் அதனை எந்த
பதியினும் சிறப்பு வாய்ப்ப பற்றலர் ஒடுங்க மேலும் – சீறா:3105/2,3
எந்த வெல்விதம் இருந்தது கதிர் இலை வேலீர் – சீறா:3765/4
எந்த நாட்டினும் ஏகுவோர் மேல் பறுல் என்ன – சீறா:4158/3

மேல்


எந்தநாளினும் (1)

சூழுடன் விரதம் செய்ய துன்பு உறு கிழவன் எந்தநாளினும்
இரப்போர் கையில் தவசமே நல்க வேண்டில் – சீறா:4796/2,3

மேல்


எந்தநாளும் (2)

கூறும் நல் உரை கேட்டு அகம் குளிர்ந்து எந்தநாளும்
தேறிலாது யான் இருந்தனன் திடம் பெற இன்னே – சீறா:4435/1,2
எந்தநாளும் இலங்கும் சுடரினை – சீறா:4766/4

மேல்


எந்தம் (2)

பிள்ளை மென் கனியே செல்வம் பெறும் தவ பலனே எந்தம்
உள்ளகத்து உயிரே மாமை ஓங்கிய முகம்மதே இ – சீறா:394/1,2
கண்ணினின் மணியே எந்தம் கருத்து உறும் அறிவே காமர் – சீறா:430/1

மேல்


எந்தவாறு (1)

எந்தவாறு யாம் உய்வது இ குழந்தையால் என்றார் – சீறா:329/4

மேல்


எந்தன் (2)

எந்தன் ஆருயிரே இகல் அடல் அரி ஏறே – சீறா:1275/2
எந்தன் ஆருயிர் ஜிபுறயீல் இவண் அமர் அடுத்து – சீறா:3474/1

மேல்


எந்தாய் (1)

இல் புறத்து இருந்தோர் யாரும் இரங்கவே வேலை எந்தாய் – சீறா:2814/4

மேல்


எந்தை (4)

எந்தை கேட்டு இசைக்குமாறோ யாது எடுத்து இயம்பும் என்றார் – சீறா:2773/4
ஈனம் இல் மறைகள் வல்ல பண்டிதன் எந்தை மன்னோ – சீறா:2779/4
இவ்வண்ணம் நிகழும் காலத்து எந்தை பேரீந்தின் ஊறும் – சீறா:2791/1
சடுதியின் எந்தை கேட்டு சாலையின் வந்து புக்கான் – சீறா:2839/4

மேல்


எந்தையீர் (4)

எந்தையீர் என போற்றி விண் அடைந்தனர் எழிலோய் – சீறா:1289/3
எந்தையீர் என போற்றி விண்ணவர்க்கு இறை இசைத்த – சீறா:1882/2
எந்தையீர் பவம் துடைத்தனன் என புகழ்ந்து இடையன் – சீறா:2643/3
எந்தையீர் இளைப்பாறி மற்று ஏகுவம் என்ன – சீறா:2681/2

மேல்


எந்தையும் (1)

எந்தையும் ஆயும் பல் நாள் இயற்றிய தவத்தால் வந்த – சீறா:2780/1

மேல்


எந்தையே (1)

எந்தையே இருப்பது என் என்று இயம்பினேன் இயம்பலோடும் – சீறா:2786/3

மேல்


எந்தையை (1)

இனையன கண்டோர் கேட்டோர் எந்தையை நோக்கி மக்கள் – சீறா:2815/1

மேல்


எந்நாள் (1)

பேரறிவாளர் எந்நாள் பிறப்பர் என்று இசைப்ப கேட்டு – சீறா:827/3

மேல்


எந்நாள்-தொறும் (1)

சிதைத்து எந்நாள்-தொறும் தீன் நிலைநிறுத்துவோம் செகத்தில் – சீறா:4842/4

மேல்


எந்நாளும் (4)

மூதறிவுடையரான முறுசலீன்களை எந்நாளும்
போதரவுடனே போற்றி புந்தியின் மகிழ்ச்சி செய்வாம் – சீறா:7/3,4
ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை – சீறா:4213/2
ஊனம் அற விளையாடி எவ்விடத்தும் எந்நாளும் உறையும் கோவே – சீறா:4522/4
மழை அற வறந்த போதும் வானகத்து உதித்து எந்நாளும்
கிழமை சேர் சுடர்கட்கு உற்ற கிராண காலத்தும் மிக்காய் – சீறா:4783/2,3

மேல்


எந்நிலத்தினும் (1)

எந்நிலத்தினும் மிக்கு உயர் ஏந்து எழில் – சீறா:1188/1

மேல்


எந்நிலமும் (1)

எந்நிலமும் இசுலாத்தின் கொழுந்து பல படர்ந்து ஏறி இலங்கிற்று அன்றே – சீறா:2168/4

மேல்


எப்படைப்பும் (1)

குலவும் எப்படைப்பும் இவர்-தமக்கு ஈமான் கொண்டது சரதம் என்று அறைந்து – சீறா:1925/3

மேல்


எப்புதுமை (1)

எத்திறத்தும் எப்புதுமை விளைத்திடினும் அ மாயத்திடை படாத – சீறா:1662/1

மேல்


எப்பொருட்கும் (1)

நெடியவன் படைப்பு எப்பொருட்கும் முன் ஒளியாய் நின்று பின் அப்துல்லா வயிற்றில் – சீறா:1922/1

மேல்


எம் (24)

எம் பதிக்கு அரசு என இயற்றுவோம் என – சீறா:292/3
வரிசை பெற்றனம் பொருள் பல பெற்றனம் மகிழ்ந்து எம்
புரிசை சூழ் பதி புகுவம் என்று உரைத்தனர் புகழ்ந்தே – சீறா:343/3,4
மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம்
புண்ணிய பலனே என்ன பூம்_கொடி எடுத்து அணைத்தார் – சீறா:430/3,4
இகழ்ந்து இருந்திரால் பழி வரும் ஊரில் எம் இனத்தார் – சீறா:444/2
எண்ணி உள்ளகத்தினில் இருத்தி எம் குல – சீறா:526/3
எம் மனை அலது வேறு இடம் உண்டோ என – சீறா:538/3
வாகன் எம் இனத்தவரிலும் உரியவன் மகிழ்ந்து அவனிடத்து ஏகி – சீறா:664/2
அரும் தவமாய் எம் இனத்தோர் ஆருயிராய் அருமருந்தாய் அப்துல்லா-பால் – சீறா:1081/2
எம் மனத்தின் உறும் களிப்பு நும் துணைவர்க்கு இயம்பி நுமது இனத்துளானோர்-தம் – சீறா:1086/1
வம்பு இராத சொல் மறை தனது உரை என வகுத்து எம்
தம்பிரானையும் பழிப்பது தகுவது அன்று எனவே – சீறா:1361/1,2
பின்னை நோக்கும் எம் திறம் என பேசினர் அன்றே – சீறா:1369/4
இரும் கலை குரிசில் எம் ஏவல் காண்பிரால் – சீறா:1803/1
ஒரு நொடி பொழுது எம் முன்னர் உவந்து இனிது இருந்து ஓர் மாற்றம் – சீறா:2392/3
நனி களிப்பு எய்தி எம் உள்ளம் நன்குற – சீறா:2430/1
சீரியர்-தமக்கும் எம் மரபின் செல்வர்க்கும் – சீறா:2441/2
கூடும் எம் இனத்தவர்களில் இதில் ஒரு குறிப்பும் – சீறா:2477/3
உமை மறுத்தவர்க்கு உண்மைகள் உரைப்பது எவ்வழி எம்
அமைதி உற்று அறிந்தும் இவை உரைத்தது என் அறிவால் – சீறா:2478/3,4
தரையின் எம் முன்னோர் முன் நாள் இயற்றிய தவறும் உண்டோ – சீறா:2604/4
பூதரத்தின் எம் முன்னவர் சில மொழி புகன்றார் – சீறா:2607/3
இலை மலி கதிர் வேல் முஹாஜிரீன்களுக்கு எம் இறையவன் சுவனத்தின் நிலவு – சீறா:2870/3
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப – சீறா:4028/2
ஒல்லை எம் அரசர்-தம் உழையில் வேந்த கேள் – சீறா:4545/3
பயம் மிகுத்த எம் நகருக்கு என்னுடன் வர பணிப்பீர் – சீறா:4635/4
சிறந்த எம் நெறி செய்கையதன்றியே – சீறா:4669/3

மேல்


எம்-தம் (2)

கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும் – சீறா:616/1
எம்-தம் நாயகர் இவண் உறைந்தனன் என இசைந்தேன் – சீறா:2613/4

மேல்


எம்-தன் (1)

எம்-தன் நாயகன் ஒருவன் உண்டு என்றதும் எழிலாய் – சீறா:1846/2

மேல்


எம்-பால் (3)

தருகுவம் வதுவை எம்-பால் அளித்திடில் என்ன தாழ்ந்து – சீறா:3055/3
துனி அறு மொழி எம்-பால் சொல்ல வேண்டுமே – சீறா:4645/4
ஈரம் மிக்க நபியை தொழுது எம்-பால்
வாரமுற்ற பனீகுறைலாக்கள் செய் – சீறா:4649/1,2

மேல்


எம்-வயின் (1)

பொறுத்து நல் அருள் எம்-வயின் புரிக என போற்றி – சீறா:959/2

மேல்


எம்பி (1)

எம்பி உகளும்-தொறும் இடை கயல் வெருண்ட – சீறா:884/3

மேல்


எம்பெருமான் (1)

எம்பெருமான் நமது இடத்தில் மூழ்கலால் – சீறா:495/2

மேல்


எம்மருங்கும் (5)

மலையினிடத்தின் உயர்ந்து இருந்த மனையை நோக்கி எம்மருங்கும்
குலவ நோக்கி மாந்தர் உறை குறிப்புற்று அறிய தோன்றாமல் – சீறா:1586/1,2
இப்படி சிலர் கூற கேட்டு எவரும் எம்மருங்கும் நோக்கி – சீறா:2578/1
குரவை எம்மருங்கும் சூழ்ந்த குரை கடல் என்ன பம்ப – சீறா:3206/2
எம்மருங்கும் சூழ்ந்து நிற்கும் காலாள்கட்கு ஓர் கூறும் ஈந்திட்டாரால் – சீறா:4673/4
சூல் முகில் குடை நிழற்றிட சுற்றி எம்மருங்கும்
மான்மதம் கமழ்ந்திட மறை வானவர் வாழ்த்த – சீறா:4985/1,2

மேல்


எம்மால் (1)

கொந்து அலர் குழலாய் எம்மால் கூட்டுதல் அரியது என்றார் – சீறா:4789/4

மேல்


எம்மான்-பாலின் (1)

சிந்தையின் ஐயம் தோன்றி தெளிவு இலாது எம்மான்-பாலின்
வந்து தாள் வழுத்தி இல்லின் வயங்கு பொன் பேழையின்-கண் – சீறா:2786/1,2

மேல்


எம்மிடத்தில் (2)

நான்மறை நபியை எம்மிடத்தில் நல்கினால் – சீறா:293/1
ஓங்கிய திரு பேர் நீவிர் எம்மிடத்தில் உறையவும் பெற்றனம் இனிமேல் – சீறா:4475/3

மேல்


எம்மை (2)

வாய் திறந்து அரற்றும் ஓதை முகம்மது நபியே எம்மை
தாய் என வளர்த்த சோலை-தனக்கு உறும் இடரை தீர்க்கவே – சீறா:4724/2,3
உலகினில் எவரும் எம்மை உமக்கு உடைந்து இடைந்தோம் என்று – சீறா:4883/3

மேல்


எம்மோடு (1)

இல்லெனில் எம்மோடு உற்றோர் உயிர் செகுத்து எனையும் மாய்த்து – சீறா:3391/1

மேல்


எம (1)

அமரில் எதிர்த்தோர்கள் ஆவி எம திசையை தேடி ஓட அடரும் அடல் சூர வீர வேள் – சீறா:10/1

மேல்


எமக்கு (19)

விண்டு எமக்கு உரையும் என்றனர் முறுவல் விளங்கிய குமுத வாய் திறந்தே – சீறா:284/4
நெறி வளர்தர வளர்த்திடுவம் நீ எமக்கு
உறுதியாய் முகம்மதை அருள் என்று உன்னியே – சீறா:291/2,3
முருகு அலர் தொடை புய முகம்மதே எமக்கு
அருளினன் பெரும் பொருள் ஆதி_நாயகன் – சீறா:1801/1,2
விடுத்தது இங்கு எமக்கு என வெகுண்டு வெம் சொலால் – சீறா:1992/3
பட்டு அற தெளிந்து உமக்கு எமக்கு என பலர் அறிய – சீறா:1996/3
உரைத்த வாய்மை இங்கு எமக்கு இயைவது படிறு உளத்தோய் – சீறா:1997/1
எமக்கு அணு எனும் இடர் இயையுமேல் நுமர் – சீறா:2433/1
இ தலத்து எமக்கு இயம்புவது இயம்பும் என்று இசைத்தார் – சீறா:2458/4
பொருத்தும் கிறையம் பொருத்தி எமக்கு அருளும் எனும் சொல் புகல மனத்து – சீறா:2551/3
போய் எமக்கு உணவு உளதெனில் தருக என பொருந்தா – சீறா:2683/2
இடு மதிள் மனை எமக்கு இயற்று நாள்மட்டும் – சீறா:2761/2
புதியவன் எமக்கு விலை கொடுத்து அருள்வன் நும்மிடம் பொருள் கொளோம் என்ன – சீறா:2852/3
பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து – சீறா:2871/1
இரும் குலத்தவர்க்கு உரைத்து எமக்கு ஈதலும் இயற்றி – சீறா:2929/3
எதிர் உமக்கு எமக்கு என இருக்கும் காலையில் – சீறா:3034/4
அணிவது என் எமக்கு எடுத்து அருளுவீர் என்றார் – சீறா:3243/4
விண்டு எமக்கு உரை என விளம்பினான் அரோ – சீறா:3642/4
வானவர்க்கு அரசு எமக்கு முன் தோன்றினர் வரிசை – சீறா:4633/1
ஓதும் மன்னவர் சொல் எமக்கு உண்மையாய் – சீறா:4651/1

மேல்


எமக்குஉமக்கென (1)

எட்டிக்கொண்டு எமக்குஉமக்கென இருக்கும் அ இடத்தில் – சீறா:3478/1

மேல்


எமக்கே (1)

இரிவுறும் போரில் திரண்டு எழும் காபிர்க்கு இதம் உற ஈந்திடில் எமக்கே – சீறா:4474/4

மேல்


எமதிடத்தினில் (1)

கடத்து உறை ஞமலி நீ காணொணாது எமதிடத்தினில்
புதுமை உண்டு என்கின்றாய் அவை – சீறா:2979/1,2

மேல்


எமது (2)

மல் உடை புய திறன் முகம்மதே எமது
இல்லிடை வருக என்று இசைத்திட்டார் அரோ – சீறா:915/3,4
ஊக்கமுற்று எமது உளத்து உள்ளுமாறு நும் – சீறா:2429/1

மேல்


எமர் (2)

வாள் திறத்து அறபி வீரர் மகிழ்ந்து எமர் வழக்கின் நுட்ப – சீறா:1558/2
அலைவு இலார் எமர் குலத்து அறிவின் செல்வரே – சீறா:2435/4

மேல்


எமர்-தமக்குள் (1)

தக்க மெய்ப்பொருள் எமர்-தமக்குள் ஆவியின் – சீறா:2418/3

மேல்


எமர்க்கு (5)

என் பதி புகுந்து எமர்க்கு இயம்பி ஒல்லையில் – சீறா:2160/2
திறன் அடுத்தது எமர்க்கு இழிந்த சிதைவு அடுத்தது உமர்க்கு எனவும் செப்பினாரால் – சீறா:2170/4
வரம் உறும் செல்வ நும் வசனத்தால் எமர்க்கு
உரியவர் யாவரும் உரைத்த வாய்மையும் – சீறா:2442/1,2
ஈது வந்தது என் எமர்க்கு இடர் நினைத்தது என் இணங்கா – சீறா:2475/1
பாரிடை இன்று எமர்க்கு இனிய பண்பின் நாள் – சீறா:4567/1

மேல்


எமர்கள்-தம் (1)

தடி-மின் என்றலும் தடிகுவம் எமர்கள்-தம் உயிரை – சீறா:3433/3

மேல்


எமர்களுக்கு (1)

ஒத்தவை எமர்களுக்கு ஒத்த செல்வமே – சீறா:2408/2

மேல்


எமருடன் (2)

எமருடன் பகைத்தீர் இ ஊர் இருப்பிடம் பெயர்ந்தீர் பொல்லா – சீறா:1352/3
பதியினில் கொடுபோய் எமருடன் பகை விளைப்ப – சீறா:2474/3

மேல்


எமரையும் (1)

தார் பெறும் எமரையும் தடிய என்று வந்து – சீறா:4948/2

மேல்


எமை (3)

பிடித்து நோக்கிய சரக்குடன் எமை ஒரு பேச்சில் – சீறா:561/3
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின் – சீறா:1453/1
கொடுத்து உயர் வனம் குடி கொள்ளுவோம் எமை
விடுத்திடும் என்று அவன் விளம்பவே நபி – சீறா:4646/2,3

மேல்


எய்த்த (3)

எய்த்த சிந்தையோடு இயல் நபி-தமை அழைத்து இருத்திவைத்து – சீறா:1380/3
எய்த்த சிற்றிடையும் காந்தி வளை நிரைத்து எடுத்த கையின் – சீறா:3193/3
எய்த்த நுண்ணிடையீர் வேந்தர் ஏறு அலி அகலாது என்-தன் – சீறா:3200/1

மேல்


எய்த்திடா (2)

எய்த்திடா புகழ் நபி திரு கரத்தினில் எடுத்துவைத்த – சீறா:2934/1
எய்த்திடா திறத்தொடும் சவீக்கின் எய்தினான் – சீறா:3630/4

மேல்


எய்த்திடும் (1)

தொலை தொடர்ந்து எய்த்திடும் குணமோ கடு விசையால் குளம்பு துண்டப்பட்டதோ மெய் – சீறா:2656/1

மேல்


எய்த்து (4)

எய்த்து வைத்திருப்பது பழுது என இகல் இடராய் – சீறா:2045/3
பாடுபட்டு வெளி ஓடி எய்த்து வெகு பார்வையுற்று இடையுமே-கொலோ – சீறா:4211/2
செய்யும் ஊழியங்கள் ஓவாது ஆண்டு நாற்பதும் செய்து எய்த்து
மெய் எலாம் மெலிந்து காலின் விரைவு அற்று நெஞ்சு போக – சீறா:4733/2,3
எய்த்து இளைத்து பின் எய்தினர் ஈண்டியே – சீறா:4829/4

மேல்


எய்த (8)

இனையன பெயரும் வந்து எய்த நல் மலர் – சீறா:3242/1
துற்றிய காயம் பீசபீல் நீரும் துயர் எய்த
பற்றுதல் வேண்டாம் என்றனர் வேத பயகாம்பர் – சீறா:3926/3,4
ஆங்கு அவளிடத்தில் போனால் அரும் துயர் எய்த நோக்கி – சீறா:3932/2
தேறா வறியோர் தனம் படைத்த செல்வர் என்ன மகிழ்வு எய்த
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும் – சீறா:4046/1,2
பின்னிலை எய்த அன்னோர் நிய்யத்தில் பிரிதல் கொண்டே – சீறா:4200/4
ஆடை என்று மிகு தண்மை எய்த உவர் ஆழி வேட்டு உற அணிந்தனள் – சீறா:4215/2
இனையன மகிழ்வும் எய்த இருந்தனர் மற்றை நாளில் – சீறா:4622/1
கரையிலா வளமை சேரும் கடு நகர் மதீனத்து எய்த
தரை நெறி மறாத தீன் அன்சாரிகள் மக்கத்து ஏக – சீறா:4913/2,3

மேல்


எய்தப்படுவது (1)

பாரினில் ஐயம் எய்தப்படுவது என் பகருவீரே – சீறா:2823/4

மேல்


எய்தல் (1)

பதிக்கு உறும் கதி பேறு எய்தல் பாரினில் தந்தை என்போன் – சீறா:2819/2

மேல்


எய்தலால் (1)

இலை எனாது அரும் பொருள் யாவும் எய்தலால்
மலைவு இலாது அருளிய வள்ளியோரினும் – சீறா:2708/2,3

மேல்


எய்தலும் (4)

இறையவன் நபி எய்தலும்
கறுபு சேய் உரம் கண்டிலான் – சீறா:4151/2,3
எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும் – சீறா:4354/2
ஒடுங்கி அப்புறம் எய்தலும் ஊக்கம் ஊர் – சீறா:4485/2
வரை புயம் கிழிதர வாளி எய்தலும்
வெருவி ஈர் அத்திரி விடுத்திட்டு ஏகினன் – சீறா:4980/2,3

மேல்


எய்தவர் (1)

எடுத்து ஒர் அம்பு எய்தவர் இருந்த வேகமும் – சீறா:3037/2

மேல்


எய்தவும் (1)

தீ கொடும் கனவு ஒன்று எய்தவும் அறிந்தேன் செம் நிற குருதி வாசமும் என் – சீறா:4113/2

மேல்


எய்தவே (2)

தானை சூழ தலைக்கடைக்கு எய்தவே – சீறா:4806/4
மேய வாம் பரி வெம்மையை எய்தவே
வாயு வேகமும் வாதம் என்று ஓய்வுற – சீறா:4808/2,3

மேல்


எய்தனர் (1)

இடி படு மழை பொழிந்து என்ன எய்தனர்
அடு சரம் புயங்களில் அழுந்தி தைக்கவே – சீறா:4978/3,4

மேல்


எய்தனன் (1)

வில்லில் நாண் தொடுத்து எய்தனன் அவன் ஒரு வீரன் – சீறா:3894/4

மேல்


எய்தனீராயினில் (1)

உருவ வாளியின் எய்தனீராயினில் உமக்கே – சீறா:3895/2

மேல்


எய்தா (4)

பிரிவு உறா பொன்னை மின்னை பெண் நலம் கனியை எய்தா
பரகதி பேறை வாழ்வை பாத்திமா என்னும் அந்த – சீறா:3218/2,3
கேட்டலும் தலைவர் எய்தா கோப தீ கிளர பொங்கி – சீறா:3397/2
ஊட்டினன் உவகை எய்தா புது களிப்பு உடலம் கொண்டான் – சீறா:4389/2
தருமமும் அறிவும் நீதி தவமும் பெற்று உலகில் எய்தா
பெருமையும் பேறும் பெற்ற மலக்குகள் பெரிதாய் கூடி – சீறா:4696/1,2

மேல்


எய்தார் (1)

நஞ்சு உறு கணை ஒன்று எய்தார் நலிவிலாதவனும் ஆங்கு – சீறா:3946/2

மேல்


எய்தான் (1)

மாசு அறு கணை ஒன்று எய்தான் மை முகில் இடியேறு என்ன – சீறா:3945/4

மேல்


எய்தி (30)

இருவரும் எழுந்து ஆமினா மனையிடத்து எய்தி
தெரிவை நின் மக கொணர்க என கேட்டலும் சிறந்த – சீறா:332/1,2
ஈனம் தரு வல் இருள் எய்தி நெடு – சீறா:703/3
இனையன துன்பம் எய்தி இவன் இவண் இருப்ப அன்னோர் – சீறா:945/1
இரு தினத்தினும் உரைத்தவர் மறுதினத்து எய்தி
தெரி மணி துகில் எனது செம் கரத்தினில் சேர்த்தி – சீறா:1286/1,2
மா மதிள் நகர்ப்புறத்து எய்தி மற்றொரு – சீறா:1601/2
நனி களிப்பு எய்தி எம் உள்ளம் நன்குற – சீறா:2430/1
இறுதியற்றவன் ஒருவன் நாம் இருவர் இங்கு எய்தி
மறம் முதிர்ந்து எதிர் வருபவன் ஒருவன் மற்று இவனால் – சீறா:2650/1,2
நூல் எனும் மருங்குல் பேதை நுவல அரும் உவகை எய்தி
ஞாலமும் விண்ணும் நிற்க நாட்டிய தம்பம் என்ன – சீறா:3090/2,3
கூறிய வசனம் கேட்டு கொற்றவர் உவகை எய்தி
மாறு இலா வளமை ஓங்கும் மதீன மா நகரை இன்னே – சீறா:3106/2,3
கோது அறும் குளிர்ச்சி எய்தி நடுங்கின கொடிகள் எல்லாம் – சீறா:3133/4
மா மதினாவின் வைகும் முகம்மது படைகோடு எய்தி
பூமனும் உபய மார்க்க பொறையிடத்து இறங்கினானால் – சீறா:3389/3,4
இல் விடுத்து அகன்று சார்பின் எய்தி அங்கு உறைந்து நாளை – சீறா:3707/3
திரு மறை நம் நபி இருக்கும் பள்ளியிடத்து எய்தி முக செவ்வி நோக்கி – சீறா:3749/2
பன்னிய காயம் எய்தி பருவரல் எய்தி நின்றோன் – சீறா:3929/3
பன்னிய காயம் எய்தி பருவரல் எய்தி நின்றோன் – சீறா:3929/3
பெரு வலி எய்தி ஒன்னார் பெரும் சமர் கடப்பேன் என்ன – சீறா:3936/2
இலையில் சிறந்த வேல் கை அபாசுபியான் இருக்கை எய்தி நறும் – சீறா:4041/3
தவமும் காட்சியும் எய்தி அங்கு அவர் தலம் சார்ந்தார் – சீறா:4284/4
மலிதரு காட்சி எய்தி வானுளும் நடந்த மேலோய் – சீறா:4288/3
மதி முற்றிய அபுபக்கர் தம் மகள்-பால் அவண் எய்தி
உதக தடம் இல இ தலம் உறைய தொழுகையுமே – சீறா:4331/1,2
அந்தரத்து உருமேறு அன்ன அபாசுபியானை எய்தி
சிந்தையின் உவகை கூர செழும் கையால் தழுவி வாச – சீறா:4375/2,3
ஆண்டு இனிது அமர்ந்த கைசு குழுவினர்-அவரை எய்தி
வேண்டிய படையின் மக்கம் ஏயதும் அறபி வேந்தர் – சீறா:4390/1,2
உறைந்தவர்-தம்மை எய்தி உற்றவை அனைத்தும் கூறி – சீறா:4393/1
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி
உள் நிறம் களிப்ப ஓர் பால் இருந்தனன் உலகின் மேவும் – சீறா:4395/2,3
வளம் பலவும் உயர்ந்த புகழ் வளர்ந்த குணம் நிறைந்த உலுமாம் ஆண்டு எய்தி
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/2,3
வாயிலின் எய்தி அன்னோன் வரத்தினால் வந்து தோன்றும் – சீறா:4688/3
பாகு உற இருந்த வாவி பாங்கியால் அலக்கண் எய்தி
ஏகுறா பயம் கொண்டு ஏங்கி இரும் சிறைக்குள்ளாய் உள்ளம் – சீறா:4727/2,3
வருத்தமும் உயிர்ப்பும் எய்தி வணங்கும் அத்திரியை நோக்கி – சீறா:4731/2
சோகம் எய்தி துயரில் துளங்கியே – சீறா:4774/4
இவ்வணம் வருத்தம் மிக எய்தி அறல் இன்றி – சீறா:4897/1

மேல்


எய்திட (8)

எதிர்ப்பொடு களிப்பும் ஆகுலமும் எய்திட
கதிர் கதிரவன் குட கடற்குள் ஆயினான் – சீறா:726/3,4
மதி விண் எய்திட வசிகரும் முகம்மது மகிழ்வாய் – சீறா:840/3
விடுத்து வீதி நல் நிமித்தம் எய்திட விரைவுடனே – சீறா:1699/3
இடையிட கயம் எய்திட
வடம் மிகுத்த மனவர் எலாம் – சீறா:4149/2,3
ஆகத்து உவகை எய்திட இருக்கும் அளவையினின் – சீறா:4336/1
நெற்றியும் கருமை எய்திட வணங்கு நீர்மையர் எதிரின் வந்து அமரின் – சீறா:4457/1
கேட்டு உளம் பயம் எய்திட ஒரு மொழி கிளத்தும் – சீறா:4598/4
மடுவினில் செறி கமலம் எய்திட சிறை வண்டை – சீறா:4833/1

மேல்


எய்திடாது (1)

இனி விடில் உடும்பு எளிதின் எய்திடாது
ஆனதால் மடி மிசை ஆக்கினேன் நறும் – சீறா:1619/2,3

மேல்


எய்திடும் (1)

பங்கம் எய்திடும் பனீகுறைலா எனும் படையும் – சீறா:4619/3

மேல்


எய்திடுமோ (1)

ஓங்கினர்கள் யாம் எழு முன் அ படை மீண்டு எய்திடுமோ என்ன எண்ணி – சீறா:4310/3

மேல்


எய்திய (7)

எய்திய பெற்றி என்ன இசைந்த நல் முகமனாக – சீறா:939/3
இருந்தவனிடத்து எய்திய பேர் அதிசயித்து – சீறா:947/2
எய்திய எட்டாம் தேதியில் சனியின் இரவினில் கிறா மலையிடத்தில் – சீறா:1251/4
இறையவன் ககுபத்துல்லா என்று எய்திய
துறவு உயர் பள்ளியை நோக்கி தான் தொழ – சீறா:2958/1,2
மதினா எனும் நகர் எய்திய வள்ளல் அடையலர்-தம் – சீறா:4338/1
எய்திய பனீயவுசு இவர்கள் நட்பினால் – சீறா:4648/3
இவ்வண்ணம் சோலை எல்லாம் எய்திய வருத்தம் கண்டு – சீறா:4728/1

மேல்


எய்தியது (2)

இ தவம் எய்தியது எனக்கு என்று அன்னவர் – சீறா:2762/3
மிக எய்தியது உன்னால் என வேண்டும் நலன் யாவும் – சீறா:4355/2

மேல்


எய்தியே (1)

காண்டம் இன்றி கபீபு முன் எய்தியே – சீறா:4830/4

மேல்


எய்தில் (1)

தலத்தினில் சமயம்-தன்னில் தள்ள அரும் ஈனம் எய்தில்
உல தட புயத்தீர் உற்றது ஒருவர்க்கோ சிறுமை அன்றே – சீறா:4385/2,3

மேல்


எய்தின (1)

நிறையும் பதவியும் எய்தின விதியின்படி நிகழாது – சீறா:4352/2

மேல்


எய்தினர் (5)

பொறுத்தனர் இருத்தினர் புளகம் எய்தினர்
குறித்திடா கீழ்மையர் செய்யும் குற்றமே – சீறா:4069/2,3
நாடி பாசறை எய்தினர் நஞ்சு எனும் கடல் உள் – சீறா:4592/3
எய்தினர் செறிந்து முன்றில் இடத்தினில் குழூஉக்கொண்டு ஈண்ட – சீறா:4707/1
எய்த்து இளைத்து பின் எய்தினர் ஈண்டியே – சீறா:4829/4
புலி அதிர் உருமின் சீறி எய்தினர் புயங்கள் ஓங்க – சீறா:4962/4

மேல்


எய்தினன் (3)

அதிசயம் எய்தினன் ஆதி முன் செயும் – சீறா:4066/3
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/4
உண்ண நல் உரு எய்தினன் உண்மையோன் – சீறா:4780/4

மேல்


எய்தினார் (7)

பெரும் தெரு இடம்-தொறும் பிரியத்து எய்தினார் – சீறா:315/4
மடம் அகல்தர பெரு மகிழ்ச்சி எய்தினார் – சீறா:1598/4
இடன் அசீறா எனும் தலத்தின் எய்தினார் – சீறா:3304/4
நலனுறு முகம்மது நபி முன் எய்தினார் – சீறா:3306/4
எல்லையில் படையொடும் மதீனம் எய்தினார் – சீறா:4073/4
எண்கடந்தவர் எய்தினார் – சீறா:4150/4
இன்றியே தனிய்யா மலைக்கு எய்தினார் – சீறா:4821/4

மேல்


எய்தினாரால் (1)

இருள் அறும் ககுபத்துல்லா எனும் இடத்து எய்தினாரால் – சீறா:3401/4

மேல்


எய்தினால் (1)

இதமொடு நபி எய்தினால்
கதம் உடை திறம் காணலாம் – சீறா:4142/3,4

மேல்


எய்தினான் (4)

எய்த்திடா திறத்தொடும் சவீக்கின் எய்தினான் – சீறா:3630/4
வெம் கடு மனத்தினன் விரைவின் எய்தினான் – சீறா:4067/4
ஈறு இல் தீனர் துயிலிடம் எய்தினான் – சீறா:4221/4
அற்றம் இல் நால்வரோடு அவனும் எய்தினான் – சீறா:4949/4

மேல்


எய்தினேன் (1)

ஏற்ற மா நபி-பால் யான் சென்று எய்தினேன் புதையில் வந்து – சீறா:4864/1

மேல்


எய்தினை (1)

எய்தினை வீணின் இறந்தனை தனித்தேன் ஏழையேன் என புலம்பினளால் – சீறா:4120/4

மேல்


எய்து (4)

பாதகம் துடைத்து நல் பதவி எய்து என – சீறா:1614/3
விரைவின் எய்து கோல் தூணியும் வெரிநிடை அணிந்தார் – சீறா:3826/4
துற்று வெம் சரம் எய்து எய்து தூணியும் தொலைந்த – சீறா:3996/1
துற்று வெம் சரம் எய்து எய்து தூணியும் தொலைந்த – சீறா:3996/1

மேல்


எய்துதற்கு (2)

எய்துதற்கு அருள்செய்வீர் என்று எடுத்து உரை விடுத்து சொன்னான் – சீறா:638/4
முத்தி எய்துதற்கு எழுதிய முதல் விதி இயற்றும் – சீறா:1839/3

மேல்


எய்துநின்றனர் (1)

எய்துநின்றனர் எறிந்தனர் அடித்தனர் இரும் கல் – சீறா:3890/1

மேல்


எய்தும் (20)

தரம் அறிந்து உவகை எய்தும் உமக்கு என சாற்றி போற்றி – சீறா:424/3
எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார் – சீறா:1093/4
எ நில பொருளும் வாழ்வும் இவர்க்கு இனி எய்தும் என்பார் – சீறா:1155/4
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி – சீறா:2113/3
இகல் முதல் சரமும் ஒன்று எய்தும் மன்னவர் – சீறா:3040/2
பண் எலாம் விளையாட்டு எய்தும் பதி எனும் மதீனம் சேர்ந்தார் – சீறா:3348/4
இடுக்கண் எய்தும் முன் சார்பிடத்து உறைக என்று இசைத்தான் – சீறா:3528/4
பின்னர் ஓர் வழியின் எய்தும் பேடியில் பெரியன் ஆகும் – சீறா:3929/2
இதம் உற நின்றனன் கோறல் எய்தும் முன் – சீறா:4066/1
நீங்க அரும் பயம் வந்து எய்தும் நிலத்திடை தொழுதற்கு அன்றே – சீறா:4198/4
இருமையும் பலன் எய்தும் என்று இயல்புறும் தொழுகை – சீறா:4283/2
எய்தும் அளவும் தோன்றிய இருள் போது அவண் இறுத்தார் – சீறா:4329/2
தீட்டா உரு எய்தும் நபி திருமுன்னரின் வந்தாள் – சீறா:4342/4
நானிலத்து இருந்து நாளும் தேடியே நரகின் எய்தும்
ஈனவன் ககுபு கேளிர் என்பவர் சுகுறா நீந்தி – சீறா:4357/1,2
நீதியும் பழி-அது ஆகும் நீடு அறம் பவத்தின் எய்தும்
பேதுற மரபின் வந்த பெரியரும் சிறியர் ஆவார் – சீறா:4381/3,4
வருந்திட நரகத்து எய்தும் பனீக்குறைலா என்று ஓதும் – சீறா:4391/3
தீங்கொடும் இருந்தார் எய்தும் விதியினை தெரிகிலாதார் – சீறா:4392/4
அல்லல் எய்தும் என்று உணர்ந்து அவண் நீந்தி வாழ் அழகின் – சீறா:4413/2
ஈங்கு இவர் ஐவரும் எய்தும் காலையில் – சீறா:4950/1
சேனை வீரர்களொடும் செறிந்து எய்தும் அ போதில் – சீறா:4985/3

மேல்


எய்துமோ (1)

எண்ணியபடியே கைவந்து எய்துமோ எளிதின் அம்ம – சீறா:4193/4

மேல்


எய்துவது (1)

இரு திறத்தவரும் போரில் எய்துவது என்-கொல் வீணின் – சீறா:4191/1

மேல்


எய்துவர் (5)

முடிவில் எய்துவர் என்றனன் நீதி நூல் முறையால் – சீறா:576/4
ஈனம் இல் சுவன நல் நாடு எய்துவர் எங்கட்கு உற்ற – சீறா:1354/3
சுவர்க்கம் எய்துவர் எனவும் அ சொல்லினை கடந்தோர் – சீறா:2609/2
இடுக்கண் உற்று உலைந்தோர் இன்பம் எய்துவர் எதிரில் நின்று – சீறா:4368/1
எய்துவர் சிலபேர் தங்கள் இரு கரம் ஒடுக்கி வாயை – சீறா:4866/2

மேல்


எய்துறும் (1)

அரியது எய்துறும் அளவில் பாசறை – சீறா:3975/3

மேல்


எய்ப்புறு (1)

எய்ப்புறு மனத்தராகி இனம் இல்லா தமியர் போல – சீறா:1493/3

மேல்


எய்ப்பொடும் (1)

எய்ப்பொடும் ஏங்கியேங்கி ஈன்றவர் முகத்தை நோக்கி – சீறா:426/2

மேல்


எய்யும் (3)

எய்யும் வன் சரங்கள் துளைத்திட குருதி இழிந்திருந்து இறந்தவர் ஒரு பால் – சீறா:3567/4
எய்யும் என்று ஒரு வீரன் முன் நிற்ப ஓர் இளவல் – சீறா:3893/1
இரை உரும் என சினந்து எய்யும் அம்பு எலாம் – சீறா:4975/2

மேல்


எயில் (6)

திண்ணிய எயில் புறம் வளைந்தனர் சினத்து – சீறா:4127/3
சூதர் உறைகின்ற எயில் சுற்றினும் இருப்ப – சீறா:4133/2
பிறங்கு பதணத்து எயில் பிடித்து அவண் அடைந்த – சீறா:4139/1
நெருப்பு உகுத்து நெருங்கும் ஒன்னார் எயில்
மருப்பு இடித்த மதாசலம் சூழவே – சீறா:4807/3,4
மடை திறந்த புனல் என வாழ் எயில்
கடை கடந்து நடந்து கலிக்கவே – சீறா:4810/3,4
எயில் உடை மதீன மா நகர் நோக்கி இடித்து என கூக்குரலிட்டு – சீறா:4929/2

மேல்


எயிலின் (1)

நறை துன்றிய சுதை வெண் கதிர் எயிலின் புறம் நண்ணி – சீறா:979/1

மேல்


எயிற்ற (1)

சிறுத்த முள் எயிற்ற வெண் நிறத்த செம் முனை – சீறா:1628/3

மேல்


எயிற்றியர் (1)

மை தடம் கூந்தல் கரு விழி செ வாய் எயிற்றியர் வயிறு அலைத்து ஏங்க – சீறா:33/2

மேல்


எயிற்றினர் (1)

விரிந்த வாயினர் வெள் எயிற்றினர் இருள் விடத்தின் – சீறா:3788/2

மேல்


எயிற்று (7)

கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும் – சீறா:45/4
முடங்கல் அம் கைதை முள் எயிற்று வெண் பணி – சீறா:170/1
முறைமையின் சலாம் உரைத்து முள் எயிற்று வாய் திறந்து – சீறா:2606/3
தீது உறும் கொடிற்று எயிற்று அற கடித்தனன் சிறியேன் – சீறா:2618/4
வேத_நாயகர் உரைத்தலும் விடத்து எயிற்று அரவம் – சீறா:2622/1
நஞ்சு முள் எயிற்று அரவு உறை வரையில் நள்ளிருளில் – சீறா:2631/1
எயிற்று வல் விலங்கு இனம் திரி கான் எலாம் எடுத்து – சீறா:2633/1

மேல்


எயிறு (13)

முள் எயிறு ஒதுங்கி செம் மணி பிதுங்கி முளை-தொறும் கிடப்பதை செறிந்த – சீறா:686/3
பூண்ட வெள் எயிறு இலங்கிட வாய் புலால் கமழ – சீறா:756/3
விண் கொளும் பிறை கீற்று என வெள் எயிறு இலங்க – சீறா:772/3
துலங்கு செ இதழ் வெள் எயிறு அதுங்கிட சுடர் வாள் – சீறா:1518/3
மடித்த வாள் எயிறு கவ்வி நின்ற மன் மடந்தை-தன்னை – சீறா:1570/1
உடும்பு எனதிடத்தில் ஒன்று உளது முள் எயிறு
இடும் பகு வாய் திறந்து இனிதினாக நும்மொடும் – சீறா:1617/2,3
திருமுகம் மலர்ந்து மணி எயிறு இலங்க செ இதழ் திறந்து செப்புவனால் – சீறா:1929/4
மூசி வெள் எயிறு சிந்த முரண் அரா கடித்த வாயின் – சீறா:2593/3
எயிறு அதுக்கி நா கடித்து நின்றவன்-தனை எதிர்ந்து – சீறா:3534/2
வால் எயிறு இலங்க நகைத்து அடல் இபுனு மஸ்வூது உளம் வெகுண்டிட மவுல்வான் – சீறா:3584/4
மனையவள் மொழி கேட்டு அணி முடி துளக்கி வாள் எயிறு இலங்கிட நகைத்து – சீறா:4114/1
மூரி அம் கரம் பிசைந்து முனை எயிறு இதழின் ஊன்றி – சீறா:4373/2
மறை வளம் பழுத்த நா வள்ளல் வால் எயிறு
இறை ஒளி இருள் அற இலங்க மூரல்செய்து – சீறா:4995/1,2

மேல்


எயிறுகள் (2)

எயிறுகள் நிறையா மார்பின் இள முலை முளையா கண்கள் – சீறா:3188/1
காலினை மடக்கி வாய் இதழ் அதுக்கி கவ்வி வெள் எயிறுகள் இலங்க – சீறா:3568/1

மேல்


எயிறும் (2)

பத்தியின் எயிறும் உள்ளும் கண்டமும் படர்ந்து வேம்பின் – சீறா:2833/3
புண்பட இதழில் பற்பல் கால் சினந்து பூட்டிய கொடிய வெள் எயிறும்
மண்பட ஒழுகும் குருதியின் நனைவும் வடுப்படும் உடலமும் உயிர்ப்பும் – சீறா:3581/2,3

மேல்


எரி (39)

இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து – சீறா:33/1
எரி சிகை கிரண பதும மா மணியின் இனம் பல சூழ்ந்திருந்து இலங்க – சீறா:78/2
எரி எழு நாவால் எண் திசை தடவ எழுந்திட பெருகிய நெருப்பு – சீறா:149/3
எரி மணி தவிசின் மேல் வந்திருந்த லக்கணமும் பொற்பும் – சீறா:635/1
எரிந்து எரி மேய்ந்து கரிந்து விண்ணிடம் காந்திடும் தரை ஒரு துளி நீரும் – சீறா:684/3
சேந்து எரி பரந்த பாலையில் புகுந்து செல் நெறி சிறிதும் தோன்றாமல் – சீறா:688/1
காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல் – சீறா:688/2
எரி கொண்ட விழி கனல் இற்று விழ – சீறா:719/2
பொலிய வைத்து எரி மூட்டினன் புகை இருள் படலம் – சீறா:970/3
எரி சுர பாலையில் செய்தி யாவையும் – சீறா:1022/3
இடைந்து கெட்டு இபுலீசு என்று எரி நரகு – சீறா:1187/3
எரி பகல் கதிர்க்கால் தோன்றா இரவினில் தனித்து வல்லே – சீறா:1272/3
காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர் – சீறா:1355/2
காய் எரி நிலத்திடை படுத்தி கல் எடுத்தே – சீறா:1482/3
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள் – சீறா:2325/2
விரித்த சூட்டு எரி கண் பாந்தள் விளங்கி அ வளையை நீங்கி – சீறா:2602/3
ஈடுபட கவ்வியது நபியின் உரை மறுத்தோரை எரி மீக்கொண்டு – சீறா:2667/2
இறுதியின் ஒழியா துன்பத்து எரி நரகிடையின் வீழ்வார் – சீறா:2803/4
பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில் – சீறா:2898/2
எரி மணி கனக பூணும் இள நிலா ஒழுகும் முத்த – சீறா:3055/1
எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து – சீறா:3153/1
எரி மணி வயிர கிம்புரி பெரும் கோடு இணை வளை பிறையினும் இலங்க – சீறா:3164/2
எரி செய் வேல் சவளம் குந்தம் இடு சர தூணி வல் வில் – சீறா:3375/2
எரி விழி பேழ் வாய் வெண் பல் மடங்கல் ஏற்று இனங்கள் போன்றோர் – சீறா:3384/3
எரி விழி கலுழ வேந்தர் இளையரும் குழாம்கொண்டு ஈண்ட – சீறா:3409/2
எரி கதிர் பரிதி வெய்யோன் எழுந்தனன் எழுந்த பின்னர் – சீறா:3419/3
கொதித்த கண் எரி தவழ்தர கொடும் கதிர் வாளால் – சீறா:3520/1
எரி முன் ஆக்குவன் காண்டி ஒல்லையின் என இசைத்தான் – சீறா:3530/3
எரி அழல் பாலை இடம்-தொறும் ஓடி இளைப்பினில் இறந்தவர் சிலரால் – சீறா:3561/4
விரித்த செம் காந்தி செவ்வி எரி விளக்கு அவிந்த பின்னர் – சீறா:3704/2
பிறங்கு எரி தவழ் கண் பாந்தள் வெருக்கொள பெயர்த்தது அன்றே – சீறா:3845/4
என்னவே உயிர்ப்பு வீங்கி எரி எழ சிவப்ப கண்கள் – சீறா:3883/2
மூட்டு எரி கனல கண்கள் முகம் குறுவெயர்வு சிந்த – சீறா:3948/3
காய் எரி உமிழ்ந்தனர் நகையும் காட்டினர் – சீறா:4058/3
வெந்து எரி கலுழும் கண்ணார் வீழ்த்திட ககுபு விண்ணில் – சீறா:4359/3
திருந்த வேம் எரி மூட்டலும் பதலையில் சிறப்ப – சீறா:4420/3
போட்டனன் உறவினை சீற்றம் பொங்கு எரி
மூட்டினன் முற்றினும் மூழ்கி நின்றனன் – சீறா:4553/2,3
வேட்டலுற்று எரி மூட்டி மேல் காய்த்திடும் வீரர் – சீறா:4598/3
குளிருடன் வாடை காலும் வந்து அடிப்ப கொழுந்துவிட்டு எரி கனல் தழுவி – சீறா:4757/2

மேல்


எரிக்கும் (1)

எரிக்கும் வெம் கதிர் வெய்யவன் இடம் தெரியாமல் – சீறா:3483/3

மேல்


எரிகளே (1)

கால மொய்த்து எரிகளே இறைத்த சுடு கானல் வெப்பு மெய் பொறுக்கலாது – சீறா:4213/3

மேல்


எரித்தனர் (1)

இற்றுற முறித்து அங்கு எரித்தனர் ஒன்றோ வினை அன இடர் பல விளைத்தார் – சீறா:4457/4

மேல்


எரித்தார் (1)

இந்தனம் என துணிசெய்து எங்கணும் எரித்தார் – சீறா:4131/4

மேல்


எரித்து (2)

ஓலமிட்டு உதிர மாழை கக்கி உடலே எரித்து உரிவ போலுமே – சீறா:4213/4
வெய்ய தீ எரித்து அரும் குளிர்காய்ந்தனர் மேன்மேல் – சீறா:4585/3

மேல்


எரிதர (2)

எரிதர இவன்-தன் ஆவி ஏற்றுவன் விசும்பில் என்றான் – சீறா:2816/4
காந்து வெம் கனல் விழி எரிதர கரம் பிசைந்து – சீறா:3545/2

மேல்


எரிந்த (6)

எரிந்த செம் கதிர் இலங்கிய பள்ளிகள் எவையும் – சீறா:96/3
திகை-தொறும் தெரிய எரிந்த செம் நெருப்பு தேய்ந்து நூந்து அழிந்தன அன்றே – சீறா:259/4
விரிந்து எரிந்த கண்கடையினால் முகம்மதை விழித்து – சீறா:776/2
எரிந்த கட்பொறி அரவு வந்து உறை இடம் இவணே – சீறா:786/1
எரிந்த சந்தன சேறு பன்னீரொடும் குழைத்து – சீறா:972/3
இம்பரின் உலர்ந்து அரவு எரிந்த முருடு ஆக – சீறா:4890/3

மேல்


எரிந்ததாம் (1)

ஐயகோ முனைப்பதி முற்றும் எரிந்ததாம் எனவே – சீறா:4585/4

மேல்


எரிந்திடும் (1)

எரிந்திடும் நரகம் என்று இசைத்து அவன்-தனக்கு – சீறா:1690/2

மேல்


எரிந்து (5)

எரிந்து இலங்கு பொன் கரையினை இரும்பினால் இறுக – சீறா:65/3
எரிந்து செம் நெருப்பு ஒழுகிய நரகங்கள் ஏழும் – சீறா:183/3
குலமும் அன்று ஒதுங்கி வானகம் புகாமல் கூண்டு நக்கேத்திரம் எரிந்து
நிலம் மிசை வீழ்ந்த இனும் சில புதுமை நிகழ்த்துதற்கு அரியது அன்று இரவே – சீறா:261/3,4
எரிந்து எரி மேய்ந்து கரிந்து விண்ணிடம் காந்திடும் தரை ஒரு துளி நீரும் – சீறா:684/3
பாருள் நின்று உலவையோடு எரிந்து நிறை பத்திரங்களும் உதிர்த்தவால் – சீறா:4210/4

மேல்


எரிபடு (2)

ஏந்து எழில் கருகி மனமுடைந்து உருகி எரிபடு தளிரை ஒத்திடுவார் – சீறா:688/4
இன்னை நாள் அகிலம் அடங்கலும் தழலால் எரிபடு காரணம் தானோ – சீறா:689/2

மேல்


எரிய (1)

இடர் தவிர்த்து இரு விழி எரிய நோக்குவான் – சீறா:1483/4

மேல்


எரியிட்டனர் (1)

எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும் – சீறா:4324/4

மேல்


எரியிடை (1)

எரியிடை நெய் இட்டது என சில காபிர் தடுப்ப மனம் இயைந்திலாரே – சீறா:2176/4

மேல்


எரியில் (2)

பல்லவம் எரியில் புக்கது என உடல் பதைக்கும் அன்றே – சீறா:2085/4
இந்தனம் எரியில் கிடந்து என இதயம் இடைந்திட உடைந்தனன் எளியேன் – சீறா:2313/2

மேல்


எரியும் (12)

எரியும் நெய்யிடை இட்ட பைம் தளிர் என இருந்த – சீறா:454/3
வேதனை நரகம் என்று எரியும் வீட்டினில் – சீறா:1627/2
இரவி எனும் கலிமாவில் குபிர் திமிரம் அடர்த்து எரியும் இறசூலுல்லா – சீறா:1656/1
இன மணி கொழிக்கும் பரவையும் கிரியும் எடுத்து அகட்டிடை மடுத்து எரியும்
தினகரன் உலவும் விண்ணினை தடவி திசைதிசை இடன் அற செருகி – சீறா:1902/2,3
குருத்து வெண் நிலவு கொப்பிளித்து எரியும் கொடி மதிள் திமஸ்கினுக்கு இறைவன் – சீறா:1932/1
குழை குழைத்து எரியும் செம் தேன் கொழும் மலர் காவை நோக்கார் – சீறா:2058/1
எரியும் மனம் வெகுளாது முகம் மலர்ச்சி கொடுப்பவர் போல் இனிது நோக்கி – சீறா:2657/2
எல்லவன் கதிர் கிடந்து எரியும் பாலையும் – சீறா:3315/3
எரியும் செம் கதிர் வேல் மிடைதலில் இருள் இலையால் – சீறா:3801/4
மணம் கமழ் அயில் நெய் உண்டு வாய் கிடந்து எரியும் சூலம் – சீறா:3847/3
ஆறா புண்ணீர் குடித்து எரியும் அடல் ஊர் வேல் கை அகுமது தம் – சீறா:4046/3
வாயினில் முகமன் கூறி உள் மனத்தின் வஞ்சகம் இயற்றி மேல் எரியும்
தீயினும் கொடிய தன்மையர் எவர்க்கும் செம்மை இலாத வெம் சூதர் – சீறா:4082/1,2

மேல்


எரியை (2)

மேவிடில் திகிரி ஒக்கும் எதிர்ந்தவர்க்கு எரியை ஒக்கும் – சீறா:3372/2
ஏற்றை ஒத்தன வெகுளியின் எரியை ஒத்தனவால் – சீறா:3542/2

மேல்


எரிவான் (1)

எறியும் ஏகும் என்று உரைத்தனன் நரகிடை எரிவான் – சீறா:2222/4

மேல்


எருத்தம் (1)

வையக மடந்தை ஏறு மத களிறு எருத்தம் சாய – சீறா:5001/3

மேல்


எருத்தில் (3)

தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும் – சீறா:4923/3
சாலவும் நிவந்த பெரு வரை எருத்தில் சார்ந்தனர் திறல் வய வீரர் – சீறா:4934/4
திசை களிறு எருத்தில் வீற்றிருக்கும் சே_இழைக்கு – சீறா:4993/1

மேல்


எருத்தினில் (2)

உந்து தோல் எருத்தினில் உகளும் வெள் அறுகு – சீறா:4944/2
கலை நிலா தவழும் கந்தரத்து எருத்தினில்
மலைவு அற மனம் மகிழ்ந்து இருக்கும் ஏல்வையில் – சீறா:4956/2,3

மேல்


எருத்து (1)

எருத்து இன மணிகள் ஒலித்திட ஒரு-பால் இலங்கு இள வெயில் பிறந்து உமிழ – சீறா:1001/2

மேல்


எருத்தை (1)

எருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவர் எதிரா – சீறா:1535/2

மேல்


எருது (3)

எருது வாம் பரி ஒட்டகம் பரந்திட எழுந்து – சீறா:841/2
எருது ஒட்டகம் அடல் வெம் பரி இரு பக்கமும் நிறைய – சீறா:980/1
பொதி எருது ஒட்டகம் புடையில் பொங்கவே – சீறா:3307/2

மேல்


எருதும் (4)

செட்டு அரும் எருதும் புரவியும் இடைந்து சிறுநெறி-வயின் வெகு தூரம் – சீறா:681/3
வாசியும் எருதும் கூன் தொறு தொகையும் வழி கெட தனித்தனி மறுக – சீறா:682/2
எருதும் பரியும் எழில் ஒட்டகமும் – சீறா:701/2
பரிகளும் எருதும் ஒட்டகத்தின் பந்தியும் – சீறா:3297/4

மேல்


எருதொடு (1)

குசை கொள் வாம் பரி ஒட்டகம் எருதொடு கொடுகி – சீறா:4583/3

மேல்


எருமை (2)

படர் மருப்பு எருமை குடம் புரை செருத்தல் பரு முலை கண் திறந்து ஒழுகி – சீறா:47/1
இரும்பினை வடித்த மோட்டு உடல் எருமை இரும் கருங்குவளை அம் கறித்து – சீறா:5007/1

மேல்


எருமையின் (1)

இரும் படி கிடங்கில் கிடந்து மூச்செறிந்த எருமையின் கவை அடி பரூஉ தாள் – சீறா:45/2

மேல்


எருவை (1)

இறந்திட புயத்தின் மீது தாக்கினன் எருவை கால – சீறா:4971/4

மேல்


எல் (2)

கழிபட இடைந்து எல் தோன்றும் காலை நல் நெறி பெற்றோர் போல் – சீறா:1579/2
எல் தாவு கதிர் கோணம் எடுத்தே மறை கற்றோர் – சீறா:4337/2

மேல்


எல்லவன் (8)

எல்லவன் எனவே கலி இருள் துரத்தி இருந்த ஹாஷீமிடத்து உறைந்த – சீறா:164/4
இருக்கும் எல்லையில் எல்லவன் புகுந்து இரவு இருள் பரந்திடு காலை – சீறா:647/2
எல்லவன் எழுந்தது என நபி இருந்த இடத்தினில் உறைந்தனர் அன்றே – சீறா:1452/4
எல்லவன் கதிர் பொழிந்து என பல தொடுத்து எறிந்து – சீறா:2224/2
எல்லவன் என வரும் தூதர் யாரையும் – சீறா:2722/2
எல்லவன் இருந்தது என்ன மணி விளக்கு இயற்றினாரால் – சீறா:3225/4
எல்லவன் கதிரினும் ஜிபுறயீல் எழில் – சீறா:3254/3
எல்லவன் கதிர் கிடந்து எரியும் பாலையும் – சீறா:3315/3

மேல்


எல்லா (1)

வானவர் மகளிர் எல்லா மணவினை கோலம் செய்து – சீறா:3226/1

மேல்


எல்லாம் (133)

உரம் உறு தீன் பார் எல்லாம் ஒளிரவே விளக்கம் செய்யும் – சீறா:16/1
சம்மதித்திட பார் எல்லாம் தழைக்கவே விளக்கம் செய்தோர் – சீறா:17/2
தெரிதர வானோர்க்கு எல்லாம் சோபனம் சிறக்க சொல்லி – சீறா:103/2
அடலுறு மக்கட்கு எல்லாம் அதிபதி ஆதத்துக்கே – சீறா:112/3
பாலகு-வயின் வீற்றிருந்து உலகு எல்லாம் பரித்திட பண்பு பெற்றதுவே – சீறா:145/4
குரிசில் கேட்டு அவரவர்க்கு எல்லாம் வகைவகை கூறி – சீறா:232/2
கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம்
விண்டு எமக்கு உரையும் என்றனர் முறுவல் விளங்கிய குமுத வாய் திறந்தே – சீறா:284/3,4
இலங்கு இழை அலிமா கூறும் வார்த்தை கேட்டு இளையோர் எல்லாம்
நலம் கிளர் மனம் பூரித்து நல் மொழி ஈது என்று எண்ணி – சீறா:400/1,2
நன்றி கொள் இளையோர் எல்லாம் நறை முகம்மதுவை யார்க்கும் – சீறா:405/1
இ தகை குரிசில் நின்ற நிறை இடை கண்டோர் எல்லாம்
பத்தி விட்டு ஒளிரும் சொர்க்க பலன் பதம் பெறுவர் என்றே – சீறா:420/3,4
தொகுத்த அ சனங்கள் எல்லாம் இவர் எடை தோன்றாது என்ன – சீறா:422/2
பகுத்தவர் பார்த்து பாரில் படைப்பு உள சனங்கள் எல்லாம்
இகத்து இவர் சபாஅத்தால் ஈடேறுவர் என்றும் சொன்னார் – சீறா:422/3,4
கூடிய பெயருக்கு எல்லாம் வகைவகை கூறுகின்றார் – சீறா:425/4
உரைத்த இ செய்தி எல்லாம் ஊரவருடனும் உற்ற – சீறா:435/1
நல் நிலத்து அரிய பேறே நம் குடி குலத்துக்கு எல்லாம்
பொன்னும் நல் மணியும் என்ன பொருந்து நாயகமே தேறா – சீறா:604/2,3
வென்றி கொள் விறலோன் செம்பொன் விழை தொழிலவருக்கு எல்லாம்
குன்றினில் இட்ட தீபம் குவைலிது என்னும் வேந்தன் – சீறா:605/3,4
வரு கலி வெயிலால் வாடும் மானுட பயிர்கட்கு எல்லாம்
பொருள் எனும் மாரி சிந்தி பூவிடத்து இனிது நோக்கி – சீறா:613/1,2
நிலைத்திட நினைத்து வாங்கி நெறி நெடும் தூரம் எல்லாம்
தொலைத்து இவண் புகுவம் வல்ல தொழில் முடித்திடுவம் என்றே – சீறா:616/3,4
தெரிதர உரைத்தது எல்லாம் இவர் என தேறும் வாளால் – சீறா:622/3
முல்லை வெண் நகையாய் தொல் நாள் முறைமுறை மறைகள் எல்லாம்
வல்லவர் தெளிந்த மாற்றம் மக்க மா நகரில் பின் நாள் – சீறா:626/1,2
ஆதமே முதல் ஈறாக வரு நபியவர்கட்கு எல்லாம்
பேதம் ஒன்று இன்றி வந்த பெரு வர மறையின் தீம் சொல் – சீறா:790/1,2
இருந்தனர் விரிந்த காவில் இடபம் அத்திரி மா எல்லாம்
அருந்தின குளகு நீர் உண்டு அவ்வயின் உறைந்த பின்னர் – சீறா:799/2,3
சிறந்தன தேம் பெய் மாரி சிந்தின திசைகள் எல்லாம் – சீறா:800/4
முறை விருந்து அளிக்கும் முன்னம் முகிழ் நனி தருக்கள் எல்லாம்
நிறை மலர் தலைகள் சாய்த்து நீண்ட மென் தளிர் கை-தன்னால் – சீறா:801/2,3
வரும் தலைமுறைகள் எல்லாம் வந்து இனிமேலும் பின் நாள் – சீறா:824/3
அவர் அலால் நபி பின் இல்லை அவர் உம்மத்து ஆனோர்க்கு எல்லாம்
பவம் அறும் கதி உண்டாகும் படைப்புணும் வானோர் எல்லாம் – சீறா:826/2,3
பவம் அறும் கதி உண்டாகும் படைப்புணும் வானோர் எல்லாம்
சுவை பெறும் கலிமா சொல்வர் என்னவே சொல்லினாரால் – சீறா:826/3,4
காலை அவ்வயின் உறைந்த வேல் காளையர்க்கு எல்லாம்
வேலை வாருதி அமுது என விருந்து எடுத்து அளித்தான் – சீறா:832/2,3
மீறு பண் இனைய எல்லாம் எங்கணும் விளங்கும் ஓதை – சீறா:923/2
நாயகர் புதுமை எல்லாம் நான் எடுத்து உரைக்க நானூறு – சீறா:1044/3
வய வரி ஹமுசா ஈறாய் மன்னு சோதரரை எல்லாம்
நயனுற அழைத்து இருத்தி நடந்த சொல் அனைத்தும் சொன்னார் – சீறா:1072/3,4
கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம்
அடிகள் என்று உரை நா நீட்ட அச்சமுற்று இருந்தார் அன்றே – சீறா:1074/3,4
மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம்
சொன்னதுவும் அவன் மறுத்து சொன்னதுவும் விரித்து எடுத்து சொல்லினாரால் – சீறா:1088/3,4
கண் அகன் ஞாலம் எல்லாம் களிப்புறும் அரிய காட்சி – சீறா:1153/2
தூய மேனிலைகள் எல்லாம் துடவை போன்று இருந்த மாதோ – சீறா:1167/4
ஒரு நெறி தொடுத்தீர் நும்மோடு உற்றவர்க்கு எல்லாம் நம்-தம் – சீறா:1351/3
பழுதுறும் கொடிய மாற்றம் அபுஜகில் பகர்ந்தது எல்லாம்
பொழி கதிர் பொருப்பு திண் தோள் புரவலர் பொறுத்தார் என்ன – சீறா:1494/1,2
இருந்த அ பெயருக்கு எல்லாம் இனையன வியம்பிற்று அன்றே – சீறா:1563/4
இகல் உடை அரசர்க்கு எல்லாம் எதிர் இடியேறே வானும் – சீறா:1754/3
உரைத்த இ வசனம் எல்லாம் உள்ளுற பொருத்தி நாளை – சீறா:1757/1
பவ கடல் நடு படும் மனு பகுதி எல்லாம்
உவப்பொடு கரைப்படும் மரக்கலம்-அது ஒத்தே – சீறா:1780/1,2
நின்ற தன் இனத்துக்கு எல்லாம் நெறிபடும் கானில் ஓடி – சீறா:2103/2
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம்
அன்னம் அருந்திட நீர் உப்பு அங்கி அளியாது அவரோடு அடுத்திடாமல் – சீறா:2179/1,2
உலகினின் மாயம் எல்லாம் ஓர் உரு எடுத்து நின்றோன் – சீறா:2259/4
அஞ்சலித்து அறியோம் நல்லோர்க்கு அவம் விளைத்தோம் ஈது எல்லாம்
நஞ்சு உறை நரகம் புக்கும் நெறி அலால் நலனும் உண்டோ – சீறா:2270/3,4
கூடிய ஜின்கள் எல்லாம் செவி மனம் குளிர கேட்டு – சீறா:2286/2
ஏறு வாகனம் தின்று அற்றது எவை உள அவைகள் எல்லாம்
மாறுபாடு அன்றி நுங்கள் வாகனத்து உணவே என்ன – சீறா:2291/2,3
வெறுத்து இ ஊரிடை மக்காவில் விளைந்த வல் வினைகள் எல்லாம்
பொறுத்தது காணும் என்ன புழுங்கி பூம் பொழிலின் நீழல் – சீறா:2360/2,3
இனையன புழைகள் எல்லாம் அரவு எழுந்து எதிர துன்பம் – சீறா:2598/1
வந்த மா வரவாறு எல்லாம் வகுத்து எடுத்து உரையாநின்றீர் – சீறா:2773/2
மனை-கணின் இருந்தோர்க்கு எல்லாம் தெரிதர வகுக்கலுற்றேன் – சீறா:2802/4
நண்ணும் இ புதுமை எல்லாம் முகம்மது நபிக்கு அல்லாதே – சீறா:2822/3
பொருந்திடா தொழில்கள் எல்லாம் பூட்டுவர் தாதை என்-பால் – சீறா:2842/3
நொந்திருந்து அழுதேன் பூட்டும் தளை எல்லாம் நுறுங்கி நூறாய் – சீறா:2845/3
வதுவையின் வரலாறு எல்லாம் வகுத்து இனிது உரைக்கலுற்றாம் – சீறா:3042/4
மாதரை வகுத்து இ மாதை திரட்டிய வண்ணம் எல்லாம்
தூது உயிர் புதல்வி என்ன படைத்தனன் சுருதியோனே – சீறா:3045/3,4
கரைந்து நின்று இரந்த எல்லாம் உற கபூல் ஆயது அன்றே – சீறா:3068/4
தரம் பெறும் தோழர்க்கு எல்லாம் இனியவை சாற்றுவாரால் – சீறா:3104/4
கோது அறும் குளிர்ச்சி எய்தி நடுங்கின கொடிகள் எல்லாம் – சீறா:3133/4
பெருகிய அழகை எல்லாம் ஒருத்தியோ பெறுவள் என்பார் – சீறா:3186/4
வாழ்த்தி நின்றவரை எல்லாம் வைதுகொண்டு அரிவை நின்றாள் – சீறா:3197/4
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம்
செதுக்கி பொன் இழையில் கோத்த வடத்தொடும் சேர்வையாக்கி – சீறா:3215/1,2
மின்னினை மறைத்து சற்றே வெளியிடை கிடந்தது எல்லாம்
துன்னிய களப சேற்றால் தடவி மெய் துலங்க செய்து – சீறா:3217/2,3
பெரும் தரு அடியில் திட்டிகழித்து எறி பிடவை எல்லாம்
அரும் தவம் உடைய வள்ளல் அகுமதே உமக்கு ஈமான் கொண்டு – சீறா:3230/1,2
பாசமுற்று அவர்கட்கு எல்லாம் பகுந்து இனிது அளித்திட்டாரால் – சீறா:3350/4
மண்ணகம் பரவும் மக்கா மா நகர் அரசர்க்கு எல்லாம்
விண்ணபத்திரத்தை தீட்டி விரைவுடன் அனுப்பினானால் – சீறா:3386/3,4
அறம் தவிர் நமர்கட்கு எல்லாம் ஆண்மையின் பெயரும் உண்டோ – சீறா:3396/3
முரசு அதிர் ஓதை கேட்டு மொய் நகருள்ளோர் எல்லாம்
விரி கதிர் எஃகம் கூர் வாள் வில் மழு சவளம் குந்தம் – சீறா:3401/1,2
நிறுத்திய தீனில் உலகு எல்லாம் புரந்த நீள் நபி முகம்மது என்னும் – சீறா:3588/3
ஏறு மேழகங்கள் எல்லாம் இனத்தொடும் ஒருங்கு சேர்த்து – சீறா:3672/2
கோது உறு மருவார் நாட்டின் கொள்ளையின் முதல்கள் எல்லாம்
மாதவ தீனர்க்கு ஈந்து வானவர் பரவி வாழ்த்த – சீறா:3676/1,2
பாதையில் பறித்த வெற்றி பலன் படு பொருள்கள் எல்லாம்
மா தவன் காரிதா சேய் முகம்மதினிடத்தில் நீட்ட – சீறா:3688/1,2
வள்ளல் நம் நபி-தம் நாமம் வழுத்திய மாந்தர்க்கு எல்லாம்
எள்ளளவு இரக்கம் இல்லாது இடும்புகள் விளைத்த சூமன் – சீறா:3690/3,4
செறித்த பொன் கதவம் எல்லாம் இமைப்பினில் திறந்து மூடி – சீறா:3703/1
மண் இயல் வளாகம் எல்லாம் வய படை தடவி நின்ற – சீறா:3849/1
பண் இயல் கொடிகள் எல்லாம் பயோதரம் தடவி நின்ற – சீறா:3849/2
எண்ணிய திசைகள் எல்லாம் எழும் துகள் தடவி நின்ற – சீறா:3849/3
உன்னிய சேனை எல்லாம் ஒருங்கு உற நடத்தல் செய்தார் – சீறா:3883/3
அருள் தங்கில கண் அபசி திறன் மன்னவர் எல்லாம்
சுருட்டு பங்கி திண் உடல் துண்டம்பட வீழ்ந்தார் – சீறா:3919/2,3
வீரர் ஒருத்தர் வந்தனர் எல்லாம் மிக வீழ்த்த – சீறா:3920/1
சூரம் மிகுத்த காபிர்கள் எல்லாம் தொலையாத – சீறா:3920/2
அஞ்சி வந்து ஒளித்தது எல்லாம் அளகமா கொண்டு நின்றாள் – சீறா:3931/4
வாயினில் சபதம் காட்டி வந்தனர் வீரர் எல்லாம் – சீறா:3952/4
எண்ணிடம் இல்லை என்ன எறிந்தனர் படைகள் எல்லாம்
விண் இடம் இல்லை என்ன தூர்த்தன விரைவின் எங்கும் – சீறா:3953/3,4
வெம் திறல் சேனை எல்லாம் வெண் தயிர் ஒத்த மன்னோ – சீறா:3960/4
நாணாது என்றும் போர் வெஃகி நடந்தது எல்லாம் பார்க்கில் அவம் – சீறா:4031/3
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/3
எல்லாம் மறந்து போயினன் ஆங்கு இருந்தார் ஒருவர் இலை அன்றே – சீறா:4044/4
எல்லாம் மறந்து காபிருடன் இகழ்ந்தான் வசையும் இயம்பினனால் – சீறா:4049/4
தொன்றுதொட்டு வந்த வடிவு உறும் சமயம் தூடணித்திடும் பவம் எல்லாம்
இன்றுதொட்டு அடியேன் கவலை உள் அழிய இப்படி இயற்றிய இனிமேல் – சீறா:4098/1,2
சந்தனம் மகிழ் குரவு சாதி இவை எல்லாம்
இந்தனம் என துணிசெய்து எங்கணும் எரித்தார் – சீறா:4131/3,4
வீசு கொடி சாமரை கைவேல் படைகள் எல்லாம்
நேசம் உறு செல்வம் நிறை மன்னரை நிறுத்தி – சீறா:4137/2,3
குன்று என பணைத்து வீங்கும் குவவு தோள் குமரர் எல்லாம்
இன்றொடும் பகை வேறு இன்றி இற்றுற துடைப்பேம் என்று – சீறா:4197/2,3
மற்றுள கருமம் எல்லாம் தாங்களா முடித்து மாற்றார் – சீறா:4201/1
ஊறுதர கடித்தன பல் பிசைந்தன கை பொடித்தன உரோமம் எல்லாம் – சீறா:4309/4
திவள் வெண் கொடை பலபல் மணி சிவிகை திரள் எல்லாம்
தவம் உந்திய முசுலீமனர் கொண்டார் பறந்தலையின் – சீறா:4321/3,4
அரிபட்டு எழு பொழில் மா மனை என்னும் அவை எல்லாம்
எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும் – சீறா:4324/3,4
அல்லும் பொரு குழலும் இவை எல்லாம் உடல் அயர்த்த – சீறா:4348/4
இகல் மன்னவர் சிறை எண்ணிலது எல்லாம் இனிது உரிமை – சீறா:4355/1
இருந்த நம் குலத்துக்கு எல்லாம் இழிவொடு சிறுமை நாளும் – சீறா:4366/2
வஞ்சினம் புகன்றது எல்லாம் மறந்து யாம் சொன்னதாமால் – சீறா:4382/4
புவி புகழ் கறுபு மைந்தன் என்றன புவனம் எல்லாம்
அவை அறிந்து இவைகள் எல்லாம் அயர்த்தனம் என்னில் ஐயோ – சீறா:4384/2,3
அவை அறிந்து இவைகள் எல்லாம் அயர்த்தனம் என்னில் ஐயோ – சீறா:4384/3
நலத்த மா மனிதர்க்கு எல்லாம் நணுகியது அன்றோ என்றான் – சீறா:4385/4
தீட்டு வேலவரை எல்லாம் போரினில் சிந்தை ஆக்கி – சீறா:4389/3
ஈங்கு இவன் இனைய தன்மை இயற்றியது எல்லாம் மானம் – சீறா:4396/1
இது என போயின வள்ளல்-தம் கரத்தினால் எல்லாம் – சீறா:4411/4
உற்றனரிலர் என்று அடங்கிலா சீற்றம் ஓங்கிட குபிரவர் எல்லாம்
சுற்று உள நகரும் கொள்ளைகொண்டு உவந்தார் தொடர்படு குளிர் நிழல் காவும் – சீறா:4457/2,3
கூய் அளித்த செல்வம் என்றும் சிறியோர்கள் அறியாது குரைப்பது எல்லாம்
நீ அளித்த செல்வம் அன்றோ பெரியோர்கள்-தம் மனத்துள் நிமிர்ந்து நின்றாய் – சீறா:4529/3,4
இது என பாவம் என்று ஏக மற்றவரும் இது எல்லாம்
மதியினால் அறிந்து இவரும் மால் நபியிடம் வந்தார் – சீறா:4611/3,4
வண்மை பெற அவரை எல்லாம் ஈமானில் வழிப்படுத்தி வருவிப்பேனே – சீறா:4685/4
மிடைபடும் கருத்தினோடும் மிகு மர காவை எல்லாம்
உடைபட முறித்த சோகை உடற்றுதற்கு உரியர் யார் என்று – சீறா:4720/2,3
இவ்வண்ணம் சோலை எல்லாம் எய்திய வருத்தம் கண்டு – சீறா:4728/1
துடர் அறுத்து உலகம் எல்லாம் துலங்கிய தீனர் வேதம் – சீறா:4732/2
மண்டி நின்று எதிரே ஓடி வருமவர்-தம்மை எல்லாம்
திண் திறல் செய்து யானே திரிந்தனன் திரிந்தது எல்லாம் – சீறா:4736/1,2
திண் திறல் செய்து யானே திரிந்தனன் திரிந்தது எல்லாம்
கண்டித உலகம் மீது கலகம் உண்டாகின் ஞாயம் – சீறா:4736/2,3
வார் இள முலை பால் வற்ற வருந்தினர் மடவார் எல்லாம் – சீறா:4743/4
தொழுத பின் அவரை நோக்கி துனி மிகுந்து உலகம் எல்லாம்
மழை அற வறந்த போதும் வானகத்து உதித்து எந்நாளும் – சீறா:4783/1,2
அலக்கணுற்று அழுது நின்ற அரிவை தன் மெலிவை எல்லாம்
சொல கருத்து உன்னி வள்ளல் தூய் முகம் பார்த்து சொல்வாள் – சீறா:4795/3,4
எனையன உளவோ எல்லாம் இயம்புதி என்று சொல்ல – சீறா:4848/2
ஒவ்விட உவமை இல்லா புதையிலொடும் உரைத்தது எல்லாம்
இவ்விடத்து இயம்பினார் மற்று எதிர் மொழி அவனும் சொல்வான் – சீறா:4851/3,4
குறைசிகள் எல்லாம் உம்மை குழீஇயின கிளைகள் அன்றோ – சீறா:4852/2
துலக்கு அற அவரை எல்லாம் துரந்து வேரறுக்க எண்ணில் – சீறா:4853/4
வேந்தர்-தம் கருத்தும் முன்னோர் விளம்பியது எல்லாம் மெய்யே – சீறா:4870/2
அளந்து அறி புகழாய் செல் என்று அனுப்பினர் காபிர் எல்லாம் – சீறா:4872/4
விற்பனமாக செய்ய வேண்டு காரியங்கட்கு எல்லாம்
உற்பனமாக சீட்டு ஒன்று எழுதுதல் உறுதி என்றான் – சீறா:4875/3,4
பொருவு இலா மாந்தர் எல்லாம் மதீனத்தை நோக்கி போனார் – சீறா:4888/4
நிறைதரு வாய்மைப்பாடு நிகழ்த்தினபேர்கட்கு எல்லாம்
இறையவன் அருளினாலே ஆயத்து ஒன்று இறங்கிற்று அன்றே – சீறா:4908/3,4
பந்தனை வாய்மை எற்கு பகர்ந்த தூயோர்கள் எல்லாம்
விந்தை சேர் உவணை மீதில் மேவுவர் நிறையம் இல் என்று – சீறா:4909/2,3
உடல் செறி உயிரை எல்லாம் ஓட்டுவன் கணை ஒன்றாலே – சீறா:4953/3
எறிந்த அ படைகள் எல்லாம் இடும் கிடுகு-அதனால் வீழ்த்தி – சீறா:4971/1
ஆள் திறல் வீரர்க்கு எல்லாம் அருளி அச்சுவம் மீது ஏறி – சீறா:5000/1
நாட்டிய அரிதம் எல்லாம் கமழ்ந்தன நான வாசம் – சீறா:5000/4

மேல்


எல்லாரும் (2)

எல்லாரும் எனை போல்வார் அறிவ அரிது சரதம் என வியம்பிற்று அன்றே – சீறா:2190/4
எல்லாரும் தொழும் அரிய தீனை வளர்த்து உறு விசயம் எற்கு ஈந்து ஆள்வாய் – சீறா:4531/3

மேல்


எல்லியும் (1)

பையப்பய அ எல்லியும் பட கீழ் திசை விளர்த்த – சீறா:4329/4

மேல்


எல்லை (10)

தொலைவிலா பண்டம் அனைத்தையும் வாரி சுருட்டியே எல்லை விட்டு அகலும் – சீறா:29/3
காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல் – சீறா:688/2
எல்லை இல் என தூக்குவர் எழில் விளங்கு இழையார் – சீறா:1108/4
காலம் மூன்று உணரும் வேத கடலினுக்கு எல்லை காணும் – சீறா:2349/3
நீடிய கற்றா எனும் எல்லை நீங்கி ஓர் – சீறா:2725/1
மானும் இ எல்லை உட்பட – சீறா:2974/3
ஈனம் இல் கறுக்கறா எல்லை நீத்து வந்து – சீறா:3660/2
பார் என கிடந்த வெற்றி பதி மறுகு எல்லை நீங்கி – சீறா:3848/3
இட மருங்கு எல்லை மேவி இக்கிரிமாவும் நிற்ப – சீறா:3882/2
எல்லை காணிலா வள நகர் புறத்தினில் ஏகி – சீறா:4401/3

மேல்


எல்லை-அது (1)

எல்லை-அது அன்றி நீங்காது என்பதை மனத்தில் எண்ணி – சீறா:2843/2

மேல்


எல்லைமட்டும் (1)

பின்னை நாள் எல்லைமட்டும் நோக்கு ஒன்று பெரியதாக – சீறா:3935/3

மேல்


எல்லையில் (12)

எல்லையில் புதுமையாய் ஓர் இளவல் வந்துதித்து பாரில் – சீறா:626/3
இருக்கும் எல்லையில் எல்லவன் புகுந்து இரவு இருள் பரந்திடு காலை – சீறா:647/2
எல்லையில் நிதியமேனும் இழை பலவேனும் யாதும் – சீறா:2787/2
எல்லையில் பசியொடும் எதிர மான் இனம் – சீறா:2967/3
எல்லையில் அழகு வாய்ந்த ஏந்து_இழை கதீஜா ஈன்ற – சீறா:3049/1
எல்லையில் சிறுகுடி இருக்கின்றோர்களும் – சீறா:3649/3
எல்லையில் விளங்கிய பதணம் ஏறினன் – சீறா:4063/2
எல்லையில் படையொடும் மதீனம் எய்தினார் – சீறா:4073/4
எல்லையில் வேந்தர் சூதர்கள் யாரும் இருந்தனர் அவரொடும் இனிய – சீறா:4080/2
எல்லையில் ஈத்தம் கனியும் முந்திரிகை கனியும் மற்று உள பொருள் எவையும் – சீறா:4458/2
எல்லையில் துயரினுள் இடைந்து வாடினர் – சீறா:4571/3
எல்லையில் அமரர் யாரும் யானும் பீசபீலுக்காக – சீறா:4624/1

மேல்


எல்லையின் (5)

எல்லையின் பதம் கிடைத்தது இன்று என தவழ்ந்து ஏகி – சீறா:2614/2
அடிக்கு கீழ்புறத்து எல்லையின் இறங்கினர் அன்றே – சீறா:3438/4
எல்லையின் இழிந்த குருதியில் கிடந்து அங்கு இலங்குவது எழில்தர சிவந்த – சீறா:3574/2
இயல்புற காதம் நான்கு என்னும் எல்லையின்
உயர் சவீக் எனும் தலத்து உழையின் மாவொடு – சீறா:3631/2,3
எல்லையின் அமைந்து முன்னர் இரண்டு அணி என்ன நின்றார் – சீறா:3879/4

மேல்


எல்லையும் (2)

இடமும் எல்லையும் அறிகிலம் அபூஜகுல் என்போன் – சீறா:3447/2
பானு எல்லையும் மறைத்தன எழும் துகள் படலம் – சீறா:3795/4

மேல்


எல்லோர்க்கும் (1)

பூரண தொழுகை கொண்ட புணர்ப்பொடு பாங்கு எல்லோர்க்கும்
நேருற விளங்க வள்ளல் நின்ற தீனவர்கள்-தம்மை – சீறா:4199/2,3

மேல்


எல்லோரும் (3)

இந்த வாசகம் கேட்டலும் மக்கள் எல்லோரும்
தந்தையே இதற்கு என் செய்வோம் என தடுமாறி – சீறா:189/1,2
அ மொழி கேட்டு எல்லோரும் அகம் மகிழ்ந்து இருக்கும் நாளில் – சீறா:4784/1
சரம் பட வெகுண்டு வயவர் எல்லோரும் தழல் எழ இரு விழி சிவந்து – சீறா:4938/1

மேல்


எல்வை (3)

முனைப்பதி அமைத்து காபிர் மொய்த்து இவண் இருக்கும் எல்வை
குனிப்பு உறும் சிலை கை தீனர் யாவரும் குழுமி நிற்ப – சீறா:4187/1,2
இன்ன காரணம் இயற்றி தீனின் மறை முறை ஒழுகி இருக்கும் எல்வை
நல் நிலைமை தவறாத சாரணரில் ஒருவர் அவண் அணுகி நாளும் – சீறா:4295/1,2
இ தகைமை இரங்கி இரும் துஆ ஓதி தூதர் தனித்து இருக்கும் எல்வை
சத்துருவாகிய கத்பான் குழுவினரில் உண்மை எனும் தன்மை பூண்ட – சீறா:4532/1,2

மேல்


எல்வையில் (4)

இன்னன புலம்பும் எல்வையில் கேளிர் யாவரும் திரண்டு இவண் ஈண்டி – சீறா:4121/1
இன்ன வீரர் துயின்றிடும் எல்வையில்
துன்னு காபிரில் தோன்றும் ஒருத்தன் சூது – சீறா:4219/1,2
இன்ன எல்வையில் தீனர் யாவரும் – சீறா:4520/1
மடுவினில் கமலம் மொண்டு அருந்தும் எல்வையில்
கட தட களிறு எனும் காளை பின்தொடர்ந்து – சீறா:4978/1,2

மேல்


எல்வையின் (5)

இவ்வண்ணம் பல மொழி நிகழும் எல்வையின்
மை வண்ண கவிகையார் மெய்யின் மான்மதம் – சீறா:1827/1,2
ஒடுக்கும் எல்வையின் அத்தரி இரண்டுடன் உவனும் – சீறா:2626/3
தொட்டது காண் என தொடரும் எல்வையின்
எட்டு எனும் திசை புகழ்ந்து ஏத்தும் தீவினை – சீறா:2970/2,3
இவ்வண்ணம் மூன்று நாள் இருக்கும் எல்வையின்
மை வண்ணத்து உள்ளத்து மசுதிய் என்பவன் – சீறா:3294/1,2
விள்ள அரும் மனத்தொடும் மீளும் எல்வையின்
அள்ளு இலை வேலின் ஆமிறு வந்தார் அரோ – சீறா:4981/3,4

மேல்


எலா (1)

மரு மலர் பழன காடு எலா நெருங்கி வளர்ந்தது நெல் இலை நாற்றே – சீறா:48/4

மேல்


எலாம் (148)

தரும் கொடை நயினார் கீர்த்தி சகம் எலாம் பரந்து மிஞ்சி – சீறா:21/1
தென் நிலை பகுப்பு ஆகிய கால் எலாம் செருமி – சீறா:35/2
வாரியில் செறித்து பணை எலாம் நிரப்பி மட்டிலா மலிந்தன வனமே – சீறா:38/4
பசும் கிளி பரி வேள் படை என திரண்ட கடைசியர் சுமை எலாம் பரப்பி – சீறா:59/2
நிறை நடுவாகி உலகு எலாம் நிறைந்த நெடியவன் இனிது அருள்புரிந்து – சீறா:127/3
புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன – சீறா:139/3
உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச – சீறா:141/2
தரும நல் நெறியால் உலகு எலாம் புரக்க தகும் புகழ் ஆன லாமக்கு – சீறா:142/1
துறவலர்க்கு அரசாய் இருந்த இல்யாசு புத்திரர் பவுத்து எலாம் நிறைந்த – சீறா:157/3
படங்கள் ஆயிரத்தினும் பரித்த பார் எலாம்
இடங்கொள் பூதர புயத்து இருத்தி ஏதிலார் – சீறா:170/2,3
வர பதி உலகு எலாம் வாழ்த்து மக்க மா – சீறா:172/1
பொற்பு எலாம் பொதிந்த பொன் கொடி நல் பூவையர் – சீறா:175/3
கற்பு எலாம் திரண்டு உருக்கொண்ட கன்னியே – சீறா:175/4
ஒடுங்கி ஐம்பொறி மயக்குற நெஞ்சு எலாம் உடைந்து – சீறா:186/2
நிறையும் மக்களோடு உறும் வரலாறு எலாம் நிகழ்த்தி – சீறா:188/3
நாடி வந்தவர் ஆமினாக்கு இவை எலாம் நவின்றார் – சீறா:208/4
என்றும் வானவர் இசைத்திடும் கனவு எலாம் எடுத்தும் – சீறா:218/1
வென்றி நல் நபிமார் சொலும் கனவு எலாம் விரித்து – சீறா:218/2
சொற்ற தன் மகள் குறிப்பு எலாம் காண்குற துணிந்து – சீறா:219/3
இருந்த நாள் எலாம் கனவு அலால் ஒழிந்த நாள் இலையே – சீறா:221/4
வான் நதி மூழ்கி துகில் எடுத்து உடுத்து வளை பணி தொகை எலாம் அணிந்து – சீறா:237/2
பண் அமை தீம் சொல் அரம்பையர் மேனி பரிமளம் தெரு எலாம் கமழ – சீறா:241/1
தண் நகை தரள கதிர் இருள் துணிப்ப தரை எலாம் பொன்மை போர்த்து இருப்ப – சீறா:241/3
பரவு கஸ்தூரி மனை எலாம் நிறைந்த பரிமளம் கமகமகமென – சீறா:253/3
செம் கதிர் பரப்பி உலகு எலாம் விளக்கி திரி தினகரனும் வெண் அமுதம் – சீறா:258/1
பத்திவிட்டு ஒளிரு றூமிராச்சியத்து பதியின் மாளிகை எலாம் தெரிந்து – சீறா:268/2
இரைத்து எழும் புள் எலாம் ஏகன்-தன்னிடத்து – சீறா:294/1
இருந்த பைம் கூழ் எலாம் கருகி எங்கணும் – சீறா:298/3
படு முறை பாடு எலாம் பட பலித்திடா – சீறா:302/3
காய் இலை கிழங்கு எலாம் கருவறுத்து கான் – சீறா:303/1
கருப்பினில் சனம் எலாம் கலைந்து போதலால் – சீறா:307/1
உரைப்ப அரும் குனைன் எனும் ஊருள்ளோர் எலாம்
நிரைப்பெற கூடியே நினைத்து உசாவி நின்று – சீறா:307/2,3
தூர் இலை பணர் எலாம் கனிகள் தூங்கிட – சீறா:310/3
சொரி கதிர் கனி எலாம் துய்ப்ப செங்கயல் – சீறா:311/2
தூய நல் தெரு எலாம் திரிந்து சோர்ந்து ஒரு – சீறா:318/2
தரை பெரும் புகழ் எலாம் தரித்து மா மணி – சீறா:320/1
கோட்டு மாம் குயில் ஆமினாக்கு இவை எலாம் கூறி – சீறா:344/3
கிடந்தது ஓர் கானம் இலை இல ஆகி கிளைத்திடும் பணர் எலாம் கருகி – சீறா:357/3
தேன் இருந்து ஒழுகும் கனி பல சிதறி திசை எலாம் நிறைந்தன அன்றே – சீறா:358/4
இந்து வந்து உறைந்து மலர் அடி வருடி இரவு எலாம் காத்து இனிது இருந்து – சீறா:373/1
கொந்து அலர் குழலார் மனை எலாம் நிறைந்த கொழும் கதிர் பரப்பிட கூடி – சீறா:373/2
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப – சீறா:376/3
மண்ணகத்து இருந்து கிளை எலாம் வளர முகம்மது நபி வளர்ந்தனரே – சீறா:378/4
கிடந்தன மனத்தில் துயர் எலாம் அகற்றி கிளர்தரும் உவகையில் குளிர்ந்தார் – சீறா:384/4
பகை பெரிது உடையர் ஆகி பழி எலாம் சுமப்பீர் என்றார் – சீறா:414/4
இவை எலாம் அறிந்து இவர் நபி என உளத்து இசைந்தார் – சீறா:440/4
மெய் எலாம் நரம்பு எழுந்து உலரிய விரி திரையாய் – சீறா:458/2
பிடி என வனம் எலாம் பெருக மான்மத – சீறா:516/2
மழை அற சனம் எலாம் மறுக்கம் உற்றதே – சீறா:529/4
இதமுற வந்து அடுத்து இரங்கும் பேர்க்கு எலாம்
அதி பல சொல்லி உள் புழுக்கம் ஆற்றியே – சீறா:536/2,3
கொள்ளும் பற்பல சரக்கு எவை அவை எலாம் கொண்டு – சீறா:543/3
கூற வல்லவர் எவர் அவரவர்க்கு எலாம் கூறி – சீறா:544/2
ஊறு தேன் குழல் மனைவியர்க்கு இவை எலாம் உரைத்தார் – சீறா:544/4
திக்கு எலாம் துதிசெயும் அபித்தாலிபும் செறிந்த – சீறா:552/3
உண்டு தன் அகம் குளிர்தர உடல் எலாம் களிப்பு – சீறா:555/2
வேதவேதியன் உரைத்த நல் மொழி எலாம் விரைவில் – சீறா:579/1
பண் அமைந்தவாய் முதியவற்கு இவை எலாம் பகர்ந்து – சீறா:585/3
இவை எலாம் நபிக்கு அளித்த பின் ஏவலின் இயலுறு மைசறாவை – சீறா:663/1
பலபல வருக்க சரக்கு எலாம் இறக்கி படு பரல் பாதையில் உறைந்தார் – சீறா:677/4
ஆசு எனும் அரசன் ஒட்டக கயிற்றை அசைத்திடும் திசை எலாம் நடப்ப – சீறா:682/1
வேறுபட்டு உலர்ந்த மரம் எலாம் தழைத்து மென் தழை குளிர்தர பூத்து – சீறா:697/3
ஒருப்பட எழுந்து உழையுற்ற பேர்க்கு எலாம்
விருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்து நம் – சீறா:730/2,3
திக்கு எலாம் விளக்கும் செங்கோல் தீன் நிலைநிறுத்தி வேறு – சீறா:825/2
செருக்கு அறுத்து அவர் உடல் சிதைத்து திக்கு எலாம்
பெருக்கிய கீர்த்தியீர் என்ன பேசினார் – சீறா:912/3,4
இனையன சரக்கு எலாம் இசைந்து வாங்கினார் – சீறா:914/4
படம் இடு சிவிகையின் மீதும் பாங்கு எலாம்
சுடர் அணி திகழ்ந்து என கிளைஞர் சுற்றினார் – சீறா:1145/3,4
கோரம் என்று இதற்கோ பேரிட்டு உலகு எலாம் கூறிற்று என்பார் – சீறா:1158/4
நினைவு எலாம் குரிசில் தோன்றும் நெறியிடை எதிரில் போக்கி – சீறா:1164/2
புயல் குடை குரிசில் தந்த பொன் எலாம் உடலம் பூத்த – சீறா:1165/3
எழுத்து எலாம் இவர் பேர் என்று இயம்புவார் – சீறா:1186/4
அளி எலாம் இகழ்ந்து ஆசையின் ஆவலால் – சீறா:1192/2
ஒளி எலாம் இவர் உள்ளுறையால் இந்த – சீறா:1192/3
வெளி எலாம் அந்த மெய் உரு காண் என்பார் – சீறா:1192/4
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
கோது அற கொடுப்ப தீன் பயிர் விளைத்த கூறு எலாம் விரித்து எடுத்துரைப்பாம் – சீறா:1241/4
ஒப்புரவு ஒழுகுவார்க்கு உரிமையார்க்கு எலாம்
செப்பினர் வெளிப்படா சிறப்பிற்றாகவே – சீறா:1298/3,4
பெலனுற குறித்து அவண் அடைந்தபேர்க்கு எலாம்
அலைவு அற அறத்தொடும் சுவன வாழ்வு எனும் – சீறா:1316/2,3
ஈது எலாம் பெயர் அன்று இவன் சொல்லினை – சீறா:1416/1
வலித்தலும் கண்கள் சிமிட்டலும் உலகில் வழங்கிலா வலிப்பு எலாம் வலித்து – சீறா:1441/2
உறைதரு நரகம் புகுவன் என்று ஆயத்து இறங்கியது உலகு எலாம் விளங்க – சீறா:1458/3
இனம் எலாம் வெறுத்திட பகை என தலையெடுத்து – சீறா:1524/1
விண்ணினில் பறந்திடும் திசை விசும்பு எலாம் திரியும் – சீறா:1533/2
விஞ்சை அன்று உலகு எலாம் விளங்கி நிற்குமால் – சீறா:1819/4
புவியுளோர்க்கு எலாம் ஒரு கலிமா என புகன்று – சீறா:1847/2
பரப்பும் வெண் மதி பின்னும் இ பார் எலாம் அறிய – சீறா:1862/1
ஈது எலாம் முடித்திடுவிரேல் நும் உரைக்கு இணங்கி – சீறா:1863/1
உலகு எலாம் விளங்க செழும் கதிர் பரப்பி ஒளிர்தர வயங்கும் மா மதியம் – சீறா:1925/1
வானகத்து உலவி அமுத வெண் கதிர் கால் மா நில பரப்பு எலாம் பரப்பி – சீறா:1926/1
உரைத்த சொல் தவறாது அழகு ஒளிர் நயினார் உலகு எலாம் செழும் புகழ் விளங்க – சீறா:1932/2
பண் எலாம் சுவற்றி ஆடவர் இரு கண் பார்வையில் செவந்த மெல் இதழாள் – சீறா:1960/4
மண் எலாம் நனைப்ப சூழ்ந்த வனம் எலாம் திரிந்து தேடி – சீறா:2101/2
மண் எலாம் நனைப்ப சூழ்ந்த வனம் எலாம் திரிந்து தேடி – சீறா:2101/2
ஈது எலாம் அறிந்தும் என்னை இவணிடை இருத்தல் வேண்டி – சீறா:2110/1
பாடினில் கசுறசு படை எலாம் முறிந்து – சீறா:2163/1
உலகு எலாம் கொடுங்கோல் ஓச்சி ஒரு குடை நிழலில் தாங்கி – சீறா:2258/2
நரை ஒளி பிறங்க உடம்பு எலாம் திரைந்து நரம்புகள் தெரிந்திட வறந்து – சீறா:2298/1
வருத்தம் இன்றி வரவழைத்து ஆள் எலாம்
இருத்துகின்றனர் என் என கூறுவார் – சீறா:2337/3,4
ஈது எலாம் அரிதோ என ஏத்தி நின்று – சீறா:2345/2
உத்தம கிளைக்கு எலாம் உயிரின் மிக்கு என – சீறா:2405/2
எனும் பெயர் உலகு எலாம் இலங்க நின்றதே – சீறா:2410/4
இரும் பெரும் குலம் எலாம் இறைஞ்சி நின்றதே – சீறா:2422/4
உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி – சீறா:2505/3
கோலிய பழியை முடித்திட துணிந்த குறிப்பு எலாம் படிப்படி உரைத்து – சீறா:2527/2
பரிவு பெற்றிடும் அமிர்த நீர் உடல் எலாம் பரந்த – சீறா:2624/2
எயிற்று வல் விலங்கு இனம் திரி கான் எலாம் எடுத்து – சீறா:2633/1
இட்டமுற்று அவர்க்கு எலாம் எடுத்து கூறுவார் – சீறா:2759/4
ஈது எலாம் அறிந்தும் என்-தன் இதயம் வேறு ஆகி நும்-தம் – சீறா:2825/1
ஒரு பெரும் பகலில் பெரிய காரணமா உலகு எலாம் அறிந்திட மனை-கண் – சீறா:2866/1
பாய்ந்து ஒரு கொறியை பிடித்தது கானின் பரப்பு எலாம் திசைதிசை வெருண்டு – சீறா:2880/3
இவ்வணம் திரிந்து தேடின பெரியோர் எண்ணிலர் இஃது எலாம் அறிந்தும் – சீறா:2906/1
தீது எலாம் ஒரு துயர் என குறித்திலன் சிறியேன் – சீறா:2919/2
சூல் முகில் குலவிய வரையின் சுற்று எலாம்
வானவர்_கோன் புவியிடையின் மாட்டலால் – சீறா:2962/1,2
ஆதி நாள் ஒளிவு வாய்ந்த அழகு எலாம் திரட்டி சேர்த்த – சீறா:3045/1
தெரு எலாம் மண பைத்துகள் சொலிச்சொலி திரிவார் – சீறா:3149/4
பூம்_கொடி வருந்தி நெஞ்சத்து அறிவு எலாம் துயரம் போர்ப்ப – சீறா:3196/2
அரச கேசரியை நோக்கி அழகு எலாம் விழியால் உண்டு – சீறா:3201/2
நிலை கொளும் நிரை எலாம் கொண்டு நீள் நபி – சீறா:3314/3
பண் எலாம் விளையாட்டு எய்தும் பதி எனும் மதீனம் சேர்ந்தார் – சீறா:3348/4
உள் உறைந்து எவர்க்கும் தோன்றாது உலகு எலாம் நிறைந்த மேலோன் – சீறா:3353/1
திவள் ஒளி குவளை காடும் திசை எலாம் வழியதாக – சீறா:3412/3
புனையும் மார்பினர் கருத்தினுள் மதி எலாம் பொருத்தி – சீறா:3427/2
அறமும் இன்பமும் வளர்த்திடும் உலகு எலாம் அளிப்ப – சீறா:3428/1
கொற்ற வெண் கவிகை நீழல் உலகு எலாம் குளிர செய்து – சீறா:3665/1
திசை எலாம் புகழ்ந்து உரைதர பேசிய செம்மல் – சீறா:3746/2
வானம் மீதினும் பாயும் மா எலாம்
ஆன வேகமும் அவிய நூறின – சீறா:3963/1,2
நின்று போர்செயும் நேரலார் எலாம்
சென்ற பின்னரும் தீனர் யாவரும் – சீறா:3965/1,2
மன்னன் ஈது எலாம் உணர்ந்தனன் துணுக்குற்று மயங்கி – சீறா:4008/2
வடம் மிகுத்த மனவர் எலாம்
புடை வர தனி போயினார் – சீறா:4149/3,4
மேய வெண் புகழ் சுதையினால் திசை எலாம் விளக்கி – சீறா:4162/3
நொந்து நோக்கிடின் அவை எலாம் ஒருங்குடன் நூறி – சீறா:4278/3
மருவி மற்று உள முறை எலாம் படித்தனர் வயவர் – சீறா:4283/4
கான் எலாம் சிரம்-அது ஆக கடல் எலாம் குருதி ஆக – சீறா:4370/1
கான் எலாம் சிரம்-அது ஆக கடல் எலாம் குருதி ஆக – சீறா:4370/1
வான் எலாம் உயிர்-அது ஆக மண் எலாம் பிணம்-அது ஆக – சீறா:4370/2
வான் எலாம் உயிர்-அது ஆக மண் எலாம் பிணம்-அது ஆக – சீறா:4370/2
ஊன் எலாம் படை-அது ஆக உடல் எலாம் கவந்தம் ஆக – சீறா:4370/3
ஊன் எலாம் படை-அது ஆக உடல் எலாம் கவந்தம் ஆக – சீறா:4370/3
தீன் எலாம் திசையின் ஓட செய்குவன் திறமை பார்-மின் – சீறா:4370/4
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி – சீறா:4395/2
பந்திபந்தியின் வீழ்ந்தனர் பாங்கு எலாம் – சீறா:4502/4
பார் எலாம் புகழ வந்த பாவையீர் உமது சித்தம் – சீறா:4691/1
திருமணம் புரிதற்கு உள்ள சிறப்பு எலாம் மகிழ்ந்து செய்ய – சீறா:4696/4
மெய் எலாம் மெலிந்து காலின் விரைவு அற்று நெஞ்சு போக – சீறா:4733/3
கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார் – சீறா:4756/4
காற்றொடு குளிரும் அடிப்பதால் தொறுக்கள் காடு எலாம் கிடந்து உயிர் விடுப்ப – சீறா:4758/1
ஏய நோயில் யான் படும் பாடு எலாம்
தூயராம் பயகாம்பர்க்கு சொல் என – சீறா:4773/1,2
சீத வண் மலர் சிறை எலாம் சிறை செறித்தனரால் – சீறா:4837/4
இரை உரும் என சினந்து எய்யும் அம்பு எலாம்
பரர் உரம் மீதினில் படிய விட்டனர் – சீறா:4975/2,3

மேல்


எலி (1)

தோற்று புழை என்று எலி சுழன்று செல எண்ணும் – சீறா:4893/4

மேல்


எலும்பு (1)

ஊரினில் புகுந்து ஓர் ஒட்டகத்து எலும்பு உடல் குடர் குருதி ஊன் உலம் – சீறா:1434/1

மேல்


எலுமிச்சை (1)

மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை
குந்தம் ஆசினி மா கடம்பு இலவு இதழி குங்குமம் செறி திரள் சோலை – சீறா:1002/3,4

மேல்


எவ்வகை-கொலோ (1)

மம்மரை கடப்பது எவ்வகை-கொலோ என – சீறா:1023/3

மேல்


எவ்வண்ணம் (1)

செல்வது எவ்வண்ணம் என்ன அடிக்கடி தெருமந்தாரால் – சீறா:3707/4

மேல்


எவ்வணம் (3)

உடல் உயிர் மனம் அறிவு ஒடுங்கி எவ்வணம்
முடிவதோ என திமஸ்கு இறை முன் ஏகி ஓர் – சீறா:1809/2,3
விலகு காரணம் எவ்வணம் முடியுமோ என தம் – சீறா:1877/3
என்னும் நல் நபியை நீவிர் எவ்வணம் அறிவீர் என்ன – சீறா:2250/2

மேல்


எவ்வழி (2)

பொறுத்திருப்பது எவ்வழி என அகத்திடை பொறுத்த – சீறா:2017/4
உமை மறுத்தவர்க்கு உண்மைகள் உரைப்பது எவ்வழி எம் – சீறா:2478/3

மேல்


எவ்வழிக்கும் (1)

கேட்பது எவ்வழிக்கும் நும்-தம் கிளர் ஒளி திரு வாய் விண்டு – சீறா:1733/2

மேல்


எவ்வழியிடத்தும் (1)

எவ்வழியிடத்தும் முரணுறும் காபிர் இவுளியும் சேனையும் ஈண்ட – சீறா:4459/1

மேல்


எவ்வழியினும் (1)

இருப்பிடம் பெயர்ந்து நின்றுநின்று உலவி எவ்வழியினும் விழி பரப்பும் – சீறா:2537/2

மேல்


எவ்வளவு (1)

நிறைக்குள் எவ்வளவு அவ்வளவு இந்த மா நிதியின் – சீறா:2939/3

மேல்


எவ்வளவெனினும் (1)

அன்னவன் முரணில் எவ்வளவெனினும் அமைத்திட நமர்க்கு அரிதாமால் – சீறா:2509/4

மேல்


எவ்வாறு (2)

தெரிந்தவாறு எவ்வாறு என்ன சிந்தையுள் சிந்தித்தானே – சீறா:2249/4
மாய்கின்றது தொழல் இவ்வுழை எவ்வாறு என மனத்துள் – சீறா:4330/3

மேல்


எவ்வாறோ (1)

விடிவது எவ்வாறோ என்ன வெருவி நெஞ்சு உளைந்து போர்த்த – சீறா:2584/3

மேல்


எவ்விடத்தினும் (3)

பூதலத்தில் எவ்விடத்தினும் சிரம் தரை புரள – சீறா:1689/3
எவ்விடத்தினும் குலாவும் இரும் சிறை ஒடுக்கி நீண்ட – சீறா:2848/3
எவ்விடத்தினும் யான் காண்கிலன் எளியேன் என எழுந்து அடுத்தவன் ஆவி – சீறா:4116/2

மேல்


எவ்விடத்து (3)

எந்த ஊர் உளீர் எவ்விடத்து ஏகுவிர் நீர் என்று – சீறா:570/2
இனம் எங்கே ஆயம் எங்கே எவ்விடத்து ஏகின்றேன் என் – சீறா:1164/3
இக்கணத்து இற்றை போதில் எவ்விடத்து உறைந்தார் என்று என் – சீறா:2261/3

மேல்


எவ்விடத்தும் (1)

ஊனம் அற விளையாடி எவ்விடத்தும் எந்நாளும் உறையும் கோவே – சீறா:4522/4

மேல்


எவ்விடம் (3)

சிறுவர்கள் காணில் எவ்விடம் அனைத்தும் சிதறியே வெருவிட திரிவன் – சீறா:1442/3
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து – சீறா:2900/3
இரவு அங்கு புகுந்து உசாவி எவ்விடம் அனைத்தும் நோக்கி – சீறா:3700/2

மேல்


எவ்வுலகும் (1)

பெருகு முதல் மறை வசன எவ்வுலகும் அறிவது யான் பேசில் என்னே – சீறா:1654/2

மேல்


எவ்வுழி (2)

நின்ற வேங்கை எவ்வுழி என நிகழ்த்தினர் அவனும் – சீறா:760/3
எவ்வுழி தனி செல்குற்றீர் நீவிர் என்று இசைத்த – சீறா:1519/4

மேல்


எவ்வுழியிருந்து (1)

எவ்வுழியிருந்து இவண் அடைந்தவர்கள் நீவிர் – சீறா:890/1

மேல்


எவ்வுழை (1)

எவ்வுழை இருக்கினும் முகம்மது என்பவன் – சீறா:2991/2

மேல்


எவ்வெவ் (1)

உடல் இறத்திடுதல் எவ்வெவ் இறப்பினும் உயர்ச்சி மேலோய் – சீறா:2083/4

மேல்


எவ்வெவர்க்கும் (1)

எவ்வெவர்க்கும் நல் மறை நெறி நடத்துவர் எனவும் – சீறா:2608/4

மேல்


எவ்வெவையும் (1)

எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார் – சீறா:1093/4

மேல்


எவ்வையும் (6)

எவ்வையும் படைத்தோன் என்னை வகுத்து நும்-வயின் செல்க என்றான் – சீறா:117/3
கருத்தினுள் மகிழ்ந்து எவ்வையும் அலங்கரித்திடு-மின் – சீறா:182/2
சடங்கு உளது எவ்வையும் துடைத்து தம் குல – சீறா:537/1
முதிய கேள்வியன் சடங்கு உளது எவ்வையும் முடிப்ப – சீறா:840/1
தோற்றியது எவ்வையும் துலங்க கேட்பதாய் – சீறா:1603/1
நினைந்த கவ்வைகள் எவ்வையும் தனி நிறைவேற – சீறா:3111/3

மேல்


எவண் (5)

பொருந்தும் இல்லிடம் தவிர்ந்து எவண் புகுவது புகழோய் – சீறா:1522/3
சார்பிடம் எவண் அவண் சார்மின் என்றனர் – சீறா:2764/4
புறம் கடந்து எவண் ஏகுவிர் புகலிடம் யாது என்று – சீறா:3444/3
இலகும் வேல் கை அபாசுபியான் எவண் உறைந்தான் – சீறா:3446/3
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/3

மேல்


எவர் (56)

அணித்து வைத்திருப்ப கண்டேன் அவர் எவர் அறியேன் என்றார் – சீறா:108/4
ஓங்கிய குனையின் எனும் பதி-தன்னில் உறைபவர் எவர் மனைக்கேனும் – சீறா:369/1
இடம் பெறு மனத்தவர் எவர் என்று ஓதினார் – சீறா:537/4
கூற வல்லவர் எவர் அவரவர்க்கு எலாம் கூறி – சீறா:544/2
விடிந்த காலையின் முன்னிலை எவர் என விளம்பினர் அவரோடும் – சீறா:672/3
மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/4
இனி எவர் விருந்து உண்பார் என்று எழில் முகம் மலர்ந்து சொல்வார் – சீறா:806/4
உரியர் நீர் அலது எவர் என அபூபக்கர்க்கு உரைத்தான் – சீறா:834/4
முனையார் எவர் எதிர்வார் முறையிடுவார் எவர் என்றே – சீறா:977/3
முனையார் எவர் எதிர்வார் முறையிடுவார் எவர் என்றே – சீறா:977/3
இசையும் தானத்தில் வைத்திடுபவர் எவர் என்றார் – சீறா:1233/4
எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான் – சீறா:1510/4
வெற்றி வீரத்தின் மிக்கவர் எவர் என விரித்து – சீறா:1512/1
உரைத்த சொல் செவி புக உழை எவர் என நோக்கி – சீறா:1520/1
வேறு கூவியது எவர் என மறுத்தும் உள் இடைந்து – சீறா:1521/2
தேறும் இ உரை பகர்ந்தது இங்கு எவர் என திகைத்தார் – சீறா:1521/4
இத்தகைக்கு உரியர் யாவர் எவர் மொழி இது-கொல் என்ன – சீறா:1577/3
பதவி உள எனில் அதுவும் எவர் அறிவர் சரதம் என பரிதி வேலோய் – சீறா:1648/4
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4
திருத்தி வேறு உரை பகர வல்லவர் எவர் திறலோய் – சீறா:1672/2
உறைந்த பேர் எவர் ஆமினா வயிற்றினில் உதித்தோய் – சீறா:1851/4
தொண்டு செய்திடார் எவர் என திமஸ்கு இறை சொன்னான் – சீறா:1852/4
தமரொடு நரகில் புகுவர் நும் அரிய தண்ணளி எவர் அறிகுவர் இ – சீறா:1931/2
விரைவின் ஏகி பொன் தடுத்தவர் எவர் என வினவ – சீறா:1994/2
ஒட்டை வாய் திறந்து உரைப்பதற்கு எவர் முனம் உரைப்பது – சீறா:2004/1
இரு நிலத்து எவர் என இயம்பினான் பரர் – சீறா:2126/3
எவர் நமக்கு எதிர் அவர்க்கு இயைவதே என – சீறா:2164/3
வருந்தல் செய்தவர் எவர் தெரிதர வழங்கிடுமே – சீறா:2236/4
கண்டு தேறுவர் எவர் பொறை நிலத்தினில் கடனே – சீறா:2238/4
நபி எனும் பெயர் பெற்றவர்க்கு எவர் கருத்தும் நன்குற தெரிந்திடும் விசும்பினவரினும் – சீறா:2302/1
கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன – சீறா:2314/3
வவ்விய தளை விட்டு அகன்றிடுமலது மறுத்து எவர் தவிர்ப்பர் என்று இசைத்தார் – சீறா:2315/4
மனத்தினில் எவர் என மதிக்கின்றீர் சொலும் – சீறா:2403/2
இ தகை எவர் எடுத்து இயம்புவார் உமக்கு – சீறா:2408/1
பிற மொழி எடுத்து எவர் பேச வல்லரே – சீறா:2443/4
ஓத கேட்டு எவர் மனங்கொள்வர் நகைக்கும் இ உலகே – சீறா:2475/4
நந்தமர்க்கு எவர் இணை என தீன் நெறி நடத்தும் – சீறா:2495/4
ஒவ்வொரு பெயருக்கு ஒரு பழி தொடர்வர் எவர் உலகினில் கொடுப்பவர் யார் – சீறா:2524/2
புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு – சீறா:2525/2
இருந்திட தோற்றாது இமைக்கும் முன் பறப்பன் எவர் கணும் தெரிகிலாது ஒளிப்பன் – சீறா:2534/1
இல்லகத்து உளனோ புறத்து அடைந்தனனோ எவர் அறிகுவர் வளைந்தவரில் – சீறா:2535/1
உவர் மண் எவர் வாயினும் புக போடுவனோ எனவும் நகைத்து உழல்வன் – சீறா:2558/3
எண்ணி இடைந்து வளைந்து விழித்திருக்கின்றீர்காள் எவர் வாய்க்கும் – சீறா:2559/1
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு – சீறா:2562/1
தரித்தவர் எவர் என்று இல்லுள் சார்ந்து நோக்குக என்று ஓத – சீறா:2563/3
வெறி கமழ்ந்து இவண் இருப்பவர் எவர் என வியந்து – சீறா:2639/3
கொண்டிட அமுதும் குறைந்தில இவர்-தம் குறிப்பினை எவர் வகுத்து உரைப்பார் – சீறா:2858/2
ஒலிக்கும் மா கடல் புவியினில் எவர் எடுத்து உரைப்பார் – சீறா:3151/4
போலும் புந்தியில் சொலுமவர் எவர் இரும் புவியில் – சீறா:3432/4
பெய்யும் வில் இது என் மல்லினர் எவர் என பேசி – சீறா:3504/1
சாற்றும் பேர் எவர் இருவர்-தம் குதிரையின் சாரி – சீறா:3542/4
இங்கு அடைந்தவர் எவர் என்ன இல் உறை – சீறா:3640/2
வேறுபட்டவர் யார் கொன்றார் எவர் என இடைந்து மாந்தர் – சீறா:3714/3
சூட்டை ஒன்றெடுத்தாம் நம்மை போல் எவர் துணிய வல்லார் – சீறா:4364/4
ஒட்டினார் எவர் ஆவியொடு ஊழ் அற – சீறா:4501/3
நீயிரன்று எவர் நீக்குவர் நீதியீர் – சீறா:4831/4

மேல்


எவர்-கொல் (2)

படித்த சொல் யாது வேறு பகர்ந்தவர் எவர்-கொல் என்ன – சீறா:1572/1
இருந்தனர் எவர்-கொல் என்பார் யாவர் இல் புகுந்தார் என்பார் – சீறா:3717/1

மேல்


எவர்க்கு (1)

வென்றி மன்னவன் எவர்க்கு அனுப்பியது என விரித்தான் – சீறா:2005/4

மேல்


எவர்க்கும் (68)

மறைபடாது எவர்க்கும் கேட்பனவாக வாய் திறந்து ஓதுவ போன்று – சீறா:271/2
ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை – சீறா:280/2
தெரிதர கண்டு எழுந்து எவர்க்கும் செப்பினார் – சீறா:311/4
உறு பவம் தொலையும் முகம்மதை எவர்க்கும் ஒரு பகல் காண்கில் என்று உரைப்பார் – சீறா:363/4
நிலம் மிசை எவர்க்கும் கண்ணினில் தோன்றா நீடு உறு நீழலும் தோன்றா – சீறா:371/2
படியினில் எவர்க்கும் காணொணா புதுமை பாலகர் முகம்மது-தம்மால் – சீறா:387/3
இ நிலத்து எவர்க்கும் தெரிகிலாவண்ணம் இளம் பிடி ஒட்டை ஒன்று எளிதாய் – சீறா:680/3
தெரு புகுந்து எவர்க்கும் தோன்ற தீன் நிலை வணக்கம் செய்தார் – சீறா:1341/4
கடுப்பு அற கொடும் சொல் பிறந்திடாது அமிர்தம் கனிந்த வாய் இதழ் திறந்து எவர்க்கும்
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி – சீறா:1451/2,3
ஈரமுற்று உரைப்ப எவர்க்கும் உண்மையதாய் இருப்பதோ என நபி இசைத்தார் – சீறா:1453/4
உரைத்த சொல் எவர்க்கும் உறுதி நிண்ணயம் என்று அனைவரும் உரைத்திட மகிழ்ந்து – சீறா:1454/1
பேறு அத்தம் இல சொல் உரைத்தனன் எவர்க்கும் பெரும் கொலை பிழை விளைத்திடுவான் – சீறா:1457/4
தரு அம்மாறுடைய தாய் எவர்க்கும் தாயரே – சீறா:1471/4
பொன்னும் மா மணியும் போல பொருந்துதல் எவர்க்கும் வேண்டும் – சீறா:1561/4
காவலர் எவர்க்கும் மேலாய் காசினிக்கு அரசர் ஆகி – சீறா:1562/2
பொறி என எவர்க்கும் சொன்னான் பொறி அறிந்து உரைக்கிலானே – சீறா:1740/4
தொடுத்து உரை எடுத்து அவை எவர்க்கும் சொல்லுவான் – சீறா:1816/4
அறிவினில் குணத்தினில் எவர்க்கும் அன்பினில் – சீறா:1823/1
இடருற எவர்க்கும் கண் ஒளி மழுங்கியிருந்ததோ மதி மயங்கியதோ – சீறா:1904/3
வருந்திடாது எனது வரவினை எவர்க்கும் மவுல் என முகம்மது மவுல – சீறா:1921/2
இருந்தவர் எவர்க்கும் தெரிதர அறபின் இசையினில் தெளிதர இயம்பும் – சீறா:1921/4
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம் – சீறா:1922/4
பாரினில் எவர்க்கும் தோன்றிட மதியம் பழம் மறை முகம்மதின் மெய்யில் – சீறா:1923/1
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து – சீறா:1925/2
மா தலத்து எவர்க்கும் பவ கடல் கடப்ப வரும் ஒரு திரு மரக்கலமே – சீறா:1930/2
மருங்கினில் எவர்க்கும் தோன்றிடாது உறைந்து வல்லவன் சலாம் எடுத்து இயம்பி – சீறா:1945/1
பூதலத்து எவர்க்கும் மறை நெறி புதுக்கி பொருவு அரும் சுவன நாடு அளிப்ப – சீறா:1953/1
தறுகிடாது எவர்க்கும் கேட்ப சலாம் எடுத்துரைத்து கூறும் – சீறா:2067/4
வருத்தமுற்றிடும் சொல் சொன்னீர் முகம்மதே எவர்க்கும் இ சொல் – சீறா:2094/3
பாரினில் எவர்க்கும் தோன்றா புதுமை பார்த்து அறிவோம் அல்லால் – சீறா:2097/2
அவனியில் எவர்க்கும் நன்கு அறிய என் மன – சீறா:2130/1
இரு விழி தெரிபவர் எவர்க்கும் இன்புற – சீறா:2135/3
உருப்பமோடு இகல்வதே எவர்க்கும் ஊழ் என – சீறா:2144/3
மண்ணிலத்து இருந்து வாழும் மானுடர் எவர்க்கும் வெய்ய – சீறா:2260/3
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து – சீறா:2327/2
இ தல தலைவரின் எவர்க்கும் நாயக – சீறா:2405/1
வினைகளும் சிதறி நமரவர் எவர்க்கும் மேன்மையும் வீடும் உண்டாமால் – சீறா:2506/4
இகத்தினில் எவர்க்கும் முடித்திட அரிது என்று இருக்கும் ஓர் வல்வினையெனினும் – சீறா:2508/1
விள்ளுதற்கு அரிதாய் ஒரு தொனி எவர்க்கும் விளங்கிற்று விடிந்த பின் தொடுத்து – சீறா:2510/3
சதித்திடல் எவர்க்கும் தகுவது அன்று எனவே சாற்றினன் அதில் ஒரு தலைவன் – சீறா:2517/4
இன் கணின் எவர்க்கும் தெரிகிலா வண்ணம் இழைத்தமேல் ஒல்லையில் இறப்பன் – சீறா:2518/3
புவியினில் எவர்க்கும் பொருந்துறு மாற்றம் புகன்றனர் யானும் என் கருத்து உற்பவிதரும் – சீறா:2522/3
குவி குலத்து எவர்க்கும் குறிப்பு இவையலது வேறு இலை முகம்மதை குறுகி – சீறா:2525/3
ஒழிய எவர்க்கும் வாயினின் மண் விழுந்தது என கட்டு உரைத்தனனால் – சீறா:2561/4
இருப்பவர் எவர்க்கும் தோன்றாது ஏதிலார் நடத்தும் செய்கை – சீறா:2567/3
கொறிகள் மேய்த்து ஆமிறு என்னும் கோளரி எவர்க்கும் தோன்றாது – சீறா:2569/1
தகை தவிர்த்திடு என உரைப்ப எவர்க்கும் தெரிதர திரிய தள்ளிற்று அன்றே – சீறா:2662/4
தூயவன் தூதர் என்று எவர்க்கும் சொல் நிறீஇ – சீறா:2740/1
விண்ணவர்க்கு அரசர் கூறும் மெய் மொழி எவர்க்கும் கூறி – சீறா:2851/1
முதியரை அழைத்து இ நிலம் விலைப்படுத்தி தருக என மொழிதலும் எவர்க்கும்
புதியவன் எமக்கு விலை கொடுத்து அருள்வன் நும்மிடம் பொருள் கொளோம் என்ன – சீறா:2852/2,3
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து – சீறா:2891/3
இணங்கிய நல் மொழி எவர்க்கும் கூறி அ – சீறா:2983/1
உறுதி கொண்டு எவர்க்கும் செவ்வியுற பறுலாக்கினேன் என்று – சீறா:3352/3
இறையவன் அருளின் ஆயத்து இறங்கியது எவர்க்கும் அன்றே – சீறா:3352/4
உள் உறைந்து எவர்க்கும் தோன்றாது உலகு எலாம் நிறைந்த மேலோன் – சீறா:3353/1
சிறந்த வெம் பரியும் ஸகுபிகள் எவர்க்கும் தெரிதர பகுந்து எடுத்து அளித்தார் – சீறா:3597/3
மன்னிய வேந்தர்கள் எவர்க்கும் மார்புறும் – சீறா:3622/3
ஊரினில் எவர்க்கும் தோன்றாது உறைந்தனர் உறைந்த பின்னர் – சீறா:3723/3
அரசர் அபூத்தல்காவும் மனையிடத்தின் உளர் எவர்க்கும் அளித்திட்டாரால் – சீறா:3758/4
பொல்லா மனத்தன் வாய்மை இல்லா புலையன் எவர்க்கும் மிக பொய்யன் – சீறா:4049/1
தீயினும் கொடிய தன்மையர் எவர்க்கும் செம்மை இலாத வெம் சூதர் – சீறா:4082/2
உத்தரம் எவர்க்கும் தெரிதர என்னோடு உரைத்தருள் குயையொடும் உடன்று – சீறா:4461/2
விள்ள அரிய மறை பொருளை சகுபிகளுக்கு உரைத்து எவர்க்கும் விளக்கினாரே – சீறா:4679/4
தரும் மரு கொழுந்தே தேனே தையலே எவர்க்கும் தாயே – சீறா:4689/4
மாதர்கள் எவர்க்கும் நாணம் மணி அணி பூணாம் என்றார் – சீறா:4714/4
நன்மைகள் எவர்க்கும் நடத்திட வந்த நபி துஆ செய்திட முகிலும் – சீறா:4761/1
மேவும் மன்னர் எவர்க்கும் விளம்பினார் – சீறா:4802/4
தீனவர் எவர்க்கும் அன்பாய் கொடுத்தனம் செயம்-அது என்றே – சீறா:4910/4

மேல்


எவர்கள் (3)

எவர்கள் இ இடர் செய்தவர் என மனம் இடைந்தார் – சீறா:452/4
வருவது அலால் ஒரு குறிப்பும் இலை எவர்கள் இ வணக்கம் வணங்கினோரே – சீறா:1647/4
காடு இறந்து எவர்கள் காண்பார் காண்பதும் அரிது என்று எண்ணி – சீறா:2565/2

மேல்


எவர்களும் (4)

கட்டுரைப்படி கரியினை எவர்களும் களிப்ப – சீறா:2004/3
இந்த வல் வினைகள் முடியும் முன் தமர்கள் எவர்களும் மறையினால் தெளிந்து – சீறா:2514/1
மாயவன் காபிர் எவர்களும் நடுங்க மண் கொளா இடுக்கண் செய்தனரால் – சீறா:3609/4
வறியவர் எவர்களும் வலியர் ஆகினார் – சீறா:3663/4

மேல்


எவரவர்-தமக்கு (1)

சனம் பலர் எவரவர்-தமக்கு அன்சாரிகள் – சீறா:2410/3

மேல்


எவரினும் (3)

இரு சரணம் நம்பினோர்கள் வரிசைகள் நிறைந்தபேர்கள் எவரினும் உயர்ந்தபேர்களே – சீறா:5/4
வரத்தினை எவரினும் வகுக்கற்பாலதோ – சீறா:1306/4
ஒற்றர் கை கொடுத்து மதீன மா நகருக்கு அனுப்பினர் எவரினும் உயர்ந்தோர் – சீறா:3590/4

மேல்


எவரும் (75)

மன்னியர் எவரும் சொற்படி நடப்ப முகம்மது நபி நடந்தனரே – சீறா:376/4
அருளினில் அறத்தில் தேர்ந்த வடிவினில் எவரும் ஒவ்வா – சீறா:937/1
எண்ணிறந்து அனைய மக்கிகள் எவரும் எழுந்தனர் குரிசிலும் எழுந்தார் – சீறா:995/4
அறபிகள் எவரும் தத்தம் அணி மனை இடத்தில் சார்ந்தார் – சீறா:1039/4
மண்ணகத்து எவரும் ஒவ்வா முகம்மதின் பவனி நோக்கி – சீறா:1172/2
பன்னுதல் எவரும் கேட்பின் பழுது உறும் பருதி வேலோய் – சீறா:1553/3
புத்து நன்கு உரைத்த மாற்றம் புதுமை என்று எவரும் போந்தார் – சீறா:1564/1
எண்ணில் உவகையுற்று எவரும் போற்றிட – சீறா:1633/3
வந்த மா வினை நீங்கும் இனத்தோர்கள் எவரும் மன மகிழ்ச்சியாகி – சீறா:1651/2
ஆண்டு நாற்பது சென்ற பின் அவனியில் எவரும்
தூண்டிடா பெரும் கோட்டிகள் தொடுத்து அவன் துணிவாய் – சீறா:1688/1,2
அறம் தழைத்திடும் தலத்து உறை அறபிகள் எவரும்
இறந்திடா உயிராய் தலை கவிழ்ந்து இவண் இருந்தோம் – சீறா:1695/3,4
உறுபவர் எவரும் இ உலகில் இல்லையால் – சீறா:1823/4
வந்திருந்தனர் வானவர் எவரும் மண் நிலத்தில் – சீறா:1896/2
மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார் – சீறா:1905/3
இன்ன வாசகம் அனைத்தினும் கேட்டு அவர் எவரும்
துன்னலார்-கொலோ சிட்டரோ என சிரம் தூக்கி – சீறா:2035/1,2
அந்த நாளையில் மக்க மா நகரவர் எவரும்
வந்து நல் கலிமா உரைத்தனர் எனும் வசனம் – சீறா:2041/1,2
இருப்பவர் எவரும் அங்கு அவர்க்கு இடங்கொடாது – சீறா:2144/2
நின்ற மா மரத்தை நோக்கி நெறிபட எவரும் கேட்ப – சீறா:2285/1
செவ்விதின் உரைத்தேன் அவ்வவர் எவரும் திரு நபி முகம்மது என்பவரால் – சீறா:2315/3
பெருக்கிய கிளையவர் எவரும் பெட்புற – சீறா:2407/1
எவரும் புந்தியின் மகிழ்வுற வல கரம் ஈந்து – சீறா:2461/3
திருந்திடாது இனம் தேய்ந்து இகலவர் எவரும் சிரித்திட உலகமும் நகைக்கும் – சீறா:2507/3
சதி விளைந்திடுவது அறுதி தன் வலியால் தணிப்பவர் இவண் இலை எவரும்
பதியை விட்டு அரும் கான் புகுந்தினம் எனும் பேர் பற்று அற திரிவதுமல்லால் – சீறா:2513/2,3
நிறைபெற தேர்ந்து ஒத்து எவரும் ஓர் கருத்தாய் நினைப்பது வினைத்திறமலது – சீறா:2516/2
அற வளைந்தது போல் காபிர்கள் எவரும் அகுமது மனையினை வளைந்தார் – சீறா:2532/4
வெருவி இங்கு எவரும் நா வழங்காமல் விழித்தது விழித்ததாய் இருப்ப – சீறா:2534/3
எடுத்தெடுத்து எவரும் வெருவுறும் மாற்றம் இயம்புதல் விடுத்திர் இல்லகத்துள் – சீறா:2536/1
தேய்ந்து அற ஒடுங்கி கிடந்தவர் எவரும் திரு மனை புறம்-தொறும் செறிந்தே – சீறா:2539/4
எவரும் இருப்ப தனி கரப்பது இவனோ என வா இதழ் கறிப்ப – சீறா:2558/2
இப்படி சிலர் கூற கேட்டு எவரும் எம்மருங்கும் நோக்கி – சீறா:2578/1
எவரும் மற்று இன்புற இருந்து அ ஊரினில் – சீறா:2731/2
இடன் அற நெருங்கி நின்று எவரும் வாழ்த்தவே – சீறா:2767/2
கூண்டவர் எவரும் பொசித்திட முனம் போல் இருந்தது குறைந்தில அமுதம் – சீறா:2860/4
ஈய்ந்தனர் எவரும் பொசித்தனர் அமுதும் இருந்தது குறைந்தில அதனால் – சீறா:2864/1
மிக்கவர் எவரும் அவ்வணம் உறைந்து மேலவன்-தனை தொழுது இருந்தார் – சீறா:2868/4
அடைந்தவர் எவரும் சுரத்தினால் அற நொந்து அவதியுற்றனர் என நபி உள் – சீறா:2873/1
உற்றவர் எவரும் கொணர்-மின்கள் எனவும் உடையவன் திரு நபி உரைத்தார் – சீறா:2876/2
கடந்த செம் கதிர் வேல் ஏந்தும் காவலர் எவரும் உள்ளத்திடம் – சீறா:3087/3
இனிதின் ஊட்டுவர் வலிதினில் அடிக்கடி எவரும் – சீறா:3142/4
ஒலி கடல் கிளர்ந்தது என்ன உற்றவர் எவரும் சூழ்ந்து – சீறா:3221/3
தெருள் உறும் உதுமான் மற்ற செவ்வியோர் எவரும் கேட்டு – சீறா:3232/2
புகல அரும் கற்பின் மிக்க பூவையர் எவரும் வாழ்த்த – சீறா:3233/2
புவி புகழ் அப்துல்லா நல் புரவலர் எவரும் கேட்டு – சீறா:3338/3
புரவலர் எவரும் ஒத்து பொரு படை யாவும் தத்தம் – சீறா:3400/2
மன்னிய சீறூர் உற்ற மைந்தர்கள் எவரும் ஈண்ட – சீறா:3406/3
ஒக்கல் கூட்டுற அறபிகள் எவரும் வந்து உறைந்தார் – சீறா:3436/2
அபூஜகுலுடன் வருபவர் எவரும் கண்டு அறிந்தார் – சீறா:3464/2
விச்சையின் களத்து இடன் அற திரிந்தவர் எவரும்
எச்சில் என்று உறை வாள் கழற்றிலன் ஒரு வீரன் – சீறா:3502/3,4
புறம் இடம் குவிய உறவினர் எவரும் போர் கடன் கழித்து அவண் கிடப்ப – சீறா:3580/2
புவியினில் புதுமை காரண மதீனாபுரத்தினில் உறைந்தவர் எவரும்
அபுஜகல் படை கொண்டு எதிர்ந்து இறந்தனன் என்று அழகுறு வாசகம் அறிந்து – சீறா:3592/1,2
கொற்றவர் எவரும் களித்து இனிது உவப்ப கொடுத்தனர் பகுந்து பங்கு இயற்றி – சீறா:3602/4
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/3
இந்த மால் நில மடந்தையர் எவரும் ஈடேற – சீறா:3748/1
அரிய வானவர் எவரும் நீள் புவியிடத்தவரும் – சீறா:3828/1
இன்ன வாசகம் குறித்து எடுத்து ஆய்ந்து உளத்து எவரும்
முன்னி முன்னரில் செல பழுது என உரைத்தீர் இல் – சீறா:3832/1,2
கனை பரி சூழ மற்ற காவலர் எவரும் தத்தம் – சீறா:3844/3
மா தவர் எவரும் போற்ற ஒருவனை வழிக்கொண்டாரால் – சீறா:3874/4
நீட்டி ஊறுற்ற கண்ணை நீவினர் எவரும் காண – சீறா:3933/3
ஏதும் இல்லை என்று உணர்த்தினர் மருங்கினில் எவரும் – சீறா:4014/4
வீரர் எவரும் எழுக என்றார் வென்றி சிரசின் மேல் கொண்டார் – சீறா:4036/4
உலகினில் எவரும் செய்கிலா தன்மை உண்டுபண்ணிக்கொண்டு விதி என்று – சீறா:4097/1
மன்னவர் எவரும் அதிசயித்து உரிய ஆரண விதிப்படி அரிதின் – சீறா:4121/3
மிக்க நும் கடமை யாவும் விருப்புற எவரும் காண – சீறா:4292/2
மாறுகொண்டு தீனவரும் முகம்மதுவும் மற்று எவரும் மதீனம் நீந்தி – சீறா:4309/1
எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும்
கட்டாம்படி சிறை யாவையும் கடிதின் பயன் உரிமை – சீறா:4354/2,3
புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத – சீறா:4535/3
தெரிந்திலா விழி அந்தரில் திரிந்தனர் எவரும் – சீறா:4576/4
உள்ளம் கூர்தர மாற்றலர் முனைப்பதி எவரும்
கொள்ளை கொள்ளு முன் யான் கொளுவேன் என குறித்து – சீறா:4616/1,2
அரு மறை உணரும் தீன் அன்சாரிகள் எவரும் சூழ – சீறா:4631/1
தருமமும் தவமும் உள்ள தயவும் போய் எவரும் கொஞ்ச – சீறா:4744/1
பொருத்த அரும் புறுக்கான் வேத பொருளினை எவரும் உள்ள – சீறா:4749/3
வெளி வர அரிதாய் இருந்தவரலது மெலிந்தவர் இளைஞர்கள் எவரும்
ஒளிவிடு நகைகள் கிடுகிடென்று அடிப்ப உடல் படபடவென மிடைவார் – சீறா:4757/3,4
காரணம் எவரும் உணர்த்திட கேட்டு கருதி ஓர் பிறவி அந்தகனும் – சீறா:4762/3
எவரும் சூழ நபி விரைந்து ஏகினார் – சீறா:4813/4
உலகினில் எவரும் எம்மை உமக்கு உடைந்து இடைந்தோம் என்று – சீறா:4883/3

மேல்


எவரெவர் (2)

கலக்கமுற்றவர் எவரெவர் என சிலர் கடுத்து – சீறா:591/1
வீய்ந்த தீனவர் எவரெவர் என நபி வினவ – சீறா:4023/1

மேல்


எவரேனும் (2)

தன் நிலைமை தவறாத முதியோரை எவரேனும் சாரில் வாய்ந்த – சீறா:1134/3
நல்லவர்கள் எவரேனும் மவுத்தானது இன்று உளதோ நவில்வீர் என்றார் – சீறா:4674/4

மேல்


எவரையும் (12)

மாறுபட்டவர் எவரையும் தன்வசப்படுத்தி – சீறா:1691/2
அகிலம் மீது உறை அரசர்கள் எவரையும் அடி கீழ் – சீறா:1693/1
தெள்ளும் நல் மொழியால் எவரையும் வினவும் பொழுதினில் அவை தெரிந்திலவே – சீறா:2510/4
கவர் அற கேட்டு புந்தியில் தேர்ந்து காவலர் எவரையும் விளித்து – சீறா:2522/2
முடியும் போழ்தினில் தடுப்பவர் எவரையும் முரணி – சீறா:2619/2
அடல் உறும் தனி அரசர்கள் எவரையும் அழைத்து – சீறா:3761/3
ஊனமுற்ற கண்ணினன் தொடர்ந்து எவரையும் உலைப்போன் – சீறா:3984/4
அரசர் அன்றி மற்று எவரையும் முகம்மது ஆண்டு ஆங்காங்கு – சீறா:4027/1
வையகம் மேவி எவரையும் கூவி வகைவகை மந்திரம் பேசி – சீறா:4076/2
பத்தி ஈது என்ன காரணம் என்று ஓர் பாசுரத்து எவரையும் விசித்து – சீறா:4101/1
வன் திறத்தவர் எவரையும் மருங்கினில் கூட்டி – சீறா:4417/3
இருந்தவன் எழுந்து காபிர் எவரையும் போற்றி ஏத்தி – சீறா:4847/1

மேல்


எவரொடாயினும் (1)

இற்றை நாள் வரையினும் எவரொடாயினும்
வெற்றிகொண்டு இணங்குதல் விருப்பம் அல்லது – சீறா:1825/2,3

மேல்


எவரொடும் (4)

இருந்திடும் பின்னும் தோற்றிடும் இதனை எவரொடும் விடுத்து எடுத்துரையார் – சீறா:1243/2
எதிர் இவர்க்கு இலை என்று அதிசயம் பிறப்ப எவரொடும் தனித்தனி இசைத்தான் – சீறா:1927/4
உற்றது என்று உரைத்தான் கேட்டு இபுலீசும் உளம் வெகுண்டு எவரொடும் உரைப்பான் – சீறா:2520/4
அகம் உடைந்து எவரொடும் அரிதில் கூறினான் – சீறா:4570/4

மேல்


எவரோ (2)

எவரோ என்ன பற்பல் கால் பகருவாரும் – சீறா:3053/4
வேறுபட்டு எவரோ கொன்றார் என்ன வாய் வெருவி கூவ – சீறா:3714/2

மேல்


எவரோடும் (1)

விலங்கு இனம் ஒத்து எவரோடும் மொழியாது தனி எழுந்து விரைவில் போனான் – சீறா:1657/4

மேல்


எவன் (1)

பெரிய பாறை இங்கு என் படும் யான் எவன் பேசல் – சீறா:4410/4

மேல்


எவன (1)

எவன காலத்து தாங்கும் பாரமே ஏற்றி தின்ன – சீறா:4734/2

மேல்


எவனோ (1)

வேதனை ஆனேன் கேளிரும் இழந்தேன் விதியினை விலக்குவது எவனோ – சீறா:4096/4

மேல்


எவை (20)

பன்னிய உலக தொழில் எவை அவைக்கும் பரிவுறு முதன்மையே இவர் என்று – சீறா:140/3
இங்கு எழில் முகம்மது ஒளிவினில் என்றால் இவர்க்கு எவை உவமை சொல்லுவதே – சீறா:258/4
கொள்ளும் பற்பல சரக்கு எவை அவை எலாம் கொண்டு – சீறா:543/3
பன்னுதற்கு எவை என்று அறிகுவோம் கொடியேம் பாலையில் படும் வரலாறே – சீறா:689/4
பணி பணிந்து எனக்கு எவை பணிவிடை என பகர – சீறா:782/1
வந்தவாறு எவை உரைக்க என்று உரைத்தனர் மட மான் – சீறா:1275/4
திறக்க ஓதுவது எவை என உரைத்தனன் தீட்டாது – சீறா:1288/3
இனி எவை உரைப்பன் யானும் இயல் நபி மொழிந்த மார்க்கம்-தனில் – சீறா:1496/2
படர் விடம் உலகில் பரந்ததோ எவை என்று உரைப்ப அரிது என பதைபதைத்தார் – சீறா:1904/4
கோது அறு குறிப்பு எவை கூறுவீர் என்றான் – சீறா:2128/4
நலத்தது கரி எவை நாட்டுவாய் என – சீறா:2131/2
விதியவன் விதித்திடும் அவை எவை எனும் விரதர் – சீறா:2232/4
இருந்த ஊர் எவை பகைத்தவர் யாவர் நும் இதயம் – சீறா:2236/2
ஏறு வாகனம் தின்று அற்றது எவை உள அவைகள் எல்லாம் – சீறா:2291/2
கண் அகன் புவிக்கு எவை விளைந்தன என கருத்தின் – சீறா:2466/3
என் உளம் பொருந்தும் நூல் மற்று எவை அவை தெருள்பவன் மன்னோ – சீறா:2783/4
தீது எவை குறிப்பு நோக்கி செப்பும் என்று இனைய கூறி – சீறா:2799/3
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து – சீறா:2900/3
தொழுது நின்று எவை பணி என அலி மணம் துலங்க – சீறா:3107/2
கோது இல் அபூத்தல்காவோ அனுப்பினர் நீ கொணர்ந்தது எவை கூறு என்று ஓத – சீறா:3751/3

மேல்


எவை-கொல் (4)

குலவ வந்தவை எவை-கொல் என்று இனத்தவர் கூற – சீறா:471/2
மாட்டு வந்து இருந்து நின்-பால் வந்தவை எவை-கொல் என்ன – சீறா:946/1
பின் எதிர் இருந்து நீவிர் பிதற்றுவது எவை-கொல் என்றான் – சீறா:2393/4
பட்ட காரணம் எவை-கொல் என்று அஞ்சி உள் பயத்தோடு – சீறா:2635/3

மேல்


எவைக்கும் (4)

சோதியாய் எவைக்கும் உள் உறை பொருளாய் தோற்றமும் மாற்றமும் தோன்றா – சீறா:1241/1
பதி இரண்டினுக்கும் மேலோர் படைப்பு உள எவைக்கும் முன்னோர் – சீறா:1560/3
பானுவின் அரிதாய் உள்ள படைப்பினில் எவைக்கும் மேலாம் – சீறா:1729/2
படைப்பு உளது எவைக்கும் தோன்ற பலித்திடும் கடிதின் மாதோ – சீறா:1731/4

மேல்


எவைகளும் (1)

இருக்கும் பேரரண் எவைகளும் பெரும் படைக்கு இலையால் – சீறா:3778/4

மேல்


எவையவையும் (1)

பூதலத்து உறைந்த படைப்பு எவையவையும் போற்றுதல் செய்யவும் வேண்டும் – சீறா:264/2

மேல்


எவையின் (1)

சோதியே எவையின் உவமையில்லவனே தொடர் இன்ப துன்பம் அற்றவனே – சீறா:1900/2

மேல்


எவையும் (28)

எரிந்த செம் கதிர் இலங்கிய பள்ளிகள் எவையும்
விரிந்த வாய் திறந்து ஓதுவ போன்றன வேதம் – சீறா:96/3,4
தெரிவையர் பறவை குலங்கள் மற்று எவையும் செழும் பொழில் செகதலத்து இறங்கி – சீறா:235/2
பொங்கு ஒளி எவையும் சுவன நாடு அனைத்தும் பூதலம் விசும்பும் மற்றனவும் – சீறா:258/3
செல்லும் நல் நெறி-பால் வயின்வயின் செறிந்த செடிகளும் மரம் தலை எவையும்
கல்லும் கல் குவையும் யாவரும் கேட்ப கடிதினில் தெளிய வாய் விண்டு – சீறா:356/2,3
இரைத்த பீடிகை மாட மா நகரிகள் எவையும்
நிரைத்து தேடியும் காண்கிலம் என நிகழ்த்தினரே – சீறா:473/3,4
பேரறிவு எவையும் செம்மை பெருத்து ஒளிர் வனப்பும் வெற்றி – சீறா:598/1
மா தவத்தின் என் பொருள் உளது எவையும் நின் மனை பொருள் எளியேனும் – சீறா:655/2
ஊர்வன எவையும் நல் உறக்கம் உற்றதே – சீறா:727/4
மக்கிகள் மறு சரக்கு எவையும் வாங்கி தம் – சீறா:897/2
இன மணி கதிர் தவழ் நிலை மேனிலை எவையும்
புனை முகில் குலம் ஒத்து என அகில் புகைத்திடுவார் – சீறா:1115/3,4
புக்கு நல் இடத்தில் தெரிந்தவை எவையும் புகழொடும் முகம்மது-தமக்கு – சீறா:1248/2
உறைதரும் தருக்கள் போற்ற ஊர்வன எவையும் போற்ற – சீறா:1270/2
மதி கதிர் அவனி காயம் வானம் மற்று எவையும் போற்றும் – சீறா:1560/1
உடலுறும் படைப்பு எவையும் நல் வாழ்த்து எடுத்து ஒலிப்ப – சீறா:1887/3
விலங்கு இனம் கலைய பறவைகள் மறுக மேதினி படைப்புள எவையும்
கலங்கிட கலங்கி திமஸ்கினுக்கு அரசன் கண்கொளா புதுமையாய் சிறந்த – சீறா:1911/1,2
படர் முகில் கவிகை ஓங்க பார் உளது எவையும் வாழ்த்த – சீறா:2123/2
அழகியது எவையும் அல்லாவுக்காகவே – சீறா:3246/1
பொழியும் நல் மறை நாவினர் புகலும் நூல் எவையும்
வழுவு இல் இபுனு உம்மி மக்குத்தூமை தலைமையா வைத்தார் – சீறா:3362/3,4
உன்னும் முன் சைதுக்கு ஆற்றாது உடைந்து மற்று எவையும் போக்கி – சீறா:3686/3
காந்து கதிர் வாள் உழவர் மற்று எவையும் காபிர் இகல் கருதாநின்று – சீறா:4306/2
சுடு நெருப்பினில் வெந்த என்பு எவையும் முன் துணித்து – சீறா:4427/1
எல்லையில் ஈத்தம் கனியும் முந்திரிகை கனியும் மற்று உள பொருள் எவையும்
செல்லல் இன்று என்ன தாரைகள் அனைத்தும் திகையுற காத்தனர் அதனால் – சீறா:4458/2,3
தொழுகை என வரும் வரலாறு எவையும் உணர்ந்து அகம் மகிழ்ந்து தூதரானோர் – சீறா:4539/1
சொல்லிய எவையும் உண்மை தூதன் என்று அறியும் என்னை – சீறா:4740/2
வேற்று ஒரு நகர்க்கும் செலவு அரிதாகி மெலிந்தன உலகினில் எவையும் – சீறா:4758/4
தூயவ எவையும் காண துணை விழி தருவிர் என்றான் – சீறா:4763/4
சிலம்பினில் கிடந்த பருக்கை ஈறாக செறிந்திடும் சிராவணம் எவையும்
உலம் பொரு தோளால் தள்ளினர் கையால் எறிந்தனர் அவை உருண்டு ஓடி – சீறா:4935/1,2
மற்றுளது எவையும் பலபல விதத்தில் சமைத்தனர் மனம் உற அருந்தி – சீறா:4991/1

மேல்


எவையையும் (1)

மறுசரக்கு எவையையும் வாங்கினோம் இனி – சீறா:913/2

மேல்


எழ (50)

தாது உகுத்து வண்டு ஆர்த்து எழ தருத்தலை தடவி – சீறா:30/1
வீதி-வாய் நுரைதர வரு பாகு எழ வீசி – சீறா:30/2
பொருந்திய சரீர வேர்வையும் தீர்ந்து புளகு எழ சிலிர்த்தன ரோமம் – சீறா:243/3
இடைந்து நோக்கினன் தழல் கதிர் எழ இரு விழியால் – சீறா:567/4
அதிர் கொண்டு அது நாசியில் அங்கி எழ
கொதி கொண்டு உறு கோபமதாய் அரவம் – சீறா:718/1,2
பரல் பரந்து இடம் துகள் எழ படு முனை திரி கோட்டு – சீறா:787/1
கட்டிய மாலை திண் தோள் கதித்து எழ புளகம் பூத்தான் – சீறா:795/4
கரிந்திடம் பசந்து செவ்வே கதித்து எழ குருத்து விட்டு – சீறா:820/2
சிந்து நல் மணி கதிர் எழ திரை கரத்து எறிந்து – சீறா:853/1
கனை கடல் விரிவது ஆக்கி கதித்து எழ பெருக்கிற்று அன்றே – சீறா:1049/4
கந்த மெல் நறும் பொடியொடு விரை எழ கலக்கி – சீறா:1122/2
பவுரியின் நடு முறை பணிலம் ஆர்த்து எழ
குவி கைகொம்புகள் குமுகுமென பல்லியம் – சீறா:1140/2,3
மதித்து என மறுகிடை விண்ணின் மண் எழ
பதித்தன குளம்பு விட்டு எறிந்து பாரிடை – சீறா:1141/1,2
இசையொடு பல்லியம் இயம்பி ஆர்த்து எழ
வசை அறு காளையர் மருங்கு சுற்றிட – சீறா:1144/1,2
இடருறும்படி ஊரைவிட்டு எழ துரத்திடுவார் – சீறா:1292/4
விண்டு மெய் புளகு எழ களிப்பொடும் விரித்துரைப்பார் – சீறா:1841/4
வென்றி வெண் திரை கடல் முகட்டு எழ செயல் வேண்டும் – சீறா:1856/2
கோலம் ஆர்ந்து எழ தீபமும் தூபமும் கொடுத்து – சீறா:1999/3
கோரத்தின் கடைக்கண் அங்கி கொழுந்து எழ உசைது நோக்கி – சீறா:2370/3
குழுமி கிடந்த பல திசையும் குழறி எழ கண்டு அபூஜகுலும் – சீறா:2561/1
முதிரும் தீன்தீன் எனும் முழக்கம் ஆர்த்து எழ
புதியவன் திரு நபி புரத்தில் புக்கினார் – சீறா:2742/3,4
சிறு பொறி தெறிப்ப சேந்து கனல் எழ சீற்றம் மீக்கொண்டு – சீறா:2808/2
குன்று என இரும் புயம் வளர்ந்துகொண்டு எழ
வன் திறல் பெரும் பகை மனத்தர் ஆயினார் – சீறா:2992/3,4
புடை எழ திரு நகர் புறத்தில் தோன்றினார் – சீறா:3014/4
ஆதி மான்மதம் கற்பூரம் அளறு எழ கலக்கி வாரி – சீறா:3133/2
புவி துகள் எழ எதிர் புறப்பட்டான் அரோ – சீறா:3268/4
அறை தவில் பேரிகை முரசும் ஆர்த்து எழ
முறைமுறை கொடி படை படர்ந்து முன் செல – சீறா:3280/1,2
அறை தவில் பம்பை தடாரி ஆர்த்து எழ
முறைமுறை காகள முழக்கம் ஓங்கிட – சீறா:3302/1,2
சதுமறை முழக்கம் ஆர்த்து எழ மலீக்கு சபுறாவாம் தலத்தில் வந்து இறுத்தார் – சீறா:3596/4
புள் எழ விரைவினில் புறப்பட்டான் அரோ – சீறா:3627/4
புள் எழ கறுக்கறா புலத்தின் உற்றவை – சீறா:3656/2
முருகு உலாவும் மெய் புளகு எழ முக மதி இலங்க – சீறா:3740/3
வேகம் மீக்கொளும் படை எழ கடிதினில் வேண்டல் – சீறா:3834/2
என்னவே உயிர்ப்பு வீங்கி எரி எழ சிவப்ப கண்கள் – சீறா:3883/2
முரசம் ஆர்த்து எழ வெற்றி வெண் கொடி செல முன்னி – சீறா:4027/3
உள்ளமும் நெருப்பு எழ நெருப்பை ஊட்டினர் – சீறா:4061/2
வடிவின் மிக்கு எழ இளமையின் இயற்றிய மகிமை – சீறா:4262/2
கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது – சீறா:4313/3
வேகத்தொடு வெய்யோன் எழ படையும் விரைந்து எழுந்த – சீறா:4336/4
மெய்யும் வேர்வு எழ சலித்தனர் வெதும்பினர் மேன்மேல் – சீறா:4407/2
வணங்கும் முன்னர் எழ திரள் வாசியும் – சீறா:4479/1
மித்திரன் குட திசை எழ கறுபு அருள் வீரன் – சீறா:4617/1
சரம் பட வெகுண்டு வயவர் எல்லோரும் தழல் எழ இரு விழி சிவந்து – சீறா:4938/1
சிவை கடை போலும் செம் தீ தழல் எழ விழித்து அடர்ந்து – சீறா:4940/1
வட_வரை பிதிர்ந்து தூள் எழ தாவும் வாம் பரி அகுசம் போயினரால் – சீறா:4961/4
வட_வரை துகள் எழ நடத்தும் வாம் பரி – சீறா:4967/1
ஊறு எழ பிசைந்து வாள் ஓங்கி வீசினான் – சீறா:4968/2
வீறு எழ வாளினால் ஒட்டி வீசினார் – சீறா:4968/4
அரும் கரும்பு உடைந்து சாறு எழ கய வாய் அசைத்து அசைபோட்டு கண் துயில – சீறா:5007/3
தறை இடம் நனைந்து சேறு எழ செந்நீர் ததும்பிட புலால் முடை கமழ – சீறா:5026/4

மேல்


எழப்படுத்தி (3)

பால் நலம் கொழிக்கும் நிறைந்த வெண் மதியை பரவையின் முகட்டு எழப்படுத்தி
ஈனம் அற்று இவணில் வரவழைத்திடுக என்றனன் திமஸ்கினுக்கு இறைவன் – சீறா:1912/3,4
போய் அவர் உறைந்த பதியினை வளைந்து புரிசைகள் துகள் எழப்படுத்தி
மாயவன் காபிர் எவர்களும் நடுங்க மண் கொளா இடுக்கண் செய்தனரால் – சீறா:3609/3,4
பரவை ஏழும் நீர் அற குடித்து அளறு எழப்படுத்தி
விரைவின் எய்து கோல் தூணியும் வெரிநிடை அணிந்தார் – சீறா:3826/3,4

மேல்


எழலும் (1)

நாட்டமுற்று இனிதின் எழுந்தனன் எழலும் நல் மொழி மனையவள் நவில்வாள் – சீறா:4111/4

மேல்


எழில் (129)

சேந்த கஞ்சமும் குவளையும் என எழில் சிறந்த – சீறா:67/3
மெய் எழில் வாய்ப்ப சீவன் விடுத்தனன் விடுத்த போதில் – சீறா:105/1
பொருப்பு உருக்கொண்டது அன்ன புயத்து எழில் ஆதம் தன்னுள் – சீறா:115/1
வரி சுரும்பு அலர்த்தி நறை விரி துருக்கம் மருவு பொன் புயத்து எழில் ஆதம் – சீறா:128/1
மிக்கு எழில் ஆதம் மேலவன் விதித்த விலகலை பொருந்தினபடியால் – சீறா:131/1
தார் அணி தருவாய் உதித்த சாறூகு-தம்மிடத்திருந்து எழில் சிறந்து – சீறா:147/2
இடமுற இருந்து நெடும் புகழ் விளக்கி எழில் கனிந்து இலங்கியது அன்றே – சீறா:152/4
தக்க மெய் புகழ் சேர் இருநிதி அதுனான்-தம்மிடத்து இருந்து எழில் தழைத்த – சீறா:154/4
எழில் தரு திரு நுதலிடத்து இலங்குமே – சீறா:173/4
இங்கு எழில் முகம்மது ஒளிவினில் என்றால் இவர்க்கு எவை உவமை சொல்லுவதே – சீறா:258/4
இ நிலம் விளங்க விளக்குவது எனவே எழில் கரத்து ஏந்தி நீராட்டி – சீறா:282/3
தேகம் எங்கணும் பருத்ததும் கண்டு எழில் சிறந்து – சீறா:338/3
இந்தவாறு தேர்ந்து ஆரிதும் எழில் அலிமாவும் – சீறா:345/1
அகம் தயங்கி மெய்மறந்து எழில் அப்துல் முத்தலிபு – சீறா:474/1
வந்திருந்தது ஒத்திருந்தனர் எழில் முகம்மதுவே – சீறா:476/4
அலத்தக மலர் பதத்து ஆமினா எழில்
சிலை தட புய முகம்மது மெய் சீர்பெற – சீறா:482/1,2
எண்ணிய எண் அகத்து அடங்கிலா எழில்
அண்ணலை பார்த்து அடுத்து ஐயமுற்றனர் – சீறா:506/3,4
ஏந்து எழில் ஆமினா இனமும் ஆயமும் – சீறா:510/3
கண்டு நம் நபி மெய் எழில் இரு மலர் கண்ணால் – சீறா:555/1
இன்னணம் விடுத்துதும் என எழில் அபித்தாலிப் – சீறா:582/2
வருதி என்று எழில் முகம்மதை தவிசில் வைத்து உயர்த்தி – சீறா:583/1
ஈறு_இலான் நபியாய் தோன்றும் எழில் முகம்மது-தம் மெய்யில் – சீறா:627/1
கடிய ஒட்டை ஒன்று எழில் நபிக்கு அளித்தனர் கரி அமை விழி மானார் – சீறா:661/4
மத்தக கட கரி முகம்மதின் எழில் மலர் அடி இணை போற்றி – சீறா:667/2
ஏந்து எழில் கருகி மனமுடைந்து உருகி எரிபடு தளிரை ஒத்திடுவார் – சீறா:688/4
ஈது நன்று என ஒத்து அனைவரும் இசைத்தார் எழில் முகம்மதுவும் முன்னிலையாய் – சீறா:694/1
எருதும் பரியும் எழில் ஒட்டகமும் – சீறா:701/2
மரு மிக்க புயத்து எழில் வள்ளலுடன் – சீறா:706/1
இந்து ஆர் எழில் வள்ளல் இறங்கினரே – சீறா:717/4
எழில் கொண்ட முகம்மது எடுத்து எதிரே – சீறா:720/2
என்ற வாசகம் செவி புக எழில் இரு புயமும் – சீறா:760/1
இனி எவர் விருந்து உண்பார் என்று எழில் முகம் மலர்ந்து சொல்வார் – சீறா:806/4
ஈறு தெரியாது என உயர்ந்து எழில் தவழ்ந்து – சீறா:883/1
மாறு இலாது எழில் கொண்டு ஓங்கும் வளமை மா நகரம் வாய் விண்டு – சீறா:923/3
இந்து எழில் மழுங்கும் சோதி இறையவன் தூதர் மெய்யின் – சீறா:925/3
இன்னன பலவும் நோக்கி எழில் கனிந்து ஒழுகி காந்தி – சீறா:936/1
இருந்த காலையில் அனைவரும் வந்து எழில் இலங்கி – சீறா:958/1
இ திறத்து எழில் கண்டு கம்மியன் எதிர் நோக்கி – சீறா:973/1
எனும் மா மறை முதியோன் உறை எழில் மா மனை ஏகார் – சீறா:982/4
இருந்தான் முகம்மது தண் கதிர் எழில் மா முகம் நோக்கி – சீறா:984/1
நல் எழில் ஹமுசா அல்லால் நகரில் மற்று உண்டோ என்ன – சீறா:1076/3
இருந்தவனும் எதிராகி ஹமுசா-தம் எழில் கரம் தம் கரத்தில் ஏந்தி – சீறா:1080/1
இறைவர் யாவரும் அறிய இ நகர்க்கு எழில் முரசம் – சீறா:1097/3
எல்லை இல் என தூக்குவர் எழில் விளங்கு இழையார் – சீறா:1108/4
எங்கணும் பரப்பிட ஒளி திகழ் எழில் முகங்கள் – சீறா:1117/3
கண் முழுதும் அடங்காத எழில் நோக்கி அவரவர் கண்ணேறு அடாது – சீறா:1133/3
மின் ஒளி கரக்கும் சோதி மெய் எழில் முகம்மது என்னும் – சீறா:1155/2
மேவிய வள்ளலார்-தம் மெய் எழில் நோக்கிநோக்கி – சீறா:1169/2
குற்றம் அற்ற கொழும் கதிர் மெய் எழில்
வெற்றி வள்ளலை வீதியில் கண்டனம் – சீறா:1184/1,2
எந்நிலத்தினும் மிக்கு உயர் ஏந்து எழில்
மன்னர்_மன்னர் முகம்மது-தம் பதம் – சீறா:1188/1,2
வண்ண வார் புய மன்னவர் மெய் எழில்
கண்ணினூடும் கரந்தது என்பார் சிலர் – சீறா:1195/1,2
உரம் தரும்படி நின்று எழில் பிறங்கிட ஒளிகள் – சீறா:1223/1
இசைய நல் எழில் ககுபத்துல்லா-தனை இறக்கி – சீறா:1227/3
என்று உரைத்தருளிய எழில் அபூபக்கர்-தன் – சீறா:1307/1
மாறு இலாது எழில் மான்மதம் காவதம் – சீறா:1408/1
அடுத்து அடாத சில மொழியின் வேகமோடு அடர்த்துவிட்டு எழில் முகம்மதின் – சீறா:1431/2
கதிர் விரிந்து ஒழுகும் மெய் எழில் நபியை காண்-தொறும் காண்-தொறும் வலித்திட்டு – சீறா:1440/1
இன்னல் கண்டு எழில் நபி இடருற்றாரொடு – சீறா:1468/2
இடைவிடாது இருப்ப தோன்றும் எழில் முகம்மதுவை சார்ந்தார் – சீறா:1500/4
பருந்து எழும் கதிர் வேல் உமறு எழில் முகம் பார்த்து – சீறா:1522/1
ஏறு முன் அணித்திட்டது என்று எழில் கர வாளால் – சீறா:1538/1
எறுழ் வலி தட கை வெற்றி எழில் உமறு இவணின் நம்-பால் – சீறா:1567/1
பிறந்து ஆர் எழில் நம் நபி குரிசில் பிந்தாதிருந்தார் எழுந்தாரே – சீறா:1590/4
சுற்றிட மெய் எழில் துலங்க மால் நபி – சீறா:1605/3
ஒருவன் அன்னோன் எழில் உயர் சிங்காசனம் – சீறா:1626/2
இரவினை பகலை செய்யும் எழில் மணி தவிசின் மீதில் – சீறா:1758/3
மான்மதம் கமழ்ந்து இரு மருங்கும் மெய் எழில்
பால் மதி கதிர் ஒளி பரப்ப வந்த நம் – சீறா:1830/1,2
கண் படைத்தவர் இவர் எழில் காண்பவர் முகத்தில் – சீறா:1840/1
மருவலார் உரை செவிக்கு இடாது எழில் முகம்மதும் அ – சீறா:1868/1
ஒக்கலும் துன்புற்று எழில் முகம் வெளிறி உள் உணர் நினைவு அற கருகி – சீறா:1934/2
பெண் நலம் கனிந்து நலன் எழில் பிறங்க பெரு நிலத்து எழுந்து நின்றனளே – சீறா:1955/4
வள்ளையை வாட்டி ஊசலை அசைத்து மண் எழில் ஆடவர் உயிரை – சீறா:1959/1
எண்ணி நோக்கினருக்கு உவமையின் அடங்காது எழில் குடியிருந்து அமுது ஒழுகி – சீறா:1960/3
செய்யவள் இருப்பது என எழில் சிறந்து செழும் களை கதிர்கள் கான்று ஒழுக – சீறா:1963/2
சருவிட பசந்து திரண்டு மென்மையவாய் தழைத்து எழில் பிறங்கிய தோளாள் – சீறா:1964/3
குரு இடம் விடுத்து எழில் குலவ சென்று அணி – சீறா:1975/2
பொன் திகழ்ந்து எழில் குலவிய மனையிடை புகுந்தார் – சீறா:1998/2
என இவை உரைத்து பின்னும் எழில் நபி முகத்தை நோக்கி – சீறா:2080/1
இரு மனத்தொடும் வர வரம் படைத்தவர் எழில் ஆர் – சீறா:2233/3
இனிதினில் இருக்கை ஈந்திட்டு எழில் செழும் கமல கையால் – சீறா:2246/2
இ தினத்தினில் அன்பாக எழில் நபி கமல பாத – சீறா:2265/1
தனி இருந்து எழில் மெய் சோதி தயங்கிய நபி முன்பாக – சீறா:2266/2
இருவரும் களிப்ப கூறி எழில் மலர் பொழில் விட்டு ஏகி – சீறா:2383/1
உறுதிகொண்டு எழில் பறா உரைத்த மாற்றமே – சீறா:2440/2
இட்டம் முற்று ஆயத்து இறங்கிய வசனம் எடுத்துரைத்து எழில் முகம்மதுவை – சீறா:2528/2
மறையின் வாய் உரை கேட்டு எழில் முகம்மதை நோக்கி – சீறா:2606/1
அரவு அகன்ற பின் எழில் அபூபக்கர் செம் மலர் தாள் – சீறா:2623/1
கூன வான் தொறு எனும் குவட்டிடை எழில் குலவும் – சீறா:2632/1
புனை எழில் குடியிடை பொலிய வைகினார் – சீறா:2733/4
வீதியின் அத்திரி விடுத்த பின் எழில்
சோதி மெய் துகள் படா தூதரும் மரை – சீறா:2750/2,3
பெருகிய மனத்தினில் பிரியமுற்று எழில்
வரிசை மன்னவர்களை அழைத்து வம் என – சீறா:2995/2,3
வயிர ஒண் வரையின் மீறும் மாண் எழில் புயங்கள் சேந்த – சீறா:3061/2
இலகிய மடவார் குரவைகள் இயம்ப எழில் அலி வாசி மேல் கொண்டார் – சீறா:3161/4
மிடற்று எழில் கவர வந்த மின் என மிளிர்ந்து தோன்றும் – சீறா:3213/2
மாண் எழில் அரிய பீங்கானும் வார் தலைகாணியும் – சீறா:3250/1
எல்லவன் கதிரினும் ஜிபுறயீல் எழில்
முல்லை வெண் நகை மயில் முன்றில் நண்ணினார் – சீறா:3254/3,4
எழில் பெறும் அப்துல்லாவும் எண்மரும் கூண்டு சுற்றி – சீறா:3337/2
சூது அர மொழியார் சிந்தை தொட்ட மெய் எழில் சேர் வள்ளல் – சீறா:3359/3
எழில் தரும் தலத்திடை இறங்கினார்களால் – சீறா:3654/4
செல்வியை எழில் செயினபை பொறை செழும் அமுதை – சீறா:3736/2
கடைந்த வேல் விழி வட்டு அணித்து எழில் முகம் கசங்க – சீறா:3738/1
பொன் உலாம் தட தாள் பெயர்த்து எழில் மனை புகுந்தார் – சீறா:3823/4
வால் எழில் கவரி தூங்க நடந்த வாள் தானை எங்கும் – சீறா:3870/3
கொடுத்தனர் விரும்பி வாங்கி கொண்டபோது எழில் குலாவும் – சீறா:3950/2
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப – சீறா:4028/2
கொண்டு எழில் இலங்கு சுகுறாவினை அடைந்தார் – சீறா:4126/4
பத்தி ஒளிர் வெண் சுதை பரப்பி எழில் கொண்ட – சீறா:4132/1
தாங்கிய எழில் ஆயத்து தலை மிசை கொண்டு இழிந்தார் – சீறா:4198/3
வால் குழைத்து எழில் வளை நெடு மா முகம் கோட்டி – சீறா:4251/1
போய் அகன்று உள மதத்து எழில் இளமையும் பொருந்தி – சீறா:4261/2
எண்ணை மறைத்தன தானை இரவி மறைத்தன முகம்மது எழில் கொள் மேனி – சீறா:4305/4
இடபம் கொறி சோகம் பணி எழில் ஆடை பல் நிதிய – சீறா:4325/1
மிடல் தாங்கிய நபி முன் செல எழில் தாங்கிய வீரர் – சீறா:4326/4
வானில் கதிர் போல் மெய் ஒளி மாயாது எழில் வீசும் – சீறா:4327/2
அயர்வுற்றனன் அவண் ஏகுவன் எழில் வானவர்-அவரின் – சீறா:4346/3
புலனும் தேகமும் களித்து எழில் சிறந்திட புசித்தார் – சீறா:4425/3
பெருகுகின்ற செம் மயிர் உறுப்பினில் எழில் பிறங்கும் – சீறா:4430/2
இடத்தினும் குவளை ஓடையின் மருங்கும் எழில் தரு கிடங்கினும் உயர்ந்த – சீறா:4448/2
இசையும் வாய்மை முறித்து எழில் ஏந்திய – சீறா:4478/1
சிலை வளைத்து எழில் நாணினை சேர்த்தி ஊன் – சீறா:4480/1
சிந்தையில் பூத்து எழில் சிறப்ப நோக்கியே – சீறா:4555/2
காணும் ஆயத்து ஒன்று இறங்கியது எழில் கபீபிடத்தில் – சீறா:4642/4
அக்கணத்து அஸ்காபிகளும் எழில்
மிக்க வாய்மை விளங்கும் யார்களும் – சீறா:4659/1,2
போட்டிடு-மின் என புகன்றார் எழில்
காட்டும் மா மறை காரண தூதரே – சீறா:4666/3,4
திரு எழில் கமல போதில் திகழ் சிறை அனமே மின்னே – சீறா:4689/2
கார் எழில் குடையார் நானம் கமழ் திரு மெய்யார் உம்மை – சீறா:4691/3
என்று உரை கூறி பின்னும் நபி எழில் வதனம் நோக்கி – சீறா:4858/1
ஏடு அலர் மாலை புயம் கிடந்து இலங்க எழில் நபி சகுதினை நோக்கி – சீறா:4960/1
நல் துறை விளக்கும் எழில் முகம் நோக்கி நனி புகழ் ஆரண கடலே – சீறா:4991/3

மேல்


எழில்தர (3)

அண்ணலார் மருங்கில் எழில்தர இருத்தி அணி மணி உதரபந்தனமும் – சீறா:3156/3
எல்லையின் இழிந்த குருதியில் கிடந்து அங்கு இலங்குவது எழில்தர சிவந்த – சீறா:3574/2
கதிர் கொளும் துல்புகாறு எனும் வாளை கரதலத்து எழில்தர ஏந்தி – சீறா:3593/2

மேல்


எழில்பெற (4)

வாடி மன்னனை எழில்பெற மணத்துடன் அடக்கி – சீறா:208/2
இடம் கொள் அந்தர நேர் சிரசினை உயர்த்தி எழில்பெற சுசூது செய்து இணை தாள் – சீறா:252/2
எ வரையிடத்தும் காலினில் ஏகி எழில்பெற தனித்தனி இருப்பார் – சீறா:1245/4
இரு விழி துயில மண்ணிடை தோன்றாது எழில்பெற கனவுகள் காண்பார் – சீறா:1249/4

மேல்


எழில்பெறும் (1)

இவ்வண்ணம் சிறிது பகல் நிகழ்ந்ததன் பின் எழில்பெறும் வரி சிலை குரிசில் – சீறா:1245/1

மேல்


எழிலவர் (1)

ஆர் எழிலவர் என்று எண்ணியிருந்தனம் இவரை நோக்கின் – சீறா:3185/2

மேல்


எழிலாக (1)

இரு காதமும் ஒரு காதமும் எழிலாக நடந்து – சீறா:981/2

மேல்


எழிலாய் (1)

எம்-தன் நாயகன் ஒருவன் உண்டு என்றதும் எழிலாய்
அந்த நாளையின் வரும் குபலினை பழித்ததுவும் – சீறா:1846/2,3

மேல்


எழிலார் (1)

வாய்த்த பேர் எழிலார் முகம்மதும் துயின்றார் மாகம் மட்டு எண் திசை கவிய – சீறா:678/2

மேல்


எழிலாவதும் (1)

இறை ஆவதும் இவளே சொலும் எழிலாவதும் இவளே – சீறா:4340/3

மேல்


எழிலி (1)

இருந்து இங்கு இவணில் வரும் வரலாறு இயம்பும் எனக்கு என்று எழிலி முற்றும் – சீறா:1591/3

மேல்


எழிலும் (2)

பனி மலர் செருகும் கூந்தல் பாவை-தம் எழிலும் சூட்ட – சீறா:3067/2
இளமையும் எழிலும் செல்வத்து இயற்கையும் கிளையும் மிக்க – சீறா:4786/1

மேல்


எழிலுற (1)

இட்டது ஓர் கவிகை மேகம் எழிலுற துலங்க கண்டு – சீறா:795/3

மேல்


எழிலொடும் (1)

இணை பிறப்பு அதற்கு இலை என எழிலொடும் இலங்க – சீறா:1229/3

மேல்


எழிலோய் (2)

எந்தையீர் என போற்றி விண் அடைந்தனர் எழிலோய்
வந்தவாறு இவை என எடுத்துரைத்தனர் வள்ளல் – சீறா:1289/3,4
ஏது என செவிகொடுத்திட வேண்டும் மெய் எழிலோய் – சீறா:2607/4

மேல்


எழினும் (1)

கறைதரா வரி செம் கண் துயின்று எழினும் கலந்துறும் மாசும் ஒன்று அணுகா – சீறா:370/4

மேல்


எழு (60)

படி தலத்து எழு கடல் குல கிரி நிலை பதற – சீறா:19/1
வட_வரை புடை சூழ் நிலத்து எழு தீவும் வரவழைத்து ஒரு தலத்து இருத்தி – சீறா:79/1
எண்ணிறந்து எழு நல் வளம் பல படைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:83/4
எரி எழு நாவால் எண் திசை தடவ எழுந்திட பெருகிய நெருப்பு – சீறா:149/3
எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து – சீறா:160/3
கடி இருந்து எழு கற்பகமும் சுடர் – சீறா:167/1
அந்தரம் அவனி கடல் மலை எழு தீவகத்தினும் எண் திசை முழுதும் – சீறா:265/1
ஈரமுற்று உணங்கி நா வழங்காமல் எழு தினம் இல்லம் புக்கிருந்தார் – சீறா:280/4
பல கலை அறிவும் கொடுப்ப போல் எழு நாள் பால் முலை கொடுத்தனர் அன்றே – சீறா:281/4
இலங்கு இலை வேல் கை அப்துல் முத்தலிபும் எழு தினம் மனையகத்து இருந்து – சீறா:283/1
அன்புடன் எழு நாள் அணி இழை சுமந்த ஆமினா முலையருந்திய பின் – சீறா:290/1
கார் தடம் கடல் கீண்டு எழு முழுமதி கதிரை – சீறா:334/3
அம்பரத்து எழு முழுமதி நிகர் அகுமதுவை – சீறா:346/3
தானவன் அருள் தழைத்து எழு முகம்மது-தமக்கு – சீறா:589/2
மதுமம் ஆர்த்து எழு புய அபித்தாலிபும் முகம்மது நயினாரும் – சீறா:650/1
பூதரம் பொரு புயத்து அபித்தாலிபு புளகு எழு முகம் நோக்கி – சீறா:655/1
காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல் – சீறா:688/2
சினம் உண்டு எழு செம் கதிர் பொங்கும் இருள் – சீறா:700/3
கடல் அம் தரை மீது எழு காரணம் உற்று – சீறா:705/2
இருந்தனன் இருந்த போதில் எழு கதிர் துகளால் மூடி – சீறா:793/3
மைந்தர் யாவரும் திரண்டு எழு மணத்துடன் எடுத்து – சீறா:839/2
வேலை வெண் திரை முகட்டு எழு மதியினும் வியப்ப – சீறா:856/3
சினமாய் எழு புலி போல்பவர் சிலர் வந்து வளைந்தார் – சீறா:977/4
இந்த மா மொழி பகர்ந்து எழு தினம் முரசு இயம்ப – சீறா:1103/1
ஆகமூடு எழு மண்டப கொடுமுடி வயிரம் – சீறா:1116/3
படி குழித்து எழு துகள் பரப்பி பாங்கினில் – சீறா:1143/2
எழு வகை பேதை பேரிளம் பெண் ஈறதாய் – சீறா:1147/3
எழு திரைக்கு உவந்து அனம் எழுந்த கூட்டம் போல் – சீறா:1151/2
உலகினில் பிறந்து வரும் எழு வகைக்கும் உயிர் எனும் சலதர கவிகை – சீறா:1246/1
நவ்வி பின் எழு நபி பதத்தை நண்ணினார் – சீறா:1315/4
கொடுப்பதற்கு எழு மா முகில் இனம் பொருவா குருநெறி முகம்மது விளித்தார் – சீறா:1451/4
வரும் எழு_வான் படு_வான் என்று ஓங்கிய – சீறா:1799/1
ஒரு பகுப்பு எழு_வானினில் புகுந்து ஒரு பகுப்பு – சீறா:1861/1
ஐயம் அற்று எழு நரகிடை நெருப்பு எனலாமால் – சீறா:1898/4
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி – சீறா:1924/1
மண்ணகத்து உறையும் எழு வகை பருவ மடந்தையர் அணிந்திடும் அணியாய் – சீறா:1955/2
வள்ளலார் இருந்தனர் புவியிடை எழு மதி போல் – சீறா:2242/4
வானகத்து உடு கணத்திடை நடு எழு மதி போல் – சீறா:2705/1
கால சூறையின் ஒத்து எதிர்ந்து எழு குரகதத்தின் – சீறா:3491/1
வன்னி ஒத்து எழு சினத்தினன் வீந்திடும் வகை என்று – சீறா:4018/2
இகத்தொடு பரமும் சுகத்தொடு துயரும் எழு வகை பிறப்பொடு யாவும் – சீறா:4089/3
குனித்து எழு மதியம் தவழ்தரு கூட கோபுரம் இலங்கும் இ ஊரில் – சீறா:4095/3
படி அதிர்ந்து எழு பல்லியம் – சீறா:4148/1
கண் கடந்து எழு கானமும் – சீறா:4150/2
கடம் உடைத்து எழு கை மலை மாவை உள் – சீறா:4237/1
மறையும் ஓர் உருவாய் திரண்டு எழு முகம்மதுவே – சீறா:4279/4
ஓங்கினர்கள் யாம் எழு முன் அ படை மீண்டு எய்திடுமோ என்ன எண்ணி – சீறா:4310/3
அரிபட்டு எழு பொழில் மா மனை என்னும் அவை எல்லாம் – சீறா:4324/3
அடல் கொண்டு எழு பரி சோகம் மற்றவை யாவும் நல் புனலால் – சீறா:4332/1
திருகி நீண்டு அற வளைந்து எழு மருப்பின் மெய் செறிந்து – சீறா:4430/1
கரு நிற கவை குளம்பில் நீண்டு எழு துளை காதின் – சீறா:4430/3
ஈண்டிய வேந்தர் யாவர் என்று அறியார் எழு கடல் சேனையும் அறியார் – சீறா:4447/3
கலித்து எழு சேனை அசத்தொடு கத்பான் குழுவினர் செறிதர அவுபும் – சீறா:4453/2
கையில் விடுப்ப விரைந்து எழு கந்துகம் – சீறா:4490/2
நறை கமழ் அலங்கல் அக்வகு தவத்தின் உதித்து எழு நரபதி சல்மா – சீறா:4930/1
உரம் பெறும் பாலம் நெட்டு இலை சூலம் ஓங்கு தோமரம் கதிர் எழு வாள் – சீறா:4938/3
மலை எழு திரண்ட தோள் மன்னர் ஆர்த்து எழுந்து – சீறா:4942/1
பணி தலை மீதில் கிடந்த பார் அனைத்தும் பணிந்திட எழு மதீனாவின் – சீறா:4957/1
மா நிலம் மீதில் உதித்த பல் உயிரும் துயின்றிட எழு பரி வாவி – சீறா:4998/2
இரு விசும்பு ஊர வலம் சுழன்று ஏகும் எழு பரி பருதி கண்டு ஏங்கி – சீறா:5010/1

மேல்


எழு-மின் (2)

துண்ணென்று எழு-மின் எழு-மின் என சொன்னான் மறுத்தும் சொன்னானே – சீறா:2559/4
துண்ணென்று எழு-மின் எழு-மின் என சொன்னான் மறுத்தும் சொன்னானே – சீறா:2559/4

மேல்


எழு_வான் (2)

வரும் எழு_வான் படு_வான் என்று ஓங்கிய – சீறா:1799/1
முன் எதிர்ந்து இலங்கும் ஒரு பகுப்பு எழு_வான் முரி திரை கடல் முகட்டு ஏகி – சீறா:1924/1

மேல்


எழு_வானினில் (1)

ஒரு பகுப்பு எழு_வானினில் புகுந்து ஒரு பகுப்பு – சீறா:1861/1

மேல்


எழுக (34)

ஒக்கல் கூட்டுற புறநகர்க்கு எழுக என்று உரைத்தார் – சீறா:202/4
அரும் பெரும் தவமே நும்-தம் மனையிடத்து எழுக என்றார் – சீறா:639/4
அரசர் நாயக நின் மனைக்கு எழுக என உரைத்தலும் அவர் போந்தார் – சீறா:668/2
அலரி வெண் திரை மேல் எழுந்தனன் கீழ்-பால் அனைவரும் எழுக என்று எழுந்தார் – சீறா:679/1
இனமுடன் எழுக என்று இலங்கும் வள்ளல்-தம் – சீறா:729/3
இருப்பிடம் புரட்டும் ஈங்கு எழுக என்னவே – சீறா:730/4
சொன்றி உண்டு எழுக என்ன சொல்லினன் முதியோன் என்றான் – சீறா:798/4
இருத்திடுக யாரும் பரிவுடன் எழுக என்றான் – சீறா:808/4
துயர் நெருப்பு எழுக மூட்டும் துருத்தியின் வியத்தது அன்றே – சீறா:1050/4
கவின் ஒழுக அலங்கரித்து பவனிவர என எழுக கருதும் காலை – சீறா:1135/2
எழுக என்றனர் என்ற சொல் சிரம் மிசை ஏற்றி – சீறா:1282/2
நிருபர்_கோன் எழுக என்ன நிகழ்த்த மந்திரத்தின் மிக்கார் – சீறா:1715/1
தவிர்கிலாது எழுக என்ன சாற்றின ஜின்கள் அன்றே – சீறா:2271/4
வருக்கம் இலை இங்கு எழுக என மனையில் கொடுபோய் தவிசின் மலர் – சீறா:2547/3
பல்லரும் எழுக என்றான் திசைதிசை பரந்து போனார் – சீறா:2564/4
இகல் மறுத்து அணி நகர்க்கு எழுக என்றனன் – சீறா:3021/4
இற்றையின் எழுக என்று ஏவினார் அரோ – சீறா:3022/4
எழுக என்றலும் எழுந்தனர் கடி முரசினரே – சீறா:3107/4
இற்றையில் பகற்பொழுது எழுக என்றனர் – சீறா:3278/4
அடைந்த பாசறை எழுக என்று எழும் முரசு அதிர – சீறா:3456/2
அரும் திறல் படையொடும் இனிது எழுக என்று அறைந்து – சீறா:3835/2
நஞ்சு உண் வேல் படை எழுக என்று அகுமது நவின்றார் – சீறா:3868/4
வீரர் எவரும் எழுக என்றார் வென்றி சிரசின் மேல் கொண்டார் – சீறா:4036/4
அத்திரியும் மள்ளரொடு மன்னவரும் எழுக என அறைந்திட்டாரால் – சீறா:4299/4
அன்ன நிறை மயில் எழுக கன்னியர்கள் புடைசூழ ஆதி தூதர் – சீறா:4301/1
என்னும் நபிக்கு அரசு எழுக காட்சியொடு காரணமும் எழுக தாழ்வு இல் – சீறா:4301/2
என்னும் நபிக்கு அரசு எழுக காட்சியொடு காரணமும் எழுக தாழ்வு இல் – சீறா:4301/2
மன்னவர்கள் எழுக எழும் பரி வேந்தர் திரண்டு எழுக வரத்தின் யார்கள் – சீறா:4301/3
மன்னவர்கள் எழுக எழும் பரி வேந்தர் திரண்டு எழுக வரத்தின் யார்கள் – சீறா:4301/3
துன்னு பரியொடும் எழுக எழுந்தன போய் திசை-தோறும் தூளி அம்ம – சீறா:4301/4
செவ்விதின் எழுக வேண்டும் என்றனர் தெளிய கேட்டு – சீறா:4625/3
சேனையும் எழுக என்ன செப்பலும் கேட்டு அ வேந்தர் – சீறா:4626/2
எழுக என மிக்றசோடு இ இருவரும் மக்கம் புக்கார் – சீறா:4885/4
இரும் படை கடக்கும் வேலீர் எழுக என்று இயையும் காலை – சீறா:4907/4

மேல்


எழுகின்றது (1)

இனம் உண்டு பருத்து எழுகின்றது போல் – சீறா:712/4

மேல்


எழுத்தில் (2)

இ பெரும் புவியில் தீட்டும் எழுத்தில் ஒன்று அறியேன் ஆதி – சீறா:1262/3
பேதம் அற பார்ப்பளவில் முன் எழுதும் எழுத்தில் ஒன்றும் பெற்றிராதே – சீறா:2177/4

மேல்


எழுத்தினில் (1)

எழுத்தினில் தவறா சொல்லி இயன் முறை சிதகா இன்பம் – சீறா:1268/1

மேல்


எழுத்தினை (2)

வச்சிரத்தினில் எழுதிய எழுத்தினை மாற்ற – சீறா:578/1
உத்தரம் பிறக்க தீட்டும் எழுத்தினை வாசித்து ஓர்ந்து – சீறா:2793/3

மேல்


எழுத்து (3)

கரைத்த மின் தெளித்து எழுத்து என சிறக்கும் மக்காவின் – சீறா:180/1
எழுத்து எலாம் இவர் பேர் என்று இயம்புவார் – சீறா:1186/4
இல்லை எழுத்து இனி இதனால் இருந்து பலன் என் எனவும் எழுதும் நாளில் – சீறா:2178/2

மேல்


எழுதரம் (2)

வருந்திடாது கஃபாவினை எழுதரம் வலமாய் – சீறா:1857/2
வடிவுறும் ககுபா வாயிலின் எதிர்ந்து மகிழ்வொடும் எழுதரம் வலம்வந்து – சீறா:1918/3

மேல்


எழுதரும் (1)

எழுதரும் வடிவோய் இருவருக்கு உளது இ உணவு என எடுத்து அளித்திடலும் – சீறா:2855/3

மேல்


எழுதலும் (2)

மேவும் வெண் திரை கடல் முகட்டு எழுதலும் மேலோர் – சீறா:857/2
ஈங்கு உரைத்து எழுதலும் இரவி எங்கணும் – சீறா:4540/1

மேல்


எழுதார் (2)

மரு மலர் சொருகார் வடு என சிறந்த வரி விழிக்கு அஞ்சனம் எழுதார் – சீறா:1013/4
சுந்தர கமல சீறடிக்கு இசைந்த சுடர் அலத்தகம் எடுத்து எழுதார் – சீறா:1014/4

மேல்


எழுதி (15)

இந்திரநீலம் ஒத்து இருந்தமை தோய்த்து அதில் எழுதி
மந்திர மா மொழி மறை பயில் இளையவர் நெருங்கி – சீறா:97/2,3
இமை திறந்து இரு கண் மையினை எழுதி எண்ணெயிட்டு அமிர்தமும் ஊட்டி – சீறா:263/3
ஒற்றர் தம்-வயின் எழுதி இங்கு அனுப்பி என் உறு விழி மணி போலும் – சீறா:666/3
சித்திரம் எழுதி வாய்த்த செறி மயிர் கற்றை தூக்கி – சீறா:926/2
குறைவு இலாது எழுதி முத்திரை பொருத்தி குறித்தவரிடத்தினில் கொடுத்து – சீறா:994/3
வள்ளையை கிழித்து குமிழினை துரந்த மதர் விழிக்கு அஞ்சனம் எழுதி
கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி – சீறா:1203/1,2
இணக்கி நல் பொருள் பெற பல பயித்து எடுத்து எழுதி
உணக்கும் புன் மனத்து அபூஜகில் எழுதிய ஓலை – சீறா:2039/2,3
நிலைபெறும் அறபினால் நல் நெடு நிலத்து எழுதி ஜின்கள் – சீறா:2284/2
எழுதி நீ கொடுத்து இவண் வருக என நபி இசைத்தார் – சீறா:2927/4
என்ன ஓர் முறி எழுதி அங்கு அவர் கரத்து ஈந்தான் – சீறா:2928/4
பண்டு உரைத்த அப்படி முறை பத்திரம் எழுதி
விண்டு அளித்தனன் என உரைத்தனன் புகழ் விறலோன் – சீறா:2930/3,4
குறிக்கும் பொன்னையும் முன்னரின் எழுதி நீ கொடுத்த – சீறா:2939/2
வம்பு அவிழ் சுறுமா உரைத்த மை எழுதி மணி வடம் கிடந்த பொன் மார்பில் – சீறா:3159/2
கவின் உற எழுதி கட்டி தரும் கடுதாசை ஏந்தி – சீறா:3338/2
வெற்றியும் யாவும் வரிப்பட எழுதி விரைவினில் மாருதம் இயையா – சீறா:3590/3

மேல்


எழுதிய (6)

வச்சிரத்தினில் எழுதிய எழுத்தினை மாற்ற – சீறா:578/1
எழுதிய பத்திரம் அடைந்தது இன்று என – சீறா:1025/2
குலிகம் ஆர்ப்பு அற அரைத்து எடுத்து எழுதிய கோலம் – சீறா:1118/3
முத்தி எய்துதற்கு எழுதிய முதல் விதி இயற்றும் – சீறா:1839/3
முன்றிலில் தனித்து எழுதிய முடங்கலை எடுத்து – சீறா:2031/3
உணக்கும் புன் மனத்து அபூஜகில் எழுதிய ஓலை – சீறா:2039/3

மேல்


எழுதியது (1)

மதுர வாசகம் எழுதியது உணர்ந்து உளம் மகிழ்ந்து – சீறா:2040/2

மேல்


எழுதியபடி (1)

தனக்கு நேர் இலான் எழுதியபடி தனி முடிந்து – சீறா:225/2

மேல்


எழுதிவிட்டதும் (1)

பூசலை நினைத்து எழுதிவிட்டதும் புரிந்தே – சீறா:1783/3

மேல்


எழுதின (1)

சொன்னபடி சாதி விலக்கு ஒப்பு முறி எழுதின மன்சூறு என்போன் – சீறா:2179/3

மேல்


எழுதினர் (1)

எழுதினர் அலியும் அன்னோர் இயைந்திடும்படியே சற்றும் – சீறா:4885/1

மேல்


எழுதினரே (1)

பருதியின் கரம் கண்டு உவக்குறும் வனச பதத்து அலத்தகம் எழுதினரே – சீறா:1204/4

மேல்


எழுதினன் (1)

நினைவின் நேர் வழி தொடுத்து எழுதினன் வரி நிரைத்தே – சீறா:1697/4

மேல்


எழுதினாரால் (1)

மதர்த்து அரி படர்ந்த கண்ணின் மை எடுத்து எழுதினாரால் – சீறா:3212/4

மேல்


எழுதினான் (1)

பதிவு பாசுரமொடு உறைய நீதி முறை பழுது இலாதபடி எழுதினான் – சீறா:1424/4

மேல்


எழுது (9)

பொன் ஒளிர் கவினும் உற குழைத்து எழுது பூம் துகில் வெள் நிறம் கவின – சீறா:245/1
எழுது பத்திரம்-தனை மடித்து இலங்கு பட்டு அதனால் – சீறா:1698/1
கோது அற தெளிந்து எழுது பத்திரத்தையும் கொடுத்தான் – சீறா:2028/4
எழுது சித்திர பொன் கொடி அணி நிரைத்திடுவார் – சீறா:3123/2
சிந்து செம் கதிர் மணி தெளித்து எழுது சித்திரத்தின் – சீறா:3137/1
கொடி கரும்பு எழுது தோள் மேல் கொழும் மணி கோவை சேர்த்தார் – சீறா:3213/4
திடுதிடென ஈண்டியது என்று அரிய மறை எழுது கொடி சீயம் இன்னே – சீறா:4312/3
தாம் அருளுடனே கூவி எழுது என சாற்றுகின்றார் – சீறா:4876/2
ஏம நல் புகழீர் சீட்டில் எழுது வக்கணை ஏது என்றார் – சீறா:4876/4

மேல்


எழுதுகின்றனன் (1)

எழுதுகின்றனன் என்றதும் அவன் இருந்ததுவும் – சீறா:1683/1

மேல்


எழுதுதல் (1)

உற்பனமாக சீட்டு ஒன்று எழுதுதல் உறுதி என்றான் – சீறா:4875/4

மேல்


எழுதும் (6)

தெரிதர முகம்மது என்று எழுதும் சித்திர – சீறா:1027/2
பேதம் அற பார்ப்பளவில் முன் எழுதும் எழுத்தில் ஒன்றும் பெற்றிராதே – சீறா:2177/4
இல்லை எழுத்து இனி இதனால் இருந்து பலன் என் எனவும் எழுதும் நாளில் – சீறா:2178/2
உடைபட பதுறில் பொருது வென்று எழுதும் ஓலையை கொடுத்தனர் ஓட்டர் – சீறா:3591/4
ஒல்லையில் எழுதும் என்ன உரைத்தனர் சுகயில் உள்ளம் – சீறா:4879/3
வெம்மை இலாது விட்டுவிடல் என எழுதும் என்றான் – சீறா:4882/4

மேல்


எழுதுவர் (1)

மருங்குல் போல் சிறு கொடிகளும் எழுதுவர் மடவார் – சீறா:3121/4

மேல்


எழுதுவரால் (1)

மிகைத்த வேல் விழிக்கு அஞ்சனம் விரித்து எழுதுவரால் – சீறா:1119/4

மேல்


எழுந்த (72)

கோது அற எழுந்த நாற்றினை பறித்து குவித்திடு முடி இடம் அடுத்து – சீறா:49/1
பணிப்படாது எழுந்த செம்பவள கொம்பு அனார் – சீறா:177/4
துணித்து மின் குலங்கள் மறைபடாது எழுந்த தொகுதியோ என அறிகிலமால் – சீறா:239/4
மறு இலாது எழுந்த முழுமதி போல முகம்மது நபி பிறந்தனரே – சீறா:256/4
மித்திரன் எழுந்த குண திசை தொடுத்து வீழ்தரு குட திசை தொடுத்து – சீறா:268/3
இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார் – சீறா:277/4
மா மறை கொழுந்தை முகம்மது நபியை மறுப்படாது எழுந்த செம் மணியை – சீறா:289/2
குனையின் விட்டு எழுந்த கொடி இடை மடவார் கூடினர் ஒருமுகமாக – சீறா:355/1
ஆவியோ எழுந்த புகை பரந்ததுவோ அற கொடும் கானல் என்பதுவே – சீறா:687/4
முன்னை நாள் விதியோ நகரை விட்டு எழுந்த முகுர்த்தமோ பவங்கள் முற்றியதோ – சீறா:689/3
ஓங்கிய உதய கிரி மிசை எழுந்த மதி என ஒட்டகை-அதன் மேல் – சீறா:691/1
மந்தரம் பொருவாது எழுந்த பொன் புயத்து முகம்மதும் ஏறு வாகனத்தின் – சீறா:696/1
விழித்து எழுந்தனர் எழுந்த காலையில் – சீறா:743/3
நிலம் பரந்து தீன் பெருகிட எழுந்த நீள் நிலவே – சீறா:764/2
இருள் துணித்து எழுந்த மின் என பிறழும் இழை பல திருத்தலர் இருண்ட – சீறா:1013/1
படி புகழ் கதீஜா மெய்யில் பசலை பூத்து எழுந்த காம – சீறா:1048/3
கனைத்த கடல் முகட்டு எழுந்த கதிர் கடுப்ப வருவது கண் கவர நோக்கி – சீறா:1087/3
பெருகிய கடல் முகட்டு எழுந்த பேரொளி – சீறா:1139/1
எழு திரைக்கு உவந்து அனம் எழுந்த கூட்டம் போல் – சீறா:1151/2
சே அரி கரும் கண் நல்லார் செறிந்து கொண்டு எழுந்த தோற்றம் – சீறா:1167/3
மறைபடாது எழுந்த மதி முகம்மதுவும் மணவறை புகுந்தனர் அன்றே – சீறா:1211/4
திறக்க மெல் இதழ் வெய்யவன் எழுந்த பின் திருவும் – சீறா:1280/2
இடத்து இருந்து தொழுது எழுந்த பின்பு உடன் எழுந்திருந்து தமது ஆவி தம் – சீறா:1431/3
திரை கடலின் நடு எழுந்த மதி கதிர் போல் முகம்மது தம் செழும் தீன் செவ்வி – சீறா:1639/1
நிறைத்து எழுந்த பயிர் போல தழைத்து ஓங்க நிலைநிறுத்தி நிகழும் காலம் – சீறா:1639/2
நிலை இழந்தன பறவைகள் நெடு விசும்பு எழுந்த
மலை அமிழ்ந்தியது இரைதரு எனும் மனு கடலுள் – சீறா:1892/3,4
தெண்டனிட்டு எழுந்த பொன் மயிலை சீர் பெற – சீறா:1976/1
அடிக்கடி இளைப்பில் குலுக்கிய கனைப்பும் அற தவித்து எழுந்த கோலமுமாய் – சீறா:2299/3
எழுந்த ஒட்டகம் விரைந்து ஏகி தேன் மழை – சீறா:2757/1
திங்கள் அம் குடையொடும் எழுந்த சேனையே – சீறா:3023/4
உவரி உண்டு எழுந்த காரின் ஒலித்த ஒட்டகத்தின் பேரி – சீறா:3374/1
எரி கதிர் பரிதி வெய்யோன் எழுந்தனன் எழுந்த பின்னர் – சீறா:3419/3
ஷாமினின்று எழுந்த பின்னர் தம் படையலது வெற்றி – சீறா:3421/1
இரு வகை படையினும் கிடந்து எழுந்த பேரோதை – சீறா:3482/3
ஏற்றிய சிலை கை தறித்திட பறிபட்டு எழுந்த அம்பு ஊறுபட்டு இடைந்து – சீறா:3578/1
ஆலம் ஒத்து எழுந்த காபிர் தண்டினோடு அடுத்தது அன்றே – சீறா:3870/4
ஆண்டு வந்து எழுந்த சேனை கடலினை அளந்த கண்ணால் – சீறா:3871/1
வேரை காட்டி எழுந்த திறல் வீரன் முகம்மது எனும் முன்னர் – சீறா:4030/2
ஈரம் பூண்ட மனத்தவரோடு இயம்பி உகுதின் எழுந்த திறல் – சீறா:4036/3
படியோடு எழுந்த மலையோடும் பகர்ந்த திரு நம் நபி இறசூல் – சீறா:4051/3
வெற்றி மேல் கொண்டு விண் எழுந்த மூதெயில் – சீறா:4060/1
கண்ணறு சீற்றம் உள் கொண்டு எழுந்த தீனவர்கள் எங்கும் – சீறா:4182/1
மண்ணினில் படிந்து எழுந்த வணக்கமும் முடிந்த பின்னர் – சீறா:4193/1
இரண்டு பாலினும் சுமை பொறுத்து அணியணி எழுந்த
குரண்டம் மேவிய படுகரும் அடவியும் குறுக – சீறா:4254/3,4
வேகத்தொடு வெய்யோன் எழ படையும் விரைந்து எழுந்த – சீறா:4336/4
முறைமுறை எழுந்த முரண் உடை தானை முகில் துளைத்து அண்ட வான் முகடு – சீறா:4440/1
நிறைதர எழுந்த கதலிகை கானம் நெடும் பத கவிகையும் எழுந்த – சீறா:4440/2
நிறைதர எழுந்த கதலிகை கானம் நெடும் பத கவிகையும் எழுந்த
அறைதரு பல் வாச்சிய தொனி எழுந்த அவ மொழி வாய்மையும் எழுந்த – சீறா:4440/2,3
அறைதரு பல் வாச்சிய தொனி எழுந்த அவ மொழி வாய்மையும் எழுந்த – சீறா:4440/3
அறைதரு பல் வாச்சிய தொனி எழுந்த அவ மொழி வாய்மையும் எழுந்த
குறைவு இலாது அவனி தூளியும் எழுந்த விசும்பொடு திசைகளும் குலவ – சீறா:4440/3,4
குறைவு இலாது அவனி தூளியும் எழுந்த விசும்பொடு திசைகளும் குலவ – சீறா:4440/4
ஆறுபட்டு எழுந்த கழனியும் காவும் அடிக்கடி சேறலில் திடரும் – சீறா:4450/1
நீறுபட்டு எழுந்த பாய் பரி வாயின் விலாழி நீர் நீத்தத்தில் நனைந்து – சீறா:4450/2
சேறுபட்டு எழுந்த மலை மதில் நெடும் பார் செம் கதிர் பருதி வெய்யவனும் – சீறா:4450/3
பொருவு அராது எழுந்த கபீபினை நோக்கி புண்ணிய துறையினில் உறைந்த – சீறா:4470/2
வேரை பற்றி எழுந்த அ வீரரே – சீறா:4483/4
நலத்தொடும் வாங்குதற்கு எழுந்த நாயக – சீறா:4544/2
மொய்த்திருந்து எழுந்த தும்பி முரன்று எழுந்து அயலில் போதல் – சீறா:4725/2
இடர் உறு மனத்ததாக எழுந்த ஒட்டகை மெய் பாச – சீறா:4732/1
பாரினில் எழுந்த பைங்கூழ் பசை அற கருகி கானல்தேர் – சீறா:4743/2
எழுந்த பின்னர் இறையவன் தூதர் தாள் – சீறா:4827/1
பணர் விரிந்து அடைகள் செறிந்து இருண்டு எழுந்த பாரரை பாதவமிடத்தும் – சீறா:4925/1
வேறுபட்டு எழுந்த மள்ளர்கள் வியப்ப விறலின் மேம்பாட்டு உரை கூறி – சீறா:4931/2
தாறுபட்டு எழுந்த மத மலை கூச தாலம் கீழ் விழ பணி பணிய – சீறா:4931/3
வீறுபட்டு எழுந்த கொடுமரம் குழைய விட்டனர் கணை மழை என்ன – சீறா:4931/4
கோடு கொண்டு எழுந்த நெடு வரை குடுமி இடங்களும் பலபல குறுகி – சீறா:4960/3
தறிந்திட வீழ்ந்து எழுந்த பாதகன் தட கை வாளால் – சீறா:4971/3
கோல் நெறி தவறா குரிசிலும் எழுந்தார் குரை கடல் சேனையும் எழுந்த – சீறா:4998/4
வலம் பட எழுந்த நெடு மயிர் கவரி பிணா மடு சுரை திறந்து அமுதம் – சீறா:5003/2
பணர் விரிந்து எழுந்த பாதவ கடத்துள் நிறைந்திடும் தொறுவிடம் உறைந்து – சீறா:5017/2
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர் – சீறா:5018/1
மாறு கொண்டு எழுந்த கள்வர் எண்மரையும் வருந்திட கால் கரம் மாறாய் – சீறா:5024/2

மேல்


எழுந்ததால் (1)

பூதலம் விரிதர புறத்து எழுந்ததால் – சீறா:3326/4

மேல்


எழுந்தது (16)

கரும் கடல் எழுந்தது என்ன ககனிடை செறிந்து மீண்ட – சீறா:21/4
சிந்து நேர் கடுப்ப நுரை திரை பிறங்க செழித்து எழுந்தது நதி பெருக்கே – சீறா:696/4
கொண்டு சத்தம் ஒன்று எழுந்தது குவலயம் குலுங்க – சீறா:774/4
மலிதர கனல் கொழுந்துவிட்டு எழுந்தது வளர்ந்தே – சீறா:970/4
மதி குலம் வந்து எழுந்தது மானுமே – சீறா:1177/4
எல்லவன் எழுந்தது என நபி இருந்த இடத்தினில் உறைந்தனர் அன்றே – சீறா:1452/4
சிந்து வெம் கதிர் எழுந்தது விழுந்தது திமிரம் – சீறா:1506/4
வெய்ய வன் கடல் புகுந்த பின் செக்கர் மேல் எழுந்தது
உய்யு மென் மறை முகம்மதின் மொழியில் ஒன்று-அதனை – சீறா:1898/1,2
மறைபடா புகழின் கொழுந்தினில் பூத்த மலர் என எழுந்தது மதியம் – சீறா:1914/4
பேதுறல் என பாலூட்டி எழுந்தது பிணையும் அன்றே – சீறா:2110/4
எத்திசையும் தடவி வரும் மருத்து என்ன தாள் பெயர்த்திட்டு எழுந்தது அன்றே – சீறா:2658/4
முரசு சங்கு ஒலிப்ப பொங்கி எழுந்தது மூரி தானை – சீறா:3419/4
தூய கொண்டலின் வேகம் உற்று எழுந்தது சோகம் – சீறா:4261/4
என்றலும் சீற்றம் மேன்மேல் எழுந்தது கரையிலாது – சீறா:4386/1
வேட்டலுற்று எழுந்தது என்ன எழுந்தது சேனை வெள்ளம் – சீறா:4629/4
வேட்டலுற்று எழுந்தது என்ன எழுந்தது சேனை வெள்ளம் – சீறா:4629/4

மேல்


எழுந்ததும் (1)

படுத்து எழுந்ததும் போர்வையில் போர்த்ததும் பரிவின் – சீறா:4171/3

மேல்


எழுந்ததுவே (3)

இனம் உண்டு குணக்கில் எழுந்ததுவே – சீறா:700/4
செய்ய தாமரை மீது அனம் சிறந்து எழுந்ததுவே – சீறா:869/4
மிடல் உடை குபிரர் அகம் முகம் கருக்கி விண்ணகத்து இனிது எழுந்ததுவே – சீறா:1916/4

மேல்


எழுந்ததே (4)

வையகம் புகழ்தர மறுத்து எழுந்ததே – சீறா:2756/4
பெய்யும் நல் அருவி போல் பிறந்து எழுந்ததே – சீறா:3291/4
ஒதுங்க உதித்து அது எழுந்ததே – சீறா:4768/4
பொறை கொள் ஒட்டை பொருக்கென்று எழுந்ததே – சீறா:4826/4

மேல்


எழுந்தருள் (1)

தேம் தரும் கனி உண்டு எழுந்தருள் என செறிந்து – சீறா:860/3

மேல்


எழுந்தருள்க (2)

எங்களை காக்க வேண்டும்படி எழுந்தருள்க என்றான் – சீறா:815/4
பின் எழுந்தருள்க என்ன உரைத்தனன் பிறங்கு தாரான் – சீறா:831/4

மேல்


எழுந்தருள (1)

அங்கு எழுந்தருள வேண்டும் என்று இனிது அறைந்தது அன்றே – சீறா:2275/4

மேல்


எழுந்தருளி (3)

இந்த வாசகம் அறிந்து இவணிடத்து எழுந்தருளி
வந்து பார்த்திடின் முகம்மது மாய வஞ்சனையும் – சீறா:1696/1,2
மா மதீனாவிடத்து இனிது எழுந்தருளி
திருந்த ஆண்டு ஒரு மூன்றினில் தீன் பயிர் விளைத்து – சீறா:3729/2,3
குரிசில் நபி எழுந்தருளி உவந்த திரு மனை குறுகி குறைகள் தீர – சீறா:3759/3

மேல்


எழுந்தருளினரே (1)

தாயிபு என்னும் அ தலத்தினுக்கு எழுந்தருளினரே – சீறா:2211/4

மேல்


எழுந்தருளும் (1)

என் அகம் அடைந்து இனிது எழுந்தருளும் என்றான் – சீறா:893/4

மேல்


எழுந்தருளுவதா (1)

அடிகள் நா மதீனா மூதூர்க்கு எழுந்தருளுவதா மாற்றம் – சீறா:2839/3

மேல்


எழுந்தன (11)

தூ நறை கமழ ஒளி திகழ்தரவே சுசூது செய்து எழுந்தன அன்றே – சீறா:270/4
திருந்த நோக்கினும் காண்கிலாது எழுந்தன திரைகள் – சீறா:847/4
இம்பர் நாட்டும் எழுந்தன சோதியே – சீறா:1173/4
சித்திரத்து இரு மதி இருந்து எழுந்தன சிவண – சீறா:2628/4
எட்டிப்பார்ப்ப போல் எழுந்தன நெடும் கதிர் இரவி – சீறா:2635/4
இவளவு என்று எண்ணவொண்ணாது எழுந்தன சேனை வெள்ளம் – சீறா:3412/4
சீற்றம் உள் கொடும் எழுந்தன பறந்தன தெரிந்து – சீறா:3542/3
எட்டும் என்னவும் எழுந்தன போர் என இகலும் – சீறா:3856/3
ஆர்த்தன பேரி தானை எழுந்தன அலரி வெண் தூள் – சீறா:3869/1
மேல் வர பரித்து எழுந்தன வளியினும் விரைவின் – சீறா:4251/4
துன்னு பரியொடும் எழுக எழுந்தன போய் திசை-தோறும் தூளி அம்ம – சீறா:4301/4

மேல்


எழுந்தனம் (1)

விரும்பி சாமினுக்கு எழுந்தனம் என உரை விளம்ப – சீறா:560/2

மேல்


எழுந்தனர் (31)

நிறையும் சேரி விட்டு எழுந்தனர் உழவர்கள் நெருங்கி – சீறா:40/2
ஏர் பெறும் வரிசை மக்க மா நகருக்கு எழுந்தனர் செழும் புயம் இலங்க – சீறா:382/4
கண் அகல் பொழில் சாமினுக்கு எழுந்தனர் கடிதின் – சீறா:585/4
வென்றி கொண்டு எழுந்தனர் அதுனான் கிளை வேந்தர் – சீறா:586/4
விழித்து எழுந்தனர் எழுந்த காலையில் – சீறா:743/3
தரித்த பேர் அனைவரும் எழுந்தனர் அதில் தரகன் – சீறா:956/3
எண்ணிறந்து அனைய மக்கிகள் எவரும் எழுந்தனர் குரிசிலும் எழுந்தார் – சீறா:995/4
இடபமும் பரியும் துன்ன எழுந்தனர் விரைவில் நன்றே – சீறா:1034/4
விட்டு உரைத்திட வேண்டும் என்று எழுந்தனர் விரைவின் – சீறா:1540/4
மகிதலம் புகழ் நபி எழுந்தனர் திரு மனைக்கே – சீறா:1865/4
ஒற்றர் முன் புக பின் எழுந்தனர் குழுவுடனே – சீறா:1884/4
அறை முரசு அதிர திமஸ்கு இறையவனும் எழுந்தனர் அரிய கஃபாவில் – சீறா:1946/4
செய்கை ஈது என எழுந்தனர் மலைக்கு அரசர் – சீறா:2241/4
இருத்துதற்காய வல கரம் கொடுத்து அங்கு எழுந்தனர் யாவரும் இயைந்தே – சீறா:2511/4
குத்திர புறம் விடுத்து எழுந்தனர் கதிர் குலவ – சீறா:2628/3
உம்மி மஃபதுக்கு இசைத்து எழுந்தனர் மறை உரவோர் – சீறா:2701/4
துன்னிட எழுந்தனர் துதிக்க யாவுமே – சீறா:3013/4
எழுக என்றலும் எழுந்தனர் கடி முரசினரே – சீறா:3107/4
வர நபி எழுந்தனர் அமரர் வாழ்த்தவே – சீறா:3301/4
படர்ந்த வெம் பரி குழுவுடன் எழுந்தனர் பரந்தே – சீறா:3456/4
உற்ற வெம் சமர் படையுடன் எழுந்தனர் – சீறா:3652/4
தீது அறும்படி எழுந்தனர் கபீபு எனும் செம்மல் – சீறா:3836/4
விந்தையாம்படி அடக்குதற்கு எழுந்தனர் விரைவின் – சீறா:4024/2
வெய்யவன் ஆவி களைதர களித்து பிசுமில் என்று எழுந்தனர் வீரர் – சீறா:4090/4
மாதிர புய நல் முகம்மதை போற்றி எழுந்தனர் முகம்மது என்பவரால் – சீறா:4109/4
இரவி ஒப்ப எழுந்தனர் – சீறா:4147/4
எதிர் பொரவேண்டும் என்ன எழுந்தனர் விரைவின் அன்றே – சீறா:4178/4
மதின மா நகரை நாடி எழுந்தனர் வல்லை மன்னோ – சீறா:4207/4
நண்ணும் பாதத்தில் பணிந்தனர் எழுந்தனர் நடந்து – சீறா:4612/2
பல்லியம் பம்ப போருக்கு எழுந்தனர் படைகளோடும் – சீறா:4628/2
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர் – சீறா:5020/4

மேல்


எழுந்தனரால் (4)

தமை வளர்த்து வந்த பாத்திமா எனும் அ தாயர்க்கும் உரைத்து எழுந்தனரால் – சீறா:2542/4
நலம் கிளர் தீன்தீன் முகம்மது என்று ஏத்த நரர் புலி அலி எழுந்தனரால் – சீறா:3160/4
அதிர் முரசமும் பேரிகைகளும் ஆர்ப்ப அகுமது நபி எழுந்தனரால் – சீறா:3593/4
மாறா ஓசை இயம் குமுற மதீனா நோக்கி எழுந்தனரால் – சீறா:4046/4

மேல்


எழுந்தனரே (1)

வரதுங்க முகம்மது எழுந்தனரே – சீறா:701/4

மேல்


எழுந்தனவால் (1)

விடத்தினும் கரிய மனத்தினரோடும் விரைவொடும் திரண்டு எழுந்தனவால் – சீறா:4448/4

மேல்


எழுந்தனவே (3)

இழிகொண்டு உதிரங்கள் எழுந்தனவே – சீறா:720/4
பரிவுடன் இருப்ப அமரரும் களிப்ப செல்வமும் படர்ந்து எழுந்தனவே – சீறா:1208/4
பிலம் பட்டு உறைந்த நறும் சலிலம் பிறந்து குமிழி எழுந்தனவே – சீறா:1332/4

மேல்


எழுந்தனன் (20)

அலரி வெண் திரை மேல் எழுந்தனன் கீழ்-பால் அனைவரும் எழுக என்று எழுந்தார் – சீறா:679/1
தினகரன் எழுந்தனன் பரந்த செம் கதிர் – சீறா:743/4
என்று அவன் உரைப்ப கேட்டு அங்கு எழுந்தனன் பாதையோர் முன் – சீறா:798/1
தினகரன் குணக்கு எழுந்தனன் அதி சுழி கிளறி – சீறா:846/2
அறைக என்றலும் எழுந்தனன் கடி முரசறைவான் – சீறா:1097/4
இந்து நேர் இருள் ஒடுக்கி விண் எழுந்தனன் இரவி – சீறா:1279/4
சினம் அகற்றுதற்கு எழுந்தனன் என தெளிந்து எதிராய் – சீறா:1524/3
இரவின் வளைந்து காத்திருந்தோர் எழும் முன் இபுலீசு எழுந்தனன் நித்திரை – சீறா:2557/2
எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன் – சீறா:2898/4
திரு மலர் பதம் காணுதற்கு எழுந்தனன் சிறியேன் – சீறா:2914/4
தென் உலா மரை பதம் பெயர்த்து எழுந்தனன் திறலோன் – சீறா:2940/4
எரி கதிர் பரிதி வெய்யோன் எழுந்தனன் எழுந்த பின்னர் – சீறா:3419/3
புனையும் வெற்றி கொண்டு எழுந்தனன் ஒலீது-தன் புதல்வன் – சீறா:3790/4
குடை கவித்திட எழுந்தனன் கறுபு-தன் குமரன் – சீறா:3791/4
தக்க வன் மனத்து எழுந்தனன் அபூசகல் தனையன் – சீறா:3792/4
தின்மையாம் படைகள் எங்கினும் நடப்ப எழுந்தனன் பாவமாய் திரண்டான் – சீறா:4077/4
நாட்டமுற்று இனிதின் எழுந்தனன் எழலும் நல் மொழி மனையவள் நவில்வாள் – சீறா:4111/4
போர் உடை தலைவர் சூழ எழுந்தனன் இயங்கள் பொங்க – சீறா:4373/4
விட்டனன் எழுந்தனன் சிவந்த வெய்யவன் – சீறா:4563/4
வெள்ளி வெண் திரை முகட்டிடை எழுந்தனன் வெய்யோன் – சீறா:4616/4

மேல்


எழுந்தார் (37)

எறித்த நல் கதிர் விளக்கு என ஆமினா எழுந்தார் – சீறா:195/4
குறைபடா உவகை பெருக்கெடுத்து எறிய குளித்து அகம் மிக மகிழ்ந்து எழுந்தார் – சீறா:287/4
இலை தட கதிர் வேல் எடுத்து இனத்துடன் எழுந்தார் – சீறா:548/4
அலரி வெண் திரை மேல் எழுந்தனன் கீழ்-பால் அனைவரும் எழுக என்று எழுந்தார்
நிலைதளர்ந்திருந்த உத்துபா என்போன் நெறியின் முன்னிலை நடப்பதற்கு ஓர் – சீறா:679/1,2
இலை மலி கதிர் வேல் ஏந்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:816/4
ஏ வில் அங்கையில் ஏந்திய வேந்தரோடு எழுந்தார் – சீறா:857/4
எண்ணிறந்து அனைய மக்கிகள் எவரும் எழுந்தனர் குரிசிலும் எழுந்தார் – சீறா:995/4
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/4
குரு தவள மணி மாலை குவைலிது-பால் குறித்து எழுந்தார் கொற்ற வேந்தர் – சீறா:1089/4
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே – சீறா:1136/4
இது-கொல் காணுதி நீவிர் என்று அடல் உமறு எழுந்தார் – சீறா:1513/4
பேதம் இல் மனத்தராகி பிரியமுற்று எழுந்தார் அன்றே – சீறா:1748/4
இடம்தரு திமஸ்கின் வேந்தை காண்பதற்கு எழுந்தார் வெற்றி – சீறா:1759/2
இயல் பெறும் தனி மறை முகம்மது நபி எழுந்தார் – சீறா:1886/4
பரிவினில் தூதை விடுத்தனர் அவரும் பண்புற விரைவொடும் எழுந்தார் – சீறா:2321/4
முற்று உறும் கதிர் வாள் கரங்களின் ஏந்தி முரண் பெரும் கணத்தொடும் எழுந்தார் – சீறா:2531/4
மறுவி கமழ்ந்த முகம்மதுடன் எழுந்தார் மனையாள்-தமக்கு உரைத்தே – சீறா:2554/4
பதறி எழுந்தார் சிலர் குழறி பகர்ந்திட்டு எழுந்தார் சிலர் முகத்தில் – சீறா:2560/2
பதறி எழுந்தார் சிலர் குழறி பகர்ந்திட்டு எழுந்தார் சிலர் முகத்தில் – சீறா:2560/2
புதய கிடந்த பூழ்தி துடைத்து எழுந்தார் சிலர் வாய் மண்ணை உமிழ்ந்து – சீறா:2560/3
இது என்ன கொடுமை கொடுமை என எழுந்தார் சிலர் நெஞ்சு இடைந்தாரே – சீறா:2560/4
இழிந்து அறிவுடன் தொழுது அ இடம் விட்டு எழுந்தார் – சீறா:2676/4
இனம்-தனில் செல் என்று இசைத்தலும் விரைவுடன் எழுந்தார் – சீறா:2946/4
இறைவனை வாழ்த்தி ஏத்தி முகம்மதும் எழுந்தார் அன்றே – சீறா:3371/4
இதத்த நல் மறை முகம்மது நபியுடன் எழுந்தார் – சீறா:3461/4
ஈனம் இன்றி நோக்குவம் என சேயொடும் எழுந்தார்
மானையும் கயல் மீனையும் மருட்டு கண் மடவார் – சீறா:3861/3,4
துன்னும் பல வாச்சியம் முழங்க எழுந்தார் இனிய தோழரொடும் – சீறா:4037/2
மின்னும் கவிகை நிழல் கவிப்ப எழுந்தார் விரி சாமரை ஓங்க – சீறா:4037/4
மாற்றம்-அது கேட்டு மற மள்ளர்கள் எழுந்தார்
வேற்று உவமை சொல்ல அரிய வேதரும் எழுந்தார் – சீறா:4124/1,2
வேற்று உவமை சொல்ல அரிய வேதரும் எழுந்தார்
ஏற்று அமர் வய புரவி எண்ணில திரண்டு – சீறா:4124/2,3
புல் நினைவு-அதனை உற்று பொருக்கென எழுந்தார் ஆங்கு – சீறா:4192/3
தொடர சிறைகொண்டார் அவண் எழுந்தார் துயர் அழுந்தார் – சீறா:4325/4
அழிவினவர் புறங்காட்ட செய்குவன் யான் என உரைத்து அங்கு எழுந்தார் மன்னோ – சீறா:4539/4
மேவினார் பதம் பணிந்தனர் பிசுமில் என்று எழுந்தார் – சீறா:4591/4
கக்கன் தூதர் கடிது எழுந்தார் அரோ – சீறா:4659/4
பொற்பு உற செறிந்து இருந்து புசித்து உளம் களித்து எழுந்தார் – சீறா:4708/4
கோல் நெறி தவறா குரிசிலும் எழுந்தார் குரை கடல் சேனையும் எழுந்த – சீறா:4998/4

மேல்


எழுந்தாரெனில் (1)

இகலும் தீங்கு மனத்து இருத்தி எழுந்தாரெனில் அங்கு அவர் கரத்தில் – சீறா:1589/1

மேல்


எழுந்தாரே (2)

தெரிதரா முகம்மது நபி யாத்திரை திரளொடும் எழுந்தாரே – சீறா:668/4
பிறந்து ஆர் எழில் நம் நபி குரிசில் பிந்தாதிருந்தார் எழுந்தாரே – சீறா:1590/4

மேல்


எழுந்தாள் (2)

தெரிதர பவள இதழ் திறந்து ஓதி செறிதரும் அவையிடத்து எழுந்தாள் – சீறா:1954/4
வந்தாள் பணிந்து எழுந்தாள் அவணின்றே ஒரு மருங்கில் – சீறா:4343/1

மேல்


எழுந்தான் (14)

விரைவினில் திமிர கடல் பகை துறந்து வெய்யவன் கதிர்கள் விட்டு எழுந்தான் – சீறா:273/4
கொட்டினான் எழுந்தான் அபுஜகில் எனும் கொலை மன கொடியோனே – சீறா:674/4
விகற்பம் இலை என படுத்தி வருவன் என மொழிந்து எழுந்தான் வீரர்க்கு அன்றே – சீறா:1642/4
தேன் இதழ் மடவார் சூழ சீயம் ஒத்து எழுந்தான் அன்றே – சீறா:1717/4
பொங்கிய புயங்கள் புளகம் கொள எழுந்தான் – சீறா:1776/4
இன மணி கடல் சேனையும் புறப்பட எழுந்தான்
வனச மென் மலர் தடம் திகழ் திமஸ்கு மன்னவனே – சீறா:1889/3,4
தினகரன் கதிர்கள் வெளிறிட பரப்பி தெள் திரை கடல் முளைத்து எழுந்தான் – சீறா:1938/4
முழுகி கிடந்த குலத்தின் நடு எழுந்தான் முகம் வாய் முழுதினும் மண் – சீறா:2561/2
முனையோடு இன்னும் வரவேண்டும் என்ன எழுந்தான் முனையில்லான் – சீறா:4033/4
செய்ய தீனவர்-தம் மதத்தொடு வலியும் தேய்த்து எறிகுவன் என எழுந்தான் – சீறா:4076/4
மின் அனாள் இரங்க எடுத்து அடக்கினர் மேல் வெய்யவன் குண திசை எழுந்தான் – சீறா:4121/4
கூறினான் எழுந்தான் கொடுமை குறித்து – சீறா:4221/1
வேறுபட்டு எழுந்தான் பூமியின் அடைந்து மேகமும் நீர் வறந்தனவால் – சீறா:4450/4
புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர – சீறா:4989/2

மேல்


எழுந்திட (3)

எரி எழு நாவால் எண் திசை தடவ எழுந்திட பெருகிய நெருப்பு – சீறா:149/3
இறங்கி அங்கிருந்து எழுந்திட நினைக்கும் அ நேரம் – சீறா:448/1
எழுந்திட வேண்டும் என்று இசைத்திட்டார் அரோ – சீறா:3626/4

மேல்


எழுந்திடு (1)

உள்ளம் கூர்தர நீ இவண் எழுந்திடு என்று உரைத்தார் – சீறா:4428/4

மேல்


எழுந்திடுக (1)

சிறிது போழ்து இங்கிருந்து எழுந்திடுக என்றார் – சீறா:2373/4

மேல்


எழுந்திடும் (3)

உறைதரும் அமுத திரளைகள் உருவாய் ஒழுங்குடன் எழுந்திடும் திரளோ – சீறா:238/2
மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ – சீறா:239/3
உமறு எழுந்திடும் வெகுளியின் உடையவன் அருளால் – சீறா:1515/1

மேல்


எழுந்திடுவான் (1)

ஈது அலால் நெறி இலை என விழுந்து எழுந்திடுவான் – சீறா:1689/4

மேல்


எழுந்திருந்த (1)

ஒல்லையின் எழுந்திருந்த பின் உயிர் எனும் துணைவர் – சீறா:2642/2

மேல்


எழுந்திருந்தனன் (1)

எண்ணமோடு அழிந்து எழுந்திருந்தனன் இபுலீசு – சீறா:2466/4

மேல்


எழுந்திருந்தான் (1)

பலன் கொளும் பதமும் படைத்தனம் என்ன பண்பொடு களித்து எழுந்திருந்தான் – சீறா:1911/4

மேல்


எழுந்திருந்து (6)

இருவரும் வர கண்டனர் எழுந்திருந்து இணை மலர் அடி போற்றி – சீறா:651/1
மெல்_இயல் கனவு கண்டு விழித்து எழுந்திருந்து நெஞ்சை – சீறா:1056/1
இடத்து இருந்து தொழுது எழுந்த பின்பு உடன் எழுந்திருந்து தமது ஆவி தம் – சீறா:1431/3
ஏகனை தொழுது எழுந்திருந்து பின் இடும்பு செய்தவரை நோக்கியே – சீறா:1437/1
மருவலர்க்கு அரி ஏறு எனும் திமஸ்கு இறைவன் மன களிப்புடன் எழுந்திருந்து
குரு முகம்மது-தம் இணை அடி மலரை கொழும் மலர் கரத்தினால் தடவி – சீறா:1929/1,2
நினைவு நேரொடு தொழுது எழுந்திருந்து நல் நெறிக்கே – சீறா:2220/3

மேல்


எழுந்திருப்பன் (1)

இரைவன் கன்னத்தில் கையை வைத்து இருந்து எழுந்திருப்பன்
தரையின் மேல் விழுந்து எனக்கு இலை இனி சிங்காசனம் என்று – சீறா:187/2,3

மேல்


எழுந்தில (2)

கறுத்து இருந்தில பசு_நரம்பு எழுந்தில கவின்கள் – சீறா:228/3
வீதி-தோறினும் எழுந்தில வீழ்ந்து உயிர் இறந்த – சீறா:4604/4

மேல்


எழுந்து (233)

கலன் பல அணிந்து தொண்டி உண்டு எழுந்து கதிரவன்-தனை கையால் தொழுது – சீறா:46/1
துய்ய வெண் திரை பாய் சுருட்டி மேல் எறியும் தொடு கடன் முகட்டிடை எழுந்து
வையகம் சிறப்ப வரு முழுமதியும் மறுவும் ஒத்திருந்தன மாதோ – சீறா:50/3,4
சரிந்த கூந்தலில் இருந்த வண்டு எழுந்து பூம் தடத்தில் – சீறா:68/2
நண்ணிய துகிலும் கமழ்தர ஊட்டு நறும் புகை சுருண்டு எழுந்து ஒழுங்காய் – சீறா:89/3
ஐயம் அற்று எழுந்து சென்னி மூளையின் அவதரித்து – சீறா:105/2
தூயவன் உரைப்ப கேட்ட சொல் மறாது எழுந்து தங்கள் – சீறா:113/1
கண்மணி மகுலீலிடத்தினிலிருந்து கவின் குடிகொண்டு எழுந்து ஓங்கி – சீறா:137/2
பெரு வடிவு அழகாய் குழுவுடன் திரண்டு பெரியவன் உரை மறாது எழுந்து
விரி கதிர் ககனம் புடவிமட்டு ஒழுங்காய் விண்ணவர் எண்ணிறந்தனையோர் – சீறா:236/2,3
மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/2,3
திண் திறல் பொருப்பும் பொருவு அராது எழுந்து செம்மை வீற்றிருந்த பொன் புயத்தார் – சீறா:284/1
கரும் கடல் நீரை உண்டு எழுந்து கார் குலம் – சீறா:298/1
உரு திரண்டு எழுந்து பொய் உடம்பை மெய் என – சீறா:301/1
தெரிதர கண்டு எழுந்து எவர்க்கும் செப்பினார் – சீறா:311/4
இருவரும் எழுந்து ஆமினா மனையிடத்து எய்தி – சீறா:332/1
வருந்திடாது எழுந்து முகம்மதை கதிரின் மணி வளை கரத்தினில் ஏந்தி – சீறா:351/2
கானகம் தழைத்து பணர்கள் விட்டு எழுந்து கதிரவன் கனல் கரம் மறைத்து – சீறா:358/2
இலை பல தளிர்த்து குளிர் வன சோலை இருந்தவர் அனைவரும் எழுந்து
குலவு வாகனத்தில் கொண்டு குன்றுகளும் குழி தரும் கானியாறுகளும் – சீறா:360/1,2
நேரும் என் மடியில் விருக்கம் ஒன்று எழுந்து நிலம் மிசை கனிகளை சிந்த – சீறா:365/2
பதைத்து எழுந்து ஐயோ என்ன பாலகன் அப்துல்லாவை – சீறா:428/1
உரை தக மகிழ்ச்சி பொங்கி எழுந்து தம் பதியில் புக்கார் – சீறா:435/4
மெய் எலாம் நரம்பு எழுந்து உலரிய விரி திரையாய் – சீறா:458/2
போற்றி தெண்டனிட்டு எழுந்து ஒரு வரம் என புகன்று – சீறா:463/1
ஆற்றிருந்து எழுந்து இரு கையும் சிரசினில் ஆக்கி – சீறா:467/1
எழுந்து ஷாம் எனும் பதியை விட்டு இரும் சுரம் கடந்து – சீறா:587/1
கொண்டுகொண்டு எழுந்து சென்று குவைலிது மனையுள் ஆகி – சீறா:623/2
தலைவ நீ வருக என்ன தாழ்ச்சி செய்து எழுந்து போந்தான் – சீறா:630/4
தேறி அங்கு எழுந்து போந்தார் தேனினும் மதுரம் மாறாது – சீறா:633/3
நோக்கியும் நோக்காதும் போல் நொடியினில் எழுந்து அ மாதின் – சீறா:640/2
மாறுகொண்டு எழுந்து குயவரி சினந்து வருவது கண்டு உடல் கலங்கி – சீறா:676/3
பருந்து இருந்து எழுந்து பறந்த சில் நிழலும் பற்று அறா கானலில் தேய்ந்த – சீறா:684/1
நிலம் மிசை கரிய மேகம் ஒன்று எழுந்து நிழல் இவர்க்கு இடுவதும் கண்டோம் – சீறா:695/2
ஆறு எழுந்து ஓடி பாலையை புரட்டி அழகுறு மருதம்-அது ஆக்க – சீறா:697/1
ஒருப்பட எழுந்து உழையுற்ற பேர்க்கு எலாம் – சீறா:730/2
இ இருள் விடிந்த பின் எழுந்து முன்னர் ஓர் – சீறா:742/3
வந்து தெண்டனிட்டு எழுந்து வாய்புதைத்து உற வணங்கி – சீறா:765/1
குறை படும் கூவல் கீழ்-பால் குமிழிவிட்டு எழுந்து மேல்-பால் – சீறா:819/1
எருது வாம் பரி ஒட்டகம் பரந்திட எழுந்து
முருகு உலாவிய பொழில் கடந்து அரு நெறி முன்னி – சீறா:841/2,3
நேரதாய் ஒரு நதி உள நிலம் சுழித்து எழுந்து
கோரமாய் வரும் கள்ளரும் குறுகிடார் எனவே – சீறா:845/2,3
இருந்த பேர் அனைவரும் எழுந்து இரு நதி கரையில் – சீறா:847/1
ஏறி நின்று தேசிகர்-தமை நோக்கலும் எழுந்து
மீறி வெண் திரை புரட்டி மீக்கொண்டது வெள்ளம் – சீறா:848/3,4
உம்பரின் எழுந்து முதலை குலம் ஒதுங்க – சீறா:884/2
என்று அவன் உரைத்தலும் எழுந்து வள்ளலும் – சீறா:899/1
சிந்து அகடு உளைந்து தத்தும் திரை முகட்டு எழுந்து தோன்றும் – சீறா:931/3
ஒருத்தன் முன் எழுந்து அணி முகம்மதினிடத்து உற்றான் – சீறா:956/4
புக்கிருந்தவருடன் எழுந்து அகன்று பொன் திகழ – சீறா:967/2
தீது அற எழுந்து முகம்மதின் வனச செம் மலர் அடி இணை பணிந்து – சீறா:996/2
கனவினை நனவு என்று அகம் மகிழ்ந்து எழுந்து கதிர் மணி வாயிலை நோக்க – சீறா:1012/1
உரிமையில் உடன் எழுந்து ஒழுகும் மைசறா – சீறா:1022/1
உடல் குழைத்து எழுந்து செம் தேன் ஒழுக்கிய மலர் பைம் காவில் – சீறா:1034/1
இரு நிலத்து உறைந்த வேர் ஈமானிலை எழுந்து நின்ற – சீறா:1058/1
மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம் – சீறா:1059/2
மன மகிழ்வு மன களிப்பு மருங்குவர எழுந்து அமுசா வாயில் நீங்கி – சீறா:1078/1
நினைத்தபடி முடிந்தது என மனத்து அடக்கி எழுந்து அமுசா நெறியின் ஏகி – சீறா:1087/1
இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு – சீறா:1091/2
இலங்கு இலை வேல் குவைலிது-பால் இருந்து உபசாரத்தினுடன் எழுந்து நீங்கா – சீறா:1096/1
இன மணி செழும் கொம்பு அன்னார் உடன் எழுந்து எதிரில் புக்கு – சீறா:1163/1
உம்பர் உள்ளம் களித்து எழுந்து ஓடி நீள் – சீறா:1173/1
ஏகமாய் எழுந்து எங்கணும் எண்ணிலா – சீறா:1178/3
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2
உருசிக்கும் கனி வாய் மட மயில் கதீஜாவுடன் வர முகம்மதும் எழுந்து
தெரிசிக்க பொருந்தும் அமரர்-தம் உருவும் தெரிந்திடாது அவணிடை இருந்து – சீறா:1247/2,3
நிலைகுலைந்து எழுந்து அயர்வொடு நெட்டுயிர்ப்பு எறிந்து – சீறா:1274/2
அற கடும் விசைகொண்டு எழுந்து ஏகினன் அன்றே – சீறா:1280/4
தீது இலாது எழுந்து ஏகினன் பல கலை தெளிந்தோன் – சீறா:1295/4
கனவு கண்டு எழுந்து அகம் களிப்புற்றார் அரோ – சீறா:1301/4
இன்னலை பிரித்து எறிந்து எழுந்து பொற்புற – சீறா:1303/3
இருப்பர் பின் தனித்து எழுந்து இரவின் ஏகிய – சீறா:1322/2
துன்னிய துயரொடும் எழுந்து சூல் முகில் – சீறா:1324/3
ஹாஷிம் மா குல கடல் நடு எழுந்து அகலிடத்தின் – சீறா:1366/1
விசைத்து எழுந்து அபித்தாலிபு திரு-வயின் மேவி – சீறா:1377/2
பல்லரும் செறிந்து திரளொடும் எழுந்து பார்த்து அறிகுவம் என நடந்து – சீறா:1452/2
மண்ணினில் படுத்திடும் குனிந்து எழுந்து வால் நிமிர்க்கும் – சீறா:1533/4
இன்று இருந்து எழுந்து இகல் அடல் அரி முகம்மதுவை – சீறா:1536/1
அற்றை நாள் கழிந்த பிற்றை அடல் உமறு எழுந்து செ வேல் – சீறா:1555/1
கறை ஆர் இலை வேல் கரத்து ஏந்தி கடிதின் விருப்பினுடன் எழுந்து
குறையா மதியம் என தீனை வளர்க்கும் குரிசில் முகம்மதுவும் – சீறா:1585/2,3
திறந்தார் திறந்த மனை நோக்கி செம்மை குடிகொண்டு எழுந்து அடல் வெம் – சீறா:1590/2
இல்லிருந்து எழுந்து இவண் இருப்ப மற்றொரு – சீறா:1606/2
ஒருகாலும் தறுகாது குணக்கு எழுந்து குடக்கு ஓடற்கு உறும் வெய்யோனை – சீறா:1643/1
தரையின் நுதல் தைவரலாய் அடிக்கடி தாழ்ந்து எழுந்து இரு கை-தன்னை ஏந்தி – சீறா:1647/3
விலங்கு இனம் ஒத்து எவரோடும் மொழியாது தனி எழுந்து விரைவில் போனான் – சீறா:1657/4
கலை மறை தேர் முகம்மதுடன் உரையாமல் எழுந்து தலை கவிழ்ந்து நாணி – சீறா:1658/1
மாந்தர் யாவரும் ஒருப்பட எழுந்து ஒரு மருங்கில் – சீறா:1680/1
பிந்திடாது எழுந்து எண்ணரும் படைக்கலம் பிறங்க – சீறா:1706/2
எதிர்ந்த தூதுவன் தரையினில் தெண்டனிட்டு எழுந்து
முதிர்ந்த பேரவை அரசனை முறைமுறை பணிந்து – சீறா:1709/1,2
நலிதல் இல் எழுந்து போற்றி நமர்க்கு அலர் உற்ற யாவும் – சீறா:1752/3
அணி திமஸ்கு இறை எழுந்து எதிரின் அன்பொடு – சீறா:1831/1
இன்னணம் எழுந்து எதிர் இறைஞ்சி போந்தனன் – சீறா:1833/2
சலம்தரு கவிகை ஒன்று எழுந்து சார்ந்தன – சீறா:1835/3
குன்றிடாது எழுந்து அந்தரம் குலவி பின் இறங்கி – சீறா:1856/3
வணங்கி அங்கிருந்து எழுந்து பொன் வாயிலை கடந்து – சீறா:1858/1
கரிந்த சிந்தையன் அபூஜகில் கடிதினில் எழுந்து
புரிந்த பொன் மலர் புய திமஸ்கு இறைவனை போற்றி – சீறா:1866/1,2
எறிந்த வெண் திரை கடல் முகட்டு எழுந்து விண் ஏகி – சீறா:1893/1
திருந்திட உரைப்ப அ மலக்கு எழுந்து செறி இருள் பிழம்பினில் சிறிது – சீறா:1901/3
ஏர் பெற எழுந்து முகம்மதுக்கு எதிராய் இரு பிறை இலங்க நின்றனவே – சீறா:1923/4
மண்டலத்து அரிய புது மதி விளங்கி வான் எழுந்து அகத்து அடைந்தன போல் – சீறா:1933/1
நன்று என புகழ்ந்து மனம் களித்து எழுந்து நரபதி திமஸ்கினுக்கு அரசன் – சீறா:1942/1
பெண் நலம் கனிந்து நலன் எழில் பிறங்க பெரு நிலத்து எழுந்து நின்றனளே – சீறா:1955/4
தடித்து அடி பரந்திட்டு எழுந்து பூரித்து தளதளத்து ஒன்றொடொன்று அமையாது – சீறா:1966/1
வன மயில் சாயல் குலம் என எழுந்து மரை மலர் இதழின் மேல் குலவும் – சீறா:1973/1
மடித்த சிந்தையின் எழுந்து ஏகி மன்னவன் – சீறா:1992/1
விழுந்து தெண்டனிட்டு எழுந்து இரு கரம் விரித்து ஏந்தி – சீறா:2000/1
நிரைத்து எழுந்து அற வளை நெடும் கழுத்தினை நீட்டி – சீறா:2009/2
தறுகிலாது எழுந்து இருவரும் அரிதினில் சார்ந்தார் – சீறா:2030/3
வலையிடத்து உறைந்தது என்ன மகிழ்ந்து எழுந்து ஓடிவந்து – சீறா:2076/1
இருந்து கால் மடக்கி நீட்டி எழுந்து உடல் முறுக்கு நீக்கி – சீறா:2100/1
ஈது முத்திரை என்று ஓதி எழுந்து முன் குதித்தது அன்றே – சீறா:2112/4
சோதி வெண் குருத்தொடும் தோன்ற மேல் எழுந்து
ஏதினும் சிதைகிலாது இழிந்து மா நில – சீறா:2134/2,3
பரிவுடன் எழுந்து அவர்-பாலின் ஏகினார் – சீறா:2153/4
அன்புற உரைத்து எழுந்து அயாசு போயினார் – சீறா:2160/4
புகழொடும் அறுவர்கள் எழுந்து பொன்_நில – சீறா:2165/3
காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி – சீறா:2177/2
இசை தரும் வண்டு இமிர் தொடையல் புரண்டு அசைய எழுந்து மனையிடத்தின் ஏகி – சீறா:2186/3
பெரும் தொகை குழுவினோடும் பெரிது எழுந்து ஆழி சூழ – சீறா:2262/2
தேறிய கருத்து உள் ஒத்து தேர்ந்து எழுந்து அ இடம் நீந்தி – சீறா:2272/2
கந்த மென் மலர் தாள் வீழ்ந்து கை குவித்து எழுந்து போற்றி – சீறா:2274/2
பன்னிய பிசுமில் ஓதி பண்புடன் எழுந்து வள்ளல் – சீறா:2276/2
படித்தலத்து உறைந்த வேரின் பற்று அறாது எழுந்து வெற்பின் – சீறா:2282/3
மாசு அற எழுந்து செவ்வி முகம்மதின் பாத நோக்கி – சீறா:2283/3
சாடி இனிது எழுந்து வந்து தவறு இலாது உரைத்த மாற்றம் – சீறா:2286/1
நோ வர இறுக கட்டிவைத்து எழுந்து போயினன் ஒரு நொதுமலனே – சீறா:2309/4
அங்கமும் மனமும் வெருவர திடுக்கிட்டு அலம்வர எழுந்து வாய் குழறி – சீறா:2322/3
கோது அற எழுந்து தீனவர் எவர்க்கும் குறைவு அற சலாம் எடுத்துரைத்து – சீறா:2327/2
நேயமுற்று எழுந்து அங்கு அவர் நீள் மனை – சீறா:2329/2
இறுத்தவர்க்கு எதிர்கொடாமல் எழுந்து போய் உசைதை சார்ந்தான் – சீறா:2360/4
மூக்கினில் விரலை சேர்த்தி முரணொடும் எழுந்து நின்றான் – சீறா:2387/4
துணைவரும் சூழ்தர எழுந்து திண் சுடர் – சீறா:2414/3
பதியின் மன்னவர் முறைமுறை எழுந்து அடி பணிந்து – சீறா:2462/2
நிறை மனத்தொடும் பணிந்து எழுந்து அவரிடம் நீங்கி – சீறா:2492/3
இன்னவாறலது வேறு ஒரு குறிப்பும் இலை என சம்மதித்து எழுந்து
மன்னிய காபிர் மனையிடம் புகுத வரமுறும் வானவர்க்கு இறைவர் – சீறா:2526/1,2
மறு இலா வசன முகம்மதின் தொனி ஈது என மனத்தினில் குறித்து எழுந்து
நிறைதரும் இருளின் ஒருதரமெனினும் நினைத்து இவண் அடைந்தவரலர் இன்று – சீறா:2545/1,2
இகலார் அறியாது எழுந்து நடு இருளின் மறுகூடு இனிதுவர – சீறா:2555/2
கெடுத்து எழுந்து கிளத்தும் தனது மறை நெறியின் – சீறா:2562/2
இனையன புழைகள் எல்லாம் அரவு எழுந்து எதிர துன்பம் – சீறா:2598/1
வருந்திலாது எழுந்து அரும் கட நெறிகளை மறுத்து – சீறா:2644/3
பிலங்கிடந்து பிறந்து எழுந்து வருபவர் போல் புரவியுடன் புறப்பட்டானால் – சீறா:2674/4
புரை தலம் திறந்து அமுது எழுந்து ஓடின புவியில் – சீறா:2688/4
வாய்த்திருந்தது பசிக்கு என எழுந்து தன் மனைக்குள் – சீறா:2689/3
உறைந்த ஒட்டகம் பினர் எழுந்து அ ஊரவர் – சீறா:2754/1
மன்னரை இனம் கொண்டு இவண் வருக என்ன வழங்கலும் மன்னவர் எழுந்து
சொன்ன அப்படியே அழைத்து முன் விடுத்தார் தோன்றலும் மகிழ்வுடன் இருத்தி – சீறா:2859/2,3
போர்த்த தன் பொதும்பர் நீத்து எழுந்து அரும் கான் புறத்தில் நல் நிரையை நோக்கியதால் – சீறா:2879/4
வாய் எனும் தொனி கேட்டு அரும் துயில் இழந்து மனம் திடுக்கொடும் எழுந்து உகுபான் – சீறா:2881/2
கூண்டு இருந்து எழுந்து மதீன மா நகரில் குலத்தொடும் இனிதுற புகுந்து ஓர் – சீறா:2892/2
நன்று நன்று என எழுந்து சல்மானை முன் நடத்திச்சென்று – சீறா:2931/2
கேட்டு மன்னவர் ஒல்லையின் எழுந்து காய் கிளைத்த – சீறா:2943/1
இருவர்கள் சென்னி மேற்கொண்டு எழுந்து அலி-தம்மை முன்னி – சீறா:3077/2
கொதி நுனை பகு வாள் வள்ளல் எழுந்து இரு குவவு திண் தோள் – சீறா:3078/3
குழுவின் மன்னவர் விளித்தனர் என குறித்து எழுந்து
தொழுது நின்று எவை பணி என அலி மணம் துலங்க – சீறா:3107/1,2
வார் அறுத்து எழுந்து வீங்கும் வன முலை பூணும் சாந்தும் – சீறா:3195/1
தடி உலர்ந்து உடல் நரம்பு எழுந்து தாங்கிலா – சீறா:3236/1
கூயவன் யாவன் என்று எழுந்து கோதையர் – சீறா:3237/1
தனி எதிர் எழுந்து சலாம் என்று ஓதினார் – சீறா:3242/3
தெள்ளியன் என எழுந்து அரிதில் சென்று பின் – சீறா:3273/2
இறை நபி முகம்மதும் எழுந்து போயினார் – சீறா:3280/4
விரிந்த வாசகத்தை கேட்டு விரைந்து எழுந்து அரசர் யாரும் – சீறா:3340/1
தறுகு இலாது எழுந்து போற்றி அவரவர் சார்பில் சார்ந்தார் – சீறா:3349/4
முறை வழி தவறா வள்ளல் முன் பணிந்து எழுந்து நின்றார் – சீறா:3354/4
அருக்கன் ஒத்து எழுந்து வெம் போர் அணி கலன் அணியலுற்றார் – சீறா:3366/4
வெம் சின மடங்கல் என்ன வெகுளியின் எழுந்து சேந்த – சீறா:3403/1
புடவி தொட்டு எழுந்து வானில் போவன போன்று மேன்மேல் – சீறா:3408/1
பத துகள் எழுந்து மேக படலங்கள் அனைத்தும் மூடி – சீறா:3411/2
விரி பெரும் கடல் அம் தானை வெள்ளம் மீக்கு எழுந்து பாலை – சீறா:3415/1
வெருவரும் கனவு தோன்ற விழித்து எழுந்து அரசர் யாரும் – சீறா:3419/1
படைக்கலத்தொடும் எழுந்து போய் பதுறு எனும் பதலை – சீறா:3438/3
உடன் எழுந்து உத்பத்து சைபத்து உமையாவும் – சீறா:3447/3
வலிய வீரர்கள் எழுந்து நம் நபி மொழி வழியே – சீறா:3450/1
இகல் மனத்து அபூஜகல் பெரும் படையுடன் எழுந்து
தகைவின் நம் படை உறைவது-தனை அறியாமல் – சீறா:3459/1,2
இடியின் ஒன்று ஒலி என எழுந்து அனுமனித்து இமைப்பில் – சீறா:3487/1
புலி எனும்படி சினந்து எழுந்து அடல் பரி புடைத்து – சீறா:3539/3
எதிர் எழுந்து உபைதத்து எனும் புரவலர் ஏகி – சீறா:3540/2
சீயம் ஒத்து எழுந்து வரி புலி அனைய தீனவர் நால்வர்களுடனும் – சீறா:3566/2
நெடும் கயறும் படமும் ஒத்து எழுந்து விளங்குதல் பலவும் கண்டனரால் – சீறா:3573/4
எழுந்து இவண் வரும் முன் இரண்டில் ஒன்று உம் கைக்கு இறை வசப்படுத்தினன் எனும் சொல் – சீறா:3595/1
கதழ்வுற செவியினில் கலப்ப கேட்டு எழுந்து
உதிர் நறை தொங்கல் மார்பு உலவ வந்து நின்று – சீறா:3636/2,3
மதியொடும் எழுந்து தன் மனை புக்கான் அரோ – சீறா:3637/4
மங்கையர்க்கு உரைத்து எழுந்து அரிதின் வந்து ஒளி – சீறா:3640/3
மாற்றவர் அறிகிலாது எழுந்து வல் இருள் – சீறா:3644/3
கடிதினில் எழுந்து மாறா கதிர் படைக்கலன்கள் ஏந்தி – சீறா:3685/2
இருந்தவர் எழுந்து வீழ்த்த திரையினை ஈழ்த்து உள் புக்கி – சீறா:3713/1
ஊறுபட்டு எழுந்து வாய் விண்டு உரப்பி ஆங்கரித்து இ இல்லின் – சீறா:3714/1
இடைந்திடைந்து இரங்கி ஏங்கி எழுந்து கொல்லென்றது அன்றே – சீறா:3720/4
விரைவொடும் எழுந்து சாரும் விடுதியை நண்ணினாரால் – சீறா:3722/4
கதிரவன் எழுந்து ஓர் சாமம் இருந்து அவண் கடந்து வல்லே – சீறா:3724/1
இற்றை போதினில் நாம் எழுந்து எடுத்து எதிர் ஏறி – சீறா:3817/1
வேட்டல் கொண்டு எழுந்து ஏகினன் அடங்கிலா விரி_நீர் – சீறா:3867/3
ஓட்டம் கூவல் நீர் கொண்டு எழுந்து ஓடியது ஒத்தே – சீறா:3867/4
படை கணம் தலை கெட குதித்து எழுந்து முன் பாயும் – சீறா:3888/1
படியில் வீழ்ந்து எழுந்து உடல் எங்கும் அடிக்கடி பதறி – சீறா:3987/1
கொந்து ஆர் அரசே என போற்றி எழுந்து கோரல் மேல் கொண்டு – சீறா:4040/3
எண் திசையினும் துகள் எழுந்து போர்த்திட – சீறா:4059/2
சொல்லி ஆங்கு அவர்க்கு வாய்மையும் பேசி துணிவுடன் எழுந்து அணி மதீனத்து – சீறா:4080/1
எண்ணெய் ஆர்ந்து இருண்ட நெறி அறல் கூந்தல் இல்லவளுடன் வர எழுந்து
மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால் – சீறா:4081/3,4
தீது உற நிலத்தில் விழுந்து எழுந்து இருந்து சென்னியும் புண் உலைவுற்ற – சீறா:4096/3
விரைவுடன் மனையில் சேறி என்று உரைப்ப மிக மகிழ்ந்து எழுந்து போயினரால் – சீறா:4107/4
எவ்விடத்தினும் யான் காண்கிலன் எளியேன் என எழுந்து அடுத்தவன் ஆவி – சீறா:4116/2
விரைவுடன் எழுந்து அங்கு அவர் மனை போந்தார் வீந்தவன் மனையிடத்து உறையும் – சீறா:4117/2
வென்றி கொடு எழுந்து வர வேண்டும் இனி என்றார் – சீறா:4123/4
விந்தையாம்படி போர்த்து அவண் எழுந்து மண் வீழ்த்தார் – சீறா:4170/4
ஆங்கு இவர் எழுந்து இரண்டாம் றக்அத்தை அடுத்து செய்து – சீறா:4202/1
அந்தரத்தினில் எழுந்து அகட்டினில் அடித்து அடிக்கடி பறந்தன – சீறா:4212/2
உன்னு தோழருடன் எழுந்து ஒல்லையின் – சீறா:4250/3
ஈங்கு வஞ்சினம் கூறிய சொற்படி எழுந்து
நீங்கிலாத கான்யாறும் வெம் பாலையும் நீந்தி – சீறா:4267/1,2
ஓர்ந்து யாவரும் இவரொடும் ஒல்லையின் எழுந்து
வார்ந்து நீண்டு எழுந்து இ வனம் கடந்து அணி மருதம் – சீறா:4281/2,3
வார்ந்து நீண்டு எழுந்து இ வனம் கடந்து அணி மருதம் – சீறா:4281/3
பாய்ந்து கவி குளம்பு படாது எழுந்து விண்ணில் ஏகின வெம் பரிகள் மன்னோ – சீறா:4306/4
மீட்டு எழுந்து அயிலான் என்னும் ஊரிடை விரைவில் போனான் – சீறா:4389/4
எழுந்து முன் குதித்தது காட்சியின் கொறியே – சீறா:4429/4
அடி கமல மிசை வணங்கி எழுந்து ஒருபால் நின்று அகங்கை ஏந்தி வானத்து – சீறா:4533/3
சொல்லிய சொற்படி எழுந்து ஒர் தூதுவன் – சீறா:4545/2
கூற கேட்டு உளம் கொண்டு மகிழ்ந்து எழுந்து
ஈறிலாத அசுகாபிகள் ஈண்டியே – சீறா:4667/1,2
வல் விரைவினுடன் எழுந்து வந்து சலாம் சொலி வணங்கி மறை_வலாய் கேள் – சீறா:4674/2
உன்னி அருளுடன் எழுந்து யார்கள் அசுகாபிகளும் ஒருங்கு சூழ – சீறா:4675/2
மொய்த்திருந்து எழுந்த தும்பி முரன்று எழுந்து அயலில் போதல் – சீறா:4725/2
வளி அலைத்திடவே எங்கும் வார்ந்து எழுந்து ஒழுகும் தோற்றம் – சீறா:4726/2
ஆர்த்து எழுந்து ஓதி மின்பர்-அதனிடை இருக்கும் போதில் – சீறா:4742/2
முன் இட நதிகள் நிறைந்து மேல் எழுந்து மோதிட செறு கரை தகர்த்து – சீறா:4754/3
பணியும் வேந்தர் பரந்து எழுந்து ஏகினார் – சீறா:4817/4
இருந்தவன் எழுந்து காபிர் எவரையும் போற்றி ஏத்தி – சீறா:4847/1
உளம் பெறு மதியின் மிக்கோன் எழுந்து யான் உவந்து சென்று – சீறா:4872/2
ஓகை சேர் நபியும் வீழ்ந்த ஒட்டகம் எழுந்து செல்ல – சீறா:4884/2
காசு அற புனலும் உண்டு களித்து எழுந்து ஆர்த்து பொங்க – சீறா:4902/2
வீசிய புகழ் சேர் வள்ளல் விருப்பமுற்று எழுந்து போனார் – சீறா:4902/4
விரி கடல் சேனை சூழ விரைந்து எழுந்து ஏகி சீத – சீறா:4904/1
மான்மதம் கமழ்ந்து வீச மலர் பதம் பெயர்த்து எழுந்து
தேன் உறை அலங்கல் திண் தோள் செல்வரோடு ஏகும் காலை – சீறா:4910/1,2
இவர்கள் போல் உயர்ந்தவர் கணம் பல எழுந்து ஏகி – சீறா:4917/1
திரை என எழுந்து நடந்து புல் மேய்ந்து திரிந்தது திசைதிசை செறிந்தே – சீறா:4924/4
மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் – சீறா:4925/2
மேல் ஒரு தொண்டின் நெறியினில் மள்ளர் விரைவொடும் கொண்டு எழுந்து ஏக – சீறா:4934/3
மலை எழு திரண்ட தோள் மன்னர் ஆர்த்து எழுந்து
ஒலி உறழ் கொடும் கணை ஒன்று விட்டனர் – சீறா:4942/1,2
மலை எனும் புயங்கள் இனிது எழுந்து ஓங்க வரு படைக்கலன் எடுத்து அணிந்து – சீறா:4959/2
தேட அரும் பரியும் நீரும் முன் அணியாய் திரண்டு எழுந்து ஒல்லையில் சென்று – சீறா:4960/2
வரி பொரு வயமா என்ன மகிழ்ந்து எழுந்து ஓடி வந்து – சீறா:4963/2
விரைவொடும் எழுந்து வில் குனித்து பின்தொடர்ந்து – சீறா:4975/1
நாற்றிடும் நாவால் அசும்பினை நக்க நறும் துளி ஒன்று இலாது எழுந்து
காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை – சீறா:5006/2,3
இலை வடி வேல் கை வயவர்கள் எழுந்து வந்தனர் அவணிடை கிடந்தோர் – சீறா:5028/3

மேல்


எழுந்துபோந்து (1)

விரைவுடன் எழுந்துபோந்து விலங்கலும் வனமும் நீந்தி – சீறா:3695/2

மேல்


எழுந்துபோய் (1)

நன்கு என எழுந்துபோய் நவிலும் தூதுவன் – சீறா:4569/1

மேல்


எழுந்தே (5)

பந்தி பெற நின்ற படலம் தனி எழுந்தே
அந்தரம் நடந்து திரள் ஆர மணி வாரி – சீறா:881/1,2
தேய்ந்த மெய்யின ஒட்டைகள் விரைந்தன எழுந்தே – சீறா:4253/4
நல் நயத்ததன்று என்று உளம் நாணமுற்று எழுந்தே – சீறா:4640/4
சூடினர் நடந்த செய்தி சொல்லினர் மகிழ்ந்து எழுந்தே – சீறா:4722/4
அலையொடு தழுவி சூல் முதிர்ந்து எழுந்தே அழகு உற விளங்கும் மை மாரி – சீறா:4753/1

மேல்


எழுந்தேன் (1)

நினைவொடும் எழுந்தேன் பின் என் நெஞ்சினில் வடுவும் காணேன் – சீறா:433/1

மேல்


எழுந்தோடலும் (1)

உரம் கிடந்து உயிர் உண்டு எழுந்தோடலும்
அரம் கிடந்து உணும் வாளின் அறுத்தலும் – சீறா:4492/2,3

மேல்


எழுநூற்றின் (1)

கடிந்த பேரை கணித்து எழுநூற்றின் மேல் – சீறா:4671/1

மேல்


எழுப்ப (2)

மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப
வெள்ள நீர் பரப்பு கழனிகள்-தோறும் மென் கரும் சேறு செய்தனரே – சீறா:43/3,4
இதம் கொள் வண்டு இனம் புடைத்து எழுப்ப எங்கணும் – சீறா:1142/3

மேல்


எழுப்பின (1)

சினம் எழுப்பின சிந்தையுள் தீயை நல் – சீறா:1395/3

மேல்


எழுப்பினும் (1)

அலைத்து அதட்டி எழுப்பினும் ஆங்கு அவண் – சீறா:4823/1

மேல்


எழுபத்துமூன்று (1)

இலகு தீன் நிலைக்கு உரியரின் எழுபத்துமூன்று
தலைவரின் உயர் தலைவர் பன்னிருவர்கள்-தமக்குள் – சீறா:2454/1,2

மேல்


எழுபதினாயிரம் (1)

இருட்டு அடைகிடக்கும் கரும் குழல் பின்னல் எழுபதினாயிரம் இலங்க – சீறா:240/1

மேல்


எழுபது (6)

புறத்தினில் எழுபது தலைக்கும் பொங்குமால் – சீறா:1798/4
எறிதர எதிர்ந்த தலைமை மன்னவரின் எழுபது பெயரினை சினந்து – சீறா:3562/3
இறந்திடும் எழுபது அரும் திறல் வேந்தர் இடுகலன்களும் படைக்கலனும் – சீறா:3597/2
கடிதினில் எழுபது அரசர்கள்-தமையும் கையினில் தளையொடும் கொடுவந்து – சீறா:3600/3
சொன்ன மொழி கேட்டு எழுபது அடல் வேந்தர் தொகை இல் சேனையொடும் – சீறா:4037/1
ஈனம் ஒன்று அற்று எழுபது என்று எண்ணிய – சீறா:4806/1

மேல்


எழும் (83)

பெருகிய நிலைமை குல கடல் நாப்பண் பிறந்து எழும் கதிரவன் ஒப்ப – சீறா:156/3
இல் புகுந்து எழும் மதி இலங்கு மா மணி – சீறா:175/1
கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ – சீறா:239/2
இறையவன் உரைப்ப சுவன மா மடவார் எங்கணும் பரந்து எழும் ஒழுங்கு – சீறா:247/1
புகையுடன் கெழுமி பொறி பல தெரிப்ப புரிந்து எழும் அக்கினி கொழுந்து – சீறா:259/3
இரைத்து எழும் புள் எலாம் ஏகன்-தன்னிடத்து – சீறா:294/1
சீர் உறும் கனக மா மழை பொழிய திரண்டு எழும் செழும் முகில் குலம் போல் – சீறா:379/2
பொறித்த பொன் குவட்டை பணைத்து எழும் புயத்து புரவலர் ஆரிதுக்கு உரைத்தாள் – சீறா:381/4
உதித்து எழும் கமல பாதம் உதிரம் கொப்பளிப்ப கானில் – சீறா:428/3
கடலிடை முளைத்து எழும் காட்சி போன்றதே – சீறா:497/4
நலத்து உதித்து எழும் செழும் மணி நபிகள் நாயகத்தை – சீறா:548/2
சாறு கொண்டு எழும் ஆலையும் கன்னல் அம் சாலையும் கடந்தாரே – சீறா:671/4
தாரையில் செலும் நம் இடர்களும் தவிரும் தழல் எழும் பாலையும் குளிர்ந்து – சீறா:693/2
மணம் எழும் புய வள்ளலை அடிக்கடி வாழ்த்தி – சீறா:837/3
கார் எழும் குடை முகம்மது கனவு கண்டனரே – சீறா:845/4
வடம் தயங்கி விம்மிதத்து எழும் குவி முலை மடவார் – சீறா:872/1
இருப்பிடம் தவிர்ந்து எழும் என தபதியன் இசைப்ப – சீறா:968/2
அருகிருந்து எழும் தங்கைகள் சிவப்புற வடித்தான் – சீறா:971/3
பொருவு அரும் கதிர் விட்டு எழும் பொருப்பிடத்தில் பூத்த கொம்பு இருந்தது போன்றும் – சீறா:1208/1
பருந்து எழும் கதிர் வேல் முகம்மதை இகழ்ந்தோன் படும் வரலாற்றையும் அறிந்தும் – சீறா:1444/3
மேல் திருக்கு அற வளைந்து எழும் மருப்பினில் வியப்பும் – சீறா:1516/2
பருந்து எழும் கதிர் வேல் உமறு எழில் முகம் பார்த்து – சீறா:1522/1
குறித்து வந்தவை விடுத்து எழும் உமறினை கூவி – சீறா:1541/1
வைத்து வாழ்ந்து எழும் கதிர் போல் கதிர் கான்ற முகம்மது உளம் மகிழ்ந்து நோக்கி – சீறா:1644/3
ஈட்டும் இற்றையில் எழும் புறவிடுதியில் என்றான் – சீறா:1714/4
மின் அகத்திருந்து எழும் மேக நீழலில் – சீறா:1794/3
உறைத்து எழும் கொழும் தழல் ஓங்கி ஒவ்வொரு – சீறா:1798/3
வரி இழை மயிர் போருவை எனும் கரிய வல் இருளிடை எழும் மதி போல் – சீறா:1954/1
உணர்வு எழும் தீன் நிலைக்கு உரியர் ஆர் உயிர் – சீறா:2414/2
வென்றி கொண்டு ஒரு கை மண் எடுத்து எறிந்து விரைவினில் எழும் என புகன்றார் – சீறா:2541/4
இரவின் வளைந்து காத்திருந்தோர் எழும் முன் இபுலீசு எழுந்தனன் நித்திரை – சீறா:2557/2
புதியது ஓர் நெறி புக எழும் என நபி புகன்றார் – சீறா:2627/4
பஞ்சரத்திருந்து எழும் அரி ஏறு என பரிவின் – சீறா:2631/2
உதித்து எழும் பருதி ஏய்ப்பான் உரைக்க அரும் வடிவன் இ யாவன் – சீறா:2771/3
படியிடத்து எழும் துகள் புயலின் பம்ப வான் – சீறா:3015/1
உதித்து எழும் முகம்மது என்னும் திங்களில் உதயம் செய்து – சீறா:3044/2
எழும் துகள் படலம் தர வாரி நின்று எறிவார் – சீறா:3117/4
பருந்து எழும் கதிர் வாள் வள்ளல் பதும மென் முகத்தை நோக்கி – சீறா:3192/1
எழும் தரு பணர் சினை யாவும் பின்னரின் – சீறா:3327/1
கத கடல் பரந்தது என்ன கடந்து எழும் சேனை வெள்ள – சீறா:3411/1
அடைந்த பாசறை எழுக என்று எழும் முரசு அதிர – சீறா:3456/2
பச்சிரத்த செம் சேற்று அழறு எழும் நெடும் பாரின் – சீறா:3526/1
இடருறும் இகலன் ஒன்றொடொன்று இகலி இரைத்து எழும் குரைப்பினுக்கு அஞ்சி – சீறா:3573/1
துடர்படும் குடர் வாய் கவ்வி விண்ணிடையில் சுழன்று எழும் பறவையின் தோற்றம் – சீறா:3573/2
மொய்த்து எழும் பெரும் துகள் முகிலின் விம்மிட – சீறா:3630/2
மல் வளர்ந்து எழும் புயன் உசைமா வரத்து உதித்த – சீறா:3736/1
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார் – சீறா:3755/4
பானு எல்லையும் மறைத்தன எழும் துகள் படலம் – சீறா:3795/4
கவளம் ஆர் கட கரியினும் மதத்து எழும் காபிர் – சீறா:3796/2
அணி வகுத்து எழும் படையினை நோக்குதற்கு அமைந்தே – சீறா:3804/4
புடை பரந்திட எழும் துகள் தூதினை போக்கி – சீறா:3805/2
மாகம் மீது எழும் மதி தரை நடந்து என மனை விட்டு – சீறா:3829/2
எண்ணிய திசைகள் எல்லாம் எழும் துகள் தடவி நின்ற – சீறா:3849/3
அல்லினால் உருவெடுத்தன போன்று எழும் அபசி – சீறா:3979/1
மாருதத்தினை ஒத்து எழும் பரியொடும் வலிய – சீறா:3995/1
உன்னி உன்னி நெஞ்சகத்து எழும் அறிவையும் ஓட்டி – சீறா:4018/3
மூண்டு வந்து எழும் காபிர்கள் யாவரும் முறிய – சீறா:4022/1
அரும் தவம் அழித்து எழும் அடையலாரொடும் – சீறா:4071/1
வட_வரை குவடு சாயினும் சாயா மனம் நிறைந்து எழும் மதி மலையே – சீறா:4094/3
வரை என திரண்டு பெருமையும் முரணும் வளர்தர எழும் புய சல்மா – சீறா:4100/1
கருதலர் நெஞ்சின் தீய்ந்து கனல் எழும் சுரமும் நீந்தி – சீறா:4183/3
தீனர் ஈர் அணியாய் நின்று தொழுது எழும் செய்கை நோக்கி – சீறா:4203/1
உலை கிடந்த கனல் புகை எழும் பரல் உருப்பம் உற்று அவை தரிக்கிலாது – சீறா:4214/1
இல்லையேல் உற்று எழும் புகழ் வீயுமால் – சீறா:4247/4
மானமிலர் புன்மை எழும் வஞ்ச நெஞ்சர் யாவருக்கும் வணங்கிலாதார் – சீறா:4298/4
மன்னவர்கள் எழுக எழும் பரி வேந்தர் திரண்டு எழுக வரத்தின் யார்கள் – சீறா:4301/3
கடல் உற்று எழும் அமுதே விரி கதிருக்கு ஒரு மணியே – சீறா:4347/2
எழும் அதி வேக பாய் மா ஏறி மன் குயை என்று ஓதும் – சீறா:4374/3
பண்டு போல் எழும் உயிரும் வந்து உடலினில் பரப்ப – சீறா:4429/2
பாலின் நின்றது முன் உரு போன்று எழும் படிமை – சீறா:4431/4
இரிவுறும் போரில் திரண்டு எழும் காபிர்க்கு இதம் உற ஈந்திடில் எமக்கே – சீறா:4474/4
விதி மொழி மறுத்து எழும் தீனர் மேல் இன்று – சீறா:4565/1
சேனையின் திரள் செல எழும் துகள் என மொழிந்தார் – சீறா:4633/2
திரை நுகர் கரும் சூல் கனம் கிடந்து அலற திகைத்து எழும் பிடி மடி சுரந்த – சீறா:4921/1
ஆண்டு உறைந்திருந்த போதினில் கத்பான் கூட்டத்தில் அமர்ந்து எழும் கயவர் – சீறா:4926/1
எழும் கவன வாம் பரி அளித்து குரு நபிக்கு அறைதி என்று ஓதி – சீறா:4928/3
கோடை போல் சுழன்று வரும் பரி கடாவிக்கொண்டு எழும் தலைவரில் ஒருவன் – சீறா:4933/1
இற்றையின் நான்குபேர் எழும் அன்னோன்-தனை – சீறா:4949/2
துணித்து இருள் துரக்கும் கதிர் எழும் மேனி தூயவர் இருக்கும் காலையினில் – சீறா:4957/3
அரிகள் மேல் தூசிபோட்டு அங்கு அட எழும் போதில் சல்மா – சீறா:4963/1
வீசலும் கிடுகினால் எற்றிவிட்டு எழும்
ஆசையும் திசைகளும் அதிர ஆர்த்திடும் – சீறா:4969/1,2
கயவு உடை கமலம் திளைத்திடும் படு கா கடையினில் கலித்து எழும் வனசம் – சீறா:4989/3
காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை – சீறா:5006/3

மேல்


எழுவதல்லது (1)

ஆய அரு நரகம் புகுவதற்கு எழுவதல்லது வேற்றிடம் போகான் – சீறா:4082/4

மேல்


எழுவது (1)

இன்று மாற்றலர் தண்டினோடு எதிர்வதற்கு எழுவது
அன்று காண் என உரைத்தனன் யாவரும் அதனை – சீறா:3865/1,2

மேல்


எழுவம் (1)

அணிபெற இங்கு இருந்து அருந்தி எழுவம் என முகமனொடும் அருளினாரால் – சீறா:3754/4

மேல்


எழுவர் (1)

முன்னே வலிதின் எழுவர் உயிர் முடித்தாய் பழியும் மேற்கொண்டாய் – சீறா:4043/1

மேல்


எழுவர்கள்-தமையும் (1)

அசையுறும் சிரசை அறுத்து வேறாக்கி அவனுடன் எழுவர்கள்-தமையும்
பசை அறும் பாழ்ங்கூவலினிடை படுத்தி விட்டனர் பலன் படையாமல் – சீறா:3586/3,4

மேல்


எழுவருடன் (1)

உற்றதும் எழுவருடன் அபூஜகல் தன் உயிர் இழந்ததுவும் வெண் சமரில் – சீறா:3590/2

மேல்


எழுவரும் (1)

எழுவரும் படையுடன் இறத்தல் வேண்டுமோ – சீறா:3615/4

மேல்


எழுவன் (1)

இறுக்குவன் கடுப்பன் கோபித்து எழுவன் மற்று இருப்பன் மன்னோ – சீறா:2811/4

மேல்


எள் (4)

எள் இடம் இலை என எங்கும் ஈண்டினார் – சீறா:1146/4
தரத்து உகிர் நிலம் பதிப்ப ஊன்றி எள்
இடும் தரை அகன்றிடாது இறைவன் தூது என – சீறா:1621/2,3
இரு நிலத்திடை எள் இட இடம் அரிது எனலாய் – சீறா:1891/3
எள் இட இடம் அற்று அளந்து அறி எண் சாண் உடம்பினும் இடன் அற நெருங்கி – சீறா:3571/1

மேல்


எள்துணையும் (2)

இஞ்சியின் இருந்த பொருள் எள்துணையும் இன்றி – சீறா:4138/1
தானம் அருள் இறை நீதி அறிவு பொறை எள்துணையும் தாங்கிலாதார் – சீறா:4298/1

மேல்


எள்ள (1)

எள்ள அரும் இடைவையின் இருத்தல் தீது என – சீறா:4981/2

மேல்


எள்ளரும் (2)

எள்ளரும் குணத்தால் அடைந்தனன் இவன் கூறு ஈது என மனத்து இருத்தினரே – சீறா:2300/4
எள்ளரும் திறல் அபாலுபானா இன்னதாக – சீறா:4644/1

மேல்


எள்ளல் (3)

எள்ளல் இன்றி அ உண்மை நல் நபி என இசைத்தார் – சீறா:222/4
ஒல்லை நீ அறியாவண்ணம் ஒளித்தது என்று எள்ளல் வேண்டாம் – சீறா:2787/3
அடுத்து உறைந்திலர் என எள்ளல் அன்று இகல் – சீறா:2989/1

மேல்


எள்ளளவினும் (3)

மறுத்தும் வேண்டும் என்று எள்ளளவினும் மதித்திலரே – சீறா:2918/4
பொருந்து நெஞ்சினர் இரக்கம் எள்ளளவினும் பொருந்தார் – சீறா:3788/4
பட்டதன்றி எள்ளளவினும் நுறுங்கில பாறை – சீறா:4406/4

மேல்


எள்ளளவு (2)

எள்ளளவு இரக்கம் இல்லா வேட்டுவர் இனத்தினுள்ளே – சீறா:2098/2
எள்ளளவு இரக்கம் இல்லாது இடும்புகள் விளைத்த சூமன் – சீறா:3690/4

மேல்


எள்ளளவெனினும் (2)

எள்ளளவெனினும் அச்சம் இன்றி நின்று உலவும் நேரம் – சீறா:2072/4
எள்ளளவெனினும் பூணாது எறி-மின்கள் எறி-மின் என்றாள் – சீறா:3194/4

மேல்


எள்ளி (1)

எள்ளி நான் உரைப்பது என்-கொல் ஆகையினால் இயம்புவது இருக்க என்னிடத்தில் – சீறா:4102/3

மேல்


எள்ளுதற்கு (1)

எள்ளுதற்கு அரிதாய் மிகு வலி படைத்து இங்கு இருந்தனன் இதற்கு முன் ஒரு நாள் – சீறா:2510/1

மேல்


எள்ளையும் (1)

எள்ளையும் சிறந்த குமிழையும் வாசத்து இனிய சண்பகமலர்-தனையும் – சீறா:1959/3

மேல்


எளிதாக (1)

நிறையும் வானகம் அலர்தரும் உடு இன நிரை விடுத்து எளிதாக
கறை இலா கலை முழுமதி மடி மிசை கவினொடு விளையாட – சீறா:648/1,2

மேல்


எளிதாய் (1)

இ நிலத்து எவர்க்கும் தெரிகிலாவண்ணம் இளம் பிடி ஒட்டை ஒன்று எளிதாய்
பன்ன அரும் பாதை தலை தடுமாற பண்பொடு கொடு நடத்தினரே – சீறா:680/3,4

மேல்


எளிதில் (3)

எற்றினான் உய்வது ஏது வல் உயிரையும் எளிதில்
பற்றினான் என்று சாய்ந்தனன் விழுந்தனன் படியில் – சீறா:4015/3,4
புறத்திடை சூழ ககுபு எனும் சூதன் புரவியின் ஏறி அங்கு எளிதில்
சிறுத்த கண் பெரிய சுழல் செவி தூங்கல் திரி வனம் பலபல கடந்து – சீறா:4078/2,3
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன் – சீறா:4537/2

மேல்


எளிதின் (7)

இனி விடில் உடும்பு எளிதின் எய்திடாது – சீறா:1619/2
இறந்திடும்படிக்கு இயற்றுவமெனில் நமர்க்கு எளிதின்
அறம் தரும் பரகதியுடன் புகழும் உண்டாமால் – சீறா:1669/3,4
இவணில் வந்து அடைந்தேன் இனி வினை பவங்கள் யாவையும் எளிதின் வென்றனனே – சீறா:2317/4
இன்னை நாள் தொடுத்தும் விடுவது அன்று எளிதின் விட்டனமெனில் இரும் பதியில் – சீறா:2509/3
தோற்றிடாது ஒதுங்கி வாயல்-தொறும் கடந்து எளிதின் ஏகி – சீறா:3721/3
எண்ணியபடியே கைவந்து எய்துமோ எளிதின் அம்ம – சீறா:4193/4
இல்லம் புக்கினர் மனைவியர்க்கு உரைத்தனர் எளிதின்
நல்லதாம்படி விருந்து ஒன்று கொடுத்திட நயந்தே – சீறா:4413/3,4

மேல்


எளிதினில் (3)

இடம் கொள் வானகத்தின் பேறும் எளிதினில் நும்-பால் செல்வம் – சீறா:641/3
கிட்டிடில் உரு கண்டு எளிதினில் அறிவேன் என கிளத்தினன் பெரும் கிளையோன் – சீறா:2320/4
சுற்றும் காட்டிய பெரும் குளிர் எளிதினில் தொலையா – சீறா:4607/3

மேல்


எளிது (1)

பாதை போவதும் வருவதும் எளிது அல பரல் காடு – சீறா:546/1

மேல்


எளிமைக்கும் (1)

எடுத்த நல் வழி கெட்டு எளிமைக்கும் கீழ்ப்படுத்தலாகப்பட – சீறா:1421/3

மேல்


எளிய (1)

விண்டு உரைக்கும் மறைமொழியை எளிய மொழி என ஆக்கி வினவி ஈமான் – சீறா:1640/2

மேல்


எளியர்க்கு (1)

பரக்கும் எளியர்க்கு அருள் பகுத்து அருள நெஞ்சில் – சீறா:4895/1

மேல்


எளியவள் (1)

கூற்று அடர்ந்த வேல் விழி எளியவள் இவள் குழந்தை – சீறா:463/2

மேல்


எளியவனோ (1)

காணாத பெரியவனோ காண்பதற்கும் எளியவனோ கவினும் மேனி – சீறா:4530/1

மேல்


எளியனும் (1)

குடும்பமும் எளியனும் குபிரினால் தினம் – சீறா:1632/3

மேல்


எளியனோ (1)

விட்டு போவதற்கு எளியனோ என மனம் வெகுண்டு – சீறா:4010/2

மேல்


எளியேம் (3)

என்று கூறி இ மலர் அடி இணையினை எளியேம்
என்று காண்குவமோ என அயர்ந்து உடைந்து எண்ணி – சீறா:781/1,2
அருத்திய எளியேம் பண்புறும் பொருட்டோ என்றலும் அழகு உற உமக்கு ஓர் – சீறா:4471/2
தீங்கு உறும் காபிர்-வயின் சிறிது எளியேம் கொடுப்பதும் உடைத்து அரும் திறலோய் – சீறா:4475/4

மேல்


எளியேன் (13)

அ மொழி கேட்டு காண்பது அரிது என எளியேன் சிந்தை – சீறா:828/1
அடியாரினில் எளியேன் மிக உரியேன் என அறைந்தான் – சீறா:986/4
இறுக்கி ஓதும் என்று உரைத்தனர் எதிர் இருந்து எளியேன்
திறக்க ஓதுவது எவை என உரைத்தனன் தீட்டாது – சீறா:1288/2,3
இ பெரும் புவிக்குள் அரைத்திடுகுவன் எளியேன்
துப்பு அறிந்திட வேண்டும் என்று இரவொடும் சொன்னார் – சீறா:2237/3,4
இந்தனம் எரியில் கிடந்து என இதயம் இடைந்திட உடைந்தனன் எளியேன்
புந்தி அற்று ஒடுங்கி அளவறும் காலம் போய பின் அவனியின் மனுவில் – சீறா:2313/2,3
தவிர்கிலாது இடருற்றனன் என எளியேன் சாற்றினன் வீக்கினை நோக்கி – சீறா:2314/2
எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன் – சீறா:2898/4
இறக்கினும் இறப்பதல்லால் நினைத்திலன் எளியேன் என்ன – சீறா:3711/3
எவ்விடத்தினும் யான் காண்கிலன் எளியேன் என எழுந்து அடுத்தவன் ஆவி – சீறா:4116/2
இன்னது என அறியாது கிடந்து புவியிடத்து உழன்ற எளியேன் அந்தோ – சீறா:4525/2
அ பெரும் பாசறை நீந்தி ஒருவர் அறியாது எளியேன் அறிவிலாதேன் – சீறா:4537/1
இன்னும் தீர்ந்தில நும் பறக்கத்தினால் எளியேன்
மன்னும் ஆவி கொண்டு அடைந்தனன் மற்று உண்டோ ஐய – சீறா:4614/2,3
ஏவும் இன் அருளால் எளியேன் செய்த – சீறா:4802/1

மேல்


எளியேனும் (1)

மா தவத்தின் என் பொருள் உளது எவையும் நின் மனை பொருள் எளியேனும்
ஆதரத்து உறு மொழி வழி நடப்பதற்கு ஐயுறேல் என போற்றி – சீறா:655/2,3

மேல்


எற்காக (1)

பன்னிய சலாமும் கூறி பாவி எற்காக வேட்டு – சீறா:2115/3

மேல்


எற்கு (10)

எற்கு உரைக்க நா இலை ஓர் நொடி போதில் இரு தாளும் இறும் அல்லாது – சீறா:2673/2
பொற்புடன் உமது நாமம் புகல்வதே எற்கு வேலை – சீறா:2814/1
உன்னி ஏற்பவை எற்கு உரைத்திடுக என்று உரைத்தான் – சீறா:2924/4
தான் வரைந்து அளித்தல் வேண்டும் எற்கு என சாற்றினாரால் – சீறா:3093/4
மன்ன தோற்றுது எற்கு என இனிது உரைத்தனர் மகிழ்வின் – சீறா:3429/3
மன்ன இ வருடம் எற்கு வரு பலன் சிறிது மன்னோ – சீறா:4287/4
எல்லாரும் தொழும் அரிய தீனை வளர்த்து உறு விசயம் எற்கு ஈந்து ஆள்வாய் – சீறா:4531/3
வாகை நான் பெறுக எற்கு வாய்மை தம்-மின்கள் என்று – சீறா:4906/2
பந்தனை வாய்மை எற்கு பகர்ந்த தூயோர்கள் எல்லாம் – சீறா:4909/2
அறைதர விறல் சல்மா அழகு இது எற்கு என்றார் – சீறா:4995/4

மேல்


எற்கும் (1)

வடிவுளோய் அதனால் எற்கும் மன் உயிர் துணைவராகும் – சீறா:2251/3

மேல்


எற்றலும் (1)

எற்றினான் அவை எற்றலும் ஊடு புக்கு இருந்த – சீறா:3897/3

மேல்


எற்றவும் (1)

நிறைந்த கேடகத்து எற்றவும் இற்றது அ நெடு வேல் – சீறா:3533/4

மேல்


எற்றி (3)

கரு மணி கழங்கு கஞ்ச கரத்தினில் எற்றி ஆட – சீறா:932/1
எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார் – சீறா:2548/4
சேமரம் அசைத்து காய்த்து செறிந்திடும் கமுகை எற்றி
தோம் அற செறிந்த சோலை துகள்பட திரிந்த அன்றே – சீறா:4718/3,4

மேல்


எற்றியே (1)

மோதி காலினால் எற்றியே அணை இடம் முறிக்கும் – சீறா:30/4

மேல்


எற்றிவிட்டு (1)

வீசலும் கிடுகினால் எற்றிவிட்டு எழும் – சீறா:4969/1

மேல்


எற்றினள் (1)

கொண்டனள் யாவும் மறந்தனள் வயிற்றில் குற்றினள் எற்றினள் பூழ்தி – சீறா:4119/3

மேல்


எற்றினான் (2)

எற்றினான் அவை எற்றலும் ஊடு புக்கு இருந்த – சீறா:3897/3
எற்றினான் உய்வது ஏது வல் உயிரையும் எளிதில் – சீறா:4015/3

மேல்


எற்றுவர் (1)

தாவ எற்றுவர் ஒருவருக்கொருவரை சருவி – சீறா:3145/4

மேல்


எற்றுவார் (1)

எற்றுவார் சிலர் இணை விரல் மடக்கி மெய் சேப்ப – சீறா:2486/2

மேல்


எறி (26)

கொந்து எறி கமலம் குமுதம் செங்கழுநீர் குடியொடு மடிந்தன இனிமேல் – சீறா:44/3
கந்து எறி தறுகண் கரட மால் யானை காவலர்க்கு அசனி நாகூறு – சீறா:153/2
தணிப்பு இலாது எடுத்து எறி தரங்கம் மேல் நடு – சீறா:177/3
செம்பொன் பட்டு உடுத்து எறி கதிர் அணி இழை திருத்தி – சீறா:194/2
உறைந்த வல் இருள் சீத்து எறி மதி என ஓங்கி – சீறா:220/3
வில் உற விசைத்து எறி சரத்தின் வேகமாய் – சீறா:524/1
நள்ளிருள் களி சீத்து எறி மக்க மா நகரில் – சீறா:543/2
திரை எறி கயத்தினை திடர்-அது ஆக்கின – சீறா:735/2
படர்ந்த தெண் திரை பெருக்கெடுத்து எறி நதி பரப்பை – சீறா:754/1
தனு வாள் அயில் எறி வேல் கணை தண்டம் பல ஏந்தி – சீறா:977/2
மாசு அடர்த்து எறி மரகத மணி நிறை வடங்கள் – சீறா:1112/1
கந்து அடர்த்து எறி களிறு என இரு விழி கனல்கள் – சீறா:1528/2
அகலும் மனத்தால் வெருவிடல் இ அவையீர் மணி தாள் எறி கதவம் – சீறா:1589/3
எறி கதிர் படு முனம் இற்றை போதினில் – சீறா:1821/3
கரைத்து எறி திரை கடல் சுவறி காயினும் – சீறா:2446/2
தரள வெண் துளி திரை எறி தடம் திகழ் ஷாமின் – சீறா:2907/2
வழிந்த சந்தமும் கூந்தலில் கழித்து எறி மலரும் – சீறா:3117/2
பெரும் தரு அடியில் திட்டிகழித்து எறி பிடவை எல்லாம் – சீறா:3230/1
எறி திரை கடற்கரை இடத்தில் சென்றதும் – சீறா:3275/1
சுழி எறி ஆறும் கானும் சுரங்களும் கடந்து செம் தேன் – சீறா:3337/3
அலையெடுத்து எறி குருதி ஆற்றிடை – சீறா:3968/1
கொந்து எறி அலங்கல் திண் தோள் குயை அவண் இருந்தான் மன்னோ – சீறா:4375/4
கனல் முகம் தெரியும் கவட்டு இலை சூலம் கை விசைத்து எறி கதிர் வேலும் – சீறா:4442/1
எண்ணரும் குறைசி தலைவரும் துறும எறி படை கலன்-அவை ஏந்தி – சீறா:4445/2
பார் உடைத்து எறி அடி பரிகள் மேவிய – சீறா:4541/1
சீலமும் அறனும் தேய்த்து எறி தறுகண் தீமை செய் கொடும் கொலை மனத்தார் – சீறா:5027/4

மேல்


எறி-மின் (2)

மெலிவும் எண்ணமும் கவலையும் விரைந்து எடுத்து எறி-மின்
வலியவன் அருள் நின் மகவிடத்தினில் மலிவாய் – சீறா:1879/1,2
எள்ளளவெனினும் பூணாது எறி-மின்கள் எறி-மின் என்றாள் – சீறா:3194/4

மேல்


எறி-மின்கள் (1)

எள்ளளவெனினும் பூணாது எறி-மின்கள் எறி-மின் என்றாள் – சீறா:3194/4

மேல்


எறிக்கும் (10)

வரி வரால் பகடு வளை நிலவு எறிக்கும் மடைத்தலை கிடந்து மூச்செறியும் – சீறா:55/4
செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும் – சீறா:87/3
வெண் நிலவு எறிக்கும் இரச தகடு வேய்ந்த மேனிலை-வயின் செறிந்து – சீறா:89/1
மணி கதிர் எறிக்கும் சொர்க்கவாயிலின் நிலைக்கு மேல்-பால் – சீறா:108/2
தண் மணி கதிர் விட்டு எறிக்கும் வெண் கவிகை தட வரை மணி புய ஹயினான் – சீறா:137/1
பத்திவிட்டு எறிக்கும் காந்தி பல் மணி பரப்பி ஓதை – சீறா:926/3
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/3
சென்றனர் எறிக்கும் காந்தி செவ்வி மெய் முகம்மது அன்றே – சீறா:2054/4
கதிர் தட தீபம் என்ன கட்டழகு எறிக்கும் சோதி – சீறா:3044/4
கட்டழகு எறிக்கும் சோதி காவலர் புறப்பட்டாரால் – சீறா:3673/4

மேல்


எறிகிலன் (1)

சீற்றமும் ஒடுங்கிலன் போர் சிந்தனை எறிகிலன் தீ – சீறா:4360/2

மேல்


எறிகுவன் (1)

செய்ய தீனவர்-தம் மதத்தொடு வலியும் தேய்த்து எறிகுவன் என எழுந்தான் – சீறா:4076/4

மேல்


எறித்த (6)

விரி கதிர் எறித்த மணி வளை உகுப்ப விரி திரை அகழ் எனும் தடத்தில் – சீறா:78/1
எறித்த நல் கதிர் விளக்கு என ஆமினா எழுந்தார் – சீறா:195/4
வெள்ளி வெண் தகட்டு ஒளிர் நிலா எறித்த மேல் நிலைகள் – சீறா:543/1
நீல மா மணியில் செய்து நிரை கதிர் எறித்த வீதி – சீறா:924/3
முதிர் கதிர் எறித்த ககுபத்துல்லாவின் முன்றிலில் சிறந்த வெண் மதியம் – சீறா:1920/1
எறித்த வெண் காந்தி மாடம் எங்கணும் திரிந்து பள்ளியறை – சீறா:3703/3

மேல்


எறித்திட (3)

புதுமையாய் நடந்து அணி நிலவு எறித்திட புனை_இழை கதிஜா-தம் – சீறா:650/3
நிரை மணி கதிர் எறித்திட நெடும் கரத்து அமிழ்த்தி – சீறா:2961/2
விரி சிகை கதிர் மணி வெயில் எறித்திட விடு பூ – சீறா:3146/1

மேல்


எறிதர (2)

எறிதர எதிர்ந்த தலைமை மன்னவரின் எழுபது பெயரினை சினந்து – சீறா:3562/3
வெண் நிற கவிகை நிழற்றிட நீண்ட விரி மரை எறிதர விளங்கும் – சீறா:4445/3

மேல்


எறிதரும் (1)

விரிதரும் தலை மத்து எறிதரும் தயிரின் மிக்கு உடைந்து அற மிடைந்தனரே – சீறா:1909/4

மேல்


எறிதல் (1)

இரு கரை முத்து எடுத்து எறிதல் போலுமே – சீறா:491/4

மேல்


எறிந்த (13)

அரக்கு எறிந்த செவ்வாம்பல் வாய் அணி இழை மடவார் – சீறா:63/1
எறிந்த சாமரையின் கதிர்கள் கொப்பிளிப்ப இலங்கு இழை இகுளையர் ஏந்த – சீறா:1206/2
எறிந்த வெண் திரை கடல் முகட்டு எழுந்து விண் ஏகி – சீறா:1893/1
இ புவியிடத்தில் அடைக்கலம் அடியேன் எனை பிணித்து அடல் வலி எறிந்த
துப்பினன் ஈதோ அடுத்தனன் சற்றே தூர நின்றிட அருள் பணித்து என் – சீறா:2324/2,3
எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார் – சீறா:2548/4
வரு படை நாப்பண் எறிந்த பாவாடை வானம் மின் என திசை மலிய – சீறா:3163/4
எறிந்த வாள் அலி கதையினில் தாக்க எண் பகுப்பாய் – சீறா:3533/1
எறிந்த மண் தாவி திசைதிசை செருகி இரு விசும்பு இடன் அற பரந்து – சீறா:3556/1
எறிந்த கையினும் மார்பினும் எங்கணும் – சீறா:3905/2
எறிந்த தானை விலக்கி இவன் உடல் – சீறா:4511/1
ஏடு கொண்ட பூ மரங்கள் யாவையும் முறித்து எறிந்த – சீறா:4580/4
திசைகள்-தோறும் மொண்டு எறிந்த கார் குறும் துளி திவலை – சீறா:4583/1
எறிந்த அ படைகள் எல்லாம் இடும் கிடுகு-அதனால் வீழ்த்தி – சீறா:4971/1

மேல்


எறிந்ததால் (1)

இடி பெயர்த்தன ஓர் சொல் எறிந்ததால்
அடி பெயர்த்தன சேனைகள் அந்தர – சீறா:4509/1,2

மேல்


எறிந்தவன் (1)

கந்துக கழுத்தை முரிதர நெருக்கி எறிந்தவன் களன் அற கவப்பட்டு – சீறா:3570/1

மேல்


எறிந்தன (1)

கொல் உலை வடி வேல் விட்டு எறிந்தன போல் கொடு நரகினில் குடிபுகுவான் – சீறா:4104/4

மேல்


எறிந்தனர் (7)

சிரத்தினில் கதுப்பு அற பறித்து எறிந்தனர் சிலரே – சீறா:838/4
மற்றவன் புயத்து எறிந்தனர் வனை துடர் சோடும் – சீறா:3535/3
எய்துநின்றனர் எறிந்தனர் அடித்தனர் இரும் கல் – சீறா:3890/1
எண்ணிடம் இல்லை என்ன எறிந்தனர் படைகள் எல்லாம் – சீறா:3953/3
பின்னரும் படையொடும் கவண் எறிந்தனர் பிறங்க – சீறா:4001/4
அடி அடித்தனர் வெட்டினர் எறிந்தனர் அறுத்தார் – சீறா:4405/3
உலம் பொரு தோளால் தள்ளினர் கையால் எறிந்தனர் அவை உருண்டு ஓடி – சீறா:4935/2

மேல்


எறிந்தனவே (1)

மன்னிய இரு பால் வகுத்திடும் காலை மடையுடன் எடுத்து எறிந்தனவே – சீறா:4754/4

மேல்


எறிந்தனன் (6)

என்றதற்கு எதிர்ந்து கைவாள் எறிந்தனன் உரத்தில் தாக்கி – சீறா:1547/2
எடுத்தனன் பெரும் கல் விண்ணென துரத்தி எறிந்தனன் ஆர்த்தனன் கோலால் – சீறா:2883/1
கையின் வேல் எடுத்து எறிந்தனன் கதிர் முடி ஹமுசா – சீறா:3521/1
அசைத்து எறிந்தனன் ஆடல் வெம் பரி புலி அலியை – சீறா:3532/4
அற்ற சக்கரம் எறிந்தனன் ஒருவன் அங்கு அதனை – சீறா:3897/1
இசைய ஓங்கி எறிந்தனன் தீங்கினன் – சீறா:4510/4

மேல்


எறிந்தார் (6)

இடிக்கு நேர் எனும் அடியினில் சினந்து வாள் எறிந்தார்
அடல் பரி குசையொடும் அவன் கரம் அறுந்தனவால் – சீறா:3523/3,4
கல்லின் எறிந்தார் ஆழி எறிந்தார் கனல் என்ன – சீறா:3915/1
கல்லின் எறிந்தார் ஆழி எறிந்தார் கனல் என்ன – சீறா:3915/1
சென்னீர் ஒழுக வாள் எறிந்தார் திரும்பா நரகம்-தனில் போனான் – சீறா:4050/4
செயிர் அற வளைத்து நாணினை எறிந்தார் திசை கரி செவி செவிடு எடுப்ப – சீறா:4929/4
பரம் பரி நடத்தி யாவும் கொண்டு எறிந்தார் படியும் மை முகில் மழை போல – சீறா:4938/4

மேல்


எறிந்தான் (4)

ஈறிலான் தூதை முகம்மதை சிறிதும் எண்ணிலாது எதிர்ந்து நின்று எறிந்தான் – சீறா:1455/4
ஒல்லையினில் கிழித்து எறிந்தான் சாதி விலக்கு எனும் பெயர் விட்டு ஓடிற்று அன்றே – சீறா:2178/4
இற்று வீழ்ந்திட தோளினை வாளினால் எறிந்தான்
அற்ற தோள் எடுத்து அவன்-தனை சிதைத்தனன் அவனே – சீறா:3497/3,4
வாய்மையும் மறந்தான் நன்றியும் நீத்தான் வரன்முறை வழி என்பது எறிந்தான்
தீமையே நினைந்தான் செய்வது துணிந்தான் தீனரை கோறல் மேல் கொண்டான் – சீறா:4075/1,2

மேல்


எறிந்திட்டாரால் (1)

சோதி நின்று எறிய திட்டி சுற்றி நின்று எறிந்திட்டாரால் – சீறா:3228/4

மேல்


எறிந்திடுதலும் (1)

கரம் எடுத்து எறிந்திடுதலும் ககன வெண் முகடும் – சீறா:4410/1

மேல்


எறிந்திடும் (2)

பதி குலைத்து எறிந்திடும் பஞ்ச காலமே – சீறா:305/4
இரைந்து எறிந்திடும் பிரளயது இடிந்ததை அன்றே – சீறா:1223/4

மேல்


எறிந்து (49)

அலை எறிந்து திரை கடல் என வரு நதி-அதனை – சீறா:36/1
அலை எறிந்து இரு கரை வழி ஒழுகு கம்பலையும் – சீறா:39/1
எறிந்து பார் மதுகரத்தினை கரத்தினால் எடுப்ப – சீறா:69/2
என்ன மாயம் இங்கு என் என நெட்டுயிர்ப்பு எறிந்து
வன்ன மென் மலர் கரம் நெரித்து உதரத்தில் வைத்து – சீறா:449/1,2
வன நதி பெருக்கெடுத்து எறிந்து மால் வரை-தனை – சீறா:729/1
கரை சுழித்து எறிந்து நீள் கயங்கள் ஆக்கின – சீறா:735/1
அலை எடுத்து எறிந்து உயர்ந்து அடர்ந்தது அல்லது – சீறா:738/2
சிந்து நல் மணி கதிர் எழ திரை கரத்து எறிந்து
வந்த மா நதிக்கு அணி எனும் ஒரு கரை மருங்கில் – சீறா:853/1,2
பதித்தன குளம்பு விட்டு எறிந்து பாரிடை – சீறா:1141/2
நிலைகுலைந்து எழுந்து அயர்வொடு நெட்டுயிர்ப்பு எறிந்து
பல மலர் தொடை செறிந்த பஞ்சணை மிசை படுத்தி – சீறா:1274/2,3
இன்னலை பிரித்து எறிந்து எழுந்து பொற்புற – சீறா:1303/3
வீங்கிட நெட்டுயிர்ப்பு எறிந்து வீழ்குவார் – சீறா:1464/4
ஊன் என வியர்ப்பு எறிந்து உதிர நம் நபி – சீறா:1466/3
மத்தக கரட கைமா மடுத்து எறிந்து உதிரம் சிந்தும் – சீறா:1564/2
சரியும் திரை முத்து எறிந்து இரைக்கும் சலதி குபிரினிடையில் நடு – சீறா:1597/1
திரை எடுத்து எறிந்து இரைதரு கடலினும் செழித்து – சீறா:1703/1
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து
கடு விடம் அனைய இருள் குலம் அறுத்து ககன் முகட்டு ஒளி சுதை தீற்றி – சீறா:1916/1,2
நெட்டுயிர்ப்பு எறிந்து சோர்ந்து நிலத்திடை கிடக்கும் நேரம் – சீறா:2079/2
மறுகலை எறிந்து தேறும் மன கலையொடு கன்றோடும் – சீறா:2120/3
பார் அணைத்து எறிந்து இரு கவுள் மத சலம் பரப்பும் – சீறா:2208/3
அஞ்சலாது கல் குணில் எடுத்து எறிந்து நின்று அடர்ந்தார் – சீறா:2223/4
எல்லவன் கதிர் பொழிந்து என பல தொடுத்து எறிந்து
பல்லினால் இதழ் அதுக்கியும் முறுக்கியும் படர்ந்தார் – சீறா:2224/2,3
வெற்பு அடங்கலும் கரங்களில் பிசைந்துவிட்டு எறிந்து
புற்புத கடல் இறைத்து ஒரு கடலினில் புகட்டி – சீறா:2231/1,2
இரும் கதிர் கரங்கள் ஆர எடுத்தெடுத்து எறிந்து சிந்தி – சீறா:2294/2
காது உளம் குளிர்ந்து பொல்லா கசடு எறிந்து அறிவின் ஆழ்ந்து – சீறா:2376/2
படைக்கல திரை எறிந்து எதிர் வரும் பகை கடலை – சீறா:2456/1
வென்றி கொண்டு ஒரு கை மண் எடுத்து எறிந்து விரைவினில் எழும் என புகன்றார் – சீறா:2541/4
இரு திருக்கினும் வாயினும் புக என என்று எண்ணி அ மண்ணினை எறிந்து
சொரி கதிர் சுதை மா மனையிடம் கடந்து தோன்றினர் நீண்ட மா மறுகில் – சீறா:2543/3,4
ஒல்லையின் எறிந்து நாணி சிலர் ஒளித்து ஒருங்கு நின்றார் – சீறா:3178/4
கட கரி திரள் எறிந்து அரும் புலவு அறா கதிர் வேல் – சீறா:3470/1
கம்ப மூடு எறிந்து இரு கவுள் மத சலம் கரைக்கும் – சீறா:3499/3
ஒன்றொடொன்று எறிந்து அழல் பொறி தெறித்திட ஒளிரும் – சீறா:3538/2
பொரும் அமர் களத்தில் காபிரை நோக்கி புழுங்கிய சினத்தொடும் எறிந்து
குரகதத்து ஏறி வேல் வலம் தாங்கி குரை கடல் படை நடத்தினரால் – சீறா:3555/3,4
வரைகளின் ஏறி பொதும்பரில் புகுந்து மறைந்தனர் சிலர் அயில் எறிந்து
புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின் – சீறா:3561/1,2
சொரிந்திட எறிந்து நின்றார் சூரர்கள் திலதம் அன்னார் – சீறா:3713/4
எறிந்து ஒளிந்திருந்தோர் காயம் சிறிது என மனத்தின் எண்ணி – சீறா:3715/1
ஏயும் வன் கிரி உடைத்து அரும் குளம்பினால் எறிந்து
தோயும் வெண் திரை கடல் குழி ஏழையும் தூர்க்கும் – சீறா:3838/3,4
வெற்றி வாள் படை எறிந்து எறிந்து அழிந்தன விலக்கி – சீறா:3996/2
வெற்றி வாள் படை எறிந்து எறிந்து அழிந்தன விலக்கி – சீறா:3996/2
பார் எனும் கரையின் இருள் படம் எறிந்து படர் திரை செறி கடல் தடத்து – சீறா:4108/3
பொன்றினன் என தமது உடல் புளகு எறிந்து
நன்று உவகை கொண்டு உளம் நயந்து இனிய தூதர் – சீறா:4123/1,2
எடுத்த கையில் ஆயுதம் எறிந்து செலும் என்றார் – சீறா:4135/2
உருகி வாடி மெய் சோர்ந்து நெட்டுயிர்ப்பு எறிந்து இரங்கி – சீறா:4169/2
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் – சீறா:4214/2
தரை கிடந்து உள் உயிர் துறந்து படை எறிந்து மாய்ந்தனர் போர் தலைவர் மன்னோ – சீறா:4315/4
கோடை நீள் தட நீரையும் வாரிக்கொண்டு எறிந்து
நீடு வேரொடும் பிடிங்கி சேண் நிலத்திடை கிடப்ப – சீறா:4580/2,3
பிச்சு கண்ட திக்கு எங்கணும் எறிந்து விண் பிணங்கி – சீறா:4582/2
நிறை தளிர் இலாமை கண்டு நெட்டுயிர்ப்பு எறிந்து பார – சீறா:4746/2
தூசியை நடத்தினன் சுற்றி வாள் எறிந்து
ஏசினன் நவை அகன் இகலும் சிந்தையான் – சீறா:4969/3,4

மேல்


எறிப்ப (3)

துகள் அணு அணுகா மேனி சொரி கதிர் எறிப்ப திண்மை – சீறா:600/3
இன மணி ஒண் கதிர் மாடத்து இடு மணி வில் எறிப்ப அடல் ஏறு போல – சீறா:1078/2
கலன் கதிர் எறிப்ப வேத_காரணர் மனைவியாக – சீறா:3208/3

மேல்


எறிப்பது (1)

நிரம்பிட பதிந்த சலஞ்சல தரள நீள் நிலா எறிப்பது நிறைந்த – சீறா:45/3

மேல்


எறிய (7)

படியிடை புடைப்ப பெருக்கெடுத்து அதிர பாயலை சுருட்டிவிட்டு எறிய
விடு கடல் சாவா எனும் பதியிடத்தில் வெறுந்தரை ஆயின வறந்து – சீறா:260/1,2
குறைபடா உவகை பெருக்கெடுத்து எறிய குளித்து அகம் மிக மகிழ்ந்து எழுந்தார் – சீறா:287/4
சிந்துவின் திரை பெருக்கு எறிய தீது இலா – சீறா:753/1
இரு நிலம் பிதுங்கிட கடல் அலை கிடந்து எறிய
நிரை மணி கதிர் எறித்திட நெடும் கரத்து அமிழ்த்தி – சீறா:2961/1,2
துலங்கிய கவரி வெண் நிலா எறிய சுருதி வல்லவர் துஆ இரப்ப – சீறா:3160/3
சோதி நின்று எறிய திட்டி சுற்றி நின்று எறிந்திட்டாரால் – சீறா:3228/4
படபடென கொடி ஆட குடை கவிப்ப மரை எறிய பரிகள் பாய – சீறா:4312/1

மேல்


எறியினும் (1)

படு கவண் கலின் எறியினும் உரத்தினில் பதிய – சீறா:3547/3

மேல்


எறியும் (12)

துய்ய வெண் திரை பாய் சுருட்டி மேல் எறியும் தொடு கடன் முகட்டிடை எழுந்து – சீறா:50/3
பெருகிய நபி பட்டமும் மிக பெறலாய் பிரளய பெருக்கெடுத்து எறியும்
கரு நிற கடல் வங்கமும் கவிழாது காட்சியாய் கலாசு பெற்றதுவே – சீறா:142/3,4
அணி கிளர் இன்ப பெருக்கு எடுத்து எறியும் ஆநந்த கடல் குளித்தனரே – சீறா:1212/4
எறியும் ஏகும் என்று உரைத்தனன் நரகிடை எரிவான் – சீறா:2222/4
தெவ் அடர்த்து எறியும் வெள் வேல் சிங்க ஏறு அனைய காளை – சீறா:3057/3
சுற்றி விட்டு எறியும் என்ன துய்யவன் உரைத்தான்-மன்னோ – சீறா:3224/4
அடி திரை வளை மணி எறியும் ஆவி-வாய் – சீறா:3235/1
மாண் உறும் கிரியும் கீறி வகிர்ந்து எடுத்து எறியும் வல்லார் – சீறா:3407/3
இரு கடை வளைப்ப உடல் குழைந்திருந்த இரும் சிலை நாண் உதைத்து எறியும்
பொரு சர தூணி முதுகினில் தாங்கி பொங்கிய சினத்தொடு மாலிக் – சீறா:4441/1,2
ஏடு அலர் மாலை புயன் கர வாளால் எறியும் முன் ஓர் மரத்து ஒதுங்கி – சீறா:4933/2
காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை – சீறா:5006/3
அடை உடைத்து எறியும் கோல் உடை தொறுவர் அனைவரும் மெலிதர வீழ்த்தி – சீறா:5018/3

மேல்


எறிவது (1)

கையின் வெண் மலர் பந்து எடுத்து எறிவது கடுப்ப – சீறா:869/3

மேல்


எறிவன் (1)

வாயினை கிழித்து எறிவன் கண்டு அறி என வகுத்தார் – சீறா:3531/4

மேல்


எறிவார் (2)

எழும் துகள் படலம் தர வாரி நின்று எறிவார் – சீறா:3117/4
வெட்டுவார் எறிவார் மணி வேலினை வேலில் – சீறா:3522/2

மேல்


எறுது-தம் (1)

வட_வரை குலுங்க நடமிடு துரங்க மன்னவர் எறுது-தம் மதலை – சீறா:138/1

மேல்


எறுதுவினிடத்தின் (1)

உண்மை நல் நெறி சேர் எறுதுவினிடத்தின் உறைந்து இனிது இலங்கியது அன்றே – சீறா:137/4

மேல்


எறும்பு (1)

பாரிடத்து எறும்பு ஈறாய் இபம் முதலா பகுத்து அமைத்தவன் விதிப்படியால் – சீறா:280/3

மேல்


எறும்பும் (1)

உலவிய எறும்பும் ஒண் சிறை ஈயும் ஒருபொழுதாகிலும் தீண்டா – சீறா:371/3

மேல்


எறுழ் (6)

எறுழ் வலி தட கை வெற்றி எழில் உமறு இவணின் நம்-பால் – சீறா:1567/1
எறுழ் வலியொடும் இசுலாத்தில் ஆயினார் – சீறா:2166/4
எறுழ் வலி கரிய பாந்தள் இரும் தலை நீட்டிற்று அன்றே – சீறா:2582/4
கால முகில் ஆர் இடி என்ன கணிப்பின் எறுழ் வாச்சியம் கதற – சீறா:4034/2
அருள் அவுபு என்னும் எறுழ் வலி அரசன் அசத்து எனும் குலத்தவர் சூழ – சீறா:4441/3
கூண்டு போர்செய் குறைசிகளோடு எறுழ்
வேண்டுகின்ற படையொடும் மேவியே – சீறா:4816/3,4

மேல்


எறுழின் (1)

எறுழின் மிக்கு உயர் ஒட்டகம் மீதினில் ஏற்றி – சீறா:2030/2

மேல்


என் (232)

நொடி நொடிப்பது போலும் ஒத்து இருந்தது என் நூலே – சீறா:20/4
பெறற்கு அரும் சுவன வானோர் அனைவரும் பெரிது கூண்டு என்
புற-கணின் இருப்பது என்னோ புகல் என புகலலுற்றான் – சீறா:123/3,4
மருள் கடிந்து அறிவு பொங்கும் முகம்மதின் ஒளியை என் முன் – சீறா:125/1
இறைவனே யானும் பெறுவதற்கு என் கணிடத்தினில் தெரிகிலேன் என்றார் – சீறா:127/2
விரித்தக மகிழ்ச்சி பெருக்கி என் முதுகில் விளங்கு ஒளி இன்னமும் உளவோ – சீறா:128/2
வைப்பை என் விரல்கள் நான்கினும் என்ன வல்லவன் அவ்வழி அமைத்தான் – சீறா:129/2
தந்தையே இதற்கு என் செய்வோம் என தடுமாறி – சீறா:189/2
மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3
ஓதும் என் பெயர் அலிமா என்று ஓதினார் – சீறா:322/4
உரிய மைந்தனுக்கு என் முலை பால் அமுது ஊட்ட – சீறா:327/2
உலைந்து நின் மனம் உடைவது என் வெண் திரை உடுத்த – சீறா:330/3
என் மகன் அலன் நின் மகன் இவன் என இயம்பி – சீறா:350/2
என் குல தவமோ யான் செய்த பலனோ இவர்-தமை கிடைக்கவும் பெற்றேன் – சீறா:364/2
நேரும் என் மடியில் விருக்கம் ஒன்று எழுந்து நிலம் மிசை கனிகளை சிந்த – சீறா:365/2
இ தரு நிழலில் யாங்கள் இருக்கையில் இருவர் வந்து என்
கைத்தலம் பற்ற நின்ற காளையர் வெருவி ஏக – சீறா:432/1,2
நினைவொடும் எழுந்தேன் பின் என் நெஞ்சினில் வடுவும் காணேன் – சீறா:433/1
என்ன மாயம் இங்கு என் என நெட்டுயிர்ப்பு எறிந்து – சீறா:449/1
கதலி நீழல் இருந்து ஒளிர் குரிசிலை கண்டு என்
மதலை-தம் இரு கண் மணியே முகம்மதுவே – சீறா:477/1,2
என் உயிர் என் உயிர் என தழீஇ குல – சீறா:484/3
என் உயிர் என் உயிர் என தழீஇ குல – சீறா:484/3
ஓதும் யான் அபித்தாலிபு என் பின்னவன் உயிரின் – சீறா:558/2
அடித்தலம் புக உரைத்த சொல் என் என அறைந்தார் – சீறா:561/4
என் உயிர் துணைவன் ஈன்ற இளம் கதிர் பருதியே இ – சீறா:604/1
ஒன்னலர்க்கு அரியே கேள் என் உளத்தினில் உற்றது அன்றே – சீறா:604/4
நயன் உற கேட்டேன் இன்று என் நயனங்கள் குளிர கண்டேன் – சீறா:628/4
அரிதில் வந்தது என் புன்மொழி சிறியவர் அறிவிலர் மனை தேடி – சீறா:651/3
மா தவத்தின் என் பொருள் உளது எவையும் நின் மனை பொருள் எளியேனும் – சீறா:655/2
ஒற்றர் தம்-வயின் எழுதி இங்கு அனுப்பி என் உறு விழி மணி போலும் – சீறா:666/3
உத்தரப்படி பணிகுவன் அவரை என் உயிரினும் மிக காத்து – சீறா:667/3
அனேகம் என் போல் அஃறிணை கொடும் சாதி – சீறா:778/2
மறந்து இருந்த நாள் அறிகிலன் நினைக்கில் என் மனத்தில் – சீறா:779/2
என் அகம் அடைந்து இனிது எழுந்தருளும் என்றான் – சீறா:893/4
விற்றில முகம்மது என் விடுதி புக்கிடில் – சீறா:898/2
மிக்கன் என் பெயர் முகம்மது என விளம்பினரே – சீறா:974/4
கடவாத நன் மதியோன் உயர் கன பேரருளான் என்
உடல் ஆருயிர் எனவே முதல் உறவானவன் என்றான் – சீறா:987/3,4
என் ஆருயிர் அனையீர் உமது இடு பேர் சொலும் எனவே – சீறா:988/2
ஒன்னார் அரியே என் பெயர் ஊசா என உரைத்தான் – சீறா:988/4
மதி நிகர் முகம்மதின் மனைவி ஆக என்
விதிவசம் பொருத்துமோ விலக்குமோ எனும் – சீறா:1018/3,4
உரைப்பது என் சிறியேன் தீட்டும் ஓலையே உரைக்கும் என்றான் – சீறா:1045/4
செம்மல் இளம் களிறு அனைய முகம்மதை என் மருகர் என செவ்விதாக்கி – சீறா:1086/3
வல்லமை ஹாஷீம் குலத்துக்கு அனைவோரும் குறைஷிகளும் மகிழ்ச்சியாய் என்
இல்லிடத்தில் வர முதல் நாள் கிடையாத பெரும் தவம் செய்திருந்தேன் என்றான் – சீறா:1092/3,4
மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால் – சீறா:1093/2
இனம் எங்கே ஆயம் எங்கே எவ்விடத்து ஏகின்றேன் என்
மனம் எங்கே யான்-தான் எங்கே என நின்று மறுகுகின்றாள் – சீறா:1164/3,4
பொன்னின் நாட்டை புரந்திலர் என் என்பார் – சீறா:1188/4
உற்ற என் உயிரே நீர் இங்கு உறைந்தினிரோ என்று ஓதி – சீறா:1254/3
உரையின் மிக்கவர் ஒருவர் வந்து என் பெயர் உரைத்து – சீறா:1285/2
ஒன்றும் என் இனத்தவர் பகை எனக்கு வந்து உறுமோ – சீறா:1293/3
அண்டருக்கு அரசு இழிந்து அடுத்து என் முன் உரை – சீறா:1320/1
இரு நில மாந்தருக்கு என் சொல்வோம் என – சீறா:1321/3
என் இனி உரைப்பது என்று எண்ணி இன்புறும் – சீறா:1324/1
எண்ணம் என் நுமக்கு என இயம்பி யாவர்க்கும் – சீறா:1327/3
தொடர்ந்து வந்தது இங்கு என் என சூழ்ச்சியால் தேற்றி – சீறா:1362/2
குரைத்தல் என் இனி முகம்மது பெலத்தொடும் குறும்பை – சீறா:1372/3
சாதி ஹாஷிம் என் குலத்தவர் பெலன் குறித்ததுவோ – சீறா:1373/3
தழுவி என் உயிர் நீ அலது இலை என சாற்றி – சீறா:1385/2
பழுது இல் என் மனத்து இது-கொல் நிண்ணயம் என பகர்ந்தார் – சீறா:1385/4
உரைத்தல் என் நுமர்க்கு உற்ற சொல் என் மனம் – சீறா:1400/1
உரைத்தல் என் நுமர்க்கு உற்ற சொல் என் மனம் – சீறா:1400/1
கோறல் என் குறிப்பு என்னவும் கூறினார் – சீறா:1408/4
போய் இசுலாத்தினில் புகுந்தது என் என – சீறா:1482/2
இந்த மன்னர்கள் இருவரில் ஒருவர் என் வசமாய் – சீறா:1506/1
கற்ற வாள் வலியவர்க்கு உறு கருமம் என் மனத்தில் – சீறா:1507/3
உதிரம் சிந்திட முகம்மதின் உயிர் செகுத்தவர்க்கு என்
பதியின் உற்றது எ பொருள் உளது அ பொருள் பலவும் – சீறா:1510/1,2
சரத்திடை விடை ஒன்று அங்ஙன் தனித்து நின்று அதிர்ந்து என் பேரை – சீறா:1546/1
தேவ நல் மொழி என்று என் சொல் சிந்தையில் சிந்தித்தோர்கள் – சீறா:1562/1
பொருந்திட நடவும் என் முன் புகல்வது புந்தி கேடு என்று – சீறா:1563/3
என் இவர்க்கு உறும் செயல் யாது-கொல் என – சீறா:1610/2
என் உரை நின்று இசுலாத்தில் ஆயினோர் – சீறா:1613/1
ஈது நன்று என மனம் இசைந்து என் நாவினில் – சீறா:1614/1
சிலை வயவர்க்கு எதிர் உரைப்பது என் என சஞ்சலத்தின் நடு தியங்கி வாடி – சீறா:1658/3
என் மன குறை தவிர்த்து இடர் தவிர்த்தி என்று இசைக்கில் – சீறா:1676/2
என் உயிர் துணைவரான ஜிபுறயீல் இரு கண் ஆர – சீறா:1735/1
கவினும் என் உயிர் அன்னீர் கவலல் காவலோன் – சீறா:1789/3
வரிசை ஹாஷிம் என் குலத்தினில் உதித்த மா மணியே – சீறா:1845/1
பொதி அபூக்குபைசு என் கிரி குடுமியில் புகுந்தே – சீறா:1855/4
ஆதரத்தில் என் திரளொடும் தீன் நிலைக்கு ஆகி – சீறா:1863/3
அகம் மகிழ்ச்சி கொண்டு இவை அலால் வேறு என் என்று அறைய – சீறா:1865/2
பதியினில் தருக என்றிடில் பகர்வது என் என தன் – சீறா:1895/3
துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார் – சீறா:1942/4
அழிந்து என் சொல் பழுது அற வரம் அருள்க என்று அறைந்தான் – சீறா:2000/4
என் உயிர் என நீங்காத இனமும் என் கலையும் கன்றும் – சீறா:2069/1
என் உயிர் என நீங்காத இனமும் என் கலையும் கன்றும் – சீறா:2069/1
இரு நிலத்து ஆசைக்காய் ஓர் இளம் கன்று என் வயிற்று உறாதால் – சீறா:2070/1
தனியன் என் உயிரும் காக்கும் கலை உயிர்-தானும் ஒன்றாய் – சீறா:2071/1
படி மிசை கிடந்து என் பாடுபடுவதோ அறிகிலேனே – சீறா:2086/4
கொல் நிலை சிலை கை வேடன் கொடும் பசி தணிப்பேன் என் தாள் – சீறா:2089/3
என் இனத்துக்கு ஓதி பறழினுக்கு இனிய தீம்பால் – சீறா:2090/2
என் உறு பிணையாய் போன இரும் பிணை கடிகை போதின் – சீறா:2096/1
உள்ளம்-அது அறிந்தும் கேட்டீர் உரைப்பது என் உயர்ந்த மேன்மை – சீறா:2098/3
என் உயிர்-அதனை வேடன் இரும் பசிக்கு இயைய ஈந்து – சீறா:2107/1
பூதலத்து என் மனம் பொருந்தி அன்பொடும் – சீறா:2128/2
காரண கரி உனக்கு இயைய காண்கில் என்
ஆரணத்து உறும் கலிமாவை அன்பொடும் – சீறா:2129/1,2
அவனியில் எவர்க்கும் நன்கு அறிய என் மன – சீறா:2130/1
என் பதி புகுந்து எமர்க்கு இயம்பி ஒல்லையில் – சீறா:2160/2
இல்லை எழுத்து இனி இதனால் இருந்து பலன் என் எனவும் எழுதும் நாளில் – சீறா:2178/2
கதி தரும் என் புறுக்கானின் வழி ஒழுகாது இருந்தது என் உன் கருத்தினூடும் – சீறா:2181/3
கதி தரும் என் புறுக்கானின் வழி ஒழுகாது இருந்தது என் உன் கருத்தினூடும் – சீறா:2181/3
என் உளம் அதின் அடைந்தன் என்று உரைத்தனர் இறசூல் – சீறா:2217/4
எடுத்துரைத்தவை என் இனத்தவர்க்கு எடுத்து இயம்பி – சீறா:2219/1
சிக்கினன் தொழும்பன் யாம் என் செய்குவோம் என்ன நைந்தார் – சீறா:2253/4
இக்கணத்து இற்றை போதில் எவ்விடத்து உறைந்தார் என்று என்
பக்கலில் உரைப்ப நோக்கி வம் என பரிவில் சொன்னான் – சீறா:2261/3,4
இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார் – சீறா:2306/4
பாவி என் உடலும் இதயமும் நடுங்க பார்த்து எனை கடிந்து வற்புறுத்தி – சீறா:2309/2
அலது என் ஊழ் விதி பயனோ படி புரந்திடும் பெரும் பலனோ – சீறா:2311/3
இரும் என இருத்தி நோக்குவர் அலது என் இடர் தவிர்த்திடுபவர் இலையே – சீறா:2312/4
குவிதரும் திரு வாய் விரிதர உரைத்தார் கொடியன் என் வலி குறைந்திடவே – சீறா:2314/4
பதத்தினில் அடைந்த பாவி என் மனத்தில் பருவரல் களங்கு அற துடைத்து – சீறா:2318/1
என்னையும் கெடுத்து என் அரசையும் அழித்திட்டு இத்தனைக்கு இயற்றிய சீமான் – சீறா:2323/3
அன்னவனலது வேறு இலை இனம் வந்து அடுக்கின் என் விளையுமோ அறியேன் – சீறா:2323/4
துப்பினன் ஈதோ அடுத்தனன் சற்றே தூர நின்றிட அருள் பணித்து என்
கைப்பட நும்-தம் கரம் கொடுத்து உயிரை காப்பது கடன் என கரைந்தான் – சீறா:2324/3,4
இருத்துகின்றனர் என் என கூறுவார் – சீறா:2337/4
அன்னவன் மாய வஞ்ச மதத்தினுள்ளாய் என் அன்னை – சீறா:2362/1
முன்னவள் மகன் என் முன்னோன் முசுஇபோடு இணங்கி தோன்றி – சீறா:2362/2
என் உரை மறுத்து இ ஊரில் இருந்திரேல் குருதி சிந்த – சீறா:2372/1
கொள்ளும் என் மனத்தின் உற்ற குறிப்பு எனும் கருமம் இன்னே – சீறா:2379/3
மன்னும் என் உயிரே அன்னான் மாற்றம் ஏதெனினும் என் சொல் – சீறா:2381/1
மன்னும் என் உயிரே அன்னான் மாற்றம் ஏதெனினும் என் சொல் – சீறா:2381/1
என் உயிர் துணைவன்-தன் முன் எதிர்ந்தவர் யாவரேனும் – சீறா:2388/1
என் உயிர் துணைவ நின்னை இரும் கொலை நினைத்தேன் என்ன – சீறா:2398/1
பத்தியில் கொண்டனம் பகர்வது என் உள – சீறா:2405/3
பொருத்தி என் மொழியினை பொருத்தல் வேண்டுமால் – சீறா:2420/4
இரும் பதியிடத்து உறைந்து இருப்ப என் மனம் – சீறா:2432/3
ஈது வந்தது என் எமர்க்கு இடர் நினைத்தது என் இணங்கா – சீறா:2475/1
ஈது வந்தது என் எமர்க்கு இடர் நினைத்தது என் இணங்கா – சீறா:2475/1
சூதன்-தன்னொடு பொருந்தியவாறு அது என் தொலையா – சீறா:2475/2
பாதக பழிக்கு அடி இடம் முடித்தது என் பகர்ந்து ஈது – சீறா:2475/3
அமைதி உற்று அறிந்தும் இவை உரைத்தது என் அறிவால் – சீறா:2478/4
மனம் உழற்றுவது என் இனி அவரவர்க்கு வந்ததாய் நினைத்திடின் விளைந்த – சீறா:2506/3
செகத்தினில் விளக்கும் புகழொடும் முடியும் சிறியன் என் வாக்கில் செப்புவது என் – சீறா:2508/3
செகத்தினில் விளக்கும் புகழொடும் முடியும் சிறியன் என் வாக்கில் செப்புவது என்
பகுத்து அறிவுடையீர் உங்கள்-தம் மனத்தில் படும் மொழி அலது வேறு அலவே – சீறா:2508/3,4
முறை ததும்பியதை நினைப்பது என் இனிமேல் முடித்திடும் சூழ்ச்சி ஈது என்ன – சீறா:2516/1
புவியினில் எவர்க்கும் பொருந்துறு மாற்றம் புகன்றனர் யானும் என் கருத்து உற்பவிதரும் – சீறா:2522/3
இறையவன் அருளால் என் நினைவு-அதனால் அடைந்தனரோ என எண்ணி – சீறா:2545/3
அற பொங்கு இருளில் தனித்து இவணின் அடைந்த வரவாறு என் செவியில் – சீறா:2546/3
தட வரை பொதும்பில் நீவிர் தண் மதி கடுப்ப சாய்ந்து என்
மடி மிசை துயில ஆதி வல்லவன் உரையால் இந்த – சீறா:2596/1,2
வேதனைப்பட வாய் வைத்தது என் என விரைவில் கேட்டார் – சீறா:2605/4
சிறு புழைக்குள் என் நெட்டு உடல் ஒடுங்கிட செருகி – சீறா:2616/1
இடைந்திலா மொழி கொடுத்தலும் திரியும் என் உருக்களொடும் – சீறா:2640/3
உலையில் இடு மெழுகு ஆகி என் செய்வோம் இதற்கு என நின்று உருகினானால் – சீறா:2668/4
என் போலும் சிறியர் பெரும் பழி அடுத்த குறை பிழை ஆயிரம் செய்தாலும் – சீறா:2671/1
இரங்கும் பால் கறந்து அணியணி நிரப்பினள் இனி என்
கரங்கள் சோர்ந்தது என்று இடை நிலம் சேர்த்தினள் கடைகால் – சீறா:2690/3,4
என் மனையிடத்தில் கொண்டு ஏகுவேன் என – சீறா:2744/2
இன்று தொட்டு ஈறு_நாள் அளவும் என் உயிர்க்கு – சீறா:2760/1
சடுதியின் என் முன் தோன்றி விருப்பொடு சலாமும் சொன்னார் – சீறா:2772/4
முண்டக மலரின் வாய்ந்த முகத்தை என் தாளில் சேர்த்தி – சீறா:2775/3
ஓது என ஓதுவித்து என் உளத்தினுக்கு இயைந்ததாக – சீறா:2782/3
என் உளம் பொருந்தும் நூல் மற்று எவை அவை தெருள்பவன் மன்னோ – சீறா:2783/4
என் இது என்று அறிவோம் என்ன எடுப்ப முத்திரைகள்-தம்மால் – சீறா:2785/3
எந்தையே இருப்பது என் என்று இயம்பினேன் இயம்பலோடும் – சீறா:2786/3
இனத்துள் ஆடவரை கூவ என் பிழை விளைந்தது என்ன – சீறா:2798/3
இன்னவை விளைந்தது என் என்று இடைந்து எதிர் ஓடி வந்தான் – சீறா:2800/4
அடிக்கடி ஐயனே என் ஐயனே என்ன கூவி – சீறா:2801/2
என் உள தவிசின் வாழும் இறையவன் தூதை அன்னோர் – சீறா:2806/1
பூணுவது இலை என் ஐயா என்று இவை புகன்றிட்டேனால் – சீறா:2807/4
அறிவினால் உரைத்த சொல் என் ஐயற்கு வேம்பாய் கண்கள் – சீறா:2808/1
அரும் தவம் இயற்றி பெற்று என் அகத்தினுள் இருத்தி மேனி – சீறா:2812/1
பாரினில் ஐயம் எய்தப்படுவது என் பகருவீரே – சீறா:2823/4
என் இரு விழியினுள் ஆர்ந்திருந்த நல் மணியே தேற்றத்து – சீறா:2846/1
ஒரு புலி என் எதிரினில் அறிவாய் கூறிய மொழி செகதலத்தும் – சீறா:2886/3
பெருகிய குலமும் பெயரும் என் பதியும் பேரறிவாளரில் பழகி – சீறா:2894/3
உற்று நீவிர்கள் என் சலாம் உரை-மின் என்று ஓதி – சீறா:2912/3
என் மனத்தின் வேறு இலை முகம்மது நபிக்கு ஈமான் – சீறா:2921/1
மனம்-தனில் குடிகொண்டு உற்ற வாழ்வை என் இரு கண் நீங்கா – சீறா:3066/3
உனும் மொழி பொருத்தமில்லேன் என் உளத்து உறைந்த வண்ணம் – சீறா:3086/3
இறுதியில் பவத்தின் மாதர் என் சபாஅத்தி லீடேற்றம் – சீறா:3091/1
என் அடியவரின் மிக்கா முகம்மதின் இனிதின் ஈன்ற – சீறா:3098/1
கூசுவார் சிலர் கூசுவது என் என குழைந்து – சீறா:3148/3
சாயிபு பத மலர் வருந்தத்தக்க என்
வாயிலின் வந்தது என் மவுலுவீர் என்றார் – சீறா:3237/3,4
வாயிலின் வந்தது என் மவுலுவீர் என்றார் – சீறா:3237/4
அணிவது என் எமக்கு எடுத்து அருளுவீர் என்றார் – சீறா:3243/4
ஈங்கு இருந்து என் பலன் என்ன நம் நபி – சீறா:3295/2
என் இரு விழி சிரம் ஏத்தவாயினும் – சீறா:3334/2
இனி சடுதியின் என் முன்னர் வருக என்று இசை-மின் என்றார் – சீறா:3360/4
உரம் என் ஆம் வீரம் என் ஆம் உயர் குடி தலைமை என் ஆம் – சீறா:3394/4
உரம் என் ஆம் வீரம் என் ஆம் உயர் குடி தலைமை என் ஆம் – சீறா:3394/4
உரம் என் ஆம் வீரம் என் ஆம் உயர் குடி தலைமை என் ஆம் – சீறா:3394/4
முடியும் எங்களால் உரைப்பது என் முரணடையலரை – சீறா:3433/2
உறையை நீக்கல் என் உரை பிறந்ததன் பின் என்று உரைத்து – சீறா:3471/3
பெய்யும் வில் இது என் மல்லினர் எவர் என பேசி – சீறா:3504/1
பெறுமவர் இலை என்னிடத்தினில் என்றால் யாவர்தான் என் இனி பேசார் – சீறா:3585/3
என் உயிர் அனையர் இ புரத்துக்கு ஆதியாம் – சீறா:3614/3
தேம் கமழ் தெரியலார் ஈது என் செய்கை என்று – சீறா:3650/1
என் இனி செய்வோம் என்பார் இடைந்திடைந்து ஏங்கி நிற்பார் – சீறா:3719/1
பதியின் மன்னர்க்கும் என் என துணிவொடும் பகர்ந்தான் – சீறா:3766/4
போயது என் ஒளித்தொளித்து முள் அடவியின் புறத்தில் – சீறா:3776/4
மூடும் என் உடல் சோட்டினில் கரம் முழுகிடவும் – சீறா:3812/3
செகுத்திடற்கு அரும் என் உயிர்த்தோழரில் சிலபேர் – சீறா:3813/2
பாங்கில் கண்டது என் உதிரத்தின் கலப்பினர் பரிவால் – சீறா:3814/2
தரித்த சோட்டினில் கரம் புகுந்திருப்பது என் தனுவில் – சீறா:3815/1
பொருவது என்னை யான் சரி சரி திறத்திர் என் புயத்தில் – சீறா:3895/1
யாவரும் என் முன் போர்செய்-மின் என்று அங்கு இவை சொன்னார் – சீறா:3913/4
என் என ஊழித்தீயினை ஒத்து அங்கு எதிர் வந்தார் – சீறா:3914/4
வந்து என் முன் நின்று சற்று மலைவு இலாது உரைத்த மாற்றம் – சீறா:3944/1
விடிவது என் என ஓடினர் முறிந்தனர் மிகவும் – சீறா:3987/4
சாய்ந்து போகின்றது என் என கூவினர் தழைப்ப – சீறா:4006/4
கூயினான் இனி என் செய்குவேன் என குழறி – சீறா:4013/2
என்ன பாவம் இங்கு என் செய்கை ஏது வன் மாயம் – சீறா:4018/1
ஏங்கினன் என் செய்வோம் என்ன எண்ணியே – சீறா:4062/4
இனத்தினில் போய்ப்போய் உரைப்பதற்கு உடலம் கூசுது அங்கு உரைப்பதும் இழிவு என்
மனத்தினுள் துயரம் நீங்கும் என்று உன்னி வந்தனன் ஆகையால் ஈண்டு – சீறா:4095/1,2
தென் திகழ் வடிவோய் நின் முகம் கண்டேன் தீர்ந்தது என் துன்பம் என்று இசைத்தார் – சீறா:4098/4
தீ கொடும் கனவு ஒன்று எய்தவும் அறிந்தேன் செம் நிற குருதி வாசமும் என்
மூக்கினில் ஏதோ தோற்றியது இன்னே முற்றிய வினை பயன் யாது என்று – சீறா:4113/2,3
கொஞ்சிய கிளியில் கூறும் என் மனையாள் கூட்டிய பரிமளம்-அதனை – சீறா:4115/3
அன்னது போயதால் என் அசறு எனும் தொழுகை ஒன்று உண்டு – சீறா:4195/1
நின்று இனி பயன் என் என்பார் நேரலர் தட கை வாளால் – சீறா:4205/2
தறுகி நின்றது என் உரை என எதிர் மொழி சாற்றும் – சீறா:4258/4
மண்டலத்தில் என் பிழை தவிர்த்திடுக என வணங்கி – சீறா:4270/3
தண் என் வாய் மொழி கொடுத்து அளித்து அடைக்கலம் தந்தார் – சீறா:4272/2
அண்டர்_நாயக என் தந்தை அறிவிலா எகூதியோர்-பால் – சீறா:4286/1
என் உரை கேட்டருள்தி என இணை அடியில் கரம் தாழ்த்தி இனைய சொல்வார் – சீறா:4295/4
நீரும் இங்கு இருப்ப என் போல் நேசமும் இருப்ப இந்த – சீறா:4378/3
என் இனி செய்யலாகும் இசையினை அவித்து கொண்டாம் – சீறா:4380/4
சேரலர் பகையும் மாய திறமையும் சிதைத்தோர் என் போல் – சீறா:4388/1
பெரிய பாறை இங்கு என் படும் யான் எவன் பேசல் – சீறா:4410/4
வாயன் என் மனையிடத்தினில் வழி முறை திறம்பா – சீறா:4415/2
என் சொலின் உவந்த கொடும் பனீக்குறைலா எனும் மற மாந்தர்கள் இதம் இல் – சீறா:4460/2
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/2
வருத்தம் இல் மனத்தினிர் வந்தது என் என – சீறா:4543/3
சத்தியம் என் மொழி என்ன சாற்றினார் – சீறா:4552/4
அந்தமில் அறிவினோய் அடைந்தது என் என – சீறா:4555/3
பேசும் என் பெயர் முகையினா என்றலும் பெரிய – சீறா:4602/2
கொற்ற வேந்தரை இருத்தி என் உளத்தினில் குறித்த – சீறா:4603/3
வில் அயில் படையும் நீரும் இருந்தது என் வெறிதின் அம்மா – சீறா:4624/4
மாசு அற ஓர் காரியத்தை துடுக்காக உமை கேட்க மதித்தேன் என் மேல் – சீறா:4681/2
அன்னவர் தாம் முகம்மதை பார்த்து ஐயா என் செய்தியை கேள் யான் ஆர் என்னில் – சீறா:4684/1
முந்த என் சலாம் சொல் என்று மொழிந்து அவன்-தன்னை ஏவ – சீறா:4704/2
கனி உறு கலத்தை என் முன் கடிதினில் கொணர்தி என்றார் – சீறா:4710/4
இடர் உழந்து உருகி அஞ்சி என் செய்வோம் என்ன நின்றார் – சீறா:4720/4
பொருத்தமாய் வந்தபேரை பொருதது என் உரை நீ என்றார் – சீறா:4731/4
நாயனே என் நயனம் தருதி என்று – சீறா:4765/2
திடமுடன் மதித்திடாது என் செவி சுட உரைத்தீர் முன்னம் – சீறா:4857/2
வென்றி தரு பாத்திரம் விரைந்து கொடுவந்து என்
முன் தருதிர் என்று அவர் மொழிந்து உளம் மகிழ்ந்தார் – சீறா:4899/3,4
மரு கமழ் புயத்தீர் அற நிலை தவறும் வன்கணர்க்கு ஆக்கினை என் என – சீறா:5023/2

மேல்


என்-கொல் (51)

பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி – சீறா:275/3
தேசிகர் கலங்கி யாம் இதற்கு என்-கொல் செய்குவது என மனம் இடைந்து – சீறா:682/3
மிக்க வார்த்தையில் விளம்புவது என்-கொல் நும் வினையால் – சீறா:954/3
பெரும் புவி மணத்தின் கோலம் பெற்றிலாது என்-கொல் என்றார் – சீறா:1061/4
பூதர கொங்கை சாந்து முத்தமும் பொரிவது என்-கொல்
காதினில் உரை-மின் என்று ஓர் காரிகை-தன்னை கேட்டாள் – சீறா:1160/3,4
திருத்திலாது என்-கொல் செய்குவம் யாம் என – சீறா:1400/3
பிற பல மொழியினை பிதற்றல் என்-கொல் ஓர் – சீறா:1826/1
முன்னம் யான் நினைத்தவை முடிவது என்-கொல் என்று – சீறா:1833/3
குலவிய மறியும் ஈன்றேன் குறித்து இனி இருப்பது என்-கொல்
இலை நுனி பனியின் ஆக்கை இறத்தலே நலத்தன் மன்னோ – சீறா:2082/3,4
உன்னிய வாசகத்தினொடும் உரைக்கும் என உரைப்பது என்-கொல் உறுதித்து அன்றே – சீறா:2184/4
உன்னுவது என்-கொல் நள்ளார் ஊன் புலால் உணங்கும் வேலோய் – சீறா:2362/4
பன்னுவது என்-கொல் சூழ்ச்சி தருமத்தால் பகர்ந்தேன் என்றான் – சீறா:2372/3
கலி இது என்-கொல் நீர் செய்தவை என கழறுவரால் – சீறா:2488/4
கலி இது என்-கொல் என்று ஐயுறல் கலங்குதல் ஈமான் – சீறா:2649/3
பெறுவது என்-கொல் என்று உரைத்தனர் தீன் நிலை பிரிக்கும் – சீறா:2650/3
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/4
இவர் திசையில் கொணர்ந்து இடுக்கண் விளைத்தது நம் விதி நோவது என்-கொல் மாயா – சீறா:2669/2
பன்னுவது என்-கொல் பன்னில் பழுது அன்றி பயனும் இன்றே – சீறா:2806/4
இருந்து என்-கொல் இறந்தால் என்-கொல் என்று எனை இகழ்ந்து சொன்னான் – சீறா:2812/4
இருந்து என்-கொல் இறந்தால் என்-கொல் என்று எனை இகழ்ந்து சொன்னான் – சீறா:2812/4
சாலவும் வலியன் என்றால் சாற்றுவது என்-கொல் மாதோ – சீறா:3392/4
பன்னுவது என்-கொல் என்பார் பழி முடித்தவர் ஆர் என்பார் – சீறா:3719/2
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/4
கன்றல் கொண்டனிர் மறுத்தனிர் இனி என்-கொல் கரைவது – சீறா:3865/3
காதரம் நினைப்பது என்-கொல் என்றனர் காட்சி மேவும் – சீறா:3874/3
சொல்லுவது என்-கொல் மை மழை மாரி துளி போல – சீறா:3915/4
திறம்-தான் என்-கொல் துணிவு என்-கொல் செல்வம் என்-கொல் மானம் என்-கொல் – சீறா:4032/1
திறம்-தான் என்-கொல் துணிவு என்-கொல் செல்வம் என்-கொல் மானம் என்-கொல் – சீறா:4032/1
திறம்-தான் என்-கொல் துணிவு என்-கொல் செல்வம் என்-கொல் மானம் என்-கொல் – சீறா:4032/1
திறம்-தான் என்-கொல் துணிவு என்-கொல் செல்வம் என்-கொல் மானம் என்-கொல்
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல் – சீறா:4032/1,2
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல் – சீறா:4032/2
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல் – சீறா:4032/2
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல்
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/2,3
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/3
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று – சீறா:4032/3
பன்னுவது என்-கொல் அ பாவி செய்கையை – சீறா:4057/3
கதமொடும் ஏகினன் என்-கொல் காண் என – சீறா:4066/2
உன்னுவது என்-கொல் தவம் உடை தீனர் இவர்களில் ஒருவரை ஏவி – சீறா:4085/3
எள்ளி நான் உரைப்பது என்-கொல் ஆகையினால் இயம்புவது இருக்க என்னிடத்தில் – சீறா:4102/3
இரு திறத்தவரும் போரில் எய்துவது என்-கொல் வீணின் – சீறா:4191/1
மன வலி உடையீர் முற்றும் மதி மறந்து உடைவது என்-கொல்
இனியன மாற்றம் ஒன்று கேண்-மின் என்று இயம்புவானால் – சீறா:4194/3,4
தாங்கிய வீரம் என்-கொல் ஆண்மையின் தகைமை என்-கொல் – சீறா:4372/2
தாங்கிய வீரம் என்-கொல் ஆண்மையின் தகைமை என்-கொல்
வீங்கிய சீற்றம் என்-கொல் விரித்த வஞ்சினம்-தான் என்-கொல் – சீறா:4372/2,3
வீங்கிய சீற்றம் என்-கொல் விரித்த வஞ்சினம்-தான் என்-கொல் – சீறா:4372/3
வீங்கிய சீற்றம் என்-கொல் விரித்த வஞ்சினம்-தான் என்-கொல்
ஓங்கிய புவியின் என்னை பேடி என்று உரைக்கலாமால் – சீறா:4372/3,4
செய்ய மாந்தர்கள் ஈது என்-கொல் காண் என தியங்கி – சீறா:4407/4
திருவோ நீ செயலோ நீ உன் வடிவம் என்-கொல் என தெருள்வன் யானே – சீறா:4524/4
உன்னுடைய திரு கூத்தை அறிவது என்-கொல் பதவி எனும் ஓயா இன்பம்-தன்னை – சீறா:4525/3
அடைந்து இருப்பது என்-கொல் கிருபை அளித்து எ பவமும் தடிய வேண்டும் – சீறா:4525/4
என்-கொல் வஞ்சகம் செய்தனன் என இடைபவரும் – சீறா:4588/2
என்-கொல் கவ்வையின் இருந்தனனோ இருக்கின்றான் – சீறா:4599/2

மேல்


என்-கொலோ (4)

வெந்து வானவர் பிறர் இலை என்-கொலோ விளைவே – சீறா:226/4
நாடுவார் இலர் என்-கொலோ நீர் நவின்றதுவே – சீறா:2477/4
வில் அணி தட கை வீரர்கள் பல பால் என்-கொலோ விளைவது என்று உரைத்தார் – சீறா:2535/4
மறம் ததும்பியது என்-கொலோ குளிரும் வந்ததனால் – சீறா:4606/1

மேல்


என்-தன் (14)

நிகர் அரும் குரிசிலே நல் நிலை பெறு வாழ்வே என்-தன்
மகரினை தருக பின்னர் வருக என்று உரைத்திட்டாரே – சீறா:119/3,4
புவியிடை அமுதே பொன்னே பூவையர்க்கு அரசே என்-தன்
செவியினில் பெரியோர் கூறும் செய்தியால் தேர்ந்து தேர்ந்த – சீறா:624/2,3
பாதகர் இவர் யார் என்-தன் பவ கடல் தொலைய வந்த – சீறா:810/3
நல் நெறி குரிசிற்கு என்-தன் சலாமையும் நவிலும் என்றார் – சீறா:830/4
இன்னணம் இயம்பி ஆதி இடத்து இரந்து அரிதாய் என்-தன்
தன் உயிர் நிற்கச்செய்து சார்ந்தனர் அவணில் ஈசா – சீறா:831/1,2
கரத்தினை பொருத்த செய்த காளை-பால் ஏகி என்-தன்
உரத்தினை பொருத்த சொல் என்று ஓதும் வாய் ஒழிகிலாளே – சீறா:1161/3,4
திண்ணியர் உரைக்குள் கேட்டது இலை மனம் தெளிய என்-தன்
கண்ணினில் கண்டது யாரும் காணொணா புதுமை என்றார் – சீறா:1545/3,4
ஒப்ப அரும் மதியின் காந்தி உரித்து என துகிலை என்-தன்
கைப்பட கீண்டு உள் ஓடி கரந்திட அடைத்தேன் அப்பால் – சீறா:2597/2,3
ஈது எலாம் அறிந்தும் என்-தன் இதயம் வேறு ஆகி நும்-தம் – சீறா:2825/1
பொன்_இழை-தனக்கும் என்-தன் அலி எனும் புலிக்கும் இன்ப – சீறா:3098/2
வரத்தினில் உயர்ந்த பேறே மகுசறு வெளியில் என்-தன்
கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை – சீறா:3102/1,2
எய்த்த நுண்ணிடையீர் வேந்தர் ஏறு அலி அகலாது என்-தன்
மை தடம் கண்ணுள் ஆனார் மறுகினில் மறுகி நீவிர் – சீறா:3200/1,2
அன்ன வெம் குளிர் உற என்-தன் ஆகத்தின் நடுக்கம் – சீறா:4614/1
மைந்தர்கள் துயரம் என்-தன் வருத்தமும் அவர் சூழ் சொன்ன – சீறா:4789/1

மேல்


என்-தன்-வயின் (1)

தமரொடும் இருந்து மூன்று நாள் கடந்து என்-தன்-வயின் சாரும் என்று உரைத்து – சீறா:2542/2

மேல்


என்-தன்னை (4)

பத்திரமாய் என்-தன்னை படி மிசை கிடத்தி கூன் வாள் – சீறா:432/3
இன்னல் நீக்கினை இரு கரம் பொருத்தினை இனி என்-தன்னை
ஆளுதி கடன் என அடிக்கடி தாழ்ந்தான் – சீறா:965/3,4
மின்னை பார்த்த விளங்கு_இழையார்கள் என்-தன்னை
பார்த்தனர் காணவர் தாம் என்பார் – சீறா:1194/3,4
யாவரும் இசைந்து என்-தன்னை அவரிடத்து ஏவுவீரேல் – சீறா:4850/1

மேல்


என்-தன்னையும் (1)

நல் நிலை கலிமா-தன்னை நாட்டி ஓர் செப்பின் வைத்து என்-தன்னையும்
நோக்கா வண்ணம் தடுத்தனை ஐயா வேறு – சீறா:2806/2,3

மேல்


என்-தனக்கு (2)

வந்தது என்-தனக்கு அரு மறை என வகுத்ததுவும் – சீறா:1846/4
எனக்கு உறும் துணையே உயிரே முதல் இறை என்-தனக்கு
உமக்கு சலாம் எடுத்துரை என சாற்றி – சீறா:1872/1,2

மேல்


என்-பால் (8)

உலைவுறும் பசிக்கு இன்று என்-பால் உற்றனை என்ன கூறி – சீறா:2076/3
வேத_நாயகமே என்-பால் விருப்புறும் கலிமா-தன்னை – சீறா:2117/3
உய்த்திட மூன்று நாளைக்கு ஒரு தரம் இருளின் என்-பால்
வைத்திடும் உணவில் சற்றே தீண்டி வாய் பெய்தேன் நாவும் – சீறா:2833/1,2
வானகத்து அமுதம் என்-பால் வந்ததோ மதுரம் ஊறி – சீறா:2836/1
பொருந்திடா தொழில்கள் எல்லாம் பூட்டுவர் தாதை என்-பால்
இருத்திய வெகுளி மாறா கொடுமைக்கு எண் மடங்கு செய்தார் – சீறா:2842/3,4
அனம்-தனை இறைவா என்-பால் அளித்தி என்று உரைத்து நின்றார் – சீறா:3066/4
சில் மலர் செருகும் கூந்தல் சே_இழை ஒருத்தி என்-பால்
பின் முகம் திரும்பி ஏறா மொழி பல பிதற்றி பேசி – சீறா:3709/2,3
மறைபுகும் என்னை காக்க மகிழ்ந்து நீர் கொடுக்கில் என்-பால்
சிறிது உள பழம் என்று அன்னாள் செப்பிட அவரும் சொல்வார் – சீறா:4797/3,4

மேல்


என்-வயின் (2)

உற்றது என்-வயின் உறை சரக்கு ஒன்றாயினும் – சீறா:898/1
தனியன் என்-வயின் சார்ந்தவை சாற்றுக என்றான் – சீறா:2213/4

மேல்


என்கின்றாய் (1)

புதுமை உண்டு என்கின்றாய் அவை – சீறா:2979/2

மேல்


என்கின்றீர் (1)

புறத்தினும் அறிகிலா புதுமை என்கின்றீர்
அறத்தினுக்கு உரியவன் ஆணை உம்மிடத்து – சீறா:2978/2,3

மேல்


என்கோ (7)

கவிகையின் நெருக்கம் என்கோ கவரியின் நெருக்கம் என்கோ – சீறா:3414/1
கவிகையின் நெருக்கம் என்கோ கவரியின் நெருக்கம் என்கோ
சிவிகையின் நெருக்கம் என்கோ செழும் கொடி நெருக்கம் என்கோ – சீறா:3414/1,2
சிவிகையின் நெருக்கம் என்கோ செழும் கொடி நெருக்கம் என்கோ – சீறா:3414/2
சிவிகையின் நெருக்கம் என்கோ செழும் கொடி நெருக்கம் என்கோ
குவி பரி நெருக்கம் என்கோ கொற்றவர் நெருக்கம் என்கோ – சீறா:3414/2,3
குவி பரி நெருக்கம் என்கோ கொற்றவர் நெருக்கம் என்கோ – சீறா:3414/3
குவி பரி நெருக்கம் என்கோ கொற்றவர் நெருக்கம் என்கோ
சவுரியர் நெருக்கம் என்கோ யாது என சாற்ற மாதோ – சீறா:3414/3,4
சவுரியர் நெருக்கம் என்கோ யாது என சாற்ற மாதோ – சீறா:3414/4

மேல்


என்தன் (1)

வரம் உறு முகியித்தீன் செம் மலர் அடி இரண்டும் என்தன்
சிரம் மிசை இருத்தி வாழ்த்தி செந்தமிழ் பனுவல் செய்வேன் – சீறா:16/3,4

மேல்


என்ப (7)

மன்னவ துன்பம் என்ப வருவது ஒன்று இல்லை அன்றே – சீறா:1730/4
பட்டம் என்ப வந்து இறங்கிய வருடம் பத்ததின் மேல் – சீறா:2199/2
இறைச்சி என்ப அனைத்தும் ஜின்கட்கு உணவு என ஈந்தேன் மேலும் – சீறா:2296/2
குரும்பையின் முலையாள் மாயம் கொலை களவு என்ப சற்றே – சீறா:3191/2
விக்கினம் என்ப யாவும் விளைத்திடும் கொடிய நீரான் – சீறா:3689/2
காரணம் என்ப யாவும் கபீபு தம்மிடத்தில் காட்ட – சீறா:3853/1
என்ப யாவையும் மேயவன் – சீறா:4144/2

மேல்


என்பதற்கு (2)

கெடுவர் என்பதற்கு ஐயம் இல் என கிளத்தினரே – சீறா:851/4
தடிவர் என்பதற்கு ஐயம் இல் என உரைத்தனரால் – சீறா:2920/4

மேல்


என்பதனினானும் (1)

சாற்றியது எனது தம்பி தமையன் என்பதனினானும்
மாற்றலர்க்கு ஒரு சொல் தன்மம் வகுத்து அமர் மலைவது என்ன – சீறா:2391/1,2

மேல்


என்பதனை (1)

அடி பெயர்த்திடா மூப்பு உறு சோகம் என்பதனை
வடிவின் மிக்கு எழ இளமையின் இயற்றிய மகிமை – சீறா:4262/1,2

மேல்


என்பதின் (1)

பதறினன் சினை ஆடு என்பதின் இரங்கி படர்ந்தனன் வெகுண்டனன் படு முள் – சீறா:2882/3

மேல்


என்பது (20)

என்றும் இ நகர் பொன் நகர் என்பது ஒத்திடுமே – சீறா:94/4
வேரொடும் கெடும் என்பது நிசம் என விரித்தான் – சீறா:951/4
ஒப்பு அரும் வேதம் என்பது ஓதினேனல்லன் என்றார் – சீறா:1262/4
உண்மை நீர் நபி என்பது உரைத்து போயினார் – சீறா:1327/4
புக விடுத்துவன் என்பது சரதமாய் புகல்வன் – சீறா:1693/2
வேரும் ஒரு தூரும் இலை என்பது ஒரு விஞ்சை – சீறா:1773/3
ஆர்வமொடு கொண்டு நபி என்பது இயல்பு அன்றே – சீறா:1773/4
அனந்தலின் பொழுதும் வேறு ஓர் அறிவு என்பது அறிந்திலானே – சீறா:2055/4
நடந்த நாள் தொடுத்து வளம் பெறும் மதீனா நகரினில் சுரம் என்பது இலையே – சீறா:2873/4
கள் அவிழ் கோதை நல்லீர் கதிர் மணி முத்தம் என்பது
எள்ளளவெனினும் பூணாது எறி-மின்கள் எறி-மின் என்றாள் – சீறா:3194/3,4
வென்றி உண்டு என்பது விளம்ப வேண்டுமோ – சீறா:3625/4
அதபு அறிவு என்பது இல்லா அகத்து அபீறாபிகு என்போன் – சீறா:3691/4
வன்புற பொருந்தி காயம் என்பது ஓர் வடுவும் இன்றி – சீறா:3727/3
கூட்டும் நம் படை உடைக்கும் என்பது குறித்திலிரால் – சீறா:3773/4
மாற்றம் என்பது செவிப்புறந்தனினும் வைத்து அறியார் – சீறா:3789/4
உடையவன் விதிப்படி அலால் வேறு என்பது உண்டோ – சீறா:3998/4
வாய்மையும் மறந்தான் நன்றியும் நீத்தான் வரன்முறை வழி என்பது எறிந்தான் – சீறா:4075/1
நிலையிலாது அடியேன் வெறுங்கையும் ஆனேன் என்பது நினைந்திலன் இன்னும் – சீறா:4097/3
செம் தரை படு நிலம் சுட கழுகு சேனம் என்பது அடிவைத்திடாது – சீறா:4212/1
பெறுவர் என்பது நல் வினை இயற்றிய பெரியோர் – சீறா:4274/2

மேல்


என்பது-தனை (1)

மக்க நல் நகர்க்கு உடந்தை என்பது-தனை மதித்தும் – சீறா:3864/1

மேல்


என்பதும் (14)

ஈது அலால் அமரர் இவர் கலிமாவுக்கு இசைந்தனர் என்பதும் இசைத்து – சீறா:264/3
தூதர் நீர் நபி என்பதும் அறபு எனும் சொலினால் – சீறா:1859/2
விரிப்பர் தீன் நிலை என்பதும் விளக்கவும் வேண்டும் – சீறா:1862/4
பெருகும் என்பதும் கேட்டனர் அறிவினில் பெரியோர் – சீறா:1880/4
உரைத்து அளித்திட வேண்டும் என்பதும் எடுத்துரைத்தான் – சீறா:2001/4
என்பதும் மனையுடன் நகரையும் வெறுப்ப – சீறா:2046/3
கெடுக்கும் என்பதும் அபூலகுபு எனும் அவன் கேட்டான் – சீறா:2046/4
அந்த மன் மகன் என்பதும் இதுவும் ஓர் அழகால் – சீறா:3768/4
தாரணி-தனில் ஓர் தூதரும் இன்று தனியவன் என்பதும் இன்று – சீறா:4084/3
செய்ய நன் மாற்றம் உரைத்தவை தடுத்தாய் தீங்குறும் என்பதும் தெளியாது – சீறா:4120/3
முறையின் நல் வழி பெறுவர் என்பதும் முனம் எடுத்த – சீறா:4274/3
திங்கள் என்பதும் கணங்கள் என்பதும் வெளி திரிந்த – சீறா:4577/1
திங்கள் என்பதும் கணங்கள் என்பதும் வெளி திரிந்த – சீறா:4577/1
பொங்கு செம் கதிர் இரவி என்பதும் நிலை போக்கி – சீறா:4577/2

மேல்


என்பதுவும் (1)

முடிவில் துன்பமும் முனை அறும் பேடி என்பதுவும்
இடு நிலத்தினில் எனக்கு அலால் பிறரவர்க்கு இலையால் – சீறா:3769/3,4

மேல்


என்பதுவே (1)

ஆவியோ எழுந்த புகை பரந்ததுவோ அற கொடும் கானல் என்பதுவே – சீறா:687/4

மேல்


என்பதை (6)

சீலம் மேவிய பதம் உறும் என்பதை தெளிந்து எ – சீறா:778/3
உடைக்கும் நின் வலி என்பதை அறிவன் என்று உரைத்த – சீறா:1527/4
கறித்த என்பு இறைச்சி மிச்சில் என்பதை களங்கம் இல்லா – சீறா:2296/3
இன்னவர் வரிசை மேலோர் என்பதை இதயத்து எண்ணி – சீறா:2777/2
எல்லை-அது அன்றி நீங்காது என்பதை மனத்தில் எண்ணி – சீறா:2843/2
எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன் – சீறா:2898/4

மேல்


என்பதோர் (3)

பின்னம் மாலிக்கத்து என்பதோர் கூட்டத்தில் பெரியோர் – சீறா:1225/3
அறப மாலிக்கத்து என்பதோர் கூட்டத்துக்கு அணித்தாய் – சீறா:1226/1
மிண்டு தந்தையர் சொல் மாற்றல் என்பதோர் வெறுப்பினானும் – சீறா:2790/3

மேல்


என்பர் (1)

நீண்ட செம் கரத்தால் உவந்து எடுத்து அருந்தி நிறைந்தது வயிறு என்பர் சிலர் கை – சீறா:2860/1

மேல்


என்பரே (1)

பார்த்த கண்கள் பறிப்பு அரிது என்பரே – சீறா:1193/4

மேல்


என்பவர் (18)

குசையு என்பவர் அதிகமாய் இயற்றினர் குறித்தே – சீறா:1227/4
அமையும் என்பவர் சிலர்சிலர் அ மொழி பகையால் – சீறா:1363/2
அதில் அபூசல்மா என்பவர் அறிவினில் உயர்ந்த – சீறா:2043/3
தானைக்கும் பதிக்கும் யானே தலைவன் என்பவர் போல் வேடன் – சீறா:2122/3
அகம் மகிழ் கைதம் என்பவர் இயம்புவார் – சீறா:2439/4
இனையன பல மொழி கைதம் என்பவர்
மன நிலை தெளிதர வகுத்து காட்டலும் – சீறா:2444/1,2
கரந்து முந்திறு என்பவர் ஒரு திசை நெறி கடந்தார் – சீறா:2485/2
அடி-மின் என்பவர் சிலர் சிலர் ஆ தகாது இவரை – சீறா:2487/1
விடு-மின் என்பவர் சிலர் சிலர் அவர்களை வெகுண்டு – சீறா:2487/2
பிடி-மின் என்பவர் சிலர் சிலர் இவன் உயிர் பிசைந்து – சீறா:2487/3
குடி-மின் என்பவர் சிலர் சிலர் காபிர்கள் குழுமி – சீறா:2487/4
பனியமுறு என்பவர் வாழ் குபாவுக்கும் – சீறா:2733/1
என்பவர் உறை தலத்தின் அன்பு உற – சீறா:2737/2
மிகும் மதி உதுமான் என்பவர் உறூமி பதியினில் மேவி நல் அறிவின் – சீறா:2904/1
குனி சிலை கை கனானத்து என்பவர் பல குழும்ப – சீறா:3790/3
ஈனவன் ககுபு கேளிர் என்பவர் சுகுறா நீந்தி – சீறா:4357/2
ஈன வெம் குபிர் என்பவர் எண்ணிலா – சீறா:4494/2
ஏறு அரி என வரும் அகுசம் என்பவர்
வீறு எழ வாளினால் ஒட்டி வீசினார் – சீறா:4968/3,4

மேல்


என்பவர்-பால் (1)

தூய தங்கமும் அளித்தியேல் தூதர் என்பவர்-பால்
போய் ஈமான் கொள துணிவது துணிவு என புகன்றார் – சீறா:2923/3,4

மேல்


என்பவர்க்கு (1)

உன்னும் அ தொழுகை தீனோர் என்பவர்க்கு உரியது அன்றோ – சீறா:4195/2

மேல்


என்பவரால் (3)

செவ்விதின் உரைத்தேன் அவ்வவர் எவரும் திரு நபி முகம்மது என்பவரால்
வவ்விய தளை விட்டு அகன்றிடுமலது மறுத்து எவர் தவிர்ப்பர் என்று இசைத்தார் – சீறா:2315/3,4
என்றனர் சல்மா எனும் உயிர் தோழர் ஈன்று அருள் முகம்மது என்பவரால் – சீறா:4088/4
மாதிர புய நல் முகம்மதை போற்றி எழுந்தனர் முகம்மது என்பவரால் – சீறா:4109/4

மேல்


என்பவரும் (5)

மூதுரைக்கு உரிய சைதும் நல் நிலையின் முதியரில் ஒறக்கத் என்பவரும்
வேதியர் எனும் பேர் தரும் உதுமானும் விறல் உடை உபைதுல்லா-தானும் – சீறா:2901/1,2
ஒறக்கத் என்பவரும் திசை-தொறும் திரிந்து மக்க மா நகரினில் உறைந்து – சீறா:2903/1
ஆர் பனீ லமுறத் என்பவரும் ஆண்டு உற – சீறா:3309/2
இறந்த மன்னவர் துணைவரும் புதல்வர் என்பவரும்
நிறைந்திருந்தனர் நிதியமும் கணிப்பில நிறைந்த – சீறா:3764/1,2
இறந்த மன்னவர் மைந்தரும் கேளிர் என்பவரும்
குறைந்திடா பெரும் குறைசி அம் காபிரின் குலமும் – சீறா:3787/2,3

மேல்


என்பவரை (1)

உறவு யான் என்பவரை பகையாக்கும் விடன் நாக்கின் உரைக்கின்றானால் – சீறா:1641/4

மேல்


என்பவரையும் (1)

கூடி முந்திறு என்பவரையும் சகுதையும் குறுகி – சீறா:2484/2

மேல்


என்பவன் (18)

உத்தமத்து ஒலீது என்பவன் செய் தவ – சீறா:1391/1
அறிவு நீங்கி அபூலகுபு என்பவன்
பெறும் முறை தலைமை பெயரானும் அ – சீறா:1411/2,3
நொவ்விய மனத்து இபுனுகலபு என்பவன்
வெவ்வியன் அடிமை பிலாலை நோக்கி மா – சீறா:1480/2,3
இடும்பினை தவிர்த்து நின்று அறபி என்பவன்
குடும்பமும் எளியனும் குபிரினால் தினம் – சீறா:1632/2,3
யாலில் என்பவன் சிறியவர்க்கு இனியவை உரைத்து – சீறா:2221/2
அன்னவர் தொழும்பன் அத்தாசு என்பவன் அவனை கூவி – சீறா:2244/1
வள் இலை வேலோய் அத்தாசு என்பவன் அடியேன் என்றான் – சீறா:2248/4
விழும் இ தொழில் யாது என கேட்ப விரைவின் இபுலீசு என்பவன் யான் – சீறா:2561/3
சுறாக்கத் என்பவன் களிப்பொடும் அடுத்தனன் தொடர்ந்தான் – சீறா:2651/4
அறா நெறி முகம்மது என்பவன் பல் பேருடன் – சீறா:2718/3
இடும்பினை பயிற்றிய முகம்மது என்பவன்
கடம் படு ஞமலியின் கருத்து பேதுறப்படும்படி – சீறா:2984/2,3
எவ்வுழை இருக்கினும் முகம்மது என்பவன்
செவ்வியன் அலன் அவன் ஊக்கம் சீர்கெட – சீறா:2991/2,3
இறும் மொழி சூதினன் மசுதிய் என்பவன் – சீறா:3271/4
மை வண்ணத்து உள்ளத்து மசுதிய் என்பவன்
செவ்வியர் அறிகிலாது ஒளித்து தேட அரும் – சீறா:3294/2,3
ஈது முத்திரை அறிக என சைபத்து என்பவன் அங்கு – சீறா:3519/1
மேல் உறும் அமரும் கொல்வன் என்பவன் போல் இருந்த பல் வீரரும் கண்டார் – சீறா:3568/4
காலிது என்பவன் பெரும் படையுடன் வர களித்து – சீறா:3785/1
புதையில் என்பவன் தன் கிளை சிலரொடும் புகுந்து – சீறா:4836/3

மேல்


என்பவன்-தன் (1)

காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய் – சீறா:2305/1

மேல்


என்பவன்-தனை (2)

இனத்தினை தவிர்த்து அபூசல்மா என்பவன்-தனை நும் – சீறா:2044/3
சமய பேதக முகம்மது என்பவன்-தனை விளித்து ஓர் – சீறா:2478/1

மேல்


என்பவன்-தனையும் (1)

ஆரிது புதல்வன் நலிறையும் பதகன் உக்குபத் என்பவன்-தனையும்
ஊரினில் புறத்தில் பாதையின் நாப்பண் தலை களைந்திடுக என்று உரைப்ப – சீறா:3601/1,2

மேல்


என்பவனுக்கு (1)

மந்திர தொழில் ஒன்றலால் முகம்மது என்பவனுக்கு
எந்த வெல்விதம் இருந்தது கதிர் இலை வேலீர் – சீறா:3765/3,4

மேல்


என்பவனும் (2)

அறிவின் மிக்க அபூபக்கரும் ஆமிறு என்பவனும்
பிறிது ஓர் ஒட்டகம் மேற்கொடு வதிந்தனர் பிறங்கி – சீறா:2630/1,2
கலன் கொள் மெய் ஒளி பிறழ்தர காலிது என்பவனும்
இலங்கு நீள் அயில் செழும் கரன் இக்கிரிமாவும் – சீறா:3793/2,3

மேல்


என்பவனே (2)

மடி அறுத்திட துணிந்தனன் முகம்மது என்பவனே – சீறா:2033/4
படையொடும் புறப்பட்டனன் காலிது என்பவனே – சீறா:3783/4

மேல்


என்பவனை (4)

அபுது யாலில் என்றிடும் பெயர் குறைஷி என்பவனை
நபிகள் நாயகம் கண்டனர் அவன் எதிர் நடந்து – சீறா:2212/2,3
இதத்தது இ மொழியே முகம்மது என்பவனை இரும் கொலைப்படுத்தலே வேண்டும் – சீறா:2517/1
ஒரு நொடிக்குள் வந்து அடுத்தனர் உத்பத் என்பவனை
இரு நிலத்திடை வீழ்த்தினர் உதிரங்கள் இழிய – சீறா:3544/3,4
இக்கிரிமாவை காலிது என்பவனை இசை உடை கறுபு அருள் சேயை – சீறா:4079/1

மேல்


என்பவனையும் (1)

நடவு வாம் பரி ஆரிது தரு திரு சேய் நெளபல் என்பவனையும் முன்னர் – சீறா:3563/3

மேல்


என்பவும் (1)

ஈட்டு பண்டம் மற்று என்பவும்
போட்டுவிட்டு அவன் பூமி பார்த்து – சீறா:4152/2,3

மேல்


என்பவே (2)

இரையும் மூச்சும் அடக்கினர் என்பவே – சீறா:1174/4
இருந்தன போயினர் யாரும் என்பவே – சீறா:3659/4

மேல்


என்பவை (2)

காய் மனத்துடனும் புன்மையே செய்ய கருதும் என்பவை விளக்கினனால் – சீறா:4075/4
கொம்பு தொல் குளம்பு என்பவை குவி-மின் என்று உரைத்தார் – சீறா:4426/4

மேல்


என்பவையும் (1)

இறையவன் விதித்த வண்ணத்து இறந்தது என்பவையும் நுங்கட்கு – சீறா:2290/2

மேல்


என்பன (1)

என்பன நல் மொழி பலவும் இயம்பி நபி பத மலரை இறைஞ்சி வாழ்த்தி – சீறா:4686/1

மேல்


என்பார் (66)

நிதியமும் பேறும் படைத்தனர் அலிமா நிகர் இலை இவர்க்கு இனி என்பார் – சீறா:361/4
ஆண்டவன் கொடுத்தான் இந்த நல் பெரும் பேறு அணி_இழை படைத்தனள் என்பார்
தூண்டிடா விளக்கோ முழு மணி-தானோ சுவர்க்கத்திலிருந்து வந்ததுவோ – சீறா:362/2,3
தேடிடும் பொருட்கோ உயிர் இழப்பதற்கோ செறிந்து இவண் அடைந்தனம் என்பார் – சீறா:690/4
விருப்பொடும் இருப்பச்செய்தார் முகம்மதின் வியப்பு ஈது என்பார் – சீறா:804/4
மா தவர் முகம்மது இங்ஙன் வரப்பெறும் பலன் ஈது என்பார் – சீறா:805/4
பெண் இருந்து இனிது காண பெற்றிலள் காணும் என்பார் – சீறா:1153/4
பிடிநடையவரில் பேறு பெற்றவர் இல்லை என்பார் – சீறா:1154/4
எ நில பொருளும் வாழ்வும் இவர்க்கு இனி எய்தும் என்பார் – சீறா:1155/4
தினம்-தொறும் பவனி காண செய் தவம் செய்வோம் என்பார் – சீறா:1156/4
தெரிசிக்க நம் போல் மிக்க செனனம் ஆர் பெறுவர் என்பார் – சீறா:1157/4
கோரம் என்று இதற்கோ பேரிட்டு உலகு எலாம் கூறிற்று என்பார் – சீறா:1158/4
பெற்ற பேறு இன்று பெற்றம் என்பார் சிலர் – சீறா:1184/4
மண்ணின் மாதர்களே வலியார் என்பார்
பெண்ணனார் கதிஜாவொடும் பெட்புற – சீறா:1185/2,3
விண்ணினூடும் விளங்குவர் காண் என்பார் – சீறா:1185/4
அடைந்ததும் இவர்-தம் பொருட்டால் என்பார் – சீறா:1187/4
பொன்னின் நாட்டை புரந்திலர் என் என்பார் – சீறா:1188/4
சேவை செய்திட சேர்குவர் காண் என்பார் – சீறா:1189/4
மாலையூடு உறை வண்டினமோ என்பார் – சீறா:1190/4
கண்ணின் பேரொளி கான்றது காண் என்பார் – சீறா:1191/4
வெளி எலாம் அந்த மெய் உரு காண் என்பார் – சீறா:1192/4
பார்த்தனர் காணவர் தாம் என்பார் – சீறா:1194/4
கண்ணினூடும் கரந்தது என்பார் சிலர் – சீறா:1195/2
எண்ணினூடும் இருந்தது என்பார் சிலர் – சீறா:1195/3
உள் நினைவொடும் உற்றது என்பார் சிலர் – சீறா:1195/4
கூறிய கூற்றை தேற்றா விளைத்திடும் கோட்டி என்பார் – சீறா:1345/4
செறுத்து இவர்-தம்மை தண்டம் செய்விரால் ஒழியும் என்பார் – சீறா:1346/4
திக்கினில் அடைவார் சிலர் காண் என்பார் – சீறா:1418/4
நினையீர் என்பார் – சீறா:1421/4
பொய் என்பார் கிளையொடும் உடல் பொரிதர புழுங்கி – சீறா:1898/3
கன முகில் கவிகை முகம்மது விளைத்த காரணம் உளது இது அன்று என்பார்
தினகரன் இறந்து பேரிருள் அரசுசெலுத்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/1,2
தினகரன் இறந்து பேரிருள் அரசுசெலுத்திடும் காலம் ஈது என்பார்
மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார் – சீறா:1905/2,3
மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார்
இனம் ஒரு கடிகை பொழுதினில் தெரியாது இறந்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/3,4
இனம் ஒரு கடிகை பொழுதினில் தெரியாது இறந்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/4
துன்பமும் ஒழியாது இனம் பெரும் கேடு சூழ்தர விளைந்திடும் என்பார்
இன்புறு நபி சொற்கு இணங்கிலார் இருக்கும் நகரினும் இருக்கொணாது என்பார் – சீறா:1906/2,3
இன்புறு நபி சொற்கு இணங்கிலார் இருக்கும் நகரினும் இருக்கொணாது என்பார்
வன் பெரும் இருள் தீர்ந்து உய்விரேல் நடக்கும் மாற்றமும் இஃது என மதிப்பார் – சீறா:1906/3,4
பற்றினால் இவர்-பால் அழைத்தார் என்பார் – சீறா:2338/4
நன்று கண்டு அறிவோம் இனி நாம் என்பார் – சீறா:2339/4
அவனியின் மாந்தர் காண அரும் பலன் கிடைத்தது என்பார் – சீறா:3183/4
பாரில் எண் மடங்கதாக படைத்தனன் காணும் என்பார் – சீறா:3185/4
பெருகிய அழகை எல்லாம் ஒருத்தியோ பெறுவள் என்பார் – சீறா:3186/4
இருந்தனர் எவர்-கொல் என்பார் யாவர் இல் புகுந்தார் என்பார் – சீறா:3717/1
இருந்தனர் எவர்-கொல் என்பார் யாவர் இல் புகுந்தார் என்பார்
தெரிந்திலன் காணும் என்பார் தீபமும் இலையோ என்பார் – சீறா:3717/1,2
தெரிந்திலன் காணும் என்பார் தீபமும் இலையோ என்பார் – சீறா:3717/2
தெரிந்திலன் காணும் என்பார் தீபமும் இலையோ என்பார்
கரந்தவர் உளரோ என்பார் ஒருவரும் காணோம் என்பார் – சீறா:3717/2,3
கரந்தவர் உளரோ என்பார் ஒருவரும் காணோம் என்பார் – சீறா:3717/3
கரந்தவர் உளரோ என்பார் ஒருவரும் காணோம் என்பார்
சொரிந்தது குருதி என்பார் சோர்ந்தனன் மன்னன் என்பார் – சீறா:3717/3,4
சொரிந்தது குருதி என்பார் சோர்ந்தனன் மன்னன் என்பார் – சீறா:3717/4
சொரிந்தது குருதி என்பார் சோர்ந்தனன் மன்னன் என்பார் – சீறா:3717/4
உண்டு இலை ஆவி என்பார் உயிர் துடிக்கின்றது என்பார் – சீறா:3718/1
உண்டு இலை ஆவி என்பார் உயிர் துடிக்கின்றது என்பார்
விண்டனன் மாற்றம் என்பார் விழித்தனன் காணும் என்பார் – சீறா:3718/1,2
விண்டனன் மாற்றம் என்பார் விழித்தனன் காணும் என்பார் – சீறா:3718/2
விண்டனன் மாற்றம் என்பார் விழித்தனன் காணும் என்பார்
கண்டவர் உளரோ என்பார் காயத்தில் பிழைப்பு இல் என்பார் – சீறா:3718/2,3
கண்டவர் உளரோ என்பார் காயத்தில் பிழைப்பு இல் என்பார் – சீறா:3718/3
கண்டவர் உளரோ என்பார் காயத்தில் பிழைப்பு இல் என்பார்
மண்டலம் புகழும் வேந்தே மாயமோ விளைந்தது என்பார் – சீறா:3718/3,4
மண்டலம் புகழும் வேந்தே மாயமோ விளைந்தது என்பார் – சீறா:3718/4
என் இனி செய்வோம் என்பார் இடைந்திடைந்து ஏங்கி நிற்பார் – சீறா:3719/1
பன்னுவது என்-கொல் என்பார் பழி முடித்தவர் ஆர் என்பார் – சீறா:3719/2
பன்னுவது என்-கொல் என்பார் பழி முடித்தவர் ஆர் என்பார்
முன்னை ஊழ் விதி-கொல் என்பார் முனையகத்து இறந்திடாது – சீறா:3719/2,3
முன்னை ஊழ் விதி-கொல் என்பார் முனையகத்து இறந்திடாது – சீறா:3719/3
மன்னவன் ஆவி வீணில் வழங்கினான் காணும் என்பார் – சீறா:3719/4
இன்று இவண் விளைந்த தன்மை யாது என தெளிவோம் என்பார்
நின்று இனி பயன் என் என்பார் நேரலர் தட கை வாளால் – சீறா:4205/1,2
நின்று இனி பயன் என் என்பார் நேரலர் தட கை வாளால் – சீறா:4205/2
பொன்றுதல் திண்ணம் என்பார் புகழொடு வலியும் வீட்டி – சீறா:4205/3
சென்று யாம் பிழைப்போம் என்பார் சேறலே கருமம் என்பார் – சீறா:4205/4
சென்று யாம் பிழைப்போம் என்பார் சேறலே கருமம் என்பார் – சீறா:4205/4
திறனுற வரும் முந்நூற்றின் மேலும் சில்வானம் என்பார் – சீறா:4709/4

மேல்


என்பாரால் (1)

பேதம் ஒன்று இன்றி காணப்பெற்றதே அழகு என்பாரால் – சீறா:3187/4

மேல்


என்பான் (5)

ஆதி வேறு உண்டு ஒருவன் என்பான் அவன் – சீறா:1420/1
வேதம் ஒன்று விளைந்தது காண் என்பான் – சீறா:1420/4
தடுத்து அடுத்தனன் அபூஜகில் என்பான் அரோ – சீறா:1992/4
உற்று அறி என்பான் போல சில மொழி உரைப்பது ஆனான் – சீறா:3708/4
நீர் அணி நகரத்து உறை குபல் அல்லால் நிகர் இனி வேறும் இன்று என்பான் – சீறா:4084/4

மேல்


என்பினை (1)

கரைகடந்து என்ன சோகத்து என்பினை கரத்தில் ஏந்தி – சீறா:1356/2

மேல்


என்பு (4)

கறித்த என்பு இறைச்சி மிச்சில் என்பதை களங்கம் இல்லா – சீறா:2296/3
என்பு அற முறிந்து தோலும் இழந்து ஒரு நரம்பில் தூங்கி – சீறா:3727/1
சுடு நெருப்பினில் வெந்த என்பு எவையும் முன் துணித்து – சீறா:4427/1
ஊன் அற மெலிந்து புலால் பொதிந்திருந்த உடலமும் என்பு உரு ஆகி – சீறா:4748/1

மேல்


என்பொருட்டினின் (1)

மதுகை மன்னவர் பதுறில் என்பொருட்டினின் மாண்டார் – சீறா:3766/1

மேல்


என்போர் (12)

கடல் கிளர்ந்து அனைய தானை அஃறுபு-தம் கண்மணி தயிறகு என்போர்
இடமுற இருந்து நெடும் புகழ் விளக்கி எழில் கனிந்து இலங்கியது அன்றே – சீறா:152/3,4
தம் பெயர் விளக்க குவலயத்து உதித்த சந்ததி அப்துல்லா என்போர் – சீறா:165/4
பேரர் உயிர் போல் முகம்மது என்போர்
தக்க புகழுக்கு மதி மிக்கவர் சரக்கோடு – சீறா:891/2,3
முகம்மது என்போர் அவர் மொழி மறாது நின்றோர் – சீறா:1354/2
கதி தரும் காட்சி பெற்றோர் ஹபீபு எனும் முகம்மது என்போர் – சீறா:1560/4
துய்யவன் தூதர் முன்னம் தோன்றிய ஆதம் என்போர்
மெய் அணி குப்பாயத்தை வியன் பெற மெய்யில் சேர்த்தார் – சீறா:1760/3,4
பொங்கு சீர் அசுஅது என்போர் புண்ணிய முசுஇபுக்கே – சீறா:2368/4
அனையது ஓர் செயினபு என்போர் அகம் நிறை நிறை பூண்டுற்றார் – சீறா:4712/4
கூர்த்த சீர் சகுபிமாரில் குரை கழல் சுலைக்கு என்போர்
பார்த்திவர்-தம்மை பார்த்து பரவி நின்று இனைய சொன்னார் – சீறா:4742/3,4
அரியது ஓர் புகழ் சேர் வண்மை அப்துல்லா முகம்மது என்போர்
பரிவொடு கவுல் தாம் ஈந்தபடி உமுறா செய்து ஏக – சீறா:4881/1,2
கலி இருள் உடைத்த வேல் கை காவலர் சல்மா என்போர்
அலை என வரும் பதாதி கண்டு பின் ஆர பாரித்து – சீறா:4962/1,2
இடு கழல் அகுசம் என்போர் இயம்பிட அதனை கேட்டு – சீறா:4965/3

மேல்


என்போர்-பால் (2)

வவ்விய மனத்தார் என்னும் பனீகுறைலா என்போர்-பால்
செவ்விதின் எழுக வேண்டும் என்றனர் தெளிய கேட்டு – சீறா:4625/2,3
வல்லவன் உண்மை தூதர் பனீகுறைலா என்போர்-பால்
பல்லியம் பம்ப போருக்கு எழுந்தனர் படைகளோடும் – சீறா:4628/1,2

மேல்


என்போர்க்கு (1)

பூதலத்து இடத்தின் மக்கா புரத்தினில் முகம்மது என்போர்க்கு
ஆதி-தன் அருளால் தூது என்று அரும் நபி பட்டம் வந்து – சீறா:2269/1,2

மேல்


என்போன் (30)

நிலைதளர்ந்திருந்த உத்துபா என்போன் நெறியின் முன்னிலை நடப்பதற்கு ஓர் – சீறா:679/2
மறை தெரி இசுறா என்போன் முகம்மது-தமக்கு அன்பாக – சீறா:801/1
செல் நெறி வேத நல் நூல் தெளிந்து அறி இசுறா என்போன்
தன் மனை விருந்து உண்டு ஏக வருக என்று இருவர் சார்ந்து இ – சீறா:807/2,3
தேறிய அறிஞர் போல தெளிவுறா முகம்மது என்போன்
கூறிய கூற்றை தேற்றா விளைத்திடும் கோட்டி என்பார் – சீறா:1345/3,4
இறையவன் தூதர்க்கு இசைத்த சொற்கு எதிராய் இசைத்திடும் அபூலகுபு என்போன்
நிறைதரும் பொருளும் இழந்து உதவாமல் நெட்டு உடல் பெரும் தலை அரவம் – சீறா:1458/1,2
மா தவன் முகம்மது என்போன் வளர்த்த வஞ்சனைக்குள் நூறு – சீறா:1552/2
சொன்னபடி சாதி விலக்கு ஒப்பு முறி எழுதின மன்சூறு என்போன்
தன் இரு கை வழங்காமல் மாறாத பிணி பிடித்து தாழ்ந்திட்டானால் – சீறா:2179/3,4
அண்ணலும் உரைப்ப செவ்வி அகம் மகிழ்ந்து அத்தாசு என்போன்
புண்ணிய பொருளே என்ன போற்றி வாய் புதைத்து சொல்வான் – சீறா:2247/3,4
மக்க நல் நகரில் வாழும் முகம்மதுக்கு அத்தாசு என்போன்
இக்கணத்து ஈமான் கொண்டான் எனும் மொழி இறபீஆ-தன் – சீறா:2253/1,2
வஞ்சகன் இபுலீசு என்போன் வார்த்தை உள் அடங்கி பேதை – சீறா:2270/1
மொழிவ பின் ஒன்று கேட்டேன் முன்னவன் அசுஅது என்போன்
பழிபட கோறல் வேண்டி வந்தனர் பகைஞர் என்றே – சீறா:2386/3,4
மண்ணை அறைந்தான் முகம்மது என்போன் மாயம் விளைத்து புறம் போனான் – சீறா:2559/2
சுடரிடத்தில் பதங்கம் நினைவு அறியாது வருவது போல் சுறாக்கத் என்போன்
புடவி பரி பதம் பிடிக்கும் முனம் வேகத்தொடும் அடுத்து பொருவு இலாத – சீறா:2663/1,2
பதிக்கு உறும் கதி பேறு எய்தல் பாரினில் தந்தை என்போன்
விதித்த சொல் கடவாதன்றி வேறு மந்திரமும் உண்டோ – சீறா:2819/2,3
மன்னவன் முகம்மது என்போன் வலி கெடுத்து அவனை வீழ்த்தி – சீறா:3390/3
புடவியின் முகம்மது என்போன் புகழ் நிலை நிறுத்துவானால் – சீறா:3393/4
இடமும் எல்லையும் அறிகிலம் அபூஜகுல் என்போன்
உடன் எழுந்து உத்பத்து சைபத்து உமையாவும் – சீறா:3447/2,3
திடம் தரு மொழியால் அழைத்து அருகு இருத்தி தீயவன் அபூஜகுல் என்போன்
உடைந்து ஒழுகினனோ அலது இறந்தனனோ ஊறுபட்டு இடைந்தனனோ என்று – சீறா:3565/2,3
சதி மனத்து இபுலீசு என்போன் தனையரில் ஒருவன் போல்வான் – சீறா:3691/3
அதபு அறிவு என்பது இல்லா அகத்து அபீறாபிகு என்போன் – சீறா:3691/4
அரிய வெம் படை தலைவரில் அப்துல்லா என்போன்
முரியும் புன்மனத்தவன் முனாபிக்கினின் முதியோன் – சீறா:3863/2,3
தள்ள அபாஅசா என்போன் வந்தான் கொடிய தறுகண்ணான் – சீறா:4047/4
நடை உணர் நாயக நாளும் குறித்து உரைக்கும் நாமமோ நுகைமு என்போன் – சீறா:4535/4
இ திறத்தினை அறிந்து அகுத்தபு மகன் என்போன்
சித்திரத்தை ஒத்து இருந்தனன் சலித்தனன் திகைத்தான் – சீறா:4617/3,4
ஓதும் மக்க மா நகர்-தனில் லுவை என்போன் ஈன்ற – சீறா:4837/1
கலகமிட்டு அகல்வர் என்று கருத்து உவந்து உறுவா என்போன்
மலர் தலை உலகம் போற்றும் கபீபு முன் வழுத்த கேட்டே – சீறா:4854/3,4
அடல் வலி உறுவா என்போன் அபூபக்கர்-தம்மை நோக்கி – சீறா:4857/1
இலங்கிய உறுவா என்போன் இருந்தவர்-தம்மை நோக்கி – சீறா:4859/1
அவன் அது கூற தான் கேட்டு அழன்று கனானி என்போன்
மனது உற உறுவா சொன்ன வார்த்தையான் ஆங்கு சென்று – சீறா:4868/1,2
சொல் பொருள் முகம்மது ஆய்ந்து சொல்லிட சுகயில் என்போன்
அற்புதர்-தம்மை நோக்கி அறைகுவன் இருவருக்கும் – சீறா:4875/1,2

மேல்


என்போன்-தன் (1)

துன்னும் அ இடங்கள் நோக்கி துரத்து அபீறாபிகு என்போன்-தன்
அக புரிசை வாயில்-தன்னையும் நோக்கி நோக்கி – சீறா:3699/2,3

மேல்


என்போன்-தனை (2)

ஒலிது மைந்தன் உமாறத்து என்போன்-தனை
மலியும் வெண் சுதை மாடத்துள் வைத்து யான் – சீறா:1396/2,3
மடுத்த சிந்தை முகம்மது என்போன்-தனை
அடுத்த வன் மொழிக்குள் அகப்பட்டு நீர் – சீறா:1421/1,2

மேல்


என்போன்-பாலினில் (1)

ஓலை உத்தரமும் யாங்கள் உரைத்ததும் முகம்மது என்போன்-பாலினில்
முரணில் நூறு பங்கினில் ஒன்றும் காணாது – சீறா:1756/1,2

மேல்


என்போனும் (2)

மருவலன் அம்று என்போனும் மாண்ட பின் இருவர் தாக்க – சீறா:3345/1
முன்பு உறு சுகைல் என்போனும் மொழிகுவன் பிசுமில்லாவின் – சீறா:4877/3

மேல்


என்போனே (2)

பொன் அவிர் அலங்கல் திண் தோள் புரவலன் உசைது என்போனே – சீறா:2372/4
மன்னா பதியில் செல்க என்ன உரைத்தான் மகுபத் என்போனே – சீறா:4043/4

மேல்


என்ற (15)

என்ற வாசகம் செவி புக எழில் இரு புயமும் – சீறா:760/1
இந்து கலை என்ற கலை யாவையும் எடுத்து – சீறா:896/2
எழுக என்றனர் என்ற சொல் சிரம் மிசை ஏற்றி – சீறா:1282/2
ஓதும் என்ற சொல் கேட்டலும் ஓதினனலன் என்று – சீறா:1287/1
என்ற இ மொழி மறையவன் உரைத்தலும் இசை தேன் – சீறா:1293/1
நரகமே அடைவர் என்ற நல் மறை வசனம்-தன்னால் – சீறா:1347/3
தீன் நிலை பொய்மை என்ற தேவரும் நரகம் சேர்வார் – சீறா:1354/4
தீ நரகு அடைவர் என்ற சொல் செவி துளையில் மாறா – சீறா:1355/1
கவின் அற அதாபு என்று ஒரு பிணி பிடிக்கும் என்ற கட்டுரைக்குமே கன்றி – சீறா:1459/3
கோது அற மனத்துள் ஈமான் கொள்வது திண்ணம் என்ற – சீறா:2281/4
மறு அற எங்கட்கு உற்ற வாகனத்து உணவு ஏது என்ற – சீறா:2290/4
மனம் பொருந்திற்று என்ற வார்த்தையில் புளகம் கொண்டு – சீறா:2297/3
புந்தி-தனில் பொய் என்ற சொல் ஒன்றும் புகலாதார் – சீறா:3911/3
என்ற வாசகம் இரு செவி கேட்டு அயம் இழிந்து – சீறா:4260/1
அலைவு இலா உறுவா என்ற மதி_வலோன் உரைக்கலுற்றான் – சீறா:4863/4

மேல்


என்றதற்கு (1)

என்றதற்கு எதிர்ந்து கைவாள் எறிந்தனன் உரத்தில் தாக்கி – சீறா:1547/2

மேல்


என்றதில் (1)

போகை என்றதில் போயதும் புதுமை-கொல் எனவே – சீறா:785/3

மேல்


என்றது (1)

உண்டு எனும் வார்த்தை-தன்னை உளம் நினைத்து என்றது அன்றே – சீறா:4736/4

மேல்


என்றதும் (5)

எழுதுகின்றனன் என்றதும் அவன் இருந்ததுவும் – சீறா:1683/1
இறைவன் தூதுவர் என்றதும் இறை திருவசனம் – சீறா:1837/1
மறை இறங்கியது என்றதும் மார்க்கம் என்றதுவும் – சீறா:1837/2
எம்-தன் நாயகன் ஒருவன் உண்டு என்றதும் எழிலாய் – சீறா:1846/2
கோல மா நபி வீந்தனர் என்றதும் குறித்து – சீறா:3989/3

மேல்


என்றதுவும் (1)

மறை இறங்கியது என்றதும் மார்க்கம் என்றதுவும்
நிறையும் வாக்கினில் தெரிவது நிகர் இல் இ நகரார் – சீறா:1837/2,3

மேல்


என்றதே (1)

ஓதி யான் வணங்குவது உண்மை என்றதே – சீறா:1627/4

மேல்


என்றரோ (1)

சூடிய உரை வழி துணி-மின் என்றரோ – சீறா:3318/4

மேல்


என்றலும் (17)

வருக என்றலும் கொடி இடை பிடி நடை மடவார் – சீறா:232/3
மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/2
தெரிய வந்தனன் அருளுக என்றலும் சிறந்த – சீறா:327/3
ஆடகம் கொணர்க என்றலும் வான் தொடும் அறையினில் சிலர் ஓடி – சீறா:659/1
அறைக என்றலும் எழுந்தனன் கடி முரசறைவான் – சீறா:1097/4
முதிர்தரும் புகழோய் உரைக என்றலும் முறையா – சீறா:1284/3
ஓதும் என்றலும் பின்னரும் ஓதினனலன் என்று – சீறா:1287/3
வரவிடுத்துக என்றலும் வாயில் காவலவர் – சீறா:1708/2
நன்று கூறும் முன் என்றலும் அபூஜகில் நடந்து – சீறா:2005/1
எழுக என்றலும் எழுந்தனர் கடி முரசினரே – சீறா:3107/4
தடி-மின் என்றலும் தடிகுவம் எமர்கள்-தம் உயிரை – சீறா:3433/3
விடு-மின் என்றலும் விடுகுவம் நும் திருவுளத்தால் – சீறா:3433/4
கூறும் என்றனர் என்றலும் வாங்கினை குறித்தார் – சீறா:4025/4
என்றலும் சீற்றம் மேன்மேல் எழுந்தது கரையிலாது – சீறா:4386/1
அருத்திய எளியேம் பண்புறும் பொருட்டோ என்றலும் அழகு உற உமக்கு ஓர் – சீறா:4471/2
பேசும் என் பெயர் முகையினா என்றலும் பெரிய – சீறா:4602/2
பந்தமா சிறைபண்ணு-மின் என்றலும்
கந்து அடர்ந்த களிற்று அசுகாபிகள் – சீறா:4661/2,3

மேல்


என்றவர் (1)

என்றவர் அவர்க்கே பேரிட்டு இருந்து அடி பணிந்து சார்ந்த – சீறா:405/3

மேல்


என்றவன் (3)

என்றவன் உயிர் மாய்க்க வேண்டுதற்கு – சீறா:908/3
என்றவன் இனையன இயம்ப சூழ்தர – சீறா:2992/1
என்றவன் உரைத்தனன் ஏகன் தூதுவர் – சீறா:3325/1

மேல்


என்றன் (1)

மறம் திகழ் விழியார் தொட தகாது என்றன் முகம்மதை விரைவினில் ஏந்தி – சீறா:262/2

மேல்


என்றன (1)

புவி புகழ் கறுபு மைந்தன் என்றன புவனம் எல்லாம் – சீறா:4384/2

மேல்


என்றனர் (35)

விண்டு எமக்கு உரையும் என்றனர் முறுவல் விளங்கிய குமுத வாய் திறந்தே – சீறா:284/4
ஏந்தும் என்றனர் இலங்கு இழை மட மயில் அலிமா – சீறா:335/3
சிறுபொழுதினில் தருதிர் என்றனர் – சீறா:523/4
மற்றை நாள் போகுவம் வருந்தல் என்றனர்
வெற்றியும் வீரமும் தவத்தின் மேன்மையும் – சீறா:740/2,3
தெருளுற செல்குநர் செல்க என்றனர்
வரை இரண்டு எனும் மணி புய முகம்மதே – சீறா:749/3,4
தெரிந்து கண்டனம் என்றனர் சிலர் சிலர் திகைத்தார் – சீறா:844/2
அறுதியின் விலைக்கு எடுத்தருள்க என்றனர் – சீறா:913/4
தாங்கி வைத்திடும் என்றனர் நிலைபெறும் தலத்தோர் – சீறா:1236/4
இடுக்கண் யாது என அறிகிலன் என்றனர் இறசூல் – சீறா:1273/4
அலமலர்ந்தனன் என்றனர் அரசருக்கரசர் – சீறா:1276/4
எழுக என்றனர் என்ற சொல் சிரம் மிசை ஏற்றி – சீறா:1282/2
உற்ற செய்தி உண்டு என்றனர் அறிக என்று உரைத்தார் – சீறா:1283/4
இங்கு இனிது அழைத்துவருக என்றனர் விரைந்தே – சீறா:1776/3
விரித்து கேட்டருள் என்றனர் அபூஜகில் விரைவின் – சீறா:1997/2
புகலும் என்றனர் அபூஜகில் கெடு மனம் புழுங்க – சீறா:2008/4
ஆதரத்தொடும் இவண் அடைக என்றனர் – சீறா:2449/4
பிடித்திடு என்றனர் தூது என தீன் நிலை பிடித்தோர் – சீறா:2652/4
இறங்கிய இடத்து யான் இருப்பன் என்றனர் – சீறா:2748/4
சார்பிடம் எவண் அவண் சார்மின் என்றனர் – சீறா:2764/4
நறுக்கி ஈந்திடுக என்றனர் முகம்மது நபியே – சீறா:2939/4
ஏற்றவை யாவையும் இயற்றும் என்றனர் – சீறா:3002/4
இற்றையில் பகற்பொழுது எழுக என்றனர் – சீறா:3278/4
ஈண்டு நீர் துருத்தியை கொணர்-மின் என்றனர் – சீறா:3286/4
மறுபுறத்தினில் இருத்தும் என்றனர் முகம்மதுவே – சீறா:3449/4
காதரம் நினைப்பது என்-கொல் என்றனர் காட்சி மேவும் – சீறா:3874/3
பற்றுதல் வேண்டாம் என்றனர் வேத பயகாம்பர் – சீறா:3926/4
கூறும் என்றனர் என்றலும் வாங்கினை குறித்தார் – சீறா:4025/4
எஞ்சிட சடுதி முடித்து இவண் வருவன் என்றனர் ஒருவர் அது அறிந்து – சீறா:4087/3
என்றனர் சல்மா எனும் உயிர் தோழர் ஈன்று அருள் முகம்மது என்பவரால் – சீறா:4088/4
ஆங்கு வைத்திரும் என்றனர் அரசருக்கு அரசர் – சீறா:4416/4
செவ்விதின் எழுக வேண்டும் என்றனர் தெளிய கேட்டு – சீறா:4625/3
கொன்று தீர்குவர் என்றனர் கோது அறு மனத்தார் – சீறா:4639/4
ஏது இல் சஃதொடு சாற்றுவம் என்றனர் – சீறா:4651/4
தாங்கினிர் என்றனர் தவத்தின் மேலுளார் – சீறா:4950/4
கோறல் செய்திடு-மின் என்றனர் அறு_கால் குளித்திடும் மிதித்தலில் பிதிர்ந்து – சீறா:5024/3

மேல்


என்றனர்கள் (1)

ஈனம் அற நும்மை வர என்றனர்கள் என்றான் – சீறா:1781/4

மேல்


என்றனன் (13)

இதமுற தெரிசிக்கின்றார் என்றனன் என்றுமுள்ளோன் – சீறா:124/4
விரைந்து அவித்து அடைத்திடுக என்றனன் முதல் வேந்தன் – சீறா:183/4
நிறம் திகழ் சுவன பதியினில் கொடுவம் என்றனன் நெடியவன் அதனால் – சீறா:262/3
முடிவில் எய்துவர் என்றனன் நீதி நூல் முறையால் – சீறா:576/4
வருந்தாது உரையீர் என்றனன் மறை ஓதிய மதியோன் – சீறா:984/4
நினைக்கும் முன் வரும் என்றனன் என நிகழ்த்தினரால் – சீறா:1872/4
ஈனம் அற்று இவணில் வரவழைத்திடுக என்றனன் திமஸ்கினுக்கு இறைவன் – சீறா:1912/4
இகல் மறுத்து அணி நகர்க்கு எழுக என்றனன் – சீறா:3021/4
இகலவர் உயிர் செகுத்திடு-மின் என்றனன் – சீறா:3646/4
நிலைபெற யான் உரைத்தருளுக என்றனன் நன்கு என அவரும் நிகழ்த்தினாரால் – சீறா:4538/4
வீசினன் நீயும் போய் விளம்புக என்றனன் – சீறா:4568/4
துன்றுகின்றனர் என்றனன் கபீபு எதிர் சொலுவார் – சீறா:4838/4
மெத்தவும் விழுமிது ஆகும் என்றனன் அறிவின் மிக்கான் – சீறா:4867/4

மேல்


என்றனிடத்தினில் (1)

சிறுவர்கள் அவரையாயினும் என்றனிடத்தினில் சேர்த்தி என்று உரைத்தான் – சீறா:4105/4

மேல்


என்றனை (2)

குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவன் என்றனை இன்றே – சீறா:271/3
ஓத மற்றும் என்றனை மிக இறுக்கினர் உரத்தின் – சீறா:1287/4

மேல்


என்றார் (136)

அணித்து வைத்திருப்ப கண்டேன் அவர் எவர் அறியேன் என்றார் – சீறா:108/4
ஓங்கு நின் பெயரை கூறு என்று உரைத்திட ஹவ்வா என்றார்
ஈங்கு இவண் உறைந்த வண்ணம் ஏது என ஆதம் கேட்டார் – சீறா:116/3,4
அ வழி அடைந்தேன் என்றார் அழகு ஒளிர் பவள வாயால் – சீறா:117/4
வாட்டமில்லவனே எந்த வகை மகர் கொடுப்பது என்றார்
நாட்டிய புகழ் சேர் மக்க முகம்மது நபி-தம் பேரில் – சீறா:120/2,3
இறைவனே யானும் பெறுவதற்கு என் கணிடத்தினில் தெரிகிலேன் என்றார்
நிறை நடுவாகி உலகு எலாம் நிறைந்த நெடியவன் இனிது அருள்புரிந்து – சீறா:127/2,3
இற்றைக்கு உண்பதற்கு இடம் இலை என்னிடத்து என்றார் – சீறா:328/4
எந்தவாறு யாம் உய்வது இ குழந்தையால் என்றார் – சீறா:329/4
கதி உறும் நமக்கு செல்வமும் பெருகும் கவலையும் தீர்ந்தனம் என்றார் – சீறா:353/4
மிடிமையும் தவிர்ந்தோம் பாக்கியம் பெற்றோம் வேண்டுவ பிறிது இலை என்றார் – சீறா:387/4
துள்ளும் மென் மறிகள் மேய்ப்ப தொடர்ந்தனர் காட்டில் என்றார் – சீறா:394/4
குண வரை அனைய செவ்வி குரிசிலை கொடுபோம் என்றார் – சீறா:399/4
பகை பெரிது உடையர் ஆகி பழி எலாம் சுமப்பீர் என்றார் – சீறா:414/4
தாதையும் நீரும் என்னை தழுவவும் கண்டேன் என்றார் – சீறா:434/4
காரண குறிப்பு இவர் காணும் காண் என்றார் – சீறா:508/4
கவர் மன காபிர்கள் கொடியர் காண் என்றார் – சீறா:511/4
எந்த ஆற்றினும் நின் பிரிந்து ஏகலன் என்றார் – சீறா:547/4
வருகுவன் சிறியேன் உம்-தம் மனத்து அருள் அறியேன் என்றார் – சீறா:602/4
அரும் பெரும் தவமே நும்-தம் மனையிடத்து எழுக என்றார் – சீறா:639/4
வரையறவு இலை என்று ஓதில் வருகுவம் வருக என்றார் – சீறா:645/4
நல் நெறி குரிசிற்கு என்-தன் சலாமையும் நவிலும் என்றார் – சீறா:830/4
குறைபட ரகசிய கொலைசெய்வோம் என்றார் – சீறா:907/4
பெரும் புவி மணத்தின் கோலம் பெற்றிலாது என்-கொல் என்றார் – சீறா:1061/4
சிந்தையை விளக்கமாக கேளுதி தெரிய என்றார் – சீறா:1068/4
ஊற்றமுடன் உரைத்திடுக அ உரையின்படி நடப்பது உறுதி என்றார் – சீறா:1083/4
எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார் – சீறா:1093/4
இசையும் தானத்தில் வைத்திடுபவர் எவர் என்றார் – சீறா:1233/4
அண்டர் வாழ்த்து எடுப்ப செவ்வி ஆரணம் புகறி என்றார் – சீறா:1261/4
ஒப்பு அரும் வேதம் என்பது ஓதினேனல்லன் என்றார் – சீறா:1262/4
மறை முதல் வசனம் நாவின் வழக்கினனல்லன் என்றார் – சீறா:1263/4
கதிபெற கண்டும் கேட்டும் கற்று அறிந்திலன் யான் என்றார் – சீறா:1264/4
மீட்டும் மெய்ம்மறை நூல் மாற்றம் விரித்து எடுத்து இயம்பும் என்றார் – சீறா:1265/4
உரு கொளும் அரசை நோக்கி ஓத வேண்டுவது ஏது என்றார் – சீறா:1266/4
இன்று ஒழித்திடு-மின் நான் ஒன்று இயம்புதல் கேண்-மின் என்றார் – சீறா:1353/4
பதி பெற வலித்திட்டு இதனில் எண் மடங்காய் பழிப்பொடும் திரிகுவை என்றார் – சீறா:1440/4
கரைத்திட நனி அதாபு எனும் கொடிய கடும் பிணி பிடித்திடும் என்றார் – சீறா:1454/4
சொற்றவைக்கு ஏற்பவை சொல்லினேன் என்றார் – சீறா:1478/4
நனி பகை வரினும் காண்பேன் காணும் நீ நவிறல் என்றார் – சீறா:1496/4
கண்ணினில் கண்டது யாரும் காணொணா புதுமை என்றார் – சீறா:1545/4
சாற்றுதற்கு அமைந்தேன் வீரம்-தனை மறுத்திலன் யான் என்றார் – சீறா:1550/4
முன்னும் உன் கருத்தில் உன்னும்படி முடித்திடு-மின் என்றார் – சீறா:1553/4
சாலவும் தீர்தலாக சாற்றுதல் வேண்டும் என்றார் – சீறா:1557/4
பரவிய மாற்றம் என்னே தெளிதர பகர்-மின் என்றார் – சீறா:1571/4
கடந்தவர் புனிதம் இல்லார் கரத்து அளித்திடல் தீது என்றார் – சீறா:1573/4
நினைந்தவை முடித்தேன் யானும் நிகழ்த்தியது அருள்க என்றார் – சீறா:1575/4
நெருங்கிய பொருளாய் இன்று ஓர் சோபனம் நிகழ்வன் என்றார் – சீறா:1581/4
உணர்வுற கேட்டேம் என்றார் ஓங்கு நல் நெறியை நீங்கார் – சீறா:1582/4
ஈனம் இல் கரி உனக்கு இயைவது ஏது என்றார் – சீறா:1616/4
கனை கழல் அரசை சேர்த்தி கவல்வது கருமம் என்றார் – சீறா:1741/4
மலர் தலை உலகம் போற்றும் அரசு கேட்டருள்க என்றார் – சீறா:1752/4
கறை அற இற்றை போதில் கண்ணினும் காண்பிர் என்றார் – சீறா:1755/4
அரும் கதிர் பொழுதினில் அடைகுவோம் என்றார் – சீறா:1803/4
துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார் – சீறா:1942/4
சார்பினில் சாரால் ஒன்றுக்கு இரண்டுமே தருதும் என்றார்
பேரினில் பிணையாய் கொள்ளல் கருத்து என பெரிது உள் கொண்டோன் – சீறா:2097/3,4
கூட்டு உறா குழவிக்கு பால் கொடுத்து இவண் வருக என்றார் – சீறா:2099/4
பீடு உடை பசியை மாற்றி பெரும் பதிக்கு அடைக என்றார்
வீடுபெற்று உயர்ந்து வாழ்ந்தேன் என மலர் பதத்தின் வீழ்ந்தான் – சீறா:2116/3,4
கானகம் செல் நீ என்றார் கமல மென் பதத்தில் தாழ்ந்து – சீறா:2121/2
இருந்த ஊரவனோ என்றார் இனிதின் முன்னவரை இன்னோர் – சீறா:2249/3
அடல் நபிமாரும் என்றார் ஆரணம் கிடந்த வாயார் – சீறா:2251/4
புவியிடத்து இனிது வாழ்ந்து பொன்_உலகு ஆள்வர் என்றார்
கவின் உறும் பெரியோர் வேதம் காட்டிய நெறியும் ஈதே – சீறா:2271/2,3
பல்விதம் வரினும் வார்த்தை படி தவறிலம் யாம் என்றார் – சீறா:2352/4
உற்ற ஒருவரை இன்று எங்களுடன் படுத்திடுக என்றார் – சீறா:2353/4
பதித்தலத்து இவர்க்கு உற்றோர்க்கும் நல்வழிப்படுத்தும் என்றார் – சீறா:2354/4
சிறிது போழ்து இங்கிருந்து எழுந்திடுக என்றார் – சீறா:2373/4
படித்த நல் அறிவில் தேற்றி தீன் வழி படுத்தும் என்றார் – சீறா:2382/4
தெரிதர கேட்டு பின் உன் திறல் செலுத்திடுக என்றார் – சீறா:2392/4
விள்ளுதல்படுத்தி தீன் விளக்குவேன் என்றார் – சீறா:2401/4
செவி குளிர்ந்த நல் மொழியொடும் அறுதி செய்க என்றார் – சீறா:2461/4
பரித்தற்கு உமக்கு ஒன்று யான் அளித்தேன் என்றார் நபியும் பரிவினொடும் – சீறா:2551/2
வரி திறல் குருளை போன்ற அலி அலது இலை வேறு என்றார் – சீறா:2563/4
விருப்புற தெரிந்து வல்லே விரைந்து இவண் வருக என்றார் – சீறா:2567/4
தெரிதரும் கண்ணில் காண செயலும் மற்று உண்டோ என்றார்
அரு வரை முழையில் புக்கி அருக்கன் ஒத்திருக்கும் வள்ளல் – சீறா:2576/3,4
மருங்கினில் பொதும்பில் புக்கி நோக்குவம் வருக என்றார்
நெருங்கிய சிலம்பி நூலும் நீள் சிறை புறவின் கூடும் – சீறா:2577/2,3
சுருங்கிடாது அழியாது யாவர் தொடருவர் பொதும்பின் என்றார் – சீறா:2577/4
புதிய காரணங்கள் ஏதும் உளது எனில் புகலும் என்றார் – சீறா:2595/4
எந்தை கேட்டு இசைக்குமாறோ யாது எடுத்து இயம்பும் என்றார் – சீறா:2773/4
பொன் அடி அடைந்தேன் என்றார் சூழ்ச்சியும் பொறையும் மிக்கார் – சீறா:2777/4
இடுக்கண் ஏது என்ன கேட்ப யாது ஒன்றும் அறியேம் என்றார் – சீறா:2801/4
மன வெகுளியையும் மாற்றி தண்டனை மறுத்திடு என்றார் – சீறா:2815/4
நிறைந்திலா வயதுக்கு ஒத்த புந்தி நீ நினைத்தது என்றார் – சீறா:2820/4
மன் அபித்தாலிபு ஈன்ற மணியினை கொணர்-மின் என்றார் – சீறா:3076/4
சொரிதரும் செம் கை வேந்தே சோபனம் வருக என்றார் – சீறா:3077/4
இதமுற இயற்றற்கு ஏற்ற யாவையும் இயற்றும் என்றார் – சீறா:3105/4
வீறு உயர் சிறப்பு செய்ய முறையனை விளி-மின் என்றார் – சீறா:3106/4
வாயிலின் வந்தது என் மவுலுவீர் என்றார் – சீறா:3237/4
அணிவது என் எமக்கு எடுத்து அருளுவீர் என்றார் – சீறா:3243/4
மழை தவழ் கொடை அனீர் வழங்கினேன் என்றார் – சீறா:3246/4
இன்னை நாள் புவாத்துவின் இருக்கின்றான் என்றார் – சீறா:3277/4
ஷாமினுக்கு அனுப்பினர் சமயம் ஈது என்றார் – சீறா:3298/4
இனி சடுதியின் என் முன்னர் வருக என்று இசை-மின் என்றார் – சீறா:3360/4
வெறுத்து அழல் குழியில் வீழும் வீணர்கள் ஆவேம் என்றார் – சீறா:3398/4
விரைவொடும் அறைக என்றார் அன்னது விளக்கினாரால் – சீறா:3400/4
விரைவினில் பகை பல விளைக்கின்றான் என்றார் – சீறா:3651/4
பன்ன அரும் குறும்பு மேற்கொண்டு இருந்தனர் பரிவற்று என்றார் – சீறா:3667/4
வலியுடன் இருந்து வெட்டி பறித்து இவண் வருக என்றார் – சீறா:3681/4
குழுவுடன் வருக என்றார் அன்னது கருத்துள் கொண்டார் – சீறா:3693/4
தாங்கினன் அல்லால் வேறு தாங்கிலேன் தமியேன் என்றார் – சீறா:3932/4
சிந்திடா முன்னம் வந்த நெறியினில் சேறி என்றார் – சீறா:3944/4
வீரர் எவரும் எழுக என்றார் வென்றி சிரசின் மேல் கொண்டார் – சீறா:4036/4
குறைபட உரைத்தீர் சொல்வது அன்று என்றார் கொடியவன் கேட்டு உவந்து ஈன்ற – சீறா:4105/3
வென்றி கொடு எழுந்து வர வேண்டும் இனி என்றார் – சீறா:4123/4
எடுத்த கையில் ஆயுதம் எறிந்து செலும் என்றார்
விடுத்து அவர் நடப்ப நபி மெத்தவும் இரங்கி – சீறா:4135/2,3
பாங்கொடு வரிசை இப்படி செய்தேன் என்றார் – சீறா:4175/4
இறைவனே எனை காப்பன் மற்று இல் என்றார் – சீறா:4227/4
இ குவை-தன்னில் நீவிர் அளந்துகொண்டு ஏகும் என்றார்
புக்கி ஆண்டு அன்னோர் தங்கள் பொலி கடன் அளந்து போனர் – சீறா:4292/3,4
உருவே வடிவு ஒளிவே உமது உடல் மீளுதி என்றார் – சீறா:4341/4
அலையாவகை மகிழ்வாக இல்லவள் ஆகுதி என்றார் – சீறா:4350/4
தீனர் சூழ்தர அகழ் ஒன்று திருத்துவம் என்றார் – சீறா:4400/4
தந்திரம் உண்டு என்றார் இவனும் சாற்று என்றான் – சீறா:4555/4
குவ்வினில் சாய்கை இல்லா குரிசிலும் அழகு இது என்றார் – சீறா:4625/4
ஐயம் இல்லை அல்லா அருள் ஈது என்றார் – சீறா:4656/4
நேயமாம் கலிமா நிகழ்த்தும் என்றார் – சீறா:4668/4
மேய நசுது எனும் தலத்தில் விற்று உறைவாள் குதிரை கொண்டு மீள்விர் என்றார் – சீறா:4672/4
நல்லவர்கள் எவரேனும் மவுத்தானது இன்று உளதோ நவில்வீர் என்றார் – சீறா:4674/4
வாரமாய் வதுவை செய்ய மகிழ்ந்து உளம் வியந்தார் என்றார் – சீறா:4691/4
கல் அக ஞாலம்-தன்னில் கடி மணம் விரும்பேன் என்றார் – சீறா:4692/4
சைலம் நேர் புயத்தாய் யார்க்கும் தறுகிடாது அளிப்பாய் என்றார் – சீறா:4707/4
நல் கனி அருந்தும் என்றார் நயந்து அவர் உரை தப்பாமல் – சீறா:4708/3
கனி உறு கலத்தை என் முன் கடிதினில் கொணர்தி என்றார் – சீறா:4710/4
மாதர்கள் எவர்க்கும் நாணம் மணி அணி பூணாம் என்றார் – சீறா:4714/4
செவ்வண்ணப்படுத்த எண்ணி சிறப்புடன் வருக என்றார் – சீறா:4728/4
பொருத்தமாய் வந்தபேரை பொருதது என் உரை நீ என்றார் – சீறா:4731/4
கரு முகில் அகல துஆ செயும் என்றார் கபீபு இறசூல் அவை செய்தார் – சீறா:4760/4
பழுதிலாதவனை நோக்கி பண்புடன் தொழு-மின் என்றார் – சீறா:4783/4
கொந்து அலர் குழலாய் எம்மால் கூட்டுதல் அரியது என்றார் – சீறா:4789/4
வழு இலா கொடியே நின்-தன் மணமகன் கொணர்தி என்றார்
தொழுது அவள் மகிழ்ந்து சென்று தூதர் முன் கூட்டி வந்தாள் – சீறா:4792/3,4
விலக்குதல் கடனாம் என்று வந்தது வேதம் என்றார்
அலக்கணுற்று அழுது நின்ற அரிவை தன் மெலிவை எல்லாம் – சீறா:4795/2,3
பறை நிறை நின்ற ஈத்தம் பழம் உனக்கு ஈதும் என்றார்
மறைபுகும் என்னை காக்க மகிழ்ந்து நீர் கொடுக்கில் என்-பால் – சீறா:4797/2,3
அன்று அவன் கரத்தை தட்டி அகல நின்று அறைதி என்றார் – சீறா:4858/4
ஏம நல் புகழீர் சீட்டில் எழுது வக்கணை ஏது என்றார் – சீறா:4876/4
தெரிவுற தீட்டுக என்றார் சுகயில் பின் சிறிது சொல்வான் – சீறா:4881/4
வாகுற சுகயில் சொற்ற சொற்படி வரையும் என்றார் – சீறா:4884/4
மலைவு அற இருப்பிர் என்றார் அனைவரும் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4887/2
திடமுற அறிகிலோம் செப்புவீர் என்றார்
மடமை சேர் மனத்தினர் வதனம் நோக்கியே – சீறா:4951/2,3
அனையவரிடத்தில் சேறல் அன்று என உரைத்தது என்றார்
நனை மலர் செறிந்த திண் தோள் நரபதி உளம் மகிழ்ந்தே – சீறா:4964/3,4
ஒல்லையில் அடைகுவன் உண்மை ஈது என்றார் – சீறா:4994/4
அறைதர விறல் சல்மா அழகு இது எற்கு என்றார் – சீறா:4995/4

மேல்


என்றாரால் (2)

பரிந்து ஒரு துணைவர்க்கு ஈந்து பாசுரம் விளக்கு என்றாரால் – சீறா:3096/4
காண் தகா திறத்து அன்னோரும் அன்னதே கருத்து என்றாரால் – சீறா:4390/4

மேல்


என்றால் (11)

இங்கு எழில் முகம்மது ஒளிவினில் என்றால் இவர்க்கு எவை உவமை சொல்லுவதே – சீறா:258/4
ஐயம் இல் அமரர் மாதர் அரும் தவம் புரிவர் என்றால்
செய்ய கண் குளிர கண்ட செழும் முகில் கரிய கூந்தல் – சீறா:1051/2,3
பொருப்பு உறைந்து ஒதுங்கிற்று என்றால் புரவலன் சேனை வீரர் – சீறா:1722/3
அடுத்த பகை களைதரும் மதீன நகர்க்கு ஏகிய பின் ஆதல் என்றால்
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/3,4
ஒரு திரு மொழியால் வாழும் உலகு என்றால் அதனை தோன்றாது – சீறா:2804/3
பெறுவர் என்று ஆதி வேதம் மூன்றினும் பேசித்து என்றால்
மறு மொழி ஓதுவேன் என்று யாவர் வாய் திறக்க வல்லார் – சீறா:2824/2,3
சாலவும் வலியன் என்றால் சாற்றுவது என்-கொல் மாதோ – சீறா:3392/4
பெறுமவர் இலை என்னிடத்தினில் என்றால் யாவர்தான் என் இனி பேசார் – சீறா:3585/3
எண்ணினை பிளக்கும் என்றால் யாவரே எதிர வல்லார் – சீறா:3959/4
கத்தன் ஏவலில் துனி வந்து கருதியது என்றால்
எ தலத்தினும் யாவரே துன்பம் இலாதார் – சீறா:4004/3,4
இன்பமாய் இவை செய்தனன் யாதினால் என்றால் – சீறா:4172/4

மேல்


என்றாலும் (2)

நெருப்பு நீர் உப்பு என்றாலும் நினைத்து எடுத்து அளிக்கிலாதார் – சீறா:804/2
வெற்றிகொண்டனம் என்றாலும் யாவரே வெருவினாலும் – சீறா:3878/3

மேல்


என்றாள் (4)

செய் படும் வனசம் ஒவ்வா செம் முகம் வெளிறிற்று என்றாள் – சீறா:1493/4
எள்ளளவெனினும் பூணாது எறி-மின்கள் எறி-மின் என்றாள் – சீறா:3194/4
தந்திரம் உளவோ என்றாள் நபி அவள்-தன்னை நோக்கி – சீறா:4789/3
வாள் ஒளி பரந்த மெய்யாய் வகை பிறிது இல்லை என்றாள் – சீறா:4796/4

மேல்


என்றான் (72)

விதியவன் ஜிபுறயீலை விரைந்து மண் கொடுவா என்றான்
துதி பெறு மதினா-தன்னில் தூய ஓர் இடத்தில் தோன்றி – சீறா:101/2,3
இடமுறும் அமரர் யாரும் சுசூது செய்திடுக என்றான் – சீறா:112/4
எவ்வையும் படைத்தோன் என்னை வகுத்து நும்-வயின் செல்க என்றான்
அ வழி அடைந்தேன் என்றார் அழகு ஒளிர் பவள வாயால் – சீறா:117/3,4
குத்திரம் கொலை யாதேனும் குறித்து அதை முடித்திர் என்றான் – சீறா:415/4
உறைந்த பிள்ளையின் பெயர் தெரிதர உரை என்றான் – சீறா:557/4
கடிதில் தேடியே திரிவது எ காரணம் என்றான் – சீறா:573/4
கவினுறும் புதுமை இ நாள் கண்டு கண் களித்தேன் என்றான் – சீறா:624/4
இருந்து அவதரித்து போ-மின் என எடுத்து இயம்புக என்றான் – சீறா:797/4
சொன்றி உண்டு எழுக என்ன சொல்லினன் முதியோன் என்றான் – சீறா:798/4
இருத்திடுக யாரும் பரிவுடன் எழுக என்றான் – சீறா:808/4
எங்களை காக்க வேண்டும்படி எழுந்தருள்க என்றான் – சீறா:815/4
கள்ளர் உண்டு எனும் அசுகையும் கண்டனன் என்றான் – சீறா:843/4
என் அகம் அடைந்து இனிது எழுந்தருளும் என்றான் – சீறா:893/4
ஈது அலால் உறு மொழி ஒன்றும் இல் என்றான் – சீறா:908/4
கேட்டனன் கேட்ட போதே கெட்டனன் கெட்டேன் என்றான் – சீறா:946/4
கைக்குமேல்பலன் பலித்தது காண்டினிர் என்றான் – சீறா:954/4
போது இணை சரண் பணிந்து இவை புகலுவம் என்றான் – சீறா:955/4
உடல் ஆருயிர் எனவே முதல் உறவானவன் என்றான் – சீறா:987/4
அலகு இலாது அடைந்தது என்னவும் உரைத்தேன் என அரிவையர்க்கு உரை என்றான் – சீறா:993/4
கறை இலா மதியம் எனும் மயில் கதீஜா கரத்தினில் அளித்திடும் என்றான் – சீறா:994/4
ஆயிர நாவு உண்டாகி அதில் சிறிது உரைப்பன் என்றான் – சீறா:1044/4
உரைப்பது என் சிறியேன் தீட்டும் ஓலையே உரைக்கும் என்றான் – சீறா:1045/4
திருவடி கண்டேன் காணா செல்வம் ஒன்று இல்லை என்றான் – சீறா:1046/4
கண்டும் ஒத்து அனைய சொல்லாய் காண்பது திண்ணம் என்றான் – சீறா:1047/4
தெரிதர சொரிதல் உம்மை திருமணம் முடித்தல் என்றான் – சீறா:1058/4
ஊறிய ஊழின் அன்றி முடியுமோ உலகத்து என்றான் – சீறா:1062/4
அரும் தவமே என போற்றி இவண் அடைந்த வரலாறு ஏது அறியேன் என்றான் – சீறா:1080/4
இல்லிடத்தில் வர முதல் நாள் கிடையாத பெரும் தவம் செய்திருந்தேன் என்றான் – சீறா:1092/4
ஈட்டும் இற்றையில் எழும் புறவிடுதியில் என்றான் – சீறா:1714/4
திரு தகு மனையின் கண்ணே யாவரும் செல்க என்றான் – சீறா:1757/4
ஈனம் அற நும்மை வர என்றனர்கள் என்றான் – சீறா:1781/4
ஊனம் இ பிணை சொல் ஐயா ஓதுவது ஒழிக என்றான் – சீறா:2095/4
வள்ளல் நும் மதுர வாய்மை மறுத்திலேன் விடுத்திர் என்றான் – சீறா:2098/4
பெரிது அளித்திடுதல் நும்-தம் பெருமையில் பெருமை என்றான் – சீறா:2118/4
உறு கலையிடத்தில் போய் சேர்ந்து ஒழுகலை முயல்தி என்றான் – சீறா:2120/4
கோது அறு குறிப்பு எவை கூறுவீர் என்றான் – சீறா:2128/4
பவம் அற நும் வழி படுவன் யான் என்றான் – சீறா:2130/4
அரு மறை மொழி வழி ஆவன் யான் என்றான் – சீறா:2132/4
மன்னும் இசுலாம் ஆகி குபிர் அகற்றி தீன் நிலைமை வளர்ப்பன் என்றான் – சீறா:2185/4
தனியன் என்-வயின் சார்ந்தவை சாற்றுக என்றான் – சீறா:2213/4
வள் இலை வேலோய் அத்தாசு என்பவன் அடியேன் என்றான் – சீறா:2248/4
ஏது போதம் சொல் என்றான் இவன் அதற்கு எடுத்து சொல்வான் – சீறா:2364/4
பன்னுவது என்-கொல் சூழ்ச்சி தருமத்தால் பகர்ந்தேன் என்றான்
பொன் அவிர் அலங்கல் திண் தோள் புரவலன் உசைது என்போனே – சீறா:2372/3,4
பன்னுக என்றான் கேட்டு அங்கு அவர் எதிர் பகர்வதானார் – சீறா:2385/4
கூற்று எனும் பழியை நாணி கூறினனலன் யான் என்றான் – சீறா:2391/4
பின் எதிர் இருந்து நீவிர் பிதற்றுவது எவை-கொல் என்றான் – சீறா:2393/4
சவி மதிள் மதீனா புகும் முனம் விரைந்து இ தந்திரம் முடித்திடும் என்றான் – சீறா:2525/4
பல்லரும் எழுக என்றான் திசைதிசை பரந்து போனார் – சீறா:2564/4
மறாது அமை கவிகையின் வருகின்றான் என்றான் – சீறா:2718/4
எரிதர இவன்-தன் ஆவி ஏற்றுவன் விசும்பில் என்றான் – சீறா:2816/4
தீது அறும் பெரும் பேரின்ப செல்வமும் கண்டேன் என்றான் – சீறா:2847/4
வெறும் தரை தடவல் மாற்றம் விடு-மின்கள் விடு-மின் என்றான் – சீறா:3396/4
மனைவியை பிறருக்கு ஈந்த மதியிலி ஆவேன் என்றான் – சீறா:3399/4
பூதலம் அறிய இன்னே என்னுடன் பொருதி என்றான் – சீறா:3943/4
விண்டு உரைத்தனை மெய்மையே என்றான் – சீறா:3977/4
மலைவு உற தீனர்க்கு அளித்திடும் என்றான் ஏது என அறைகுவன் ஐயா – சீறா:4097/4
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான் – சீறா:4115/4
குருதி நீர் படியில் சிந்த கோறலே அழகு இது என்றான் – சீறா:4191/4
சித்திர வகையின் வீழ்த்தி தெறுதலே கருமம் என்றான் – சீறா:4196/4
கண்டு யாவர் விலக்குவர் காண் என்றான் – சீறா:4226/4
நலத்த மா மனிதர்க்கு எல்லாம் நணுகியது அன்றோ என்றான் – சீறா:4385/4
வேரொடும் தீனை வீழ்த்தி வென்றியும் விளைப்பேன் என்றான் – சீறா:4388/4
ஆண்டு-தோறினும் இனிது அருள்குவோம் என்றான் – சீறா:4546/4
தந்திரம் உண்டு என்றார் இவனும் சாற்று என்றான் – சீறா:4555/4
மதி மன குயையொடும் சொல்லி வா என்றான் – சீறா:4565/4
இருந்த வீரர்கள் இடு பெயர் வினா-மின்கள் என்றான் – சீறா:4600/4
தூயவ எவையும் காண துணை விழி தருவிர் என்றான் – சீறா:4763/4
பொருந்திட கேட்பிராகில் நன்குற புகல்வேன் என்றான் – சீறா:4847/4
வளம் பெறு நபி-பால் ஏகி விரைந்து இவண் வருவேன் என்றான்
அளந்து அறி புகழாய் செல் என்று அனுப்பினர் காபிர் எல்லாம் – சீறா:4872/3,4
உற்பனமாக சீட்டு ஒன்று எழுதுதல் உறுதி என்றான் – சீறா:4875/4
வெம்மை இலாது விட்டுவிடல் என எழுதும் என்றான் – சீறா:4882/4
பற்றி இவ்வுழை புகபடுத்துவேன் என்றான்
அற்றம் இல் நால்வரோடு அவனும் எய்தினான் – சீறா:4949/3,4

மேல்


என்றான்-தன் (1)

மந்திர மொழியாய் ஏதோ வாசகம் உளது என்றான்-தன்
சிந்தையை விளக்கமாக கேளுதி தெரிய என்றார் – சீறா:1068/3,4

மேல்


என்றி (2)

பிறந்த பல் உயிரின் மனத்தளவு உறைந்து பிறப்பு இறப்பு என்றி இலாதவனை – சீறா:2/3
என்னையும் கொடு ஷாமினுக்கு ஏகும் என்றி இசைப்ப – சீறா:545/2

மேல்


என்றிடில் (1)

பதியினில் தருக என்றிடில் பகர்வது என் என தன் – சீறா:1895/3

மேல்


என்றிடும் (5)

புவியினில் பெயர் முகம்மது என்றிடும் என போந்தே – சீறா:214/4
சூதன் என்றிடும் பேர் என சொல்லினான் – சீறா:1416/4
அபுது யாலில் என்றிடும் பெயர் குறைஷி என்பவனை – சீறா:2212/2
உம்மி மஃபது என்றிடும் பெயர் விருத்தையள் ஒருத்தி – சீறா:2682/4
பத்து இரண்டு நூற்றைம்பது என்றிடும் எடைப்படியே – சீறா:2945/2

மேல்


என்று (807)

அந்தரம் அலது வேறிடம் இலை என்று அழு குரல் மயங்குவ போலும் – சீறா:44/4
இருக்கும் வாவியுள் பெடை அனம் இடர்-கொல் என்று இரங்கி – சீறா:63/3
பரிவுறு மனு ஆதத்தை படைக்க மண் எடுத்து வா என்று
உரைதர இசுறாயீலும் உவந்து மண் எடுத்து போந்தார் – சீறா:100/3,4
தென்னுறு ஜலால் ஜமால் என்று ஏத்திய திரு கை ஆர – சீறா:104/3
ஓங்கு நின் பெயரை கூறு என்று உரைத்திட ஹவ்வா என்றார் – சீறா:116/3
மகரினை தருக பின்னர் வருக என்று உரைத்திட்டாரே – சீறா:119/4
கேட்டனர் மகர் என்று ஆதம் கிலேசமுற்று இறை-பால் கெஞ்சி – சீறா:120/1
விதித்தனன் இறை என்று ஆதம் விளங்கு ஒளி சலவாத்து ஓதி – சீறா:121/2
துதித்தனர் ஹவ்வா கேட்டு சோபன மகர் பெற்றேன் என்று
இதத்து இதமித்து நெஞ்சம் இரும் களிப்பு ஏறினாரே – சீறா:121/3,4
அருள்க என்று இரு கை ஏந்தி ஆத நல் நபியும் கேட்க – சீறா:125/2
தெரித்து அருள்புரி என்று இறையுடன் மொழிய செவ்விய முகம்மது நபி-தம் – சீறா:128/3
சோதியே தவுபா-தனை கபூல் ஆக்கு என்று உரைத்தனர் சுடர் முடி ஆதம் – சீறா:132/4
பரிவுறு நபி பட்டமும் வரப்பெற்று பல்கலை குரிசில் என்று ஏத்த – சீறா:135/3
பன்னிய உலக தொழில் எவை அவைக்கும் பரிவுறு முதன்மையே இவர் என்று
எ நிலங்களுக்கும் பெயர்பெற அரசாய் இருந்திட இயற்றியது அன்றே – சீறா:140/3,4
குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை – சீறா:161/1
சேனமும் கொடியும் தொடர் கதிர் வடி வேல் செம்மல் என்று உயர்ச்சி பெற்றிருந்தார் – சீறா:162/4
குணிப்ப அரும் குறைஷி அம் குலம் என்று ஓங்கிய – சீறா:177/1
வருத்தம் என்று இலா முகம்மதை ஆமினா வயிற்றில் – சீறா:182/3
தரையின் மேல் விழுந்து எனக்கு இலை இனி சிங்காசனம் என்று
உரை மறந்திட கிடந்தனன் இரு கணீர் ஒழுக – சீறா:187/3,4
அருக்கன் ஒப்பு அல நாமம் முகம்மது என்று அகன்றார் – சீறா:190/4
அருப்பும் வீறு உடையவர் பெயர் முகம்மது என்று அதிக – சீறா:191/3
மாறிலாதவர் பெயரிடு முகம்மது என்று உரைத்தார் – சீறா:200/4
ஒக்கல் கூட்டுற புறநகர்க்கு எழுக என்று உரைத்தார் – சீறா:202/4
கந்துகம் கொணர்க என்று கட்டுரைத்தனர் கடிதின் – சீறா:203/4
கோதையே பெறின் முகம்மது என பெயர் கூறு என்று
ஆதி நாயகன் வரிசை ஈசா நபி அறைந்தார் – சீறா:216/3,4
வெறுத்து இருந்தில கருப்பம் என்று அழகுறும் விதமே – சீறா:228/4
இன் சொல் கூறி நாம் அழைக்கவும் மனம் இரங்கிலர் என்று
அஞ்சி உள்ளகம் புழுங்கி நின்று அப்துல் முத்தலிபு – சீறா:233/2,3
மவ்வல் அம் குழலார் மறியம் என்று உரைக்கும் மயிலையும் அரம்பையர்-தமையும் – சீறா:246/2
கான் அமர் குழலாய் அஞ்சல் என்று உரைப்ப கனிந்து இளகின கருப்பமுமே – சீறா:250/4
மும்மை என்று உரைக்கும் புவனமும் புரக்க முகம்மது நபி பிறந்தனரே – சீறா:254/4
பகு மதம் இலை என்று ஆறுநூறு ஆண்டு பாரிசுக்காரர்கள் வணங்கும் – சீறா:259/2
வள்ளல் என்று உதவி பெயர் நிலைநிறுத்தி வளம் தரு புகழ் அபுல் காசீம் – சீறா:266/1
இலகிய கமல முக மலர் சபாவுக்கு இரகுமத்து உண்டாக என்று இசைந்தே – சீறா:267/4
மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து – சீறா:274/2
பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி – சீறா:275/3
கொஞ்சும் மென் மொழியீர் மதலையை கொணர்க என்று உரைத்தனர் குளிர் மழை கொடையார் – சீறா:275/4
காரணம் அனைத்தும் வெளிப்படாது அமைக்கும் காலம் என்று அறிந்து உணராமல் – சீறா:280/1
ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை – சீறா:280/2
உறுதியாய் முகம்மதை அருள் என்று உன்னியே – சீறா:291/3
என்று கூறிய பல மொழி கேட்ட பின் இறையோன் – சீறா:295/1
குனையின் என்று ஒரு பதி அலிமா குடியிருந்தார் – சீறா:297/3
விதி-கொல் என்று ஏங்கிட வேறு வேறதாய் – சீறா:305/3
பஞ்சம் என்று ஒரு கொடும் பாவி தோன்றிட – சீறா:306/1
இகல்புரி தரித்திரம் இலை என்று ஓதினார் – சீறா:308/4
புக்கியே பிழைப்பது பொருட்டு என்று எண்ணியே – சீறா:309/2
தக்க நல் பயணம் என்று எடுத்து சாற்றினார் – சீறா:309/4
மட_கொடிக்கு என மறுத்தார் என்று எண்ணியே – சீறா:319/2
ஓதும் என் பெயர் அலிமா என்று ஓதினார் – சீறா:322/4
நன்று பார்த்து அறிகுவம் நாம் என்று உன்னியே – சீறா:325/3
கடிதினில் புகுந்து அறிவம் என்று ஆரிது கரைந்தார் – சீறா:331/4
புரிசை சூழ் பதி புகுவம் என்று உரைத்தனர் புகழ்ந்தே – சீறா:343/4
வென்றி கொண்டனம் என்று ஒட்டை மேல்கொண்டார் மேனியில் சொறியுடன் வரடும் – சீறா:354/2
அதிசயம் இஃது என்று அணி மலர் தாளில் அயில் விழி வைத்து முத்தமிட்டு – சீறா:361/3
உறு பவம் தொலையும் முகம்மதை எவர்க்கும் ஒரு பகல் காண்கில் என்று உரைப்பார் – சீறா:363/4
பாரினில் சிறந்த மக்க மா நகர்க்கு பயணம் என்று இருக்கும் அன்று இரவில் – சீறா:365/1
கானக தொருவின் பின்னே கலந்தனர் தனையர் தாம் என்று
ஆனவர் உரைப்ப நவ்வி அகுமதும் கருத்தில் உற்று – சீறா:395/1,2
யானும் அ வழி செல்வேன் என்று அடுத்தடுத்து உரைப்பதானார் – சீறா:395/4
நலம் கிளர் மனம் பூரித்து நல் மொழி ஈது என்று எண்ணி – சீறா:400/2
நிரம்பும் மானிடருக்கு உற்ற நிறை என்று நிகழ்த்தினாரே – சீறா:421/4
புதியது ஓர் ஹபீபுல்லா என்று ஓதி அ பேரும் போர்த்து – சீறா:423/3
மை படும் கவிகை வள்ளல் முகம்மதை கொன்றார் என்று
செப்பிய மாற்ற கூற்றம் செவி புக மயங்கி வீழ்ந்தார் – சீறா:426/3,4
உடல் உறும் வடு காணேன் இங்கு உற்றவை உரைப்பாய் என்று
கொடி இடை அலிமா கூற கொடு வரை முழையில் தோன்றும் – சீறா:431/2,3
இன்றி கேட்பது எ குழந்தை நீர் இயம்பும் என்று இசைத்தார் – சீறா:443/2
அரிவை ஆமினா அகத்திடை புகுத்தலே அறிவு என்று
உரைதர திறல் ஆரிதும் மனம் களித்து உவந்தார் – சீறா:446/3,4
ஏது வந்தவை என்று அடைந்தவர் சிலர் இயம்ப – சீறா:455/1
அனைய காலையில் விருத்தன் என்று ஒருத்தன் வந்து அடைந்தான் – சீறா:457/4
குலவ வந்தவை எவை-கொல் என்று இனத்தவர் கூற – சீறா:471/2
அரிய மா மறை முகம்மது அங்கு இருப்பது என்று அதிர்ந்தே – சீறா:475/4
அடிகள் என்று அகுமதின் அடியை போற்றினார் – சீறா:485/4
ஒப்பு அரு மதீனம் என்று ஓதும் ஊரிடை – சீறா:487/2
எண்ணுற அடுத்தது என்று இறங்கி வான் நதி – சீறா:488/3
சதுமறை முகம்மது தழைத்து வாழ்க என்று
அதிவித புகழ் எடுத்து அறைதல் அன்னதே – சீறா:500/3,4
இன்னணம் இயம்பும் என்று இசைத்தல் போலுமே – சீறா:501/4
கோலமும் காட்சி என்று உணர்ந்து கூறினார் – சீறா:505/4
அண்டர் நாயக நபி உண்டு என்று ஆதி நூல் – சீறா:509/3
விண்டது தவறுறா மெய் என்று ஓதுவார் – சீறா:509/4
புவியிடை வருவர் என்று ஓதி போந்தவர் – சீறா:511/2
புண்ணியம் இது-கொல் என்று உவந்து பூரித்தார் – சீறா:526/4
அறபிகள் பொருது வென்றார் என்று ஓதிய – சீறா:533/2
இறை நபி பொருட்டு அலாது இலை என்று ஓதினார் – சீறா:533/4
இடம் பெறு மனத்தவர் எவர் என்று ஓதினார் – சீறா:537/4
தேறிலா மன சிறுவன் என்று எண்ணிய திடுக்கும் – சீறா:550/3
மடங்கல் ஏறு அபீத்தாலிபு என்று ஓதிய மன்னர் – சீறா:551/1
எ தலத்தினுக்கு ஏகுவிர் நீவிர் என்று இயம்ப – சீறா:559/3
எடுத்துரைத்து நல் நபி-தமை வாழ்த்தும் என்று இசைத்து – சீறா:568/2
எந்த ஊர் உளீர் எவ்விடத்து ஏகுவிர் நீர் என்று
அந்த மிக்கு உறு பண்டிதன் கேட்ட பின் அடைந்தோர் – சீறா:570/2,3
சதிசெய்வோம் என வந்தனம் சரதம் என்று உரைத்தார் – சீறா:574/3
அச்சம் இன்றி நீர் துணிந்தது என்று அறைந்தனன் அறிவால் – சீறா:578/4
உன்னினார் அபித்தாலிபு என்று ஒழுங்கு உறும் உரவோர் – சீறா:581/4
வருதி என்று எழில் முகம்மதை தவிசில் வைத்து உயர்த்தி – சீறா:583/1
குரிசில் என்று உயர்ந்த வெற்றி குவைலிது அன்பு அரிதில் பெற்ற – சீறா:611/1
ஏவல் என்று உரைத்த மாற்றம் இடையறாது ஒழுகி செய்யும் – சீறா:631/1
வைத்து இவண் இரும் என்று ஓத முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:634/4
எய்துதற்கு அருள்செய்வீர் என்று எடுத்து உரை விடுத்து சொன்னான் – சீறா:638/4
அடங்கலும் அடைந்தது இன்று என்று அறைந்து பண்டிதன் அகன்றான் – சீறா:641/4
வரையறவு இலை என்று ஓதில் வருகுவம் வருக என்றார் – சீறா:645/4
கொண்டதாம் இது என்று ஓதிட உடலம் குளிர்ந்திருந்திடும் நேரம் – சீறா:649/4
தெரிய கூறும் என்று அஞ்சி நின்று உரைத்தனர் தே_மொழி கதிஜாவே – சீறா:651/4
முகம்மது என்று உரை கேட்டலும் அபுஜகில் மனத்திடை தடுமாறி – சீறா:673/1
இகழ் என பலர் கூறவும் கேட்டிலன் இதற்கு முன்னிலை யான் என்று
அகம் மகிழ்ந்திட நடந்தனன் கெடுமதி அடைவதும் அறியானே – சீறா:673/3,4
நிதம் உரைத்ததனால் அபுஜகில் இனமும் நிலைகுலைந்திடுவது நிசம் என்று
அதிர்தர உரைத்து பல்லரும் கூண்டு இ ஆற்றிடை முன்னிலையானோன் – சீறா:675/2,3
அலரி வெண் திரை மேல் எழுந்தனன் கீழ்-பால் அனைவரும் எழுக என்று எழுந்தார் – சீறா:679/1
தலைவரை வேறு நிறுத்தும் என்று உரைத்த தன்மை கேட்டு அனைவரும் பொருந்தி – சீறா:679/3
பாலை என்று உலர்ந்த செம் நில கானல் பரப்பினை புனல் என ஓடி – சீறா:685/1
கொள்ளி இந்தனங்கள் என்று உழை குலங்கள் குறுகிட பயந்து கால் மறுகும் – சீறா:686/4
பன்னுதற்கு எவை என்று அறிகுவோம் கொடியேம் பாலையில் படும் வரலாறே – சீறா:689/4
வேரி அம் கமல வாவி அம் கரை ஆம் விரைவினில் சாம் அடைகுவம் என்று
ஆரிதுக்கு உரைத்தார் தாது அவிழ் மலர் தார் அணி திகழ் புயத்து அபூபக்கர் – சீறா:693/3,4
புலன் உற புனலும் பருகுவம் சிறிது போழ்தில் என்று அனைவரும் புகன்றார் – சீறா:695/4
பயம் ஏது-கொல் என்று பகர்ந்தனரே – சீறா:711/4
சதிகொண்டு நடந்தது தாரையில் என்று
எதிர்கொண்டனர் எங்கள் முகம்மதுவே – சீறா:718/3,4
உரையூடு ஒழுகி செலும் என்று வகை – சீறா:722/3
இனமுடன் எழுக என்று இலங்கும் வள்ளல்-தம் – சீறா:729/3
நிரைநிரை தொறுவையும் நடத்திர் நீவிர் என்று
உரை செய்து பெருக்கெடுத்து ஓங்கும் மால் நதி – சீறா:744/2,3
ஒருவனே அலது வேறு இலை என்று உன்னியே – சீறா:749/2
அன்று வெறு ஒரு காட்டினில் புகுக என்று அறைந்த – சீறா:766/2
உடையவன் திரு தூதரே உண்மை என்று உன்னி – சீறா:767/3
என்று கூறி இ மலர் அடி இணையினை எளியேம் – சீறா:781/1
என்று காண்குவமோ என அயர்ந்து உடைந்து எண்ணி – சீறா:781/2
என்றும் தீன் பயிர் விளங்குற வாழி என்று இசைத்தே – சீறா:781/4
எ தலத்தவரோ இங்ஙன் எதிர்ந்தவர் என்று நின்றான் – சீறா:794/4
அரும் தவம் பெற்றேன் இன்று என்று அருகிருந்தவனை கூவி – சீறா:797/2
என்று அவன் உரைப்ப கேட்டு அங்கு எழுந்தனன் பாதையோர் முன் – சீறா:798/1
இனி எவர் விருந்து உண்பார் என்று எழில் முகம் மலர்ந்து சொல்வார் – சீறா:806/4
தன் மனை விருந்து உண்டு ஏக வருக என்று இருவர் சார்ந்து இ – சீறா:807/3
மடி உறு மனத்தன் ஆகி வரும் அபூஜகுல் என்று ஓதும் – சீறா:808/1
மா தவர் இலை என்று எண்ணி வாடிய மனத்தன் ஆனான் – சீறா:810/4
பிறந்து அபூஜகுல் என்று ஓதும் பெயரினன் பெயர்ந்தும் சொல்வான் – சீறா:811/4
அடுக்கிய துணர் பைம் காவில் அகுமது என்று ஒருவன் அல்லால் – சீறா:812/2
பூரண மதியம் போலும் புகழ் முகம்மது என்று ஓதும் – சீறா:827/2
பேரறிவாளர் எந்நாள் பிறப்பர் என்று இசைப்ப கேட்டு – சீறா:827/3
சீர் பெற அறுநூறாண்டு செல்லும் என்று இசைத்தார் அன்றே – சீறா:827/4
வருந்தல் என்று அவர்க்கு உரைத்தனர் புகழ் முகம்மதுவே – சீறா:844/4
மந்தரம் இது என்று உற வளைந்து அற வழிந்து – சீறா:877/3
செவ்விய திறல் குரிசில் யார் தொழில் யாது என்று
அ உலகில் அ நகரடைந்தவர்கள் வந்தே – சீறா:890/2,3
போதினும் அகன்றது இலை என்று உரை புகன்றான் – சீறா:894/4
மல் தட புயத்திர்கள் என்று வாழ்த்தினான் – சீறா:898/4
என்று அவன் உரைத்தலும் எழுந்து வள்ளலும் – சீறா:899/1
மின் தவழ் மணி கலை விலை என்று ஓதியது – சீறா:899/3
உறைகுவன் ஒருவன் உண்டு அணித்து என்று ஓதும் நூல் – சீறா:905/2
செரு விளைத்திடுதலே திறம் என்று ஓதினார் – சீறா:906/4
ஈங்கு உறை கருமம் ஏது எடுத்து இயம்பும் என்று
ஓங்கிய முகம்மதும் உரைப்ப சாமிகள் – சீறா:911/2,3
இல்லிடை வருக என்று இசைத்திட்டார் அரோ – சீறா:915/4
பாசடை துயல்வது இந்த பாரினில் குபிர் என்று ஓங்கும் – சீறா:933/2
இரங்குவார் இடைவார் இது விதி-கொல் என்று ஏங்கி – சீறா:949/2
பாரிடை பெரியவர்களுக்கு இடர் படுத்திட என்று
ஓரும் வன் மனத்தவர்களுக்கு உறு பொருள் உலகில் – சீறா:951/1,2
தெரிய வைத்திடு என்று ஓதிய மொழியினை தேறி – சீறா:963/2
அறபின் மக்க மா நகரின் முகம்மது என்று அணித்தாய் – சீறா:975/1
உற உதித்து நம் சமயங்கள் உலைப்பன் என்று உரவோர் – சீறா:975/2
கருதார் வரு திறலால் இடு கலகம் தரம் அன்று என்று
இரைவாகிய சினத்தால் நய குணத்தால் திரள் இனத்தால் – சீறா:978/1,2
நாகத்தொடு தனி பேசிய நயினார் முகம்மது என்று
ஆகத்திடை கண்டான் அவண் அடைந்தான் அருகு இருந்தான் – சீறா:983/3,4
உரையினில் உறவு குவைலிது என்று ஊசா உரைத்தவை உளத்தினில் குறித்து – சீறா:989/1
புரை அற நுமக்கு சொல்வது ஒன்று உளது கேண்-மின் என்று அன்பொடு புகல்வான் – சீறா:989/4
முகம்மது என்று உதித்து தீன் பயிர் ஏற்றி மறை வழி தவறிடா நடத்தி – சீறா:992/2
பகர் அரு நபியாய் வேதமும் உடைத்தாய் வருவர் என்று அறிவுளோர் பகர்ந்த – சீறா:992/3
கனவினை நனவு என்று அகம் மகிழ்ந்து எழுந்து கதிர் மணி வாயிலை நோக்க – சீறா:1012/1
தெரிதர முகம்மது என்று எழுதும் சித்திர – சீறா:1027/2
உயர் அபுத்தாலிபு என்று ஓதும் மன்னவர் – சீறா:1032/2
நம் தமர்-தனிலும் மிக்க நண்பினன் இவன் என்று ஓதி – சீறா:1068/2
அடிகள் என்று உரை நா நீட்ட அச்சமுற்று இருந்தார் அன்றே – சீறா:1074/4
நிறை நிலைமை தவறாத குவைலிது-பால் இனிது ஏகி நிகழ்த்துவீர் என்று
அறைதரும் முன்னவர் மாற்றம் பின்னவரும் தலைமேற்கொண்டு அன்புகூர்ந்தார் – சீறா:1077/3,4
பொருந்த மண முடிப்பதற்கு வந்தேன் என்று இனைய மொழி புகல்வதானார் – சீறா:1081/4
இருமையும் பலன் பெறு-மின் என்று இனையன இயம்பி – சீறா:1102/3
கோரம் என்று இதற்கோ பேரிட்டு உலகு எலாம் கூறிற்று என்பார் – சீறா:1158/4
காதினில் உரை-மின் என்று ஓர் காரிகை-தன்னை கேட்டாள் – சீறா:1160/4
உரத்தினை பொருத்த சொல் என்று ஓதும் வாய் ஒழிகிலாளே – சீறா:1161/4
எழுத்து எலாம் இவர் பேர் என்று இயம்புவார் – சீறா:1186/4
இடைந்து கெட்டு இபுலீசு என்று எரி நரகு – சீறா:1187/3
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே – சீறா:1210/4
தீன் உற இருக்கின்றீரோ என்று சேண் அடைந்தார் அன்றே – சீறா:1253/4
உற்ற என் உயிரே நீர் இங்கு உறைந்தினிரோ என்று ஓதி – சீறா:1254/3
இறுகுற தழுவி பின்னர் இயம்பும் என்று இயம்ப தோன்றல் – சீறா:1263/3
மெய்க்கு உற மாலம் யகுலம் எனுமட்டும் விளம்புவீர் என்று
ஒக்கலில் உயிரின் மிக்காய் உறு நபிக்கு உணர்த்தினாரால் – சீறா:1267/3,4
வந்தவாறு எவை உரைக்க என்று உரைத்தனர் மட மான் – சீறா:1275/4
இணைபடுத்தி நேர்ந்து இன்பம் என்று உளத்தினில் இருத்தி – சீறா:1277/2
உடன் கலந்து இனிது அழைத்தனர் வருக என்று உணர்வு – சீறா:1281/3
வழுவு இலா மறை உறக்கத்து என்று ஓதிய வள்ளல் – சீறா:1282/3
உற்ற செய்தி உண்டு என்றனர் அறிக என்று உரைத்தார் – சீறா:1283/4
உரிமையீர் இனி ஓதும் என்று உரைத்தனர் உவந்தே – சீறா:1286/4
ஓதும் என்ற சொல் கேட்டலும் ஓதினனலன் என்று
ஓத முன் இருந்து இரு கையின் இறுக்கி முன் உரை போல் – சீறா:1287/1,2
ஓதும் என்றலும் பின்னரும் ஓதினனலன் என்று
ஓத மற்றும் என்றனை மிக இறுக்கினர் உரத்தின் – சீறா:1287/3,4
மறுத்தும் ஓதும் என்று உரைத்திட மறுத்தனன் மறுத்தும் – சீறா:1288/1
இறுக்கி ஓதும் என்று உரைத்தனர் எதிர் இருந்து எளியேன் – சீறா:1288/2
விலக ஓதும் என்று ஓதியது உமக்கு உறும் வேதம் – சீறா:1291/4
அடைதர அழைத்திடற்கு அனுப்பும் தூதர் என்று
இடைவரும் அமரர்_கோன் ஈய்ந்த பட்டமே – சீறா:1296/3,4
இருமையும் பேறு இலாது இழிவு கொண்டது என்று
அரு மொழி விளக்கலால் ஆய்ந்து நம் நபி – சீறா:1299/2,3
என்று உரைத்தருளிய எழில் அபூபக்கர்-தன் – சீறா:1307/1
என் இனி உரைப்பது என்று எண்ணி இன்புறும் – சீறா:1324/1
தூது என்று உதித்த முகம்மதுவும் சுருதி நெறி தீன் பெரியோரும் – சீறா:1339/2
இருப்பது தகாது என்று ஆயத்து இறங்கியது என்ன கேட்டு – சீறா:1341/2
மீறிய மதப்பினால் ஓர் வேதம் ஒன்று இறங்கிற்று என்று
மீறிலான் இறுதி தூதன் எனும் பெயர் எனக்கு உண்டு என்றும் – சீறா:1345/1,2
இனத்துடன் கூடி சஃது என்று இலங்குறும் அலங்கல் மார்பர் – சீறா:1348/2
என்று அவர் உரைப்ப கேட்ட இளவல் புன்முறுவல் தோன்ற – சீறா:1353/1
அடைந்த பேர் அனைவரும் வழிகேடர் என்று அறைந்து – சீறா:1367/2
கரைத்தல் வேண்டும் என்று அவரவர் தனித்தனி கடுத்தார் – சீறா:1372/4
பொறுத்து செய்வது கருமம் என்று அனைவரும் புகன்றார் – சீறா:1376/4
உரியர் யாம் அல அறிக என்று உரைத்து அயல் போனார் – சீறா:1378/4
பொருத்துதற்கு இடர் இது-கொல் என்று அகத்திடை பொறுத்தார் – சீறா:1381/4
நம்-தமை சிறிது இகழ்வர் என்று அகத்தினில் நாட்டி – சீறா:1382/2
வருந்திலாது ஒரு சமயம் என்று அகுமது வடுவை – சீறா:1387/1
தரும் தவ பிழை கொடுமுடி-தனை மறுத்திலன் என்று
இருந்த பேரினில் தலைவர்கள் அவரவர்க்கு இசைத்து – சீறா:1387/2,3
பேதகத்தினை துடைப்பம் என்று உரைத்தனர் பெரியோர் – சீறா:1388/4
வீட்டும் என்று வெகுண்டவரும் சிலர் – சீறா:1402/3
அணிதன் என்று ஒரு பேரை உண்டாக்குதல் – சீறா:1414/3
பித்தன் என்று பெரும் பெயர் நாட்டுதல் – சீறா:1417/3
பத்தி என்று இதமித்தனர் பொய்மையோர் – சீறா:1417/4
மாயக்காரன் முகம்மது என்று ஓதுவார் – சீறா:1419/4
மலி தரும் புகழ் முகம்மதை கொடிய வஞ்சன் என்று பெயர் பேசிய – சீறா:1422/1
இண்டு வல் வினை இது என்று கண்டு அற விரைந்து பாலினில் அடைந்தனர் – சீறா:1430/4
தூணினை துரும்பா நினைத்து என ஹாஷின் தோன்றலில் அக்கம் என்று ஒருவன் – சீறா:1438/3
வான_நாயக நல் நெறி முகம்மதுவும் வல கரம் கொடு புசித்திடும் என்று
ஈனம் அற்று உரைப்ப இடருறும் மொழியாய் இட கரம் வழங்குவதலது – சீறா:1445/2,3
நிலைபெற நிலத்தில் இருப்பது நிசம் என்று உரைத்தனர் நெடு முடி ஆதம் – சீறா:1446/3
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின் – சீறா:1453/1
உரைத்த சொல் எவர்க்கும் உறுதி நிண்ணயம் என்று அனைவரும் உரைத்திட மகிழ்ந்து – சீறா:1454/1
உறைதரு நரகம் புகுவன் என்று ஆயத்து இறங்கியது உலகு எலாம் விளங்க – சீறா:1458/3
செவியுற ஆயத்து இறங்கிற்று என்று உரைத்த உரைக்கும் சேர்தரும் இனம் அனைத்தும் – சீறா:1459/2
கவின் அற அதாபு என்று ஒரு பிணி பிடிக்கும் என்ற கட்டுரைக்குமே கன்றி – சீறா:1459/3
அன்ன மென் நடை சுமையா என்று ஓதிய – சீறா:1472/1
செல் உறழ் கர சுத்ஆன் என்று ஓதிய செவ்வி தோன்ற – சீறா:1491/1
படிறு அபூஜகில் என்று ஓதும் பாதகன் வதனம் நோக்கி – சீறா:1495/1
நம் குலத்தவர்க்கு கோபம் நடத்துதல் பழுது என்று ஓதி – சீறா:1499/3
வள்ளல் என்று உதவும் செவ்வி முகம்மதின் மதுர வாக்கின் – சீறா:1501/1
உற்றது ஒன்று உளது யாவரும் கேண்-மின் என்று உரைத்தான் – சீறா:1507/4
உதிக்கும் பாதகர் போல் நபி முகம்மது என்று உதித்தான் – சீறா:1509/2
இது-கொல் காணுதி நீவிர் என்று அடல் உமறு எழுந்தார் – சீறா:1513/4
எவ்வுழி தனி செல்குற்றீர் நீவிர் என்று இசைத்த – சீறா:1519/4
விரிந்த வாய் திறந்து அறையும் என்று உரைத்தது விடையே – சீறா:1522/4
உடைக்கும் நின் வலி என்பதை அறிவன் என்று உரைத்த – சீறா:1527/4
நன்று நன்று நம் வீரம் என்று அகத்திடை நகுவார் – சீறா:1536/4
ஏறு முன் அணித்திட்டது என்று எழில் கர வாளால் – சீறா:1538/1
வெட்டும் என்று உரை பகர்ந்ததும் வெகுளியின் நடந்து – சீறா:1540/2
விட்டு உரைத்திட வேண்டும் என்று எழுந்தனர் விரைவின் – சீறா:1540/4
துரைத்தன குறும்பு தீர்ப்ப துணிந்தனன் என்று உரைத்தன் மாதோ – சீறா:1546/4
மெய்யினை பொய் என்று ஓதல் யாவர்க்கும் விதியது அன்றே – சீறா:1554/2
வையகத்து இயற்கை ஈது என்று உமறு இவை வழங்கி போனார் – சீறா:1554/4
தொகையினில் உமறு என்று ஓதும் தோன்றலும் இருப்ப கண்டு – சீறா:1559/2
தேவ நல் மொழி என்று என் சொல் சிந்தையில் சிந்தித்தோர்கள் – சீறா:1562/1
பொருந்திட நடவும் என் முன் புகல்வது புந்தி கேடு என்று
இருந்த அ பெயருக்கு எல்லாம் இனையன வியம்பிற்று அன்றே – சீறா:1563/3,4
புத்து நன்கு உரைத்த மாற்றம் புதுமை என்று எவரும் போந்தார் – சீறா:1564/1
முன் உறு காட்சி ஏதோ முடிவது ஒன்று உளது என்று எண்ணி – சீறா:1565/2
மன்னு சோதரி என்று ஓதும் பாத்திமா மனையில் சென்றார் – சீறா:1565/4
அணவது நுமக்கு என்று ஓதி அடர்த்ததை விலக்காநின்றார் – சீறா:1569/4
வந்த பின்னோனை நோக்கி முகம்மதே உண்மை தூது என்று
அந்தம் இல் ஆதி சொற்ற ஆயத்தும் பொருளும் தீம் சொல் – சீறா:1576/2,3
மறைமொழி பொருளை தேர்ந்து மானுடர் மொழி ஈது அன்று என்று
இறையவன் மொழியே என்ன இதயத்தில் இருத்தி வேத – சீறா:1578/1,2
ஓது நல் நெறிக்கு நேர்பட்டு இசைந்தனர் உமறு என்று எண்ணி – சீறா:1580/1
துணை என அருள்செய்வாய் என்று ஆதியை துதித்து செவ்வி – சீறா:1582/2
அணித்தார் புறத்தார் என நோக்கி உமறு என்று அறிந்து அங்கு அனைவோரும் – சீறா:1587/2
இருந்து இங்கு இவணில் வரும் வரலாறு இயம்பும் எனக்கு என்று எழிலி முற்றும் – சீறா:1591/3
கருதி இவணில் அடைந்தேன் என்று உரைத்தார் உமறு கத்தாபே – சீறா:1592/4
விதியின் முறை என்று அகுமது தாம் விளக்கும் உரை கேட்டு உமறு கத்தாப் – சீறா:1596/1
பதியும் பெருக்க உரை நடத்தி பற்றார் இவர் என்று அபூஜகல் தன் – சீறா:1596/3
நல் நிலை தூது இவர் நபி என்று ஓதினார் – சீறா:1610/4
செம்மையில் நடத்துதல் தெளிய செப்பும் என்று
இ மொழி அறபி வேட்டுவன் இசைத்தனன் – சீறா:1611/3,4
ஊறிய பொருள் புறுக்கான் என்று ஓதிய – சீறா:1612/3
என்று உரை பகர்ந்தவன் இதயம் கூர்தர – சீறா:1618/1
மன்றினில் விடுக என்று உரை வழங்கினார் – சீறா:1618/4
வேதனை நரகம் என்று எரியும் வீட்டினில் – சீறா:1627/2
மனை தட வளை செல் என்று உடும்பை வாழ்த்தினான் – சீறா:1635/3
இருந்த மறை அனைத்தையும் விட்டு எனது மொழி மறைமொழி என்று இசைக்கும் வாக்கும் – சீறா:1646/2
முதல்வன்-தன் திரு தூதர் என பேரிட்டு அரிய மறை மொழி என்று ஏத்தி – சீறா:1648/1
மந்திரம் ஒன்று உருவேற்றி கண்கட்டாய் உடும்பினொடும் வசனித்தோம் என்று
அந்தரத்தை காரணமாய் விளைவித்தீர் விச்சை அலால் அருளோ நாளும் – சீறா:1649/1,2
உனக்கு உரைப்ப கேட்டு மொழி திறன் அறி என்று எடுத்துரைத்தார் ஒளிரும் பூணார் – சீறா:1653/4
வள்ளலிடம் சென்றதுவும் இருந்ததுவும் நிகழ்ந்ததுவும் வகுத்து கூறு என்று
அள்ளு இலை வேலவர் கேட்ப முகம்மது சொற்கு எதிராக அமரராலும் – சீறா:1659/2,3
விதி யாது என்று அறியாத கொடும் பாவி அவை நீங்கி விண்ணினூடும் – சீறா:1664/3
மந்திரத்தொடு வழு அறும் உரை வழங்கிடும் என்று
அந்த மன்னவர்-தமக்கு உரைத்து அபூஜகில் கேட்டான் – சீறா:1670/3,4
என் மன குறை தவிர்த்து இடர் தவிர்த்தி என்று இசைக்கில் – சீறா:1676/2
கோது இலாத விண்ணப்பம் என்று இரு கரம் குவித்தே – சீறா:1684/4
எரிந்திடும் நரகம் என்று இசைத்து அவன்-தனக்கு – சீறா:1690/2
மனைக்குள் வாழ்குவர் சரதம் என்று உரை வழங்குவனால் – சீறா:1690/4
விரைவினில் சலாம் என்று ஓதும் மொழி வழி விசும்பை நோக்கி – சீறா:1727/1
மாற்றுக என்று ஆதி-தன்னுடன் இரந்து நின்றார் – சீறா:1735/3
முகம்மது என்று ஒருத்தன் தோன்றி வணக்கமும் நெறியும் இந்த – சீறா:1753/1
ஓலிடும் கடல் மா சேனை உரவ என்று உரைப்ப மூன்று – சீறா:1756/3
அன்பராய் இருப்பர் என்று அறிவு சொற்றதே – சீறா:1790/4
வரும் எழு_வான் படு_வான் என்று ஓங்கிய – சீறா:1799/1
மண்ணகத்து என்னொடும் வந்து செல்-மின் என்று
அண்ணலும் பொறுமையின் அவர்கட்கு ஓதினார் – சீறா:1804/3,4
மூதுரை என்னும் தீன்தீன் முகம்மது என்று
ஓதிய பெரு முரசு ஒலிப்ப நால்வரும் – சீறா:1808/1,2
குற்றம் என்று ஒரு மொழி குறித்தது இல்லையால் – சீறா:1825/4
அறிக என்று எடுத்து அபித்தாலிபு ஓதினார் – சீறா:1826/4
முன்னம் யான் நினைத்தவை முடிவது என்-கொல் என்று
அன்னவர் சஞ்சலித்து அவலமுற்றனர் – சீறா:1833/3,4
உரையினில் சில கேட்டி என்று இனிது எடுத்துரைப்பான் – சீறா:1845/4
உரப்பி நாயகன் ஒருவன் என்று அவன் மறைக்கு உரித்தாய் – சீறா:1862/2
வரப்படும் திறன் முகம்மது என்று அரு மொழி வகுத்து – சீறா:1862/3
அகம் மகிழ்ச்சி கொண்டு இவை அலால் வேறு என் என்று அறைய – சீறா:1865/2
முடித்தருள் என்று இறையொடு பகர்ந்து இரந்தார் – சீறா:1870/4
என்றும் செய்தவர்க்கு அமைத்தனன் மதியை என்று இறையோன் – சீறா:1873/2
நீதியே குபிரர் தெளிதரும்படியால் நினைத்தவை முடித்திடு என்று உருகி – சீறா:1900/3
படர் விடம் உலகில் பரந்ததோ எவை என்று உரைப்ப அரிது என பதைபதைத்தார் – சீறா:1904/4
கொல் வித சூழ்ச்சி இது-கொல் என்று உரைப்பார் குதா திருவருளினால் வானில் – சீறா:1907/3
தரைத்தலம் புகல முழுமதி அழைத்து தருக என்று இனிது உரைத்தனரே – சீறா:1913/4
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம் – சீறா:1922/4
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து – சீறா:1925/2
குலவும் எப்படைப்பும் இவர்-தமக்கு ஈமான் கொண்டது சரதம் என்று அறைந்து – சீறா:1925/3
எதிர் இவர்க்கு இலை என்று அதிசயம் பிறப்ப எவரொடும் தனித்தனி இசைத்தான் – சீறா:1927/4
நிமிர்தரும் குடுமி கிரியின்று இறங்கி நிரை மணி மாளிகை புகும் என்று
அமரரும் புகலும் முகம்மதுக்கு உரைத்தான் அணி மதிள் திமஸ்கினுக்கு அதிபன் – சீறா:1931/3,4
உற படுத்து உலகம் அடங்கலும் இவன்-தன் உள்ளடி படுக்கும் என்று உரைப்பார் – சீறா:1936/4
என்று அவன் உரைப்ப முகம்மது நபியும் இன்புறு முறுவல் கொண்டு இனிதாய் – சீறா:1942/3
இறைவனை நோக்கி துஆ இரந்தினிரேல் இலங்கு உரு தோன்றும் என்று இசைத்து – சீறா:1946/1
ஈனம் அற்று உனது மகவு எனும் தசையை இவண் கொடு வருக என்று இசைத்தார் – சீறா:1947/4
சிந்தையில் களித்து மருங்கு நின்றவரை திண்ணிய தசையினை கொணர்க என்று
உந்திட உரைப்ப ஓடினர் சிலவர் உறு பொருள் பொதிந்து என பொதிந்து – சீறா:1948/2,3
ஒட்டை வாய் திறந்து உரைக்கும் என்று அபூஜகில் உரைத்தான் – சீறா:1996/4
அழிந்து என் சொல் பழுது அற வரம் அருள்க என்று அறைந்தான் – சீறா:2000/4
விட்டு உரைத்திடு என்று உரைப்பது யான் என விரித்தான் – சீறா:2004/4
விரித்து உரைத்திட விளம்பும் என்று எடுத்து உரை விரித்தார் – சீறா:2007/4
உரை தரா விலங்கு இனம் கரி உரைத்தது என்று உரவோர் – சீறா:2011/1
போதுகின்றது என்று அடர்ந்து நின்றவர் பொறி கலங்கி – சீறா:2048/3
அருட்படுத்தி கேட்பீர் என்று உரை சாற்றி சாற்றும் – சீறா:2080/4
தேங்கிய பசியால் வாடி திரிந்ததோ இறந்ததோ என்று
ஏங்கிய வருத்தம் அல்லால் இ இடர்-அதனில் ஆவி – சீறா:2088/1,2
நீங்கும் என்று உள்ளத்து உள்ளேன் நெட்டு உடல் உடும்பின் ஆவி – சீறா:2088/3
அடுத்து ஒரு கடிகை போதில் அடைவன் என்று அறைந்தது அன்றே – சீறா:2090/4
பிரியமுற்று இரங்கி காட்டின் பிணைக்கு யான் பிணை என்று ஓதும் – சீறா:2092/1
பெருத்த மான் தசையால் இற்றை பெரும் பசி தவிர்ந்தது என்று
இருத்தி இங்கு இருந்தேன் அந்த இரு மன களிப்பை நீக்கி – சீறா:2094/1,2
பின் இரண்டு ஒன்றுக்கு அன்பாய் தருகுவன் பேதுறேல் என்று
அன்னவன்-தனக்கு சொன்னார் ஆரணத்து அமிர்த சொல்லார் – சீறா:2096/3,4
ஓதுதல் பழுது என்று ஓதி உழை இனம் அனைத்தும் தேற்றி – சீறா:2110/2
ஈது முத்திரை என்று ஓதி எழுந்து முன் குதித்தது அன்றே – சீறா:2112/4
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி – சீறா:2113/3
ஒரு பிணைக்கு இரண்டு உன்-பாலில் வருவது என்று உரைத்திட்டாரால் – சீறா:2114/4
ஓதும் என்று இரு கை ஏந்தி உவந்து நின்று உரைப்பதானான் – சீறா:2117/4
வாய்ந்த நின் குலை இவண் வருக வேண்டும் என்று
ஆய்ந்த நன் மறை தெரி அமுத நல் கனி – சீறா:2133/2,3
தூதுவர் உண்மை என்று அடியை சூடினான் – சீறா:2139/4
தூதரும் அறிய என்று எடுத்து தூக்கினார் – சீறா:2145/4
அகம் மகிழ்ந்து இ மொழி அனைத்தும் வேறு இது என்று
இகழ்வு இலாது உண்மை என்று இசைந்து நீவிர் யான் – சீறா:2158/1,2
இகழ்வு இலாது உண்மை என்று இசைந்து நீவிர் யான் – சீறா:2158/2
பகை அறும் வெற்றியும் படரும் என்று அரோ – சீறா:2158/4
இட்டமுடன் சதக்கா என்று இரப்போர்க்கும் வறிஞோர்க்கும் ஈந்திட்டாரால் – சீறா:2174/4
அல்லல் அற சிறந்த வரி அல்லா என்று ஒரு பெயரினளவே அன்றி – சீறா:2178/1
அனைத்தையும் காரணம் அல என்று அகத்து இருத்தி வெறுத்தனை உள் அருளினோடும் – சீறா:2183/1
மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று
உத்தம சற்குண நயினார் அமுத மலர் வாய் திறந்து அங்கு ஓதினாரால் – சீறா:2188/3,4
தெருளும் சீர் அபித்தாலிபு என்று உரைத்திடும் செம்மல் – சீறா:2194/4
அந்த வாய்மையை மனத்தினில் மறவல் என்று அறைந்தான் – சீறா:2197/4
மரை பதத்து அபித்தாலிபு என்று அழகுறும் வள்ளல் – சீறா:2198/4
வேதமும் எனக்கு அருளி தீன் நிலை விரித்திடும் என்று
ஓதி விண்ணகத்து உறைந்தனர் செழும் கதிர் உலவ – சீறா:2215/3,4
என் உளம் அதின் அடைந்தன் என்று உரைத்தனர் இறசூல் – சீறா:2217/4
எறியும் ஏகும் என்று உரைத்தனன் நரகிடை எரிவான் – சீறா:2222/4
துப்பு அறிந்திட வேண்டும் என்று இரவொடும் சொன்னார் – சீறா:2237/4
குறை இது என்று மா நிலத்தவர்-தமை குறைப்படுத்தல் – சீறா:2239/2
தானம் மீதினில் செல்க என்று இசைத்தனர் தளராதான – சீறா:2241/3
உள் நிறை உவகை கூர்ந்து எ ஊரவன் நின் பேர் ஏது என்று
அண்ணலும் உரைப்ப செவ்வி அகம் மகிழ்ந்து அத்தாசு என்போன் – சீறா:2247/2,3
உள்ளவன் நீனவா என்று ஓதிய ஊரின் உள்ளேன் – சீறா:2248/2
கடம்-தனில் குபிர் என்று ஓதும் களிறு அடு அரி ஏறு என்ன – சீறா:2255/3
இக்கணத்து இற்றை போதில் எவ்விடத்து உறைந்தார் என்று என் – சீறா:2261/3
பின் அணித்து ஆதி தூதர் பிறப்பர் என்று ஆதி நூல்கள் – சீறா:2267/1
ஆதி-தன் அருளால் தூது என்று அரும் நபி பட்டம் வந்து – சீறா:2269/2
அங்கு எழுந்தருள வேண்டும் என்று இனிது அறைந்தது அன்றே – சீறா:2275/4
அவனியில் உண்மை தூது என்று அறியவேண்டுவதே தென்றார் – சீறா:2280/4
தூதுவர் என்று ஓர் மாற்றம் சொல்லுமேல் கலிமா ஓதி – சீறா:2281/3
அடுத்து இவண் வா என்று இன்ப அமுத வாய் திறந்து சொன்னார் – சீறா:2282/4
உறை பசிக்கு உணவு என்று அன்பாய் ஓதினர் கேட்டு மீட்டு – சீறா:2290/3
கைப்படும் கதிர் வாள் பெரும் படைக்கு இறைவன் காயிம் என்று உரைத்த காவலவன் – சீறா:2304/4
என்னை ஒப்பவர் இ நிலத்தினில் இலை என்று இருந்தனன் ஆளியாசனத்தில் – சீறா:2307/4
அந்தரம் புவிமட்டு உலவியும் கால் கட்டு அவிழ்க்க வல்லமையினர் இலை என்று
இந்தனம் எரியில் கிடந்து என இதயம் இடைந்திட உடைந்தனன் எளியேன் – சீறா:2313/1,2
சுந்தரத்தொடும் பேரறத்தொடும் உருவாய் தோன்றினர் ஆதம் என்று ஒருவர் – சீறா:2313/4
இ உரை பகர்ந்தார் ஆதம் நல் நபி என்று இருந்தனன் வருந்தினன் அதன் பின் – சீறா:2315/1
வவ்விய தளை விட்டு அகன்றிடுமலது மறுத்து எவர் தவிர்ப்பர் என்று இசைத்தார் – சீறா:2315/4
எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி – சீறா:2316/2
விதித்த சொல் கடவாப்படி நடத்திடுக வேண்டும் என்று உரைத்து அடி வீழ்ந்தான் – சீறா:2318/4
பெருவிரல் தொடுப்பை விடுப்பை என்று இனிதின் பெரியவன் தூதுவர் உரைப்ப – சீறா:2325/3
காதலின் தீன்தீன் விளங்க என்று ஏத்தி கடி மலர் சோலையும் நீந்தி – சீறா:2327/3
கவலும் என்று அலிக்கு ஓதினர் காமுற்றே – சீறா:2328/4
உற்ற செய்தி அறிய என்று உன்னியோ – சீறா:2338/3
பின் அகபா என்று ஓதும் பெரும் தலத்து உறைந்து காட்சி – சீறா:2350/3
சொல தகா தூயோன் தூது என்று உண்மையில் சொல்வது ஈதே – சீறா:2377/2
நலத்தகு முறைமை ஈது என்று அகத்தினில் நாட்டினாரால் – சீறா:2377/4
விள்ளுதல் செவி கொள்வீர் என்று அணிபெற வியத்தி சொல்வார் – சீறா:2379/4
அடுத்தனன் அவணில் உற்றது அறிகிலம் என்று நின்றான் – சீறா:2384/4
மன்னவர் உசைது என்று ஓதி மார்புற தழீஇயினாரே – சீறா:2398/4
முசுஇபை அசுஅது என்று உயர் முன்னோனையும் – சீறா:2399/1
ஏது இவை உரைத்தனரோ என்று எண்ணுறும் – சீறா:2404/3
பித்தர் என்று உலகினில் பேச வேண்டுமே – சீறா:2408/4
என்று உரைத்து இனியன புகன்று நல் நபி – சீறா:2409/1
விரைவின் குற்றேவல் செய்து இருப்ப வேண்டும் என்று
ஒருவருக்கொருவர் முன் உரைத்தது உண்டு அரோ – சீறா:2428/3,4
என்று நல் நபி இவை இயம்ப வீறொடு – சீறா:2434/1
புகல்வது பொறுமின் என்று உரைத்து புந்தியின் – சீறா:2439/3
சிறு மொழி ஒன்று உண்டு என்று உரைத்து செப்புவார் – சீறா:2440/4
உற முறை என்று உமது உளம் இரங்குமேல் – சீறா:2443/3
நடக்க வேண்டும் என்று உரைத்தனர் நபிகள் நாயகமே – சீறா:2456/4
இ தலத்து எமக்கு இயம்புவது இயம்பும் என்று இசைத்தார் – சீறா:2458/4
போதுகின்றனர் என்று கூக்குரலொடும் புகன்றான் – சீறா:2469/4
சதி விளைத்தது தகுவது என்று என உரைத்தனரால் – சீறா:2490/4
உறையும் மந்திரத்தின் உரு முடித்து இவையே புதுமை என்று உலகு எலாம் செலுத்தி – சீறா:2505/3
வரும் தகை இஃது என்று அகுமதின் வலியை மாய்த்திடல் அரிது என மனை-கண் – சீறா:2507/1
இகத்தினில் எவர்க்கும் முடித்திட அரிது என்று இருக்கும் ஓர் வல்வினையெனினும் – சீறா:2508/1
உலைவுற கேட்டு பெரிது அழிந்து ஒக்கும் ஒக்கும் என்று ஒருவருக்கொருவர் – சீறா:2515/2
ஒல்லையில் இறப்பு ஏது அவன்-தன் வஞ்சனைக்கு ஈது உரை அல ஒழிக என்று உரைத்தான் – சீறா:2519/4
உற்றது என்று உரைத்தான் கேட்டு இபுலீசும் உளம் வெகுண்டு எவரொடும் உரைப்பான் – சீறா:2520/4
தீட்டு வெண் புகழீர் மறுத்து ஒரு சூழ்ச்சி செப்பும் என்று உரைத்தனன் தீயோன் – சீறா:2521/4
செவ்விதின் நெறியே அலது வேறு இலை என்று இசைத்தனன் யாவர்க்கும் தெரிய – சீறா:2524/3
இற்றையின் இரவில் முகம்மது மதீனத்து ஏகுதற்கு இசைந்திருந்தனர் என்று
ஒற்றரில் இபுலீசு உரைத்திடும் மொழி கேட்டு ஊரவர் அனைவரும் திரண்டு – சீறா:2531/1,2
வில் அணி தட கை வீரர்கள் பல பால் என்-கொலோ விளைவது என்று உரைத்தார் – சீறா:2535/4
தமரொடும் இருந்து மூன்று நாள் கடந்து என்-தன்-வயின் சாரும் என்று உரைத்து – சீறா:2542/2
இரு திருக்கினும் வாயினும் புக என என்று எண்ணி அ மண்ணினை எறிந்து – சீறா:2543/3
இற்றை இரவு இனி யாத்திரை என்று இபுலீசு அறிந்து காபிருடன் – சீறா:2548/1
இறைவன் பரம் என்று இசைப்ப அபூபக்கர் எடுத்து அங்கு இயம்புவரால் – சீறா:2550/4
இருத்தி இஃதே நெறி முறை என்று இணங்கி விரைவில் கொடுத்தனரால் – சீறா:2551/4
விரைவில் நாலாம் தினத்து இரவின் வா என்று இவையும் விளம்பினரால் – சீறா:2552/4
தொடுக்கும் பகையை துடைப்பவர்கள் இலை என்று இவையும் சொன்னானே – சீறா:2562/4
தரித்தவர் எவர் என்று இல்லுள் சார்ந்து நோக்குக என்று ஓத – சீறா:2563/3
தரித்தவர் எவர் என்று இல்லுள் சார்ந்து நோக்குக என்று ஓத – சீறா:2563/3
காடு இறந்து எவர்கள் காண்பார் காண்பதும் அரிது என்று எண்ணி – சீறா:2565/2
மை படி கவிகை வள்ளல் முகம்மதை காண்கிலோம் என்று
ஒப்புரவு அகன்ற நெஞ்சோடு உளைந்து உலைந்து அடவி சுற்றி – சீறா:2578/2,3
புனிதமாகுவது என்று என தினம்-தொறும் பொருவா – சீறா:2611/3
பட்ட காரணம் எவை-கொல் என்று அஞ்சி உள் பயத்தோடு – சீறா:2635/3
மிடைந்த இ கொறி நின்னதோ பிறரதோ விளம்பு என்று
இடைந்திலா மொழி கொடுத்தலும் திரியும் என் உருக்களொடும் – சீறா:2640/2,3
கலி இது என்-கொல் என்று ஐயுறல் கலங்குதல் ஈமான் – சீறா:2649/3
பெறுவது என்-கொல் என்று உரைத்தனர் தீன் நிலை பிரிக்கும் – சீறா:2650/3
மலைதர வஞ்சனை விளக்கு முகம்மது செய் வினை திறனோ மாயம் யாது என்று
உலைவு உறு நெஞ்சினன் ஆகி கவிழ்ந்து நோக்கலும் வேகம் ஒடுங்க வாசி – சீறா:2656/2,3
துரகதத்தின் பதத்தினை பூ பிடித்திருப்பது அகுமது-தம் சூழ்ச்சியாம் என்று
எரியும் மனம் வெகுளாது முகம் மலர்ச்சி கொடுப்பவர் போல் இனிது நோக்கி – சீறா:2657/1,2
கள்ளம் இகல் பழி பாவம் மாறாத கொடிய சுறாக்கத் என்று ஓதும் – சீறா:2661/1
தள்ள அரிய தடை விடுத்திர் இகலேன் என்று அகம் வேறாய் சாற்றினானால் – சீறா:2661/4
புகல் அரிய பிழை பொறுத்து அங்கு அவர் செயலுக்கு இயல்படுத்தல் புந்தி நேர் என்று
அகம்-அதனில் அகுமது தாம் நினைத்து அவனி-தனை நோக்கி ஆடல் மாவின் – சீறா:2662/2,3
இனும் முகம்மதினை பரவி கேட்கில் அவர் இரங்குவர் என்று இதயம் தேறி – சீறா:2670/2
ஆசு அடுத்தது இவண் இவண் என்று அ வழியும் விலங்கி விரைந்து அகலும் காலை – சீறா:2675/2
வம்-மின் யாவர் என்று ஒரு மொழி வழங்கி அங்கு இருந்தாள் – சீறா:2682/3
கரங்கள் சோர்ந்தது என்று இடை நிலம் சேர்த்தினள் கடைகால் – சீறா:2690/4
பலாய் அடைந்தது என்று இரும் பொருள் பிறந்திடும் வசனம் – சீறா:2699/2
நம் இனத்தினும் உரியள் என்று இனிய நல் மொழிகள் – சீறா:2701/3
தானவன் யாவன் என்று உளத்தில் தான் உணர்ந்து – சீறா:2716/3
ஈனம் இல் முகம்மதாம் என்று தேறினான் – சீறா:2716/4
இதமுற கேண்-மின் என்று எடுத்து சொல்லுவான் – சீறா:2717/4
தூயவன் தூதர் என்று எவர்க்கும் சொல் நிறீஇ – சீறா:2740/1
வடம்-தனை விடுத்தனர் என்று மாசு இலா – சீறா:2751/2
விடுதி என்று எடுத்து உரை விளம்பினார் அரோ – சீறா:2761/4
இ தவம் எய்தியது எனக்கு என்று அன்னவர் – சீறா:2762/3
என் இது என்று அறிவோம் என்ன எடுப்ப முத்திரைகள்-தம்மால் – சீறா:2785/3
எந்தையே இருப்பது என் என்று இயம்பினேன் இயம்பலோடும் – சீறா:2786/3
ஒல்லை நீ அறியாவண்ணம் ஒளித்தது என்று எள்ளல் வேண்டாம் – சீறா:2787/3
கண்டு அறிந்திடுதல் நன்று என்று எண்ணிய கருத்தினானும் – சீறா:2790/2
வானவர் பரவும் வண்மை முகம்மதே முகம்மதே என்று
ஆன நும் திரு நாமத்தை அடிக்கடி உரையாநின்றேன் – சீறா:2797/2,3
ஏன் இவன் புலம்பு உற்றான் என்று ஏங்கி ஆய் பதறி வந்தாள் – சீறா:2797/4
தீது எவை குறிப்பு நோக்கி செப்பும் என்று இனைய கூறி – சீறா:2799/3
இன்னவை விளைந்தது என் என்று இடைந்து எதிர் ஓடி வந்தான் – சீறா:2800/4
பூணுவது இலை என் ஐயா என்று இவை புகன்றிட்டேனால் – சீறா:2807/4
இருந்து என்-கொல் இறந்தால் என்-கொல் என்று எனை இகழ்ந்து சொன்னான் – சீறா:2812/4
குரு முகம்மது என்று ஈமான் கொண்டனன் அதனை இன்னே – சீறா:2816/2
தண்டனைப்படுத்தல் யார்க்கும் தகைமை என்று இதயத்து எண்ணி – சீறா:2817/2
வந்தது என்று ஒருவன் மக்கா புரத்தினில் மாறு-அதாக – சீறா:2818/2
ஆரண கலிமா யானும் அறைந்தன் என்று உரைத்து போமால் – சீறா:2823/3
பெறுவர் என்று ஆதி வேதம் மூன்றினும் பேசித்து என்றால் – சீறா:2824/2
மறு மொழி ஓதுவேன் என்று யாவர் வாய் திறக்க வல்லார் – சீறா:2824/3
இறுதியில் நரகவாதி எனும் பெயரெடுப்பதின்று என்று
அறுதியின் மொழிந்து நின்றேன் ஆதி-தன் தூதின் மிக்கோய் – சீறா:2826/3,4
வருத்தம் ஈது என்று நோக்கார் வயிறளவு உணவும் ஈயார் – சீறா:2842/2
புந்தியில் நினைத்து காண்பது என்று என பொருமி வாடி – சீறா:2845/2
உன்னி நும் திசையை நாடி நடப்பம் என்று உள்ளத்து எண்ணி – சீறா:2846/2
உலகிடத்தினில் அய்யூப் என்று ஓதிய நபியும் எண்ணெண் – சீறா:2850/1
நிலைபெற அமைத்தேன் என்ன இறையவன் நிகழ்த்தினான் என்று
இலகிய வள்ளற்கு ஓதி ஜிபுறயீல் ஏகினாரால் – சீறா:2850/3,4
நிற்சயித்திடலே கருமம் என்று உரைப்ப யாவரும் விலை நிசப்படுத்தி – சீறா:2853/2
வேண்டும் வேண்டாது என்று இரு விலா புறமும் வீங்கிட அருந்தினர் சிலர் பால் – சீறா:2860/3
உறு பொருள் இலை என்று அனைவரும் ஈமான் கொண்டனர் உளத்து உவகையினால் – சீறா:2861/4
அரு மறைக்கு உரிய நல் வழியினர் என்று அறைதர தீன் நிலை அமைத்து – சீறா:2866/3
நாயக பதி என்று ஓதிய மதீனா நகரினில் அழைத்து வந்தனரால் – சீறா:2869/4
இற்றை நாள் தொடுத்து ஐந்து ஒகுத்தினும் வாங்கு என்று இயற்றிய திருமொழி சிதையாது – சீறா:2876/1
வீய்வுறும் கொறியின் தொனி இது என்று ஏங்கி விரைவொடும் ஒரு திடர் ஏறி – சீறா:2881/3
புலி பகர்ந்திடுதல் அற பெரும் புதுமை புதுமை என்று அகத்து அதிசயித்தான் – சீறா:2885/4
மா இரும் புவியின் யான் எடுத்துரைத்த மாற்றமே புதுமை என்று உரைத்தாய் – சீறா:2887/3
புக்கினர் அவர் சொல் உண்மை என்று ஈமான் கொண்டு உளம் பொருந்தி தீன் நிலையை – சீறா:2888/2
இந்த நற்குணத்தோன் யாவன் என்று அறிய வேண்டும் என்று இதயத்தின் அமைத்து – சீறா:2893/3
இந்த நற்குணத்தோன் யாவன் என்று அறிய வேண்டும் என்று இதயத்தின் அமைத்து – சீறா:2893/3
வரும் உள கருத்தும் கேண்-மின் என்று ஒதுங்கி வாய் புதைத்து உரைக்கலுற்றனனால் – சீறா:2894/4
பாரிசு என்று உரைக்கும் வளமை நாடு உடுத்த புரிசை சூழ் பதியினில் பிறந்தோன் – சீறா:2895/3
நரர்களின் ஒளிவின் உரு அமைந்து ஆதி நபி அவதாரம் என்று எடுத்து – சீறா:2897/3
எ நிலத்து உதித்தார் என்பதை அறிய வேண்டும் என்று எழுந்தனன் எளியேன் – சீறா:2898/4
மார்க்கமும் கொண்டு இ அறபினில் வருவர் என்று உரைத்தனர் அவர் வகுத்ததால் – சீறா:2899/3
பேதியா நினைவின் முகம்மதை காண்போம் என்று அ வேட்கையின் பெருக்கால் – சீறா:2901/3
முகம்மது நபியாய் வருவர் அங்கு அவர்-தம் மார்க்கமே மார்க்கம் என்று ஓதி – சீறா:2904/3
வரும் எகூதிகள் தலைவரில் இபுனு கை பான் என்று
உரைதரும் பெயரினர் மறை யாவையும் உணர்ந்தோர் – சீறா:2907/3,4
மதின மா நகரிடை முகம்மது வருகுவர் என்று
இதமித்து அன்புறும் கருத்தொடும் இவணில் வந்தடைந்தார் – சீறா:2908/3,4
ஆதி_நாயகன் திரு நபி வருவது இங்கு அணித்து என்று
ஓதி மாசு அற பனீகுறைலாவிடத்து உறைந்து – சீறா:2909/1,2
இங்கு இவர்க்கு உறும் அறிவினில் தலைவர்கள் இலை என்று
அங்கை நீட்டி நல் பதம் பணிந்து அவர்கள் ஆசரிப்ப – சீறா:2910/1,2
பொங்கி வந்தது ஆயாசம் என்று ஒரு பெரும் புலியே – சீறா:2910/4
உற்று நீவிர்கள் என் சலாம் உரை-மின் என்று ஓதி – சீறா:2912/3
வள்ளல் என்று உதவிய நபி முகம்மதுக்கு ஈமான் – சீறா:2915/1
புதிய மார்க்கம் என்று எடுத்தவன் இடத்தினை பொருந்தி – சீறா:2917/1
மறுத்தும் வேண்டும் என்று எள்ளளவினும் மதித்திலரே – சீறா:2918/4
ஏய தானவிராகன் என்று ஓதிய எடையின் – சீறா:2923/2
உன்னி ஏற்பவை எற்கு உரைத்திடுக என்று உரைத்தான் – சீறா:2924/4
சாரும் நல் வழிக்கு உரியன் என்று உளத்திடை தரித்து – சீறா:2925/3
வருவர் என்று எனை தேடிய உண்மை வல்லவர்கள் – சீறா:2926/2
அரும் கணத்து இசுலாமினில் வழிப்படு என்று அறைந்தார் – சீறா:2929/4
இது-கொல் நீ அவர்க்கு அளித்திடும் நிதியம் என்று எடுத்தார் – சீறா:2937/4
கண்ட பேறு இது என்று உவகையில் தெரு தலை கடந்தான் – சீறா:2941/4
பொருந்தி வந்தனன் கொண்-மின் என்று இசைதர புகன்றான் – சீறா:2942/4
பொன் அளித்திடு என்று உரைதர துகிலிடை பொதிந்த – சீறா:2944/1
இனம்-தனில் செல் என்று இசைத்தலும் விரைவுடன் எழுந்தார் – சீறா:2946/4
வறுமை என்று இல நிலத்திடை வாழும் நாளளவும் – சீறா:2950/2
இறையவன் ககுபத்துல்லா என்று எய்திய – சீறா:2958/1
முறை இது என்று ஆநந்த கடலின் மூழ்கினார் – சீறா:2958/4
அணித்தது என்று ஒரு பிணை-அதனை நோக்கி வெண் – சீறா:2968/2
இருத்தலை புதுமை என்று இசைக்கின்றீர் என – சீறா:2976/3
புதுமை என்று இந்தனம் பொருவு இலாத நல் – சீறா:2977/2
அதனினும் புதுமை என்று அறைந்திட்டார்களால் – சீறா:2977/4
உற பெரும் புதுமை ஒன்று உளது என்று ஓதிற்றே – சீறா:2978/4
முக மதி நோக்குதல் முழுதும் தின்மை என்று
இகல் உற கொடும் மொழி எடுத்து காட்டி விண் – சீறா:2982/2,3
அயல் நகர் புகுந்தனன் அகுமது என்று யாம் – சீறா:2986/1
சொல் பெரும் தோழரும் தூது என்று ஓதுவோர் – சீறா:2996/3
மலைவுற பேரமர் வளர்க்க வேண்டும் என்று
இலை மலி வேலினீர் இருக்கின்றார்களால் – சீறா:2998/3,4
போய் அமர் நடத்த வேண்டும் என்று
ஏவினன் இறை என இசைத்த மாற்றமும் – சீறா:2999/2,3
இல்லை என்று இசை நபி இசைத்திட்டார் அரோ – சீறா:3000/4
சாற்றலும் முகம்மதும் தகும் என்று ஓதினார் – சீறா:3010/4
மகுசி என்று ஓதும் வத்தானின் ஏந்தலும் – சீறா:3021/1
வெற்றி என்று இயல் நபி போரின் வேட்கையில் – சீறா:3022/2
இற்றையின் எழுக என்று ஏவினார் அரோ – சீறா:3022/4
பெற்றனன் மடந்தை துண்டத்து அழகினில் பெற்றிலேன் என்று
உற்று உளம் ஒடுங்க கூனி அந்தரத்து உலவி நாணி – சீறா:3046/2,3
பெரியவன் அருளால் வந்த பெண்ணினை வரைதல் யான் என்று
உரை கொடுப்பவர் யார் என்ன உள்ளம் நெக்குருகுவாரும் – சீறா:3051/3,4
முறைசெயும் காரணீகர் திருமுனம் மொழி-மின் என்று என்று – சீறா:3054/3
முறைசெயும் காரணீகர் திருமுனம் மொழி-மின் என்று என்று
உறவினரிடத்தில் தீட்டும் ஓலைகள் அனுப்புவாரும் – சீறா:3054/3,4
வெற்றி வாள் அலி என்று ஓதும் வீர வெண் மடங்கல் நாளும் – சீறா:3064/2
அனம்-தனை இறைவா என்-பால் அளித்தி என்று உரைத்து நின்றார் – சீறா:3066/4
வந்து அடுத்து உறைந்து வண்மை முகம்மதே சலாம் என்று ஓதி – சீறா:3070/1
பொருத்துற நினைத்த வண்ணம் முடிந்தது என்று உரை புக்கு ஆல – சீறா:3082/3
மனையினிற்கு உரியள் ஆனேன் மகர் இரசிதம் ஐந்நூறு என்று
உனும் மொழி பொருத்தமில்லேன் என் உளத்து உறைந்த வண்ணம் – சீறா:3086/2,3
நவ்வி முன் எதிர்ந்து பேசும் நாயக சலாம் என்று ஓதி – சீறா:3088/3
உறைகின்ற மகரை கேட்டு வருக என்று உம்பர் போற்றும் – சீறா:3089/2
இறையவன் அருளி செய்தான் என்று உரைத்தனர் அ மாற்றம் – சீறா:3089/3
உறுதி நல் மகர் பெற்றேன் என்று உரைத்தனர் உரைத்த மாற்றம் – சீறா:3091/3
மறு அற கபூல் செய்தேன் என்று இருந்ததை வாசித்தாரால் – சீறா:3099/4
இருத்தும் என்று இறசூலுல்லா இளம்_தளிர் கையில் ஈந்தார் – சீறா:3102/4
தொடுத்து நாள்-தொறும் வாழ்க என்று இனையன துதித்தே – சீறா:3109/4
அறிவர் ஆடவர் யாவரும் அறிக என்று அறைவார் – சீறா:3110/4
நலம் கிளர் தீன்தீன் முகம்மது என்று ஏத்த நரர் புலி அலி எழுந்தனரால் – சீறா:3160/4
குவி பெரும் தானை நாப்பண் கூண்டவை அலி என்று ஓதும் – சீறா:3175/3
வெற்றி வாள் அலி என்று ஓதும் வேந்தர்_கோன் பவனி போந்து – சீறா:3181/3
அவிர் கதிர் வடி வாள் செம் கை அலி திருமணம் என்று ஓதும் – சீறா:3183/2
ஆர் எழிலவர் என்று எண்ணியிருந்தனம் இவரை நோக்கின் – சீறா:3185/2
தகுவது அன்று என்று சாற்றி தாயர்கள் அணைத்து போனார் – சீறா:3190/4
பெரும் படை பவனி நோக்கி பெதும்பை என்று ஒருத்தி வந்தாள் – சீறா:3191/4
இருந்ததில் இவையும் பூட்டு என்று ஒருத்தியோடு இசைத்து நின்றாள் – சீறா:3192/4
அலியினை சேரா மாதர் அலி என இருத்தல் நன்று என்று
ஒலிதர உரைத்து செவ்வி ஒழுகு பேரிளம்பெண் போனாள் – சீறா:3199/3,4
புத்தி என்று இரு கண் கையால் பொதிந்து ஒரு பூவை போனாள் – சீறா:3200/4
புகும் இடம் இது என்று ஓதும் புரி குழல்-அதனில் சாந்தும் – சீறா:3211/2
மூதிருள் கடியும் காந்தி சிதுறத்துல் முன்தகா என்று
ஓதிய தருவின்-பாலில் உயர் அலி பெயரும் பாத்திமா – சீறா:3228/1,2
நறை விரி கனக_நாட்டின் நடந்த சோபனங்கள் ஈது என்று
அறிவுற வானோர்_கோமான் உரைத்தனர் அதனை கேட்டு – சீறா:3231/1,2
கூயவன் யாவன் என்று எழுந்து கோதையர் – சீறா:3237/1
பிடவையும் அருள்க என்று எடுத்து பேசினான் – சீறா:3238/4
பெறுக என்று அளித்தனர் அறிவின் பெற்றியால் – சீறா:3239/4
தனி எதிர் எழுந்து சலாம் என்று ஓதினார் – சீறா:3242/3
மரு மண கோலத்தின் வனைய வேண்டும் என்று
உரைதர மறுமொழி உரைப்பது ஆயினார் – சீறா:3245/3,4
விழைவுடன் கொடுத்திடவேண்டும் என்று நும் – சீறா:3246/2
கடற்கரை சீபுல் பகறு என்று ஓதிய – சீறா:3262/1
அரிதினில் தனித்த அமுசா என்று ஓதிய – சீறா:3270/3
தருக என்று உரைத்தனர் சாபிர்-தன்னையே – சீறா:3284/4
உள் அகம் களித்து அமுசா என்று ஓதிய – சீறா:3303/1
தரு முகில் தவழ் சபுவான் என்று ஓங்கிய – சீறா:3312/2
ஒன்றும் என்று இசைதர உரைத்திட்டார் அரோ – சீறா:3325/4
அருளுக என்று உரைத்தனன் ஆதி தூதரும் – சீறா:3329/3
தாரும் என்று உரைத்தனன் தழைத்த புந்தியான் – சீறா:3332/4
திக்கு அற பறித்து வெட்டி திரும்பும் என்று இருந்தது அன்றே – சீறா:3339/4
அமரிடை வெகுண்டு சீறி காபிரில் அம்று என்று ஓதும் – சீறா:3344/1
அண்ணல் என்று இசைக்கும் கீர்த்தி அப்துல்லா என்னும் வேந்தும் – சீறா:3348/2
உறுதி கொண்டு எவர்க்கும் செவ்வியுற பறுலாக்கினேன் என்று
இறையவன் அருளின் ஆயத்து இறங்கியது எவர்க்கும் அன்றே – சீறா:3352/3,4
மா தவ இஃது என்று ஓதி வாய் புதைத்து ஒருங்கு நின்றார் – சீறா:3359/2
இனி சடுதியின் என் முன்னர் வருக என்று இசை-மின் என்றார் – சீறா:3360/4
கண் களித்து அமரர் வாழ்த்த கடிதின் உக்காபு என்று ஓதும் – சீறா:3376/3
புனை அபூஜகுல் என்று ஓதும் புன்மையன் தானும் வாளால் – சீறா:3399/2
இவளவு என்று எண்ணவொண்ணாது எழுந்தன சேனை வெள்ளம் – சீறா:3412/4
இரு வகை பெரும் படையும் வந்து அடுத்தது என்று இசைப்ப – சீறா:3422/1
படரும் வெம் பகை இரண்டில் ஒன்று உமது கைப்படும் என்று
உடைய நாயகன் ஆயத்தும் இறங்கினது உலவி – சீறா:3425/1,2
இக்கணம் துணிவது பெரும் கருமம் என்று இசைத்தார் – சீறா:3436/4
புறம் கடந்து எவண் ஏகுவிர் புகலிடம் யாது என்று
அறம் கிடந்த சொல் முகம்மது அங்கு அவர்களை கேட்டார் – சீறா:3444/3,4
சொலு-மின் நீவிர் என்று உரைத்தனர் நபி இறசூலே – சீறா:3446/4
வெற்றி தந்தன் என்று ஆயத்தும் இறக்கினன் விரி நீர் – சீறா:3453/2
பெற்றம் என்று இயல் நபி மனம் பிரியமுற்று உரைத்தார் – சீறா:3453/4
அடைந்த பாசறை எழுக என்று எழும் முரசு அதிர – சீறா:3456/2
ஒன்னலார் படை உறுவது என்று உரை வழங்கிடவே – சீறா:3460/1
உறையை நீக்கல் என் உரை பிறந்ததன் பின் என்று உரைத்து – சீறா:3471/3
எச்சில் என்று உறை வாள் கழற்றிலன் ஒரு வீரன் – சீறா:3502/4
மிக்க சைபத்து என்று ஓதிய விறல் அரி வீரன் – சீறா:3514/3
தீங்கினுட்படும் பதக என்று இரு விழி சிவப்ப – சீறா:3517/2
இச்சையின்படி கிடைத்தது என்று அலியும் வந்து எதிர்ந்தார் – சீறா:3526/4
இடுக்கண் எய்தும் முன் சார்பிடத்து உறைக என்று இசைத்தான் – சீறா:3528/4
தருமம் என்று உரை வழங்கினன் அ மொழி-தனை நீ – சீறா:3530/1
வருமம் என்று கொண்டு இகழ்ந்தனை உனை வரைந்து இறுக்கி – சீறா:3530/2
காயும் வஞ்சக கொடியன் என்று உரைத்த கட்டுரைக்கும் – சீறா:3531/2
தீயினில் புகுத்திடுவன் என்று எனை செறுத்தற்கும் – சீறா:3531/3
பயிலும் வெம் படைக்கலன் உளவெனில் இனம் பார் என்று
இயல் தரும் திரு மறை நபி மருகர் நின்று இசைத்தார் – சீறா:3534/3,4
உடைந்து ஒழுகினனோ அலது இறந்தனனோ ஊறுபட்டு இடைந்தனனோ என்று
இடம்தரும் பெரும் பாசறையினும் களத்தும் தெரிந்து இவண் வருக என்று இசைத்தார் – சீறா:3565/3,4
இடம்தரும் பெரும் பாசறையினும் களத்தும் தெரிந்து இவண் வருக என்று இசைத்தார் – சீறா:3565/4
நந்தினனலன் என்று இகலனும் சுணங்கும் நடந்து அருந்திட கடிது ஒதுங்கி – சீறா:3570/3
அபுஜகல் படை கொண்டு எதிர்ந்து இறந்தனன் என்று அழகுறு வாசகம் அறிந்து – சீறா:3592/2
ஊன் உடல் வதைத்து மா நிதி அனைத்தும் ஒல்லையில் கொள்வம் என்று இனிதின் – சீறா:3594/3
ஊரினில் புறத்தில் பாதையின் நாப்பண் தலை களைந்திடுக என்று உரைப்ப – சீறா:3601/2
அதிசயம் பிறப்ப பித்துறா பறுல் என்று ஆயத்தும் நபிக்கு இறங்கியதால் – சீறா:3607/2
ஓதிய மறையின் உண்மை என்று உரைக்கும் உறவுகள் வேண்டலிர் என்ன – சீறா:3611/3
ஆணினில் வலியன் என்று அறைய வேண்டுமோ – சீறா:3618/4
பொரும் திறல் வீரமும் பொன்றிப்போயது என்று
இருந்தனம் இன்று நீ இயம்பும் மாற்றத்தால் – சீறா:3624/2,3
எழுந்திட வேண்டும் என்று இசைத்திட்டார் அரோ – சீறா:3626/4
பதகன் என்று அறிந்து அவன் பகரும் வாசகத்து – சீறா:3637/2
எதிர்கொடுத்து அழைத்திடல் பழுது என்று எண்ணி மா – சீறா:3637/3
தேம் கமழ் தெரியலார் ஈது என் செய்கை என்று
ஆங்கு உறும் ஒற்றரை அறிய கேட்டலும் – சீறா:3650/1,2
குதிரி என்று ஓங்கும் செல்வ கொழு நகர் அடுப்ப புக்கார் – சீறா:3669/4
காரிதா தவத்தின் வந்த கண்மணி செய்து என்று ஓதும் – சீறா:3682/1
கருதலன் இருந்து வாழும் கைபறு என்று ஓதும் ஊரின் – சீறா:3695/3
காசு அறும் அப்துல்லா என்று ஓதிய களிறு காலில் – சீறா:3697/3
இறந்தனன் உயிர்பெற்றான் என்று இரண்டில் ஒன்று அறிவோம் என்ன – சீறா:3716/2
திறம் தரும் அப்துல்லா என்று ஓதிய திரு பேர் மன்னர் – சீறா:3716/3
பெறுக என்று இனிது அளித்தனர் தூதரில் பெரியோர் – சீறா:3745/4
ஒருவருக்கும் தோன்றாது பசியுடன் இங்கு இருந்தனர் என்று உன்னி நீங்கா – சீறா:3749/3
கோது இல் அபூத்தல்காவோ அனுப்பினர் நீ கொணர்ந்தது எவை கூறு என்று ஓத – சீறா:3751/3
ஒகுத்தினில் நன்கு உணவு அருள வறியவராய் இருந்தனம் என்று உரைத்தலோடும் – சீறா:3753/2
நினைவுவைத்திட வேண்டும் என்று உரை நிகழ்த்தினனால் – சீறா:3774/4
வஞ்சனை தொழில் என்று இவன் உரைத்தவை மதிக்கின் – சீறா:3777/1
எ தலத்தும் எ நாளினும் விளங்கும் என்று இசைத்தான் – சீறா:3780/4
மடிவு இல் சிந்தையர் கேண்-மின் என்று ஒரு மொழி வகுப்பார் – சீறா:3830/4
ஓகை என்று உரைத்தருளினர் கேட்டனர் உவந்து – சீறா:3834/3
அரும் திறல் படையொடும் இனிது எழுக என்று அறைந்து – சீறா:3835/2
செல்லும் செல்லும் என்று ஏவின சிவிறியின் திரள்கள் – சீறா:3855/2
கொல்லும் கொல்லும் என்று உரைத்தன பல்லியம் குமுறல் – சீறா:3855/3
வெல்லும் வெல்லும் என்று ஆடின விடு நெடும் கொடிகள் – சீறா:3855/4
அஞ்சி ஏகினன் என்று உளத்து எண்ணிலர் அழன்று – சீறா:3868/3
நஞ்சு உண் வேல் படை எழுக என்று அகுமது நவின்றார் – சீறா:3868/4
தூண்டும் அ படை முன் ஈது ஓர் துளித்துணை இல என்று எண்ணி – சீறா:3871/3
பீசபீல் என்று வீந்தால் பேறு உண்டாம் என்ன நெஞ்சின் – சீறா:3875/2
எய்யும் என்று ஒரு வீரன் முன் நிற்ப ஓர் இளவல் – சீறா:3893/1
தருவன் என்று அவண் கூறினன் அவன் ஒரு தலைவன் – சீறா:3895/4
அன்ன குதாதா என்று ஒரு தோழர் அவண் வந்தார் – சீறா:3910/4
யாவரும் என் முன் போர்செய்-மின் என்று அங்கு இவை சொன்னார் – சீறா:3913/4
நஞ்சினை அமைத்து மெய்யா நாட்டம் என்று உரைத்த கண்ணாள் – சீறா:3931/1
பேறு இது என்று அதிசயிப்ப யாவர்க்கும் பெரியனான – சீறா:3934/3
வில்லினால் இனி தொலைப்பன் என்று அப்துல்லா வெகுண்டார் – சீறா:3979/4
சின்னம் ஆக்குவன் என்று கை கொண்டனர் சிலையை – சீறா:3993/4
வாரும் என்று அவர் அடிக்கடி விளிக்கின்ற வாய்மை – சீறா:4007/1
இறந்து போயினன் என்று இவண் இருந்தனன் இன்னே – சீறா:4009/2
பிறந்தது ஓர் மொழி என்று கண் சிவந்து கை பிசைந்து – சீறா:4009/3
ஏதும் இல்லை என்று உணர்த்தினர் மருங்கினில் எவரும் – சீறா:4014/4
பற்றினான் என்று சாய்ந்தனன் விழுந்தனன் படியில் – சீறா:4015/4
இடம் கொண்டு இப்படியோ வந்து முடிந்தது என்று ஏங்கி – சீறா:4016/3
வன்னி ஒத்து எழு சினத்தினன் வீந்திடும் வகை என்று
உன்னி உன்னி நெஞ்சகத்து எழும் அறிவையும் ஓட்டி – சீறா:4018/2,3
ஓடிப்போவது கருமம் என்று அனைவரும் உரைத்தார் – சீறா:4019/4
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று
இறந்தார் போல புலன் ஒடுங்கி இனைய மனத்தின் இயம்பினனால் – சீறா:4032/3,4
வாரம் போட்டு புறங்காட்டும் மன்னன் மீண்டும் வந்தனன் என்று
ஈரம் பூண்ட மனத்தவரோடு இயம்பி உகுதின் எழுந்த திறல் – சீறா:4036/2,3
உள்ளம் கலங்கி ஓடினன் என்று உணர்த்த கேட்டு நபி என்னும் – சீறா:4045/3
கொண்டு இலங்கிய சுகுறா என்று ஓதிய – சீறா:4053/3
கோ மதத்து உறைந்தனன் குணம் என்று உன்னிய – சீறா:4055/2
உன்னவும் பழுது இது என்று உரைத்து நின்றனர் – சீறா:4057/4
காரண நயினார் இயற்றுதல் அறிந்தும் கட்டுரை வாய்மை என்று உரைப்பன் – சீறா:4084/2
தஞ்சம் என்று உலகம் தாங்கினர் அதனை சம்மதி என கழறினரால் – சீறா:4087/4
வெய்யவன் ஆவி களைதர களித்து பிசுமில் என்று எழுந்தனர் வீரர் – சீறா:4090/4
மிடிமையின் தமியேன் மொழி செவி கேட்ப வேண்டும் என்று உரை விளம்புவரால் – சீறா:4094/4
மனத்தினுள் துயரம் நீங்கும் என்று உன்னி வந்தனன் ஆகையால் ஈண்டு – சீறா:4095/2
துனித்தல் இல் இருந்தேன் முன்னர் அ நாளில் தோன்றினன் முகம்மது என்று ஒருவன் – சீறா:4095/4
மா தவம் இழந்தேன் ஆலயம் இழந்தேன் வணக்கம் என்று ஒரு முறை எடுத்து – சீறா:4096/2
உலகினில் எவரும் செய்கிலா தன்மை உண்டுபண்ணிக்கொண்டு விதி என்று
அலகிலா நிதியம்-தனை சதக்கா என்று அவரவர்க்கு அளித்தனன் பறித்து – சீறா:4097/1,2
அலகிலா நிதியம்-தனை சதக்கா என்று அவரவர்க்கு அளித்தனன் பறித்து – சீறா:4097/2
தென் திகழ் வடிவோய் நின் முகம் கண்டேன் தீர்ந்தது என் துன்பம் என்று இசைத்தார் – சீறா:4098/4
பத்தி ஈது என்ன காரணம் என்று ஓர் பாசுரத்து எவரையும் விசித்து – சீறா:4101/1
வேலையும் மறந்து நும்மிடம் சார வேண்டும் என்று எண்ணினன் அதற்கு – சீறா:4103/3
காலினும் வலியோய் பதின் கல தவசம் கடன்தர வேண்டும் என்று இசைத்தார் – சீறா:4103/4
ஒல்லையில் தருவன் உறுதி என்று உரைத்தான் உமியொடு கரியை வைத்து ஊதும் – சீறா:4104/3
சிறுவர்கள் அவரையாயினும் என்றனிடத்தினில் சேர்த்தி என்று உரைத்தான் – சீறா:4105/4
ஆவி என்று உதித்த தனையரை பிடித்து அங்கு அடவுவைத்திடின் அவரவரே – சீறா:4106/1
மேவிய மானம் இழிதர துயரின் விற்றிடும் தொழும்பர் என்று உரைத்து – சீறா:4106/2
இருள் உறும் பொழுதின் மறைதர இவண் வந்து ஈடுவைத்திடுவன் என்று உரைத்தார் – சீறா:4107/2
விரைவுடன் மனையில் சேறி என்று உரைப்ப மிக மகிழ்ந்து எழுந்து போயினரால் – சீறா:4107/4
மூக்கினில் ஏதோ தோற்றியது இன்னே முற்றிய வினை பயன் யாது என்று
ஏக்கமுற்று இரங்கி அடிக்கடி நோக்கி இரும் இரும் இரும் என இசைத்தாள் – சீறா:4113/3,4
தனிமையும் உளதோ வினையும் இங்கு உளதோ சஞ்சல மதி-தனை அகற்று என்று
இனையன உரைத்து கடைத்தலை ஏகி முகம்மது முன்னர் வந்து இருந்தான் – சீறா:4114/3,4
என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால் – சீறா:4118/4
வதைசெயும் கபட மொழி முறை உரைப்ப வரும் பெரும் பகை முடிந்தன என்று
இதயமுள் உவந்து மணி பல தூசோடு இரு நிதி ஈந்தனர் அன்றே – சீறா:4122/3,4
விடுத்து இயம்பும் என்று உரைத்தலும் அவர் விளம்புவரால் – சீறா:4171/4
தீபம் என்று ஒளிர் சுமானாவை செவ்வி சேர் – சீறா:4174/3
அடியனேன் கூறும் மாற்றம் கேண்-மின் என்று அறைகுவானால் – சீறா:4189/4
மன்னிய பறுல் என்று ஏத்தும் வணக்கமும் முடிந்தது அன்றே – சீறா:4192/4
இனியன மாற்றம் ஒன்று கேண்-மின் என்று இயம்புவானால் – சீறா:4194/4
நன்று இது என்று உவகை கூர்ந்து நகை மணி தொடையல் வேய்ந்த – சீறா:4197/1
இன்றொடும் பகை வேறு இன்றி இற்றுற துடைப்பேம் என்று
வன் திறல் தீனோர் செய்யும் வணக்கமே நோக்கி நின்றார் – சீறா:4197/3,4
ஆன இ தொழுகை ஏது என்று அறிந்திலேம் அரியதாம் மால் – சீறா:4203/2
ஆடை என்று மிகு தண்மை எய்த உவர் ஆழி வேட்டு உற அணிந்தனள் – சீறா:4215/2
இன்று கோறல் கருமம் என்று எண்ணியே – சீறா:4224/2
ஓகை என்று இது உரைத்தனர் வீரரால் – சீறா:4241/4
அஞ்சல் என்று அபயம் கொடுத்தால் உயிர் – சீறா:4245/3
தானம் ஊறிய சாபிறு என்று ஒரு நெடுந்தகையார் – சீறா:4256/4
கன்றிலாது சென்று ஏறும் என்று உரைத்தனர் கபீபே – சீறா:4260/4
அறிவு மீறிய வாய்மையீர் கேண்-மின் என்று அறைவான் – சீறா:4266/4
இருமையும் பலன் எய்தும் என்று இயல்புறும் தொழுகை – சீறா:4283/2
தனி மழ அரி ஏறு அன்னார் சாபிறு என்று ஓதும் தக்கோர் – சீறா:4285/3
என்னுழை அவர்கள் ஈண்டி பொலி கடன் ஈக என்று உன்னி – சீறா:4287/1
பன்னினர் முதல் கொண்-மியா என்று அடியனேன் பகர முன்னம் – சீறா:4287/2
மெலிவுளேன் நலிதல் மாற்றவேண்டும் என்று இதனை சொன்னார் – சீறா:4288/4
திடுதிடென ஈண்டியது என்று அரிய மறை எழுது கொடி சீயம் இன்னே – சீறா:4312/3
அதி உத்தி உளாய் என்று அறிவு உணர குறை சொன்னார் – சீறா:4331/4
வெறுத்தாள் நபி மனை பாரி என்று உரைத்தார் எனும் விதத்தால் – சீறா:4351/4
உறையும்படி மகிழ்வாய் உமது உரையின்படி நலன் என்று
இறு மென் கொடி இடையார் நபி எதிர் நின்று இவை இசைத்தார் – சீறா:4352/3,4
அணியினுக்கு அணி என்று ஓதும் அவிர் மதி முகத்தினாரை – சீறா:4356/1
கவர் மன குயை என்று ஓதும் பெயரினன் கபடம் மூட்டும் – சீறா:4358/2
ஊரிடை இருந்து வாழ்ந்தாம் முகம்மது என்று ஒருவன் தோன்றி – சீறா:4362/2
ஓங்கிய புவியின் என்னை பேடி என்று உரைக்கலாமால் – சீறா:4372/4
எழும் அதி வேக பாய் மா ஏறி மன் குயை என்று ஓதும் – சீறா:4374/3
வருந்திட நரகத்து எய்தும் பனீக்குறைலா என்று ஓதும் – சீறா:4391/3
அல்லல் எய்தும் என்று உணர்ந்து அவண் நீந்தி வாழ் அழகின் – சீறா:4413/2
ஆய மன்னரும் விருந்து உண்டு போக என்று அறைந்தார் – சீறா:4415/4
உண்ணும் நல் கலம் சாபிர் என்று ஓதிய உரவோர் – சீறா:4421/4
கைத்தலத்து எடுத்து அருந்தும் என்று இனிதொடு கழற – சீறா:4422/2
கொம்பு தொல் குளம்பு என்பவை குவி-மின் என்று உரைத்தார் – சீறா:4426/4
உள்ளம் கூர்தர நீ இவண் எழுந்திடு என்று உரைத்தார் – சீறா:4428/4
உருவின் மிக்கது என்று உணர நின்றது கொறி உழையின் – சீறா:4430/4
உரிமை இன்னனம் மகிழ்வுற சாபிர் என்று ஓதும் – சீறா:4436/1
உற்ற வெம் படையும் பனீக்குறைலா என்று ஓதிய மாந்தரும் கபடம் – சீறா:4439/2
கும்பியில் வீழும் பனீக்குறைலா என்று ஓதிய குழாத்தவர் நாளும் – சீறா:4443/2
ஈண்டிய வேந்தர் யாவர் என்று அறியார் எழு கடல் சேனையும் அறியார் – சீறா:4447/3
உற்றனரிலர் என்று அடங்கிலா சீற்றம் ஓங்கிட குபிரவர் எல்லாம் – சீறா:4457/2
ஒப்பினை முறிக்கவேண்டும் என்று உன்னி சான்றவர் ஒருவரை கூவி – சீறா:4464/2
நிறைதர நாளும் அருள்குவோம் என்ன நிகழ்த்தும் என்று உரைத்தனர் அன்றே – சீறா:4466/4
செரு தொழில் வீய நினைத்தது என்று உரைத்தார் தீனர்கள் நா அணை இருப்பார் – சீறா:4471/4
திற தனி பயனே எங்கள் கண் அகலா செல்வமே என்று உரை தெரிப்பார் – சீறா:4472/4
ஆதி-தன் கிருபை ஆணை நும் ஆணை என்று உரைத்தருளினர் அன்றே – சீறா:4476/4
ஒன்று செய்திடுக என்று இவை ஓதினான் – சீறா:4505/4
சொல்லு சொல் என்று அலி அரி தூண்டலும் – சீறா:4507/1
நில்லு நில் என்று எதிர்ந்தனன் நேரலான் – சீறா:4507/2
கொல்லு கொல் என்று இடி என கூறினார் – சீறா:4507/3
சொல்லினால் கொல்வன் என்று துணுக்குற்றான் – சீறா:4508/4
திசை நடுங்கும் என்று எண்ணி சினத்தொடும் – சீறா:4510/1
என்று இரு கை ஏத்தி நறும் துஆ ஓதி இறையவனை ஏத்தி வீரம் – சீறா:4527/1
அல்லாவே அல்லாவே என்று இரங்கி புகழ்ந்து புகழ்ந்து அறைந்தார் மன்னோ – சீறா:4531/4
புத்தியினன் சூழ்ச்சியினன் என்று ஒருவன் வந்து அவணில் புக்கினானால் – சீறா:4532/4
தலைவர் என்று ஏத்திய நுகைமு சார்ந்தனர் – சீறா:4542/4
சூதர் எகூதியர்க்கு ஆதி தோன்றல் என்று
ஓதிய குயை எனும் ஊன வஞ்சகன் – சீறா:4556/1,2
மன்னவர் வாய்மையும் அறிய வேண்டும் என்று
உன்னினன் மனத்தினில் ஒருவன் கூவினான் – சீறா:4564/3,4
எதிர் பரியுடன் வர வேண்டும் என்று போய் – சீறா:4565/3
மா தவன் நுகைமு சொல் வாய்மை உண்மை என்று
ஈது என ஒரு மொழி எடுத்து காட்டுவான் – சீறா:4566/3,4
உன்னி இ சணம் கொல்வது என்று உணர்ந்து உழைபவரும் – சீறா:4588/4
மேவினார் பதம் பணிந்தனர் பிசுமில் என்று எழுந்தார் – சீறா:4591/4
அங்கு போய் அளப்பறிகுவம் என்று எண்ணி அவர்-பால் – சீறா:4597/2
பற்றும் வாசகம் கேண்-மின் என்று உரை பகருவனால் – சீறா:4603/4
ஏது மாயம் என்று அறிந்திலம் கூதிர் கால் அடித்து – சீறா:4604/1
உய்யலாம்படி ஊரினில் போ-மின் என்று உரைத்தான் – சீறா:4609/3
இது என பாவம் என்று ஏக மற்றவரும் இது எல்லாம் – சீறா:4611/3
கயில் வெம் சூதுடன் எனை ஒப்புக்கொடுத்தனன் காண் என்று
அயில் மறந்து மற்று அரசரும் விட்டுவிட்டு ஆக்கை – சீறா:4618/2,3
வான் அதிர் முரசம் சாற்று என்று உரைத்தலும் மகிழ்ந்து போனான் – சீறா:4626/4
என்று கூறலும் கேட்டு அவர் இசைந்து நீர் நபி-பால் – சீறா:4639/1
நல் நயத்ததன்று என்று உளம் நாணமுற்று எழுந்தே – சீறா:4640/4
தீது உறும் படிறு அன்று அவர் உரைத்தது திடம் என்று
ஆதி_நாயகன் மறை மொழி வந்தது ஆய்ந்து அறிந்து – சீறா:4643/1,2
காதலாம் தவுபா கபூல் ஆயது என்று எண்ணி – சீறா:4643/3
விடுத்திடும் என்று அவன் விளம்பவே நபி – சீறா:4646/3
செய் தகை காண்குவோம் சித்தம் என்று அவன் – சீறா:4648/1
மெத்த நன்று என்று அவர்கள் வியப்ப கோல் – சீறா:4652/1
சிறையினில் குழி செய்-மின் என்று உண்மை தேர் – சீறா:4662/3
என்று காபிர் இயம்பிட சீர் கெழு – சீறா:4670/1
பரிவுடன் ஐந்தாம் ஆண்டில் பண்புறும் சகுசு என்று ஓதும் – சீறா:4687/3
உயர்நிலை-தனில் செய்தான் என்று உரைத்தனர் சபுறயீலும் – சீறா:4698/2
உற்ற அ தினத்தில் உம்முசுலையும் என்று உரைக்கும் நங்கை – சீறா:4703/1
முந்த என் சலாம் சொல் என்று மொழிந்து அவன்-தன்னை ஏவ – சீறா:4704/2
பெரிய உள் அன்பால் கொள்ள வேண்டும் என்று உரைத்து பின்னர் – சீறா:4705/3
கதுமென அழை என்று ஓத கடி நகர் முழுதும் தேடி – சீறா:4706/3
கோத்திரம் முழுதும் மாந்த கொடுப்பினும் குறையாது என்று
தோத்திரம் செய்து வள்ளல் துணை அடிக்கு அருகில் வைத்தார் – சீறா:4711/3,4
குறுகுற அடுத்து பற்றி கொள்வம் என்று உருத்து செல்ல – சீறா:4719/2
உடைபட முறித்த சோகை உடற்றுதற்கு உரியர் யார் என்று
இடர் உழந்து உருகி அஞ்சி என் செய்வோம் என்ன நின்றார் – சீறா:4720/3,4
ஓடினர் சலாம் சலாம் என்று உரைத்தனர் பலரும் ஒன்றாய் – சீறா:4722/1
அளியினுக்கு இருப்பாம் ஐயா அத்திரி அலைத்தது என்று
துளிதுளியாக கண்ணீர் சொரிந்து கா அழுதல் போலும் – சீறா:4726/3,4
சொல்லிய எவையும் உண்மை தூதன் என்று அறியும் என்னை – சீறா:4740/2
நிறை செழும் சுடரே என்று நிகழ்த்திட கிருபை செய்தான் – சீறா:4750/4
கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார் – சீறா:4756/4
நாயனே என் நயனம் தருதி என்று
ஏய வண்மை துஆ இரந்தாயெனில் – சீறா:4765/2,3
தூய கண்கள் துலங்கும் என்று ஓதினார் – சீறா:4765/4
இன்னல் தீர இணை விழி ஈதி என்று
அன்ன வாய்மையினோடு அறைந்தான் அரோ – சீறா:4767/3,4
ஒருத்தன் ஆவி உண்டு இல்லை என்று ஓய்ந்தனன் – சீறா:4776/4
அன்ன நோயற்கு அருள் என்று அளித்தனர் – சீறா:4778/3
உயிர் தரும் மருந்தாம் என்று உதவ நோய் – சீறா:4779/1
கறை அற மாலிக் ஈன்ற கவுலத்து யான் என்று என்னை – சீறா:4785/3
வரை அற தாய் நீ என்று வழுத்தும் தீது அகற்ற வேண்டில் – சீறா:4793/4
கடவதற்கு உரியரன்றேல் கருதிய அதிதிமார் என்று
அடகு கூழ் ஐயம் ஏற்போர் அறுபது பெயரை கூவி – சீறா:4794/3,4
விலக்குதல் கடனாம் என்று வந்தது வேதம் என்றார் – சீறா:4795/2
சிறிது உள பழம் என்று அன்னாள் செப்பிட அவரும் சொல்வார் – சீறா:4797/4
தருக என்று முகம்மது சாற்றினார் – சீறா:4801/4
பாவம் அற்றனன் என்று பரிந்து அடி – சீறா:4802/2
இமய வெற்பு என்று இலங்கிய மாடங்கள் – சீறா:4805/1
ஈனம் ஒன்று அற்று எழுபது என்று எண்ணிய – சீறா:4806/1
ஊனம் அன்றி கொணர்தி என்று ஓதி நல் – சீறா:4806/3
வாயு வேகமும் வாதம் என்று ஓய்வுற – சீறா:4808/3
என்று கூற அவர் எச்சரிக்கையாய் – சீறா:4821/1
தமக்கு எ மொழி சொல வேண்டும் என்று
அறைகினும் அவர்க்கு அன்பு உற கூறுவேம் – சீறா:4825/3,4
என்று நின்றவர் யாவரும் இசைத்திட இரங்கி – சீறா:4832/1
இடுதி நள்ளிடை என்று அவர் ஏவிட ஏவை – சீறா:4833/2
இயைந்திடாது அவர் போர்செய்ய வேண்டும் என்று இகலின் – சீறா:4840/1
வயம் தர பொர வருவரேல் வருதிர் என்று உரையும் – சீறா:4840/4
என்று கூறலும் அவர்களில் சிறிது சிற்றினத்தார் – சீறா:4845/1
எனையன உளவோ எல்லாம் இயம்புதி என்று சொல்ல – சீறா:4848/2
கலகமிட்டு அகல்வர் என்று கருத்து உவந்து உறுவா என்போன் – சீறா:4854/3
புசாவல் ஒன்று இலாது வாழ் அபூபக்கர் என்று சொன்னார் – சீறா:4856/4
என்று உரை கூறி பின்னும் நபி எழில் வதனம் நோக்கி – சீறா:4858/1
சலம் தரும் இவன் ஆர் என்ன முகைறத்து என்று அவர்கள் சாற்ற – சீறா:4859/2
சாற்றிய மொழியில் ஒன்றும் தவறு இலாது உரை என்று அந்த – சீறா:4864/2
சிந்தனை இல்லை என்று தெளிந்து அவன் மக்கம் சேர்ந்தான் – சீறா:4869/4
அளந்து அறி புகழாய் செல் என்று அனுப்பினர் காபிர் எல்லாம் – சீறா:4872/4
சொல் பயின் மதியான் மிக்க சுகயில் என்று ஒருவன் வந்தான் – சீறா:4873/4
இன்புறும் பிசுமில்லா கிற்றகுமா னிற்றகீம் என்று
அன்பு உறு முதலில் கோட்டு என்று அகுமது வந்து கூற – சீறா:4877/1,2
அன்பு உறு முதலில் கோட்டு என்று அகுமது வந்து கூற – சீறா:4877/2
நிறை புகழுடையீர் என்று சுகைல் இனிது இயம்ப கேட்டு – சீறா:4878/3
கல்வி சீர் உடைய வள்ளல் கவுல் கொடுத்திட்டவாறு என்று
ஒல்லையில் எழுதும் என்ன உரைத்தனர் சுகயில் உள்ளம் – சீறா:4879/2,3
வரிசையாய் மக்கத்து உள்ளோர் வழிவிட கடவது என்று
தெரிவுற தீட்டுக என்றார் சுகயில் பின் சிறிது சொல்வான் – சீறா:4881/3,4
உலகினில் எவரும் எம்மை உமக்கு உடைந்து இடைந்தோம் என்று
சில குறை சொல்வர் என்னும் நாணத்தால் செப்பினோமால் – சீறா:4883/3,4
உரிய நிலம் மீது கரு என்று உடல் வெதும்பி – சீறா:4892/3
அரிய கரி என்று பெயர் ஆன மத யானை – சீறா:4892/4
தோற்று புழை என்று எலி சுழன்று செல எண்ணும் – சீறா:4893/4
என்று அவர் அடங்கலும் இரைந்து மொழி கூற – சீறா:4899/1
முன் தருதிர் என்று அவர் மொழிந்து உளம் மகிழ்ந்தார் – சீறா:4899/4
வாகை நான் பெறுக எற்கு வாய்மை தம்-மின்கள் என்று
சாகை நூல் தழும்பு நாவார் கேட்ப வார்த்தைப்பாடு ஈது என்று – சீறா:4906/2,3
சாகை நூல் தழும்பு நாவார் கேட்ப வார்த்தைப்பாடு ஈது என்று
ஓகை மாறாத சான்றோர் கொடுத்தனர் உளம் மகிழ்ந்தே – சீறா:4906/3,4
இரும் படை கடக்கும் வேலீர் எழுக என்று இயையும் காலை – சீறா:4907/4
மறை உணர் உதுமான் என்னும் மன்னவர் இறத்தல் பொய் என்று
அறைதரு வசனம் கேட்டு அங்கு அகம் மகிழ்ந்து இருந்த பின்னர் – சீறா:4908/1,2
விந்தை சேர் உவணை மீதில் மேவுவர் நிறையம் இல் என்று
அந்தமில் இறைவன் தூதர் அறைந்தனர் உளம் கனிந்தே – சீறா:4909/3,4
வருவிர்கள் நீவிர் என்று மறை கிடந்து அலம்பும் வாயால் – சீறா:4919/3
எழும் கவன வாம் பரி அளித்து குரு நபிக்கு அறைதி என்று ஓதி – சீறா:4928/3
இந்து உழை வர கரும் இரலை என்று தாவு – சீறா:4944/3
ஏறு கோளரி இவன் ஆர் என்று ஓதிட – சீறா:4946/2
தார் பெறும் எமரையும் தடிய என்று வந்து – சீறா:4948/2
தரு திரை கடல் போல் ஏகினர் என்று சாற்றினர் பவள வாய் திறந்தே – சீறா:4958/4
திடமுற சினை என்று இறையினால் அணைத்து திளைத்து அடைகிடக்கும் பல்வல-பால் – சீறா:4987/3
கற்றவர்க்கு ஆக்கம் தரும் பெரும் தவமே என்று எதிர் கழறுவர் சல்மா – சீறா:4991/4
பாரினில் இல்லை என்று பகர்ந்தனர் முகம்மது அன்றே – சீறா:4997/4
உறை பசும் பாலும் உவர் படு நீரும் உண்டிட போதிர் என்று உரைத்தார் – சீறா:5016/4

மேல்


என்றும் (44)

என்றும் இ நகர் பொன் நகர் என்பது ஒத்திடுமே – சீறா:94/4
என்றும் வானவர் இசைத்திடும் கனவு எலாம் எடுத்தும் – சீறா:218/1
என்றும் பற்பல மொழிந்து சபா சலித்து இருப்ப – சீறா:229/1
இகத்து இவர் சபாஅத்தால் ஈடேறுவர் என்றும் சொன்னார் – சீறா:422/4
பல்லரும் தீனில் ஆக பலன் பெற நடக்கும் என்றும் – சீறா:626/4
மாறு இலா கதிர் உண்டாகி மான்மதம் கமழும் என்றும்
சேறில் ஆங்கு அகிலம் மீதி திருவடி தோயாது என்றும் – சீறா:627/2,3
சேறில் ஆங்கு அகிலம் மீதி திருவடி தோயாது என்றும்
கூறு இலா பிடரின் கீழ்-பால் குறித்து இலாஞ்சனை உண்டு என்றும் – சீறா:627/3,4
கூறு இலா பிடரின் கீழ்-பால் குறித்து இலாஞ்சனை உண்டு என்றும் – சீறா:627/4
வியன் உறு புறுக்கான் என்னும் வேதம் ஒன்று இறங்கும் என்றும்
குயில் மொழி பவள செ வாய் கொடி இடை கரும் கண் பேடை – சீறா:628/1,2
மயிலினை இந்த ஊரில் மணம் முடித்திடுவர் என்றும்
நயன் உற கேட்டேன் இன்று என் நயனங்கள் குளிர கண்டேன் – சீறா:628/3,4
என்றும் இன்று போல் காண்குவம் என மனத்து இருத்தி – சீறா:781/3
என்றும் தீன் பயிர் விளங்குற வாழி என்று இசைத்தே – சீறா:781/4
என்றும் அரசு என இருப்ப பாத்திமா எனும் மயிலை ஈன்றார் அன்றே – சீறா:1218/4
மீறிலான் இறுதி தூதன் எனும் பெயர் எனக்கு உண்டு என்றும்
தேறிய அறிஞர் போல தெளிவுறா முகம்மது என்போன் – சீறா:1345/2,3
உரியன் ஆயினன் என்றும் உளத்தினில் – சீறா:1412/2
எடுத்து இவை உரைத்த கப்பாப்-தனை விளித்து இரப்போர்க்கு என்றும்
கொடுத்ததில் செவந்த செம் கை கோளரி உமறு கத்தாப் – சீறா:1583/1,2
இறபியா தரும் புதல்வன் இரங்காத கெடு மனத்தன் என்றும் நீங்கா – சீறா:1641/3
என்றும் பூ_மகள் பொருந்திய திமஸ்கினை எதிர்ந்தான் – சீறா:1701/4
என்றும் செய்தவர்க்கு அமைத்தனன் மதியை என்று இறையோன் – சீறா:1873/2
கள்ளமும் கரப்பும் மாறா கருத்தினன் உயிர்கட்கு என்றும்
எள்ளளவு இரக்கம் இல்லா வேட்டுவர் இனத்தினுள்ளே – சீறா:2098/1,2
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து – சீறா:2320/3
என்றும் இ மொழி தவறு இலாது உற நிறைவேற்றி – சீறா:2464/1
வேறுபட்டு இமைப்பின் நேரம் மெய் மயக்குற்றேன் என்றும்
ஈறிலான் தூதே இங்ஙன் விளைந்தவாறு இது என சொன்னார் – சீறா:2600/3,4
செம் திரு அன்னாள் தன் குடி என்றும் திரள் தோளார் – சீறா:3911/4
கை இழந்திடினும் சேந்த கண் இழந்திடினும் என்றும்
ஐயனே துயர் கூர்ந்து உள்ளம் அஞ்சுவது ஆண்மை அன்றே – சீறா:3928/2,3
மாயா கடலில் வீழ்ந்து மதி மயங்கி ஏதும் மறந்து என்றும்
வீயா சமயம் குலத்தோடும் அவிந்தது என்ன வெம்பினனால் – சீறா:4029/3,4
நாணாது என்றும் போர் வெஃகி நடந்தது எல்லாம் பார்க்கில் அவம் – சீறா:4031/3
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும்
ஆறா புண்ணீர் குடித்து எரியும் அடல் ஊர் வேல் கை அகுமது தம் – சீறா:4046/2,3
தனி பிறை அழைத்து முன்னம் சாற்றிய இறசூல் என்றும்
நினைப்ப அரும் பொருளை ஏத்தி லுகறினை தொழுது நின்றார் – சீறா:4187/3,4
திசை புகழ்தரும் கனானா சங்கமும் திரட்டி என்றும்
இசை அறும் எகூதி காபிர்-தம்மொடும் ஈண்டினானால் – சீறா:4394/3,4
இயாங்களும் கத்பான் குலத்தவர்-அவரும் என்றும் ஓர் மார்க்கமாய் இருந்தும் – சீறா:4473/1
ஞானம் எனும் பரம்பொருளே அழியாத பெரும் பேறே நடு நின்று என்றும்
ஊனம் அற விளையாடி எவ்விடத்தும் எந்நாளும் உறையும் கோவே – சீறா:4522/3,4
தாய் அளித்த செல்வம் என்றும் தந்தை தரும் செல்வம் என்றும் தவத்தின் ஏய்ந்த – சீறா:4529/1
தாய் அளித்த செல்வம் என்றும் தந்தை தரும் செல்வம் என்றும் தவத்தின் ஏய்ந்த – சீறா:4529/1
சேய் அளித்த செல்வம் என்றும் பிறர் அளித்த பலன் இது என்றும் திறமை வேந்தர் – சீறா:4529/2
சேய் அளித்த செல்வம் என்றும் பிறர் அளித்த பலன் இது என்றும் திறமை வேந்தர் – சீறா:4529/2
கூய் அளித்த செல்வம் என்றும் சிறியோர்கள் அறியாது குரைப்பது எல்லாம் – சீறா:4529/3
ஆணாக அலியாக பெண்ணாக அமைந்தவனோ அவையும் என்றும்
பூணாத காட்சியனோ புணர்வு உணர்வு உண்டு இல்லவனோ புகலா நின்ற – சீறா:4530/2,3
என்றும் தீனினை விரும்பினர் குபலையும் இழந்தார் – சீறா:4621/4
முடிந்தது ஆயிரத்து உள் என்றும் முன்னியே – சீறா:4671/2
தூதராய் உமை இருக்க அனுப்பினதும் காலம் ஐந்தும் தொழுக என்றும்
காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும் – சீறா:4682/3,4
அன்று அவர் கிருபையாகி அகம் மகிழ்ந்து இவரோடு என்றும்
ஒன்றிய மனமாய் கற்பில் உயர்ந்தவர் என்ன வாழ்ந்தார் – சீறா:4702/3,4
சொல்லிய இறையாம் அல்லா தூதராம் முகம்மது என்றும்
கல்வி சீர் உடைய வள்ளல் கவுல் கொடுத்திட்டவாறு என்று – சீறா:4879/1,2
வழு அற கடுதாசின்-கண் வரைந்த உத்தரத்தை என்றும்
பழுதிலான் தூதர் நல்க பரிந்து அந்த சுகயில் வாங்கி – சீறா:4885/2,3

மேல்


என்றுமுள்ளோன் (1)

இதமுற தெரிசிக்கின்றார் என்றனன் என்றுமுள்ளோன் – சீறா:124/4

மேல்


என்றுமே (1)

இதம் உற இரு வகை பெயர்கட்கு என்றுமே
பொது மனம் இயைந்தனம் பொய் இது அன்று ஒரு – சீறா:4072/1,2

மேல்


என்றூழ் (1)

விரி கதிர் உமிழ்ந்து கிடப்பன என்றூழ் விழுங்கிய செக்கர் வானிடத்தினில் – சீறா:3576/2

மேல்


என்றே (21)

வரைவிலாது ஒடுங்க முகம்மது நபி இ மால் நிலத்து உதித்தனர் என்றே
கரையிலா உவகை ஆநந்த வெள்ள கடலிடை குளித்துற களித்து – சீறா:273/2,3
வேறு ஒருவருக்கும் காணொணாது எனவே விண்ணவர் உரைத்தனர் என்றே
ஊறிய மதுர வாய் இதழ் திறந்தே ஓதினர் அப்துல் முத்தலிபு – சீறா:276/2,3
பத்தி விட்டு ஒளிரும் சொர்க்க பலன் பதம் பெறுவர் என்றே – சீறா:420/4
தொலைத்து இவண் புகுவம் வல்ல தொழில் முடித்திடுவம் என்றே – சீறா:616/4
கரைத்தனர் நாளை காண்போம் கருதிய கருமம் என்றே – சீறா:646/4
பொருத்து நல் மொழி இது-கொல் என்றே மிக புகழ்ந்து – சீறா:956/1
முனையார் எவர் எதிர்வார் முறையிடுவார் எவர் என்றே
சினமாய் எழு புலி போல்பவர் சிலர் வந்து வளைந்தார் – சீறா:977/3,4
கடி ஆரும் மலர் சூட்டி நும் இடத்தில் தருக மனம் கருதியிற்று என்றே – சீறா:1085/4
பாங்கொடும் அறிவோம் என்றே இதயத்துள் படுத்தி கொல்லும் – சீறா:2374/2
பழிபட கோறல் வேண்டி வந்தனர் பகைஞர் என்றே – சீறா:2386/4
காய் கதிரவனை போல் பிற்காலத்தில் வருவன் என்றே – சீறா:2788/4
முறுக்குவன் அங்கை வாளான் மோதுவன் என்றே ஆடை – சீறா:2811/3
பெருகும் தீனில் சலாமத்து பெறுவர்கள் என்றே – சீறா:2926/4
குறுவு எனுமவன் கொடுபோயினான் என்றே – சீறா:3311/4
தீங்கு உறும் கண்ணன் என்றே சிந்தையில் கொள்வாள் என்ன – சீறா:3932/3
வீடல் செய்து இவண் மீள்குவன் யான் என்றே – சீறா:4220/4
துலக்கமுற வந்த கச்சு பறுலானது இன்று முதல் தொழுவீர் என்றே – சீறா:4678/4
ஈட்டிய சுமையும் நொய்தா பொருத்துவது இயற்கை என்றே – சீறா:4737/4
கானினில் அலைந்து திரிந்தனர் சாம காலமும் மிகுந்தன என்றே – சீறா:4748/4
அவனியில் அவன்-தன் மாயை கடலில் வீழ்ந்து அலைந்தார் என்றே – சீறா:4871/4
தீனவர் எவர்க்கும் அன்பாய் கொடுத்தனம் செயம்-அது என்றே – சீறா:4910/4

மேல்


என்றேன் (1)

பெற தினம் மறாது கண்டு கண் களித்தேன் என்றேன் – சீறா:2774/4

மேல்


என்றோ (7)

கடலினை கலக்க என்றோ கதிர் துகள் படுத்த என்றோ – சீறா:3373/1
கடலினை கலக்க என்றோ கதிர் துகள் படுத்த என்றோ
வட_வரை தகர்க்க என்றோ மண்ணிலம் பிளக்க என்றோ – சீறா:3373/1,2
வட_வரை தகர்க்க என்றோ மண்ணிலம் பிளக்க என்றோ – சீறா:3373/2
வட_வரை தகர்க்க என்றோ மண்ணிலம் பிளக்க என்றோ
அடையலர் பதியை இன்னே அந்தரத்து இடுக என்றோ – சீறா:3373/2,3
அடையலர் பதியை இன்னே அந்தரத்து இடுக என்றோ
தடம் உறும் கடின வாசி தாள் பெயர்த்திட்டது அம்மா – சீறா:3373/3,4
நீந்து புவி தாரை இடம் சிறியது என்றோ தானை நெருக்குற்றது என்றோ – சீறா:4306/3
நீந்து புவி தாரை இடம் சிறியது என்றோ தானை நெருக்குற்றது என்றோ
பாய்ந்து கவி குளம்பு படாது எழுந்து விண்ணில் ஏகின வெம் பரிகள் மன்னோ – சீறா:4306/3,4

மேல்


என்றோர் (1)

கன புதுமைகள் உண்டு என்றோர் காரண பெயருமிட்டார் – சீறா:433/4

மேல்


என்ன (462)

கரும் கடல் எழுந்தது என்ன ககனிடை செறிந்து மீண்ட – சீறா:21/4
பெரியவன் கருணைகூர்ந்து பெறும் முறை இது-கொல் என்ன
நெரி நடு புருவ கால் மேல் நெற்றியில் ஒளிரச்செய்தான் – சீறா:125/3,4
வைப்பை என் விரல்கள் நான்கினும் என்ன வல்லவன் அவ்வழி அமைத்தான் – சீறா:129/2
புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன
இடு கொடை கவிப்ப புரந்த சேய் இதுரீசிடத்தினின் நிறைந்து இருந்ததுவே – சீறா:139/3,4
நிறைதர புனித மாக்கினான் என்ன நிகழ்த்தியது ஒரு மொழி அன்றே – சீறா:271/4
இடம் திகழ்ந்து இலங்க காண்கிலேன் என்ன ஈன்றனன் மகவு என இசைத்தார் – சீறா:274/4
பூண்ட நம் இனத்தார் அனைவர்க்கும் உரைத்து போக்குவம் இவனை யாம் என்ன
தூண்டியே நடந்து வாயிலை கடந்தார் துன்பமுற்று அப்துல் முத்தலிபு – சீறா:279/3,4
பெறு பலன் உறுதி உண்டு என்ன பேசினான் – சீறா:312/4
உறுவதோ நும் மனம் என்ன ஓதினார் – சீறா:324/4
செறித்த திண் மாட மக்க மா நகரில் செல்குவம் தருணம் ஈது என்ன
பொறித்த பொன் குவட்டை பணைத்து எழும் புயத்து புரவலர் ஆரிதுக்கு உரைத்தாள் – சீறா:381/3,4
ஆரிதும் அதனை கேட்டு உற தெளிந்து அங்கு அழகுறும் கருமம் ஈது என்ன
சீர் பெறு மனையாள்-தம்மையும் பயந்த செல்வரில் ஒரு சிறுவனையும் – சீறா:382/1,2
வருடம் மூன்று என்ன தேகம் வளர்ந்ததும் இரட்டி தானே – சீறா:391/4
தோள் துணை தனையர் எங்கே சொல்லுக அனையே என்ன
கேட்ட பின் அலிமா என்னும் கேகயம் மறுத்து கூறும் – சீறா:393/3,4
தொடி பகுப்பு என்ன கூன் வாள் தோன்றிட எதிரதாக – சீறா:407/3
இறையவன் தூதே எங்கட்கு இன் உயிர்க்குயிரே என்ன
நறை மலர் கரத்தை பற்றி நடந்து வாய் நிழலில் ஆனார் – சீறா:408/3,4
வெருவுவர் உள்ளம் தேறா மெலிகுவர் இவர் யார் என்ன
உருகுவர் கரைவர் கண்ணீர் ஒழுகிட ஒருங்கு நிற்பார் – சீறா:409/3,4
கதறுவர் அந்தோ என்ன கலங்குவர் கலன்கள் யாவும் – சீறா:410/2
செல்வதுக்கு இருக்கின்றாரோ தெரிகிலோம் என்ன நைவார் – சீறா:411/4
உரைத்திடுவீர் என்ன உரைத்து வாய் புலர்ந்து நிற்பார் – சீறா:412/4
முறையல விடு-மின் என்ன மொழிந்து நெஞ்சு அழிந்து நிற்பார் – சீறா:413/4
பெயர் நிறை உண்டு என்ன இயம்பி நூறாயிரம் பேர்க்கு – சீறா:421/2
உரம் பெற கனம் உண்டு என்ன ஓதியோர் கோடிகோடி – சீறா:421/3
தொகுத்த அ சனங்கள் எல்லாம் இவர் எடை தோன்றாது என்ன
பகுத்தவர் பார்த்து பாரில் படைப்பு உள சனங்கள் எல்லாம் – சீறா:422/2,3
பதைத்து எழுந்து ஐயோ என்ன பாலகன் அப்துல்லாவை – சீறா:428/1
புண்ணிய பலனே என்ன பூம்_கொடி எடுத்து அணைத்தார் – சீறா:430/4
மா தவ முகம்மதே நல் வரிசையின் மணியே என்ன
ஓதினர் ஓதி வானத்து உறைந்திடல் பார்த்து நின்றேன் – சீறா:434/2,3
என்ன மாயம் இங்கு என் என நெட்டுயிர்ப்பு எறிந்து – சீறா:449/1
பொன்னும் நல் மணியும் என்ன பொருந்து நாயகமே தேறா – சீறா:604/3
வரையினின் மணி கொம்பு என்ன வரும் ஒரு மகவை ஈன்றான் – சீறா:606/4
மங்கையர்-தனை ஒப்பு என்ன வகுக்க நா வகுத்திடாதே – சீறா:608/4
நன்கு உவமை என்ன அளவறுத்து உரைக்கவொண்ணா – சீறா:612/3
மின் என ஒளி மறாத விளங்கு_இழை கதிஜா என்ன
மன்னிய பொருளின் செல்வி மனையகத்து இனி நாள்-தோறும் – சீறா:615/1,2
வருகுவர் சரதம் என்ன மறை உணர் அறிவர் கூடி – சீறா:622/2
வன் மன நஸ்றா என்ன வரு பெரும் குலத்தில் தோன்றி – சீறா:625/1
பொன் அனீர் என்ன போற்றி புகழ்ந்தனன் நெகிழ்ந்த நெஞ்சான் – சீறா:629/4
தலைவ நீ வருக என்ன தாழ்ச்சி செய்து எழுந்து போந்தான் – சீறா:630/4
மாறு இலாது அடைந்தது என்ன முகம்மது மனத்தில் உன்னி – சீறா:633/2
இருந்தவர் நபியே யாமும் இவர் மனைவியரே என்ன
கரும் தடம் கண்ணார் உள்ள கருத்தினில் இருத்தல்செய்தார் – சீறா:642/3,4
செல நெறி தெரியும்தெரிகிலாது என்ன திசைதிசை நிறைந்தது திமிரம் – சீறா:677/3
கோலம் ஆர் புலி வந்ததும் முகம்மதை யாம் கூட்டி வந்துறு பவம் என்ன
சாலவும் உரைத்தான் நீதியை வெறுத்த தறுகணான் எனும் அபூஜகிலே – சீறா:692/3,4
நிலைதர காண்கிலோம் என்ன நீண்ட சஞ்சலம் – சீறா:738/3
உண்டது இல்லை-கொல் என்ன வந்து உதித்த அ நொடிக்குள் – சீறா:774/2
தீது அறு முகம்மது என்ன தெளிந்தனன் செவ்வியோனே – சீறா:796/4
சொன்றி உண்டு எழுக என்ன சொல்லினன் முதியோன் என்றான் – சீறா:798/4
உறைந்தவர் உளரோ என்ன உறு வினை துடரை நீக்கி – சீறா:811/2
எடுக்க அரும் தவத்தின் மேலோய் யாவரும் அடைந்தோம் என்ன
நடுக்கம் ஒன்று இன்றி சொன்னான் நஞ்சு உறும் வெம் சொலானே – சீறா:812/3,4
இருந்த செவ்வி முகம்மதை கொணர்க என்ன
நினைத்தவன் உரைப்ப கேட்டு அங்கு ஆரிது நெடிதில் புக்கி – சீறா:814/2,3
அறைவ கேட்டருள்க என்ன அடுத்து விண்ணப்பம் செய்தான் – சீறா:822/4
புவியின் முகம்மது என்ன பொருந்திய பெயர் உண்டாகும் – சீறா:826/1
நலம் பெற வருவர் நீரும் நன்குற காண்பிர் என்ன
தலம் புகழ் ஈசா கூற தாழ்ச்சி செய்து அடியேன் எந்த – சீறா:829/2,3
நிலந்தனில் காண்பேன் என்ன நிகழ்த்தினன் நிகழ்த்தும் போதில் – சீறா:829/4
பின் எழுந்தருள்க என்ன உரைத்தனன் பிறங்கு தாரான் – சீறா:831/4
எங்கள் நபி இங்ஙனம் எதிர்ந்தனர்-கொல் என்ன
திங்கள் தவழ் சாளர விழிக்கடை திறந்து – சீறா:878/1,2
சுவையும் அற நஞ்சுகள் சொரிந்த செடி என்ன
பவம் இடறு வஞ்சனை படும் கொலை படைத்த – சீறா:889/2,3
கொண்டல் அம் கவிகையார் என்ன கூறினார் – சீறா:904/4
பெருக்கிய கீர்த்தியீர் என்ன பேசினார் – சீறா:912/4
இந்து முத்து உகுப்பது என்ன இடம்-தொறும் மலிய கண்டார் – சீறா:931/4
சுரி குழல் மலர் வண்டு என்ன சுரும்பு இனம் தாவ நோக்கி – சீறா:932/2
எய்திய பெற்றி என்ன இசைந்த நல் முகமனாக – சீறா:939/3
தரம் பட விதியோ என்ன தயங்குவன் மயங்குவானே – சீறா:943/4
ஏது இனி செய்வோம் என்ன இடைந்து நெஞ்சு உடைந்து நின்றான் – சீறா:944/4
மனையிடை பொருள் கொண்டு ஈங்கு வந்திலன் காணும் என்ன
சினமுடன் சொல்வார் போல செப்பி மேனிலையில் போந்தார் – சீறா:945/2,3
மாட்டு வந்து இருந்து நின்-பால் வந்தவை எவை-கொல் என்ன
பூட்டிய கல்லும் தானும் புரண்டு அவன் தெருண்டு சொல்வான் – சீறா:946/1,2
நகில் அணி துகிர் கொம்பு என்ன நாரியர் புளகம் பூப்ப – சீறா:1036/3
இணை விழி பெற்றேன் என்ன இரு கையால் தழுவி பைம்பொன் – சீறா:1038/2
தரம் பெற இவை-கொல் என்ன தான் அளவறுத்து மட்டிட்டு – சீறா:1043/3
சேய் உயர் அமரர் போற்றும் செவ்விய முகம்மது என்ன
மா இரும் புவியுள் தோன்றி மானுட வடிவு கொண்ட – சீறா:1044/1,2
புவியினும் வானும் போற்ற பொருந்தல் நும் பொன்னே என்ன
குவைலிது கேட்டு ஆநந்த கொழும் கடல் குளித்து கூர்ந்து – சீறா:1060/2,3
நல் நய மொழிகள் யாவும் மறையினின் நவிற்றுக என்ன
பொன் எடுத்து உரைத்தது என்ன புகன்று எடுத்து உரைக்கலுற்றான் – சீறா:1069/3,4
பொன் எடுத்து உரைத்தது என்ன புகன்று எடுத்து உரைக்கலுற்றான் – சீறா:1069/4
கேட்ட சொல் அமிர்தம்-தன்னால் கேகயம் முகில் கண்டு என்ன
பூட்டிய சிலை கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார் – சீறா:1073/3,4
முன்னுதல் பொருளே என்ன யாவரும் மொழிந்தார் அன்றே – சீறா:1075/4
நல் எழில் ஹமுசா அல்லால் நகரில் மற்று உண்டோ என்ன
பல்லரும் போற்றும் மாற்றம் பகர்ந்தனர் அபுத்தாலீபே – சீறா:1076/3,4
பொன் என பூம் கொம்பு என்ன மணி என பொருந்தும் மாதர் – சீறா:1155/1
இயற்கையே போதும் என்ன விளங்கு_இழை ஒருத்தி போனாள் – சீறா:1165/4
தேன் இமிர் அலங்கல் செழும் புய குரிசில் செம் முகம் பருதியது என்ன
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/2,3
சுமை இருள் காவின் முகில் தவழ்ந்து என்ன சுரி குழற்கு அகில் புகை கமழ்த்தி – சீறா:1201/4
மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன
பெருகிய ஹாஷிம் குலத்தவர் அனைத்தும் பிரியமுற்று உரைத்தனர் அன்றே – சீறா:1209/3,4
கண் அகன் வான நாட்டும் காண்குற அரிதே என்ன
எண்ணமுற்று இதயத்து ஆராய்ந்து இருப்பிடம் பெயர்ந்திராரால் – சீறா:1255/3,4
மதியினும் இலங்கும் சோதி முகம்மதே ஓதும் என்ன
புதுமையின் அரிய பேறே புவியிடத்து அரிய வேதம் – சீறா:1264/2,3
இறையவன் நபி இவர் என்ன வேத நூல் – சீறா:1314/3
வேதம் நல் வணக்கம் யார்க்கும் விரித்துற விளக்கும் என்ன
ஆதி-தன் பருமான் மேற்கொண்டு அமரர்_கோன் உரைத்து போனார் – சீறா:1340/3,4
இருப்பது தகாது என்று ஆயத்து இறங்கியது என்ன கேட்டு – சீறா:1341/2
காரணம் இது-கொல் என்ன காபிர் கண்டு ஐயமுற்றார் – சீறா:1343/4
கணக்கு அறிவுறுமோ என்ன காபிர்கள் கடுத்து நின்றார் – சீறா:1349/4
காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர் – சீறா:1355/2
கரைகடந்து என்ன சோகத்து என்பினை கரத்தில் ஏந்தி – சீறா:1356/2
ஒறுத்தல் என்ன அபித்தாலிபுக்கு உரைத்து இனி ஒருகால் – சீறா:1376/3
நலி தரும் கொடிய நரகு அடைந்திடுவன் என்ன ஆதி திரு நல் மொழி – சீறா:1422/3
நிறைபட அடுத்த கிளை அனைத்தையும் தீன் நிலை பெற நிறுத்திடும் என்ன
இறையவன் ஆயத்து இறங்கியது என அங்கிருந்து இறங்கினர் ஜிபுரீலே – சீறா:1449/3,4
மீற தந்திரருக்கு அளித்து இடர்-அதனை விரைவினில் போக்குவன் என்ன
பேறு அத்தம் இல சொல் உரைத்தனன் எவர்க்கும் பெரும் கொலை பிழை விளைத்திடுவான் – சீறா:1457/3,4
பெறற்கு அரும் உரிமையான் என்ன பேசினார் – சீறா:1487/4
பொழி கதிர் பொருப்பு திண் தோள் புரவலர் பொறுத்தார் என்ன
வழு அறு ஹம்சா கேட்டு மனத்தினுள் வேகம் மீறி – சீறா:1494/2,3
உரைத்தது விளிப்ப கேட்டேன் உணர்ந்து யார் என்ன நேர்ந்தேன் – சீறா:1546/2
தோற்றிடா விசும்பில் தாவும் சுழலும் மண் திகிரி என்ன
சீற்றமுற்று அடுத்து பின்னும் முன்னுமே திரியும் அன்றே – சீறா:1548/3,4
குறுகினர் என்ன செல்வ குல கொடி பாத்திமாவும் – சீறா:1567/2
இன் உயிர் தடிவேன் என்ன இரு விழி கனல நின்றார் – சீறா:1568/4
கணவனை சினந்தார் என்ன காரிகை பாத்திமா கண்டு – சீறா:1569/1
படித்த சொல் யாது வேறு பகர்ந்தவர் எவர்-கொல் என்ன
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/1,2
இத்தகைக்கு உரியர் யாவர் எவர் மொழி இது-கொல் என்ன
புத்தியுள் களித்து தேறி பொருவு இலா உவகை பூத்தார் – சீறா:1577/3,4
இறையவன் மொழியே என்ன இதயத்தில் இருத்தி வேத – சீறா:1578/2
அடுத்து உறைந்த அவண் எங்கு என்ன அணி இதழ் வாய் விண்டார் ஆல் – சீறா:1583/4
தேன் அவிழ் அலங்கலோய் என்ன செப்பினான் – சீறா:1619/4
எனக்கு இறையோன் உரைத்த மறை மொழி வசனம் திறத்தது அல என்ன கூறல் – சீறா:1653/1
நிருபர்_கோன் எழுக என்ன நிகழ்த்த மந்திரத்தின் மிக்கார் – சீறா:1715/1
அரசரும் வருக என்ன அணி மணி கனக மாட – சீறா:1715/3
தெள் திரை பரந்தது என்ன திரள் படை படர்ந்தது அன்றே – சீறா:1719/4
பண் விரித்து என்ன பேசும் தத்தையும் பறவை யாவும் – சீறா:1721/2
ஆயிர நாவினாலும் அகுமதே என்ன கூவி – சீறா:1726/3
தெரிகிலம் என்ன உள்ளம் தெருமந்து வருத்தமுற்றார் – சீறா:1727/3
தெரிதர கேண்-மின் என்ன செய்ய வாய் திறந்து சொல்வார் – சீறா:1728/4
மட_கொடி-தனை கொணர்ந்தான் வடிவுசெய்திடு-மின் என்ன
துடக்குற கேட்பன் கேட்கும் உரைப்படி துஆ செய்வீரால் – சீறா:1732/2,3
கோட்பட உரையும் என்ன ஜிபுறயீல் கூறினார் தேம் – சீறா:1733/3
புறனிடத்து உறைந்தான் என்ன பொருவு அரும் தட கை வெள் வேல் – சீறா:1737/3
இவணில் வந்தடைந்தான் என்ன அபூஜகில் இணை தோள் வீங்கி – சீறா:1738/2
புவனியில் எதிரி யார் என்ன புது மதி களிப்பு பூத்தான் – சீறா:1738/4
அனைவரும் இது நன்கு என்ன அகத்தினில் கொண்டு வேறு ஓர் – சீறா:1741/2
அந்தரத்து உடுவின் கூட்டம் அனைத்தும் வந்தடைந்தது என்ன
சிந்து வெண் தரள ராசி செறித்து அலங்காரம் செய்தார் – சீறா:1743/3,4
மேதினி துறக்கம் என்ன விடுதிகள் இயற்றி ஓதும் – சீறா:1745/1
வெய்யவன் இருந்தது என்ன இருந்தனன் திமஸ்கு வேந்தன் – சீறா:1750/4
இன்று அவையிடத்தினில் அழைத்திடுக என்ன
வென்றி விறல் சேரும் அபித்தாலிபை விளித்து – சீறா:1774/2,3
வருக என நல் மொழி வகுத்தனர்கள் என்ன
அருகு இனிது உறைந்தவன் அறைந்தது தெளிந்தே – சீறா:1782/1,2
அடைக்கலம் என்ன போற்றினார் – சீறா:1787/4
புன்மை வந்து அடைந்திடாது என்ன பூவினில் – சீறா:1793/3
எஞ்சல் இல் உளது இலது என்ன தோன்றிடும் – சீறா:1819/2
குலம் தரு மனு அலர் என்ன கூறுவார் – சீறா:1835/4
பரந்திட இருளில் சிறிது எடுத்து ஊசித்துளையினுள் பட விடுக என்ன
திருந்திட உரைப்ப அ மலக்கு எழுந்து செறி இருள் பிழம்பினில் சிறிது – சீறா:1901/2,3
பலன் கொளும் பதமும் படைத்தனம் என்ன பண்பொடு களித்து எழுந்திருந்தான் – சீறா:1911/4
பூதலத்தினில் கண்டு அறிகொணா பெரிய புதுமையில் புதுமை-கொல் என்ன
சீத ஒண் கமல முக மலர் மலர்ந்து தேர்ச்சியில் துணைவர் மன்னவரும் – சீறா:1928/2,3
அபுஜகில் தடுத்தனன் என்ன ஆதி நூல் – சீறா:1993/2
வருவது தூயோன் தூதர் முகம்மது என்ன தேறி – சீறா:2059/3
இடை நிலத்து உருக்கிவிட்ட இரசிதம் பரந்தது என்ன
மடி சுதை அமுதம் சிந்த வடி கணீர் பனிப்ப தேங்கும் – சீறா:2062/1,2
மறைபடா மதியே வண்மை முகம்மதே என்ன போற்றி – சீறா:2067/3
இனிதின் ஒன்று ஆயது என்ன இளம் கன்று ஒன்று ஈன்றேன் இன்ப – சீறா:2071/2
வலையிடத்து உறைந்தது என்ன மகிழ்ந்து எழுந்து ஓடிவந்து – சீறா:2076/1
உலைவுறும் பசிக்கு இன்று என்-பால் உற்றனை என்ன கூறி – சீறா:2076/3
கரி கரம் என்ன நீண்ட கரத்தினால் தாங்கி முன்னர் – சீறா:2077/3
மன நிலை வாக்கினோடு முகம்மதே என்ன போற்றி – சீறா:2080/2
கலை என பிரிவு இலாது கண் இமை காப்பது என்ன
அலைவு அற காப்ப சின்னாள் அவனியில் கலந்து வாழ்ந்தேன் – சீறா:2082/1,2
உரைப்ப அரிது என்ன போந்ததால் எனது ஒருத்தல் தேடி – சீறா:2084/3
வெண்ணிலா கதிர் கான்று என்ன மென் முலை சுரந்த தீம்பால் – சீறா:2101/1
இறையவன் தூதை கண்ட அதிசயம் இது-கொல் என்ன
மறி மனம் மறுகிலாது வதை-தனை பொருந்தி சேறல் – சீறா:2113/1,2
தெருளுற பாவி என்னை தீன் நிலைக்கு உரியன் என்ன
பெரிது அளித்திடுதல் நும்-தம் பெருமையில் பெருமை என்றான் – சீறா:2118/3,4
நபி உமை அலது இலை என்ன நண்பொடும் – சீறா:2130/3
திடம் பெற இஃது நன்று என்ன சிந்தையின் – சீறா:2161/3
ஒருபொழுதும் பழுதாகாது என்ன அபூபக்கர் எடுத்துரைப்ப கேட்டே – சீறா:2171/3
உங்கள்-தமக்கு அளித்தல் அஃது என்ன அபூபக்கர் எடுத்து ஓதினாரால் – சீறா:2172/4
ஒரு கவிகை நிலவ உறூமிகள் அடர்ந்து பாரிசவர் உடைந்தார் என்ன
பெருகு மொழி அவரவர் கேட்டு இபுனுகலபுடன் உரைப்ப பெரிதின் ஈந்தான் – சீறா:2173/2,3
குசையினை நின் மனைத்தலத்தில் இருந்த உரு எடுத்து இவணில் கொடுவா என்ன
இசை தரும் வண்டு இமிர் தொடையல் புரண்டு அசைய எழுந்து மனையிடத்தின் ஏகி – சீறா:2186/2,3
புண்ணிய பொருளே என்ன போற்றி வாய் புதைத்து சொல்வான் – சீறா:2247/4
தெரிந்தவாறு எவ்வாறு என்ன சிந்தையுள் சிந்தித்தானே – சீறா:2249/4
என்னும் நல் நபியை நீவிர் எவ்வணம் அறிவீர் என்ன
நல் நிலையொடும் அதாசு நவின்றனன் வணங்கிலாத – சீறா:2250/2,3
மன்னவர்க்கு உருமேறு என்ன வரும் முகம்மது பின் சொல்வார் – சீறா:2250/4
செவியினில் புகுத உண்மை திரு நபி இவரே என்ன
தவிர்கிலாது உள்ளத்து உன்னி சரண் இணை இறைஞ்சி ஏத்தி – சீறா:2252/2,3
சிக்கினன் தொழும்பன் யாம் என் செய்குவோம் என்ன நைந்தார் – சீறா:2253/4
பத மலர் துதித்து தேடா பலன் கதி படைத்தேன் என்ன
புதிய நல் வடிவன் ஆகி பொருவு இல் அத்தாசு போனான் – சீறா:2254/3,4
கடம்-தனில் குபிர் என்று ஓதும் களிறு அடு அரி ஏறு என்ன
நடந்து நன் நகுலா என்னும் தலத்தினை நண்ணினாரால் – சீறா:2255/3,4
நிலவு கொப்பிளித்தது என்ன நீண்ட மெய் சோதி கால – சீறா:2257/2
நலன் உறு நகுலா என்ன நாட்டிய தலத்தின் ஓர் பால் – சீறா:2257/3
இருப்பது நபியே வாய் கொண்டு இசைப்பது புறுக்கான் என்ன
திருப்புதற்கு அரிதாய் நின்று ஜின்கள் மெய்சிலிர்த்த அன்றே – சீறா:2264/3,4
முத்தி பெற்று ஈமான் கொண்டு முதல் பவம் துடைப்போம் என்ன
ஒத்து இதமித்து தம்மில் ஒன்றுக்கொன்று உறுதி கூறி – சீறா:2265/2,3
முன்னை நாள் பவங்கள் தீர்த்தே முகம்மதே என்ன போற்றி – சீறா:2267/3
தவிர்கிலாது எழுக என்ன சாற்றின ஜின்கள் அன்றே – சீறா:2271/4
சந்து யான் என்ன சாற்றி பின்னரும் சாற்றும் அன்றே – சீறா:2274/4
இன்று எனை இவர்கட்கு இன்னார் என எடுத்து இயம்புக என்ன
மன்றல் அம் குரிசில் கூற மலர் இலை குலுங்க வாடா – சீறா:2285/2,3
தேடிய பொருள் இது என்ன சேவடி சிரசில் கொண்ட – சீறா:2286/4
நிலைபெற நின்றது என்ன நெறி சென்று நின்றது அன்றே – சீறா:2288/4
உண தக உணவு ஈது இன்னது என எடுத்துரையும் என்ன
பணித்து வாய் புதைத்து நின்று பண்புற பகர்ந்த அன்றே – சீறா:2289/3,4
மாறுபாடு அன்றி நுங்கள் வாகனத்து உணவே என்ன
கூறினர் பிணைக்கு யானே பிணை என கூறும் கொண்டல் – சீறா:2291/3,4
அரி அடல் ஏறு-அது என்ன அழகு ஒளி விரித்து காட்ட – சீறா:2293/3
கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன
குவிதரும் திரு வாய் விரிதர உரைத்தார் கொடியன் என் வலி குறைந்திடவே – சீறா:2314/3,4
குவி குபிர் அகற்றி இருந்தனர் என்ன கோது இலா மன மகிழ்வுடனே – சீறா:2317/3
உரிய கண்மணியாய் வரும் அலி-தமை என்னுழையினில் கொடுவருக என்ன
பரிவினில் தூதை விடுத்தனர் அவரும் பண்புற விரைவொடும் எழுந்தார் – சீறா:2321/3,4
இற்றை நாள் விருந்து என்ன இ ஊரினில் – சீறா:2338/1
செய் தீவினையும் மாறுபட்டு ஒரு தலம் சேர்ந்து என்ன
விதி மறை கதிர் மெய் தீனும் வெம் குபிர் களையும் ஒன்றாய் – சீறா:2347/2,3
தன் உயிர் என்ன நீங்கார் தலைமையின் உரிய தோழர் – சீறா:2350/1
தொல் இருள் கிடந்தது என்ன சுடரவன் கதிர் புகாது – சீறா:2357/3
பொறுத்தது காணும் என்ன புழுங்கி பூம் பொழிலின் நீழல் – சீறா:2360/3
விதி இது சரதம் என்ன சகுது உளம் வெகுண்டு செம் தேன் – சீறா:2363/3
அரு மறை மாறி நின்றோர் ஆர் உயிர் இழந்தார் என்ன
தெரிவரும் ஆற்றால் உன்னை தெறுபவர் இலை யான் கொன்றால் – சீறா:2365/2,3
விரைவொடும் அவன்-தன் உள்ளம் விளக்குவன் காண்டிர் என்ன
முருகு உலா அசுஅதுக்கு முசுஇபு அன்புற சொன்னாரால் – சீறா:2369/3,4
தன் உரை என்ன தேறும் தன்மையன் வடு ஒன்று இல்லான் – சீறா:2381/2
பன்ன அரும் விசும்பில் ஆவி பட விடுத்திடுவன் என்ன
தென் உறும் கதிர் வாள் ஏந்தி சீற்றம் முன் நடப்ப சென்றான் – சீறா:2388/2,3
மாற்றலர்க்கு ஒரு சொல் தன்மம் வகுத்து அமர் மலைவது என்ன
தேற்று நல் அறிவோர் கூறும் திறத்தினும் பொறுத்ததல்லால் – சீறா:2391/2,3
மருவலர்க்கெனினும் ஓர் சொல் வகுத்து அமர் விளைப்பர் என்ன
விரி மறையவர்கள் கூறும் மெய் மொழி-அதனால் வேண்டி – சீறா:2392/1,2
நிகர் அரும் வீரத்தான் நம் நெறியினுக்கு அமைந்தான் என்ன
புகர் அற மனத்துள் கொண்டு பூரித்த புளகத்தோடும் – சீறா:2394/2,3
என் உயிர் துணைவ நின்னை இரும் கொலை நினைத்தேன் என்ன
முன் இருந்து இரு கண் ஆலி கலுழ்தர மொழிந்து முன்னோன் – சீறா:2398/1,2
பினை தனி புகல்வன் யான் என்ன பேசினார் – சீறா:2403/3
குவ்வினில் குறை இலை என்ன கூறினார் – சீறா:2438/4
கல்பினில் இருத்தி நன்கு என்ன காவலர் – சீறா:2450/2
மந்திர பொருளாய் குல நலம் தழைக்க மாற்றம் ஒன்று உரை-மின்கள் என்ன
நிந்தையும் படிறும் கொலையும் உள் அமைத்த நெஞ்சினன் அபூஜகுல் உரைத்தான் – சீறா:2514/3,4
முறை ததும்பியதை நினைப்பது என் இனிமேல் முடித்திடும் சூழ்ச்சி ஈது என்ன
நிறைபெற தேர்ந்து ஒத்து எவரும் ஓர் கருத்தாய் நினைப்பது வினைத்திறமலது – சீறா:2516/1,2
வெம் குபிர் கடிந்து பீசபீல் செய்ய மேலவன் விதித்தனன் என்ன
இங்கு இவர் உரைத்த மாற்றமும் மனத்தின் எண்ணிய நினைவும் ஒன்றா சென்று – சீறா:2529/2,3
கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம் – சீறா:2540/2
அவதி உறக்கம் அனைவோர்க்கும் வருமோ என்ன அதிசயிப்பன் – சீறா:2558/1
இது என்ன கொடுமை கொடுமை என எழுந்தார் சிலர் நெஞ்சு இடைந்தாரே – சீறா:2560/4
கால் இட இடம் இன்று என்ன காபிர்கள் தேடினாரால் – சீறா:2566/4
விரைவொடும் காண்பர் என்ன வேதியர்க்கு எடுத்துச்சொன்னார் – சீறா:2575/4
இகலவர் போனார் என்ன இதயங்கள் உற பூரித்து – சீறா:2579/3
மடங்கல் ஏறு என்ன செவ்வி முகம்மது துயிலும் போதில் – சீறா:2581/2
விடிவது எவ்வாறோ என்ன வெருவி நெஞ்சு உளைந்து போர்த்த – சீறா:2584/3
மிதிப்படும் வளையில் காலை விடுத்திலர் கடித்தும் என்ன
கொதிப்பொடு கெந்த நான்கும் குறைபட சீறிச்சீறி – சீறா:2592/1,2
மதியிடத்து இரண்டு செவ்வி மரை மலர் பூத்தது என்ன
விதியவன் தூதர் கண்கள் விழித்து அபூபக்கர்-தம்மை – சீறா:2595/1,2
வடிவினில் நிகர் இன்று என்ன வந்த மா முகம்மது அன்றே – சீறா:2601/4
துருத்தி நீர் வெளி விட்டு என்ன விரைவொடும் தோன்றி நின்ற – சீறா:2602/4
எத்திசையும் தடவி வரும் மருத்து என்ன தாள் பெயர்த்திட்டு எழுந்தது அன்றே – சீறா:2658/4
கொல் நுனை வேல் கொடு தாக்கி முகம்மதினை தரை வீழ்த்தி கொல்வேன் என்ன
வன்மை மனத்தொடும் புரவி-தனை நடத்தி வெகுண்டு வந்தான் மதியிலானே – சீறா:2659/3,4
எந்தையீர் இளைப்பாறி மற்று ஏகுவம் என்ன
பந்தர் இன்றி ஓர் புறம் வெளிப்படும் பழ மனையில் – சீறா:2681/2,3
உற நடந்த பொன் தாள் இது-கொலோ என்ன கூறி – சீறா:2775/2
சந்ததி என்ன வேறு தனையர் இல்லாது நாளும் – சீறா:2780/2
என் இது என்று அறிவோம் என்ன எடுப்ப முத்திரைகள்-தம்மால் – சீறா:2785/3
சந்ததி என்ன கூவி அன்பொடு சாற்றுவானால் – சீறா:2786/4
என்ன முன் பெரியோர் ஆய்ந்த இயல் மறை-அதனுள் கண்டு – சீறா:2789/2
விரித்து அதை நோக்கும் போழ்தின் விறல் நபி முகம்மது என்ன
திருத்திய பெயரும் வீறும் சிறப்பும் மெய் புதுமை பேறும் – சீறா:2794/1,2
கொடுத்திலன் யான் என்ன சஞ்சலம் பெரிதும் முற்றி – சீறா:2798/2
இனத்துள் ஆடவரை கூவ என் பிழை விளைந்தது என்ன
குனித்த வில் தட கை வீரர் திடுக்கொடும் கூண்டு வந்தார் – சீறா:2798/3,4
அடிக்கடி ஐயனே என் ஐயனே என்ன கூவி – சீறா:2801/2
இடுக்கண் ஏது என்ன கேட்ப யாது ஒன்றும் அறியேம் என்றார் – சீறா:2801/4
வெறி மருள் கொண்டார் என்ன சேய் எனும் வேட்கை தீர்ந்தான் – சீறா:2808/4
முகம்மது என்னும் சொல் நாவின் மொழிந்திடல் என்ன பேசி – சீறா:2809/1
போக்குவன் என்ன சீறி புழுங்குவன் அழுங்குவானே – சீறா:2810/4
நொறுக்குவன் காண்டி என்ன நொடியினில் பல கால் மீசை – சீறா:2811/2
மன்னவர் உளரோ என்ன வருமம் உற்று எனது தாதை-தன் – சீறா:2827/3
உத்தமம் இவை-கொல் என்ன உரைத்தவர் பலரும் போனார் – சீறா:2831/3
கொடுத்தனர் மூன்று நாளைக்கு ஒரு தரம் கொள்க என்ன
முடித்தனர் ஈன்றார் கேளிர் குழுவுடன் மொழிந்த ஆற்றால் – சீறா:2832/3,4
ஓசை மா கடல் நீர் வைத்த உப்புநீர்க்கு உவமை என்ன
ஆசு இல் நல் பசி மீக்கொண்டும் அருந்திட பொருந்திடாமல் – சீறா:2834/2,3
திருந்திலா மத பித்து இன்னம் தீர்ந்ததோ இலையோ என்ன
கரந்து ஒரு பால் நின்று என்னை நோக்கினன் ஹபீபே நும் பேர் – சீறா:2838/1,2
பாலினில் கொடுபோய் ஏற்ற வேலை உட்படுத்தும் என்ன
கோலிய வெகுளியோடும் கொடுத்தனன் என்னை அன்றே – சீறா:2840/3,4
படியும் தோன்றாத வண்ணம் விடம் பரந்து என்ன மூடி – சீறா:2844/3
நிலைபெற அமைத்தேன் என்ன இறையவன் நிகழ்த்தினான் என்று – சீறா:2850/3
புதியவன் எமக்கு விலை கொடுத்து அருள்வன் நும்மிடம் பொருள் கொளோம் என்ன
இதமொடும் உரைப்ப அவர்-தமக்கு எதிரின் அபூபக்கர் இனிது எடுத்துரைப்பார் – சீறா:2852/3,4
வில் பிறழ் கனக காசு பத்து என்ன பொருந்தலும் விறல் அபூபக்கர் – சீறா:2853/3
இருவருக்கு இருந்த உணவினை அளித்து யாவரும் அயின்றிடும் என்ன
ஒரு மொழி அன்புற்று இயல் நபி உரைப்ப ஒருவருக்கொருவர் உள் மகிழ்வுற்று – சீறா:2857/2,3
கண்டிடா புதுமை புதுமை ஈது என்ன யாவரும் ஒருப்பட கலிமா – சீறா:2858/3
மன்னரை இனம் கொண்டு இவண் வருக என்ன வழங்கலும் மன்னவர் எழுந்து – சீறா:2859/2
சிந்தையில் பொருந்தி யான் தரும் அமுது செய்து வந்து ஏகு-மின் என்ன
பந்தியில் படுத்தி அமலையை எடுத்து பதும மென் கரத்தினால் திருந்த – சீறா:2863/2,3
செய்யவும் நினக்கு தகுவதோ என்ன தெளிவுடன் உரைத்துநின்றதுவே – சீறா:2884/4
விண்தலம்-தனினும் காண்ப அரிது என்ன விரைவொடும் உரைத்துநின்றனனால் – சீறா:2886/4
ஆயர்கள் அறிய விலங்கு இனம் உரைத்தது அதிசயம் அதிசயம் என்ன
கூய பேருவகை பொதுவனை நோக்கி கொடிப்புலி மறுத்தும் வாய் திறந்து – சீறா:2887/1,2
மை வண்ண கவிகை முகம்மது மதீனா நகரினில் வருகுவர் என்ன
செவ்வியர் பல கால் உரைத்தலும் தேறி திரு மறை முழக்கும் ஆவணத்தின் – சீறா:2906/2,3
என்ன ஓர் முறி எழுதி அங்கு அவர் கரத்து ஈந்தான் – சீறா:2928/4
மறை உரை வழங்கினன் என்ன மன் நபி – சீறா:2958/3
புதுமையில் புதுமை ஈது என்ன பொங்கி நின்று – சீறா:2975/1
ஈடு உடைவர் இவர் என்ன நல் நபி – சீறா:3007/3
மாதர்கள் திலதம் என்ன மா நிலத்து உதித்த பாவை – சீறா:3043/4
கதிர் தட தீபம் என்ன கட்டழகு எறிக்கும் சோதி – சீறா:3044/4
தூது உயிர் புதல்வி என்ன படைத்தனன் சுருதியோனே – சீறா:3045/4
பூண் முலையவர்க்கும் ஏக நாயகி என்ன பூவில் – சீறா:3048/2
பல்லவம் பசப்புற்று என்ன பருவம் வந்து இறுத்தது அன்றே – சீறா:3049/4
உரை கொடுப்பவர் யார் என்ன உள்ளம் நெக்குருகுவாரும் – சீறா:3051/4
எவரோ என்ன பற்பல் கால் பகருவாரும் – சீறா:3053/4
தருகுவம் வதுவை எம்-பால் அளித்திடில் என்ன தாழ்ந்து – சீறா:3055/3
திருவுளப்படியதன்றி செய்வது இன்று என்ன செவ்வி – சீறா:3056/3
வந்தனன் என்ன போற்றி வானவர்க்கு அரசர் கூற – சீறா:3073/2
தன் அகத்து இருந்த வண்ணம் முடித்தனன் தனியோன் என்ன
மன் அபித்தாலிபு ஈன்ற மணியினை கொணர்-மின் என்றார் – சீறா:3076/3,4
இதயத்தின் இருந்த வண்ணம் முடிந்ததோ என்ன எண்ணி – சீறா:3078/2
தானவன் அருள் ஈது என்ன தட பெரும் புளகம் பூத்த – சீறா:3081/4
மகர் என அலிக்கு அனாதி வதுவையை முடித்தான் என்ன
பகர அரும் கற்பின் மிக்க பாத்திமா செவியில் சாற்ற – சீறா:3083/2,3
திருமண முடித்தான் என்ன ஜிபுறயீல் உரைத்த வாறும் – சீறா:3084/2
ஞாலமும் விண்ணும் நிற்க நாட்டிய தம்பம் என்ன
சீலம் உற்று அறிவினோடும் ஒரு மொழி செப்பலுற்றார் – சீறா:3090/3,4
அவியும் பிற்கால மன்றாட்டு அருளுவன் என்ன ஆதி – சீறா:3092/3
ஈவது ஈது என்ன ஓதி இறையவன் அளித்திட்டானால் – சீறா:3095/4
கரும் தடம் கண்ணார்க்கு என்ன நபி திரு கரத்தில் வைத்தார் – சீறா:3096/2
பேருலகினில் இ பேறு பெற்றவர் உளரோ என்ன
வீர வெண் மடங்கல் அன்ன விறல் உடை வள்ளலோடும் – சீறா:3100/2,3
கவின் உறு மயிலே என்ன வாசித்து காண்பித்து அன்பின் – சீறா:3101/3
நவன் இவை என்ன போற்றி சில மொழி நவிலலுற்றார் – சீறா:3101/4
புந்தியும் உயிரும் என்ன போற்றுதல் பொருந்தினாரால் – சீறா:3103/4
கொள்ளை வெண் தரளம் குவித்து என வீரம் புகழொடும் குடியிருந்து என்ன
ஒள்ளிய சவிகள் திரண்டு என சருவந்து ஒளிதர சென்னியில் தரித்தார் – சீறா:3154/3,4
மதி குலம் கடல் பூத்து என்ன மங்கையர் திரண்டு மொய்த்தார் – சீறா:3172/4
கூடுறும் பவள செவ்வி கொடி கிளைத்ததுவோ என்ன
ஏடு அவிழ் மலர் பூம் கூந்தல் இலங்கு இழையவர்கள் மொய்த்தார் – சீறா:3173/3,4
எனையும் வைத்திடு-மின் என்ன இரு விழி பிசைந்து நின்றாள் – சீறா:3189/4
கரும்பு எனும் மொழியாள் ஆசை கவின் முளைத்து என்ன தோட்டு உள் – சீறா:3191/1
பாங்கியர் எங்கே என்ன பாங்கியர்-தம்மை கேட்டாள் – சீறா:3196/4
திரும்பலில் சொல்வேன் என்ன சினந்து ஒரு தெரிவை போனாள் – சீறா:3198/4
திரு உலா என்ன போற்றி திரு சின்னம் இயம்பிற்று அன்றே – சீறா:3204/4
குரவை எம்மருங்கும் சூழ்ந்த குரை கடல் என்ன பம்ப – சீறா:3206/2
நுதல் பிறை கதிர்கள் ஓடி மேகத்தில் நுளைந்தது என்ன
புது கதிர் தரள சுட்டி புனைந்து மேல் சாத்தும் சாத்தி – சீறா:3212/1,2
முகிழ் அலர் பூத்தது என்ன முத்து மோதிரங்கள் இட்டார் – சீறா:3214/4
புது குடியிருந்தது என்ன பொருந்து மேகலையும் சேர்த்தார் – சீறா:3215/4
ஒலி கடல் கிளர்ந்தது என்ன உற்றவர் எவரும் சூழ்ந்து – சீறா:3221/3
சுற்றி விட்டு எறியும் என்ன துய்யவன் உரைத்தான்-மன்னோ – சீறா:3224/4
எல்லவன் இருந்தது என்ன மணி விளக்கு இயற்றினாரால் – சீறா:3225/4
இருந்து பின் கணவராக வருமவர்க்கு ஈவோம் என்ன
வருந்திலாது அமரர் மாதர் எடுத்து வைத்திருக்கின்றாரால் – சீறா:3230/3,4
பெருகிய புதுமை என்ன பேர் அலி-தமையும் பெண்மை – சீறா:3232/3
ஈண்டு வந்து உறைந்தனன் என்ன யாவரும் – சீறா:3248/3
ஈங்கு இருந்து என் பலன் என்ன நம் நபி – சீறா:3295/2
பெறு கதி றமலால் என்ன பெருகிய நோன்பு-தன்னை – சீறா:3352/2
கயவர்-தம் செய்கை யாது கண்டனை என்ன மார்க்கத்து – சீறா:3355/3
புடைபடு நகர்க்கும் செங்கோல் புரந்தரர் இவரே என்ன
இடையறா மறையின் தீம் சொல் முகம்மது ஆண்டு இருத்தினாரால் – சீறா:3361/3,4
பொரு கரி கணங்கள் என்ன புலி குழாம் திரண்டது என்ன – சீறா:3365/2
பொரு கரி கணங்கள் என்ன புலி குழாம் திரண்டது என்ன
வரையிடை கிடந்து சீறு மடங்கல் ஏற்று இனங்கள் என்ன – சீறா:3365/2,3
வரையிடை கிடந்து சீறு மடங்கல் ஏற்று இனங்கள் என்ன
விரி கடல் தானை சூழ வேந்தர்கள் திரண்டு மொய்த்தார் – சீறா:3365/3,4
வெள் நிலா கதிரின் கற்றை மின்னினை பொதிந்தது என்ன
வண்ண வெண் சறுபால் தொட்டு மருங்கினில் சுருக்கி வீக்கி – சீறா:3367/2,3
பலி எனக்கு அருள்வீர் என்ன பரு மணி கச்சின் கையால் – சீறா:3368/3
திரு நபிக்கு ஏவல் யானும் செய்குவன் என்ன வெய்யோன் – சீறா:3369/1
ஒரு பிறை கிடந்தது என்ன தனு ஒரு புறத்தில் கொண்டார் – சீறா:3369/4
மாவினை கொணர்-மின் என்ன முகம்மது சரணம் வைத்தார் – சீறா:3372/4
பண் கெழும் இறசூல் வேத புகழ் முனம் படர்ந்தது என்ன
கண் களித்து அமரர் வாழ்த்த கடிதின் உக்காபு என்று ஓதும் – சீறா:3376/2,3
இவண் விடுத்து அனுப்பும் ஓலை-தனை விரித்து இயம்புக என்ன
செவி வழி புகுத கேட்டோர் செவ்வியன் வாசிக்கின்றான் – சீறா:3388/3,4
ஒல்லையில் கொடுபோய் தன் ஊர் உறைகுவன் உறுதி என்ன
மல்லல் அம் புயத்தான் தீட்டும் பாசுரம் வாசித்தானால் – சீறா:3391/3,4
அரசு அபூஜகல் சொல் மாற்றம் அனைவர்க்கும் இஃதே என்ன
புரவலர் எவரும் ஒத்து பொரு படை யாவும் தத்தம் – சீறா:3400/1,2
நிரையொடும் வருக என்ன முரசம் நீள் மறுகு-தோறும் – சீறா:3400/3
வெம் சின மடங்கல் என்ன வெகுளியின் எழுந்து சேந்த – சீறா:3403/1
வரம் உறும் வெற்றி வள்ளல் முகம்மதை வெல்வேன் என்ன
பொரு படை பெருக்கம் நோக்கி அபூஜகல் பூரித்தானால் – சீறா:3409/3,4
பெயும் முகில் இடியேறு என்ன பேரிகை குழாங்கள் பொங்க – சீறா:3410/2
கத கடல் பரந்தது என்ன கடந்து எழும் சேனை வெள்ள – சீறா:3411/1
பவளங்கள் குலை சாய்த்து என்ன பழுத்த செம்சாலிக்காடும் – சீறா:3412/1
படர் அரி இனங்கள் என்ன காளையர் பல்லர் ஏக – சீறா:3420/3
அறத்தினை வெறுத்த கொடும் பெரும் பதகன் அபூஜகல் தலை இஃது என்ன
நிறுத்திய தீனில் உலகு எல்லாம் புரந்த நீள் நபி முகம்மது என்னும் – சீறா:3588/2,3
செழும் திறல் நபியும் இஃது நன்று என்ன நிதியின் மேல் சேறலை விடுத்தார் – சீறா:3595/4
ஓதிய மறையின் உண்மை என்று உரைக்கும் உறவுகள் வேண்டலிர் என்ன
ஆதி-தன் ஆயத்து இறங்கின நபியும் அன்புடன் இனிது வந்தனரால் – சீறா:3611/3,4
இலர் உளர் மாந்தர்கள் என்ன எண்ணிய – சீறா:3639/2
இங்கு அடைந்தவர் எவர் என்ன இல் உறை – சீறா:3640/2
குழுவொடும் கறுக்கறா என்ன கூறிய – சீறா:3654/3
பற்றலர் பதியை நீங்கி பஃறிசை படர்ந்தார் என்ன
உற்றவர் உரைப்ப தீனோர் ஒண் புயம் குலுங்க நக்கி – சீறா:3671/1,2
வேறு இனி இல்லை என்ன கவர்ந்தனர் விரைவின் அன்றே – சீறா:3672/4
கரவங்கம் இது-கொல் என்ன களித்து ஒருபுறத்தில் நின்றார் – சீறா:3700/4
அரிவையோ அவனோ ஆவி அளிப்பவர் என்ன இன்னே – சீறா:3705/3
தெரிவு அரிது என்ன மாழ்கி சிந்தையில் தேம்பினாரால் – சீறா:3705/4
பங்கமும் பவமும் தூறும் பழியும் வந்தடையும் என்ன
அங்கையில் பிடித்த வாளை அணி நிலம் சேர்த்தினாரால் – சீறா:3706/3,4
செல்வது எவ்வண்ணம் என்ன அடிக்கடி தெருமந்தாரால் – சீறா:3707/4
நிற்றனம் ஆவி என்ன இடைந்திடைந்து எண்ணும் காலை – சீறா:3708/2
பேறுடன் கனவு காணப்பெற்றனை என்ன ஊடி – சீறா:3710/3
இறக்கினும் இறப்பதல்லால் நினைத்திலன் எளியேன் என்ன
திறக்க அரும் வெகுளி மாற ஊடலை திருத்தினானால் – சீறா:3711/3,4
வேறுபட்டு எவரோ கொன்றார் என்ன வாய் வெருவி கூவ – சீறா:3714/2
இறந்தனன் உயிர்பெற்றான் என்று இரண்டில் ஒன்று அறிவோம் என்ன
திறம் தரும் அப்துல்லா என்று ஓதிய திரு பேர் மன்னர் – சீறா:3716/2,3
மாற்றலன் இறந்தான் என்ன மனம் மகிழ்ந்து உவகை பொங்கி – சீறா:3721/1
முடிவினை கேட்டு தீனின் முரண் பகை தவிர்ந்தது என்ன
நெடியவன் இறசூலுல்லா நேரலர்க்கு அரி ஏறு அன்னார் – சீறா:3726/2,3
தடம் கடல் புடவி காத்து தரியலர்க்கு அரி ஏறு என்ன
மடங்கலாசனத்தின் வைகி முகம்மது ஆண்டு இருந்தார் அன்றே – சீறா:3728/3,4
சற்று ஒரு வடு உண்டு என்ன சாற்றவும் தகைமையோரே – சீறா:3843/4
பீசபீல் என்று வீந்தால் பேறு உண்டாம் என்ன நெஞ்சின் – சீறா:3875/2
எல்லையின் அமைந்து முன்னர் இரண்டு அணி என்ன நின்றார் – சீறா:3879/4
வெண் நிலா கரியது என்ன விளங்கி விண் நிமிர்ந்து வெய்யோன் – சீறா:3880/1
நண்ணிய கபீபு-தாமும் நடு அணி என்ன நின்றார் – சீறா:3880/4
நிலை அசைந்திடேல் நீ என்ன உபையினை நெடிது கூறி – சீறா:3881/2
நடு அணி என்ன நின்றான் நடுநிலை அறிகிலாதான் – சீறா:3882/4
முன் அணி என்ன நின்ற மூவரும் ஊழி ஊதை – சீறா:3883/1
வன்னி உயிர்த்தால் என்ன உயிர்த்து மற மன்னர் – சீறா:3914/2
கல்லின் எறிந்தார் ஆழி எறிந்தார் கனல் என்ன
செல் அயில் குந்தம் பல் படை யாவும் செல விட்டார் – சீறா:3915/1,2
ஆலம் எதிர்த்தது என்ன எதிர்த்து அங்கு அணி என்னும் – சீறா:3917/2
சிலைகள் இழந்தார் உடல்கள் இழந்தார் திடர் என்ன
தலைகள் இழந்தார் குடர்கள் இழந்தார் தடம் ஆர் தோள் – சீறா:3918/2,3
இருட்டு துண்டம் எங்கணும் வீழ்ந்தது இணை என்ன – சீறா:3919/4
அன்னவை ஏவும் படையினில் ஓர் அம்பு அனல் என்ன
உன்னி விலக்கும் பரிசையினும் சென்று உருவி போய் – சீறா:3922/1,2
பொன் நிறம் முற்றும் தாமரையுள் புக்கியது என்ன – சீறா:3922/4
தீங்கு உறும் கண்ணன் என்றே சிந்தையில் கொள்வாள் என்ன
தாங்கினன் அல்லால் வேறு தாங்கிலேன் தமியேன் என்றார் – சீறா:3932/3,4
பெரு வலி எய்தி ஒன்னார் பெரும் சமர் கடப்பேன் என்ன
சொரி கனல் பொறி புரூரம் சுட விழித்து இமைப்பில் செல்லும் – சீறா:3936/2,3
சோனை மும்மாரி என்ன பொழிந்தன சோரி சென்னி – சீறா:3937/2
ஆதலால் உனது வீரம் அனைத்தையும் அறிவோம் என்ன
காதலாய் வேட்டு வந்தேன் வெம் சமர் திறனும் காண்டி – சீறா:3943/1,2
மாசு அறு கணை ஒன்று எய்தான் மை முகில் இடியேறு என்ன – சீறா:3945/4
செம் சுடர் பரிதி என்ன சாரிகை திரிந்தான் மன்னோ – சீறா:3946/4
மண் இடம் இல்லை என்ன வந்துவந்து உயிர்த்து கையால் – சீறா:3953/2
எண்ணிடம் இல்லை என்ன எறிந்தனர் படைகள் எல்லாம் – சீறா:3953/3
விண் இடம் இல்லை என்ன தூர்த்தன விரைவின் எங்கும் – சீறா:3953/4
சொல தகாது என்ன வந்து சுற்றினர் அடர்த்து நின்றார் – சீறா:3954/2
கொற்ற வெம் கோடை என்ன திரிதரு குரகதங்கள் – சீறா:3955/4
படியினில் இடம் இல் என்ன பருந்தொடும் சகுந்தம் ஆர்ப்ப – சீறா:3957/4
எண் திசையினும் புகழ்தர விடு-மின்கள் என்ன
விண்டு நின்றனர் அவனும் ஆங்கு உற்றனன் விரைவின் – சீறா:4011/3,4
என்ன பாவம் இங்கு என் செய்கை ஏது வன் மாயம் – சீறா:4018/1
ஓயா காற்றின் சருகு என்ன ஒதுங்கி மெலிந்து புறங்காட்டி – சீறா:4029/1
வீயா சமயம் குலத்தோடும் அவிந்தது என்ன வெம்பினனால் – சீறா:4029/4
முனையோடு இன்னும் வரவேண்டும் என்ன எழுந்தான் முனையில்லான் – சீறா:4033/4
கால முகில் ஆர் இடி என்ன கணிப்பின் எறுழ் வாச்சியம் கதற – சீறா:4034/2
சுற்றும் இரங்க தீ என்ன தோன்றும் மரை வாவிகள் கடந்து – சீறா:4038/2
மன்னா பதியில் செல்க என்ன உரைத்தான் மகுபத் என்போனே – சீறா:4043/4
தேறா வறியோர் தனம் படைத்த செல்வர் என்ன மகிழ்வு எய்த – சீறா:4046/1
உண்டா என்ன சிரம் அசைத்தார் சினந்தார் உளத்தில் நகைத்தனரால் – சீறா:4048/4
ஏங்கினன் என் செய்வோம் என்ன எண்ணியே – சீறா:4062/4
பிடரியில் தள்ளுவம் என்ன பேசினான் – சீறா:4064/4
வேரினை கல்லும் வேல் என்ன வந்தனன் – சீறா:4070/2
பண்ணை சூழ் சுகுறா எனும் நகர் ஏகி பாவையர்க்கு அணி விளக்கு என்ன
எண்ணெய் ஆர்ந்து இருண்ட நெறி அறல் கூந்தல் இல்லவளுடன் வர எழுந்து – சீறா:4081/2,3
அருமையின் உதித்து முகம்மது என்ன அழகுற அரும் செல்வ மகனே – சீறா:4100/2
பத்தி ஈது என்ன காரணம் என்று ஓர் பாசுரத்து எவரையும் விசித்து – சீறா:4101/1
என்ன வஞ்சினம் மீறவே – சீறா:4143/1
எந்த நாட்டினும் ஏகுவோர் மேல் பறுல் என்ன
அந்தமில்லவன் ஆரணம் இறங்கின அன்றே – சீறா:4158/3,4
எதிர் பொரவேண்டும் என்ன எழுந்தனர் விரைவின் அன்றே – சீறா:4178/4
வீரியர் தீன் தீன் என்ன விளம்பிய மொழிகள் ஆர்த்த – சீறா:4179/3
வரை என சிமூதம் என்ன வாகினி என்ன முன்னீர் – சீறா:4184/1
வரை என சிமூதம் என்ன வாகினி என்ன முன்னீர் – சீறா:4184/1
திறன் நிறை பொறையும் ஒன்றாய் திரண்டு உரு என்ன தோன்றி – சீறா:4185/1
நறை மலர் தடம் சூழ் வண்மை நசுதின் ஈண்டினர்கள் என்ன
கறை கெழு வடி வேல் செம் கை கத்துபானவர் அறிந்தார் – சீறா:4185/3,4
பாங்கில் வந்து இறுத்தார் வெய்யோன் கரம் எதிர் பனி வந்து என்ன – சீறா:4186/4
கவ்வை வந்து உதவிற்று என்ன கண் கடை சிவந்து போனான் – சீறா:4188/4
உன்னி இ தீனர்-தங்கள் ஊழ் முடிவு உணர்த்திற்று என்ன
புல் நினைவு-அதனை உற்று பொருக்கென எழுந்தார் ஆங்கு – சீறா:4192/2,3
என்ன நின்று உற இமாமா இயல் நபி தக்பீர் கட்டி – சீறா:4200/2
சேடனும் தலை வெடித்து ஒர் ஆயிரமும் சென்னி என்ன வகிருற்றனன் – சீறா:4215/4
சொன்ன சொற்படி நல்கு என்ன தடுத்தனர் துணிந்து நின்றார் – சீறா:4287/3
பரிவுடன் கடமை முற்றும் பற்று-மின் பொறையின் என்ன
உரைதர இதயத்து எண்ணா மறுத்தனர் உணர்விலாதார் – சீறா:4289/3,4
துடவையின் கனிகள் தாரு-தொறும் பறித்து ஈட்டும் என்ன
படி புகழ் கபீபு சொன்ன சொற்படி படர்ந்து செம் தேன் – சீறா:4291/2,3
வேந்தர் மறையோர்கள் முசுலிம்கள் தவ மாந்தர் நெடு வெய்யோன் என்ன
காந்து கதிர் வாள் உழவர் மற்று எவையும் காபிர் இகல் கருதாநின்று – சீறா:4306/1,2
விரிதரு வாய் மலர் தேறல் அருவி சொரி வரை கடந்து விரி_நீர் என்ன
பொருவு அரிய வளம் படைத்த முறைசீகு எனும் நகர புறத்து உற்றாரால் – சீறா:4307/3,4
ஆறுகொண்டு வந்து மனத்து எண்ணாமல் முனை பதியும் அமைத்தார் என்ன
கூறு நகரவர்க்கு மனம் வெகுண்டன கண் சிவந்தன தீ கொதிப்ப வாயை – சீறா:4309/2,3
ஓங்கினர்கள் யாம் எழு முன் அ படை மீண்டு எய்திடுமோ என்ன எண்ணி – சீறா:4310/3
மடுத்தன ஆண்டு இரு படையும் ஒரு படை ஈது என்ன அணி வயங்க மாந்தர் – சீறா:4313/2
விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன – சீறா:4313/4
இலையை ஒத்த கொடி திரள் வீழ்ந்து இலங்கின செம் சோரி செக்கர் என்ன தோன்றும் – சீறா:4317/3
மிஞ்சு ஆரண மொழி ஆரமுது இஃது என்ன விரைந்து – சீறா:4333/3
துஞ்சிட தீனோர் ஆவி மண்ணினில் தொலைப்போம் என்ன
வஞ்சினம் புகன்றது எல்லாம் மறந்து யாம் சொன்னதாமால் – சீறா:4382/3,4
அபுசகல் போன பின்னர் ஆர் உளர் தலைவர் என்ன
புவி புகழ் கறுபு மைந்தன் என்றன புவனம் எல்லாம் – சீறா:4384/1,2
தென் திகழ் அரிய கண்கள் சிவந்தன தீயது என்ன – சீறா:4386/4
ஆர் உளர் என்ன எண்ணி இருந்தனன் எதிரின் வந்து – சீறா:4388/2
கூண்டு போர் முடிப்போம் என்ன குறித்ததும் விரித்து சொன்னான் – சீறா:4390/3
பொருந்தினர் இவர்-கொல் என்ன அகுத்தபு புதல்வன் நெஞ்சம் – சீறா:4391/1
பாங்கொடு நட்பில் நாளும் வைகுவம் பகையின்று என்ன
நீங்கிலா வாய்மை பேசி வல கையும் நீட்டி பின்னும் – சீறா:4392/2,3
செல்லல் இன்று என்ன தாரைகள் அனைத்தும் திகையுற காத்தனர் அதனால் – சீறா:4458/3
இப்படி விளங்கு கீர்த்தியீர் என்ன விதமுற போற்றி அங்கு இருத்தி – சீறா:4464/3
நிறைதர நாளும் அருள்குவோம் என்ன நிகழ்த்தும் என்று உரைத்தனர் அன்றே – சீறா:4466/4
நனிதர உரைத்திட்டு ஈகுவம் என்ன நலனொடும் வரவழைத்தனரால் – சீறா:4468/4
கருமம் ஏது என்ன கேட்டனர் நபியும் கழறினன் யான் என உரைத்தார் – சீறா:4470/4
வாங்கினம் கிடையா பதவியும் அடைந்தேம் வரத்தினால் உயர்ந்த தூது என்ன
ஓங்கிய திரு பேர் நீவிர் எம்மிடத்தில் உறையவும் பெற்றனம் இனிமேல் – சீறா:4475/2,3
அன்று பகல் இகல் குபிரரால் அசறு வணக்கம் கலாவானது என்ன
கன்றி மனம் அற வருந்தி அரியவனை பணிந்து இவரும் கரைவதானார் – சீறா:4527/3,4
தந்திரம் என்ன நீ தரிக்க வேண்டுமால் – சீறா:4550/4
சத்தியம் என் மொழி என்ன சாற்றினார் – சீறா:4552/4
சேனையும் எழுக என்ன செப்பலும் கேட்டு அ வேந்தர் – சீறா:4626/2
வெல்லு-மின் கிடையா கீர்த்தி வேண்டு-மின் என்ன சொன்னான் – சீறா:4628/4
வேட்டலுற்று எழுந்தது என்ன எழுந்தது சேனை வெள்ளம் – சீறா:4629/4
கரு முகில் இடியேறு என்ன பல்லியம் கலிப்ப நாளும் – சீறா:4631/2
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன
களங்கம் அற அருகு இருந்தோர் சொல அடுத்து கண்டு சில கழறலுற்றான் – சீறா:4680/3,4
நேசம் உற நீர் கோபம் இல்லாமல் சொல வேண்டும் நிசமாம் என்ன
தேசு உறு மெய் நபி அவனை வேண்டுவன கேள் எனவே செப்பினாரால் – சீறா:4681/3,4
மெய்யாமோ சரதம் எனில் இறையவன்-தன் மேல் ஆணை விளம்பும் என்ன
பொய்யாத நபி வசனம் ஐந்துக்கு ஐந்து தரம் இறை மேல் புகன்றார் ஆணை – சீறா:4683/1,2
சொல்லும் அ மொழியை கேட்டு தோகையர் திலதம் என்ன
நல்ல கற்பு அலர்ந்த செல்வ செயினபு நாச்சியாரும் – சீறா:4692/1,2
விரிந்தன என்ன சோதி விளங்கிட நபி முன் வந்தார் – சீறா:4694/4
ஒன்றிய மனமாய் கற்பில் உயர்ந்தவர் என்ன வாழ்ந்தார் – சீறா:4702/4
அனைவரும் அருந்தினார் வேறு அருந்திலர் இல்லை என்ன
மனது அறிந்து அனசை கூவி முகம்மது வரி வண்டு ஆர்க்கும் – சீறா:4710/1,2
வந்த ஆயத்தின் செய்தி வகை இவை என்ன வள்ளல் – சீறா:4715/1
ஒருவர்-தம் அகத்து வாழும் ஒட்டகம் மதமுற்று என்ன
பெரு வலி கயிற்றால் காலில் பிணித்ததை அறுத்து சீறி – சீறா:4717/2,3
இடர் உழந்து உருகி அஞ்சி என் செய்வோம் என்ன நின்றார் – சீறா:4720/4
துஞ்சலாம் அஞ்சல் என்ன துவன்றி மஞ்சு உறங்கும் சோலை – சீறா:4721/3
எஞ்சல் இலாத காவற்கு இடர் உறாது என்ன உன்னி – சீறா:4721/4
தேடிய பொருளே என்ன சென்னி மேல் இரண்டு தாளும் – சீறா:4722/3
அருள்செய்வீர் என்ன விளம்புவ போலும் அன்றே – சீறா:4724/4
மேதையை அருந்த என்ன வியந்தனர் வியந்து நின்ற – சீறா:4735/2
பாதவ சோலை புக்கி படு மதம் உளங்கொண்டு என்ன – சீறா:4735/4
நெறியுளீர் என்ன போற்றி நிகழ்த்தினர் சகுபிமார்கள் – சீறா:4739/2
மல் உறழ் புயத்தீர் என்ன மகிழ்ந்து அவர்க்கு உரைத்து வள்ளல் – சீறா:4740/3
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன
மகிதலம் முழுதும் துதிசெய கரிய மழை முகில் கரு உதித்ததுவே – சீறா:4751/3,4
அறம் தவா வாய்மை முகம்மதே அன்றி ஆற்றுதற்கு யார் உளர் என்ன
சிறந்த அசுகாபிமார்களில் ஒருவர் சிந்தை கூர் புகர் தினம்-அதனில் – சீறா:4759/2,3
மறைபடா கொம்பே என்ன வணங்கி வாய் புதைத்து ஒதுங்கி – சீறா:4785/2
பேனம் என்ன விலாழி பெருக்குற – சீறா:4809/2
ஓவல் இல் குணத்தீர் உங்கட்கு உறுதி ஏது என்ன வல்லை – சீறா:4850/3
கலக்கலாம் என்ன நீதி கதையினும் கேட்டது உண்டோ – சீறா:4853/3
எஞ்சல் இலாது புக்கி இருந்தவர் அகல்வார் என்ன
அஞ்சல் இல்லாது சொன்னாய் என மனம் அழன்று சீறி – சீறா:4855/2,3
அசுகாபிமாரை நோக்கி யார் இவர் உரையிர் என்ன
உசாவினன் உறுவா அன்னோர் உண்மையாய் விளங்கி நின்ற – சீறா:4856/1,2
சலம் தரும் இவன் ஆர் என்ன முகைறத்து என்று அவர்கள் சாற்ற – சீறா:4859/2
மனம் கொளாது இருப்பது உண்டோ மறந்துபோயினையோ என்ன
சினத்துடன் நகைத்து நிந்தாதுதி மொழி செப்பி நின்றே – சீறா:4861/3,4
மேவியது என்ன பூச விரும்புவர் சிலபேர் பின்னும் – சீறா:4865/2
செய் தொழிற்கு ஏவல் யாங்கள் செய்ததே பலனாம் என்ன
எய்துவர் சிலபேர் தங்கள் இரு கரம் ஒடுக்கி வாயை – சீறா:4866/1,2
வினவி இவ்விடத்தில் ஒல்லை மீள்குவன் என்ன காபிர் – சீறா:4868/3
அற்றகுமா னிற்றகீம் என்ன அறைகின்ற வார்த்தை யாங்கள் – சீறா:4878/1
ஒல்லையில் எழுதும் என்ன உரைத்தனர் சுகயில் உள்ளம் – சீறா:4879/3
ஆதி-தன் தூதர் என்ன உம்மை யாம் அறிந்தோமாகில் – சீறா:4880/1
மலர் செறி மக்கத்துள் யாம் வர தடை யாதோ என்ன
உலகினில் எவரும் எம்மை உமக்கு உடைந்து இடைந்தோம் என்று – சீறா:4883/2,3
ஆகையால் இந்த ஆண்டிற்கு அகன்று பின் மீள்விர் என்ன
ஓகை சேர் நபியும் வீழ்ந்த ஒட்டகம் எழுந்து செல்ல – சீறா:4884/1,2
துடவை சூழ் மக்கம் என்னும் தொல் நகர்க்கு ஏகும் என்ன
படி புகழ்ந்து ஏத்த அன்னோர் பரிவுற மகிழ்ந்து போனார் – சீறா:4903/3,4
வீறுபட்டு எழுந்த கொடுமரம் குழைய விட்டனர் கணை மழை என்ன – சீறா:4931/4
வரி பொரு வயமா என்ன மகிழ்ந்து எழுந்து ஓடி வந்து – சீறா:4963/2
இடி படு மழை பொழிந்து என்ன எய்தனர் – சீறா:4978/3
பெய் முகில் இடித்தது என்ன பேரிகை முழங்கி ஓங்க – சீறா:5001/2
பருவரல் அணங்கு நீங்கி படிவம் ஆர்ந்து உறைவிர் என்ன
சுருதி நூல் மறாத நாவால் சொற்றனர் அவர்கட்கு அன்றே – சீறா:5014/3,4
நிலையிலா உறனி கூட்டத்தார் என்னும் நீசரை பிடித்து வம் என்ன
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர் – சீறா:5020/3,4
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர் – சீறா:5020/4
சூல் படு மேகம் பொழிந்தன என்ன சொரிந்தனர் வாய் வெரீஇயினர் நல் – சீறா:5027/3
அலை ஒலி என்ன சிதடிகை அலம்பும் அற்றா எனும் காட்டினுள் படுத்தி – சீறா:5028/2

மேல்


என்னல் (1)

என்னல் ஆகி இரும் களிப்பு ஏறினார் – சீறா:1176/4

மேல்


என்னலும் (2)

என்னலும் என்னை நோக்கி எடுத்து இனிது உரைக்கலுற்றார் – சீறா:823/4
ஆவலோடும் இங்கு அளித்திடும் என்னலும் அவரும் – சீறா:4591/3

மேல்


என்னவும் (12)

அலகு இலாது அடைந்தது என்னவும் உரைத்தேன் என அரிவையர்க்கு உரை என்றான் – சீறா:993/4
கோறல் என் குறிப்பு என்னவும் கூறினார் – சீறா:1408/4
ஓலை உத்தரம் முகம்மதை கொடும் உரைத்த நிந்தை பழுது என்னவும்
சீலம் அற்ற பகை ஒருவருக்கொருவர் செய்துகோடல் பழுது என்னவும் – சீறா:1425/1,2
சீலம் அற்ற பகை ஒருவருக்கொருவர் செய்துகோடல் பழுது என்னவும்
மேலும் நல் வழி திருத்தினோர்கள் பதம் மீது சார்தல் நலன் என்னவும் – சீறா:1425/2,3
மேலும் நல் வழி திருத்தினோர்கள் பதம் மீது சார்தல் நலன் என்னவும்
சால மிக்க கவிதை திறத்தொடு தணப்பு இலாது உற அனுப்பினான் – சீறா:1425/3,4
கட்டுரைக்கு அடங்கா காபிர்-தம் ஆவி களைந்திடும் என்னவும் இறையோன் – சீறா:2528/1
பவ கடல் கிடந்து அலைகுவர் என்னவும் பரிவின் – சீறா:2609/3
வரையினும் தனி வருகுவர் என்னவும் மதீனா – சீறா:2610/3
இசைவன் வேறு இனி உரைப்பது இன்று என்னவும் இசைத்தார் – சீறா:2648/4
சுதையினால் சமைத்திடு பரி என்னவும் துணுக்கா – சீறா:2654/2
பொன்_உலகு ஆள்வர் என்னவும் மறுத்தோர் பொறி தெறித்து எரி அழல் குழியில் – சீறா:2898/2
எட்டும் என்னவும் எழுந்தன போர் என இகலும் – சீறா:3856/3

மேல்


என்னவே (12)

நம்மை ஆள்பவன் அருள் நமக்கு உண்டு என்னவே
தம் இனத்தாருடன் கூண்டு தாழ்வு இலா – சீறா:313/2,3
இருப்பிடம் புரட்டும் ஈங்கு எழுக என்னவே – சீறா:730/4
நவ்வி தோன்றிடும் வழி நடத்திர் என்னவே – சீறா:742/4
சுவை பெறும் கலிமா சொல்வர் என்னவே சொல்லினாரால் – சீறா:826/4
நல் நலம் உண்டு நம்மிடத்தில் என்னவே
இன்னலை பிரித்து எறிந்து எழுந்து பொற்புற – சீறா:1303/2,3
இடையறாத வசை கொண்ட பாவிகள் இழைத்த பாதகம் இது என்னவே
உடைய நாயன் நபி புதல்வி-தம்மிடம் ஒதுங்கி நின்று இவை உரைத்தனன் – சீறா:1435/3,4
காமரு மதியமும் கணமும் என்னவே – சீறா:1601/4
விண்டு எனை விளித்தவை விளம்புக என்னவே – சீறா:1624/4
வேதியர் உரைத்தனர் விதி இது என்னவே
மா தவர் யாவரும் மகிழ்வுற்றார்களால் – சீறா:2763/3,4
என்னவே உயிர்ப்பு வீங்கி எரி எழ சிவப்ப கண்கள் – சீறா:3883/2
என்னவே உரைத்தனர் குதைபா எனும் இளவல் – சீறா:4614/4
கூரும் ஆவி கொடுத்திடும் என்னவே – சீறா:4649/4

மேல்


என்னால் (2)

நிரை பெரு நரகம் ஆழ கெடுவர் நீள் நிலத்தில் என்னால்
உரைப்பது என் சிறியேன் தீட்டும் ஓலையே உரைக்கும் என்றான் – சீறா:1045/3,4
சென்றனன் தவித்தேன் என்னால் செய்தது ஒன்று இல்லை அன்றே – சீறா:1547/4

மேல்


என்னிடத்தில் (5)

பகரும் மொழி சிறிது உளது என்னிடத்தில் அ மொழி அனைத்தும் பரிவில் கேட்டு – சீறா:1645/3
வென்றி கொள் அரசே இனம் ஒரு வசனம் வினவுதல் வேண்டும் என்னிடத்தில்
என்று அவன் உரைப்ப முகம்மது நபியும் இன்புறு முறுவல் கொண்டு இனிதாய் – சீறா:1942/2,3
என்னிடத்தில் ஆறுபத்தைந்து ஆண்டு வரை இருந்தும் மனம் இனிது கூர – சீறா:2184/2
இறையவன் அருள்படிக்கு இடர் அடைந்தது என்னிடத்தில்
குறை இது என்று மா நிலத்தவர்-தமை குறைப்படுத்தல் – சீறா:2239/1,2
எள்ளி நான் உரைப்பது என்-கொல் ஆகையினால் இயம்புவது இருக்க என்னிடத்தில்
தள்ள அரும் துயரம் தாங்கி நீ வந்த தன்மையை உரை என உரைத்தான் – சீறா:4102/3,4

மேல்


என்னிடத்தின் (2)

எடுத்து உனது உடும்பை என்னிடத்தின் முன்னிதாய் – சீறா:1620/1
உரத்தின் வலியில் சுமைக்கு இளையாத ஒட்டை இரண்டு என்னிடத்தின் உள – சீறா:2551/1

மேல்


என்னிடத்தினில் (4)

இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார் – சீறா:2306/4
அடுத்தவர்க்கு அறம் ஈது அன்றோ ஆயினும் ஒரு சொல் கேட்டு என்னிடத்தினில்
சிறிது போழ்து இங்கிருந்து எழுந்திடுக என்றார் – சீறா:2373/3,4
பெறுமவர் இலை என்னிடத்தினில் என்றால் யாவர்தான் என் இனி பேசார் – சீறா:3585/3
இல்லவள்-தனை என்னிடத்தினில் இனிதின் ஈடுவைத்திடின் உரைப்படியே – சீறா:4104/2

மேல்


என்னிடத்து (1)

இற்றைக்கு உண்பதற்கு இடம் இலை என்னிடத்து என்றார் – சீறா:328/4

மேல்


என்னில் (5)

துனி மனத்து உறைய முன்னோன் தோன்றலை உறைத்தாய் என்னில்
இனி எவை உரைப்பன் யானும் இயல் நபி மொழிந்த மார்க்கம்-தனில் – சீறா:1496/1,2
திருடர் போல் விழித்தான் என்னில் இ நிலத்தில் தெளி மறை தெளிந்த சிந்தையினும் – சீறா:1935/3
அவை அறிந்து இவைகள் எல்லாம் அயர்த்தனம் என்னில் ஐயோ – சீறா:4384/3
அன்னவர் தாம் முகம்மதை பார்த்து ஐயா என் செய்தியை கேள் யான் ஆர் என்னில்
முன் உமக்கு முலைகொடுத்த அலிமாவின் கிளையில் உள்ள முல்லை சேரும் – சீறா:4684/1,2
தேறிய குறான் ஆயத்தின் செய்தி ஏது என்னில் அல்லா – சீறா:4695/1

மேல்


என்னினும் (1)

என்னினும் முதிர்ந்து அரும் பெரும் நோயினால் இடைந்த – சீறா:2685/1

மேல்


என்னு (1)

பொன்_நகர் என்னு மக்காபுரத்தினில் புறத்துற்றாரால் – சீறா:3406/4

மேல்


என்னுடன் (4)

இகலி என்னுடன் எதிர்ப்பவர் இலை என இசைப்பன் – சீறா:1693/4
என்னுடன் இசுறாபீல் மீக்காயிலும் சாட்சி ஏய – சீறா:3072/2
பூதலம் அறிய இன்னே என்னுடன் பொருதி என்றான் – சீறா:3943/4
பயம் மிகுத்த எம் நகருக்கு என்னுடன் வர பணிப்பீர் – சீறா:4635/4

மேல்


என்னுடைய (1)

என்னுடைய புழுக்கூட்டை மல சடத்தை வீணே போம் இருக்க ஏதும் – சீறா:4525/1

மேல்


என்னும் (263)

கலைமறை முகம்மது என்னும் காரணம் இல்லையாகில் – சீறா:110/1
உடல் உறைந்து உயிர் உண்டு என்னும் ஒரு_வடிவில்லான் செவ்வி – சீறா:112/1
ஆன வம்பு இபுலீசு என்னும் பெயரும் பெற்று அலைந்து போனான் – சீறா:114/4
நிதம் அழகு ஒழுகி வாசம் நிறைந்த மெய் முகம்மது என்னும்
முதிர் கதிர் விளங்கி நும்-தம் முதுகிடத்து இருக்கையாலே – சீறா:124/1,2
புரபதிக்கு அதிபதி என்னும் பூபதி – சீறா:172/2
நரபதி அப்துல்லா என்னும் நாமத்தார் – சீறா:172/4
மயில் எனும் ஆமினா என்னும் மங்கையே – சீறா:174/4
சித்திர அப்துல்லா என்னும் செம்மலும் – சீறா:178/3
விடிந்த அ பொழுதில் அப்துல் முத்தலிபு விரைவினில் ஆமினா என்னும்
மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து – சீறா:274/1,2
சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை – சீறா:281/1
பூ மலர் குழலி ஆமினா என்னும் பூம் கொடி கரத்தினில் அருளி – சீறா:289/3
மகிதலத்து உயர் பதி மக்கம் என்னும் ஊர் – சீறா:308/1
கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில் – சீறா:383/2
மடந்தையில் சிறந்த ஆமினா என்னும் மலர் கொடி முகம்மதை வாங்கி – சீறா:384/1
இடம்பெற பிறழ்ந்து சிவந்த வேல் என்னும் இணை விழி முகத்தொடும் சேர்த்தி – சீறா:384/2
திரு உறை குனையின் என்னும் பதியினில் சேர்ந்தும் பாரில் – சீறா:391/2
குரிசில் மா முகம்மது என்னும் குல மணி-தமக்கு நாளின் – சீறா:391/3
பூண்ட மா மயிலே அன்ன பொலன் கொடி அலிமா என்னும்
தூண்டிடா விளக்கின் செவ்வி சுடர் மதி முகத்தை நோக்கி – சீறா:392/2,3
சேட்டு இளம் சிங்கம் என்னும் திறல் உறை அப்துல்லாவும் – சீறா:393/1
பூட்டிய தனுவால் வெற்றி பொருந்து கை லமுறத்து என்னும்
தோள் துணை தனையர் எங்கே சொல்லுக அனையே என்ன – சீறா:393/2,3
கேட்ட பின் அலிமா என்னும் கேகயம் மறுத்து கூறும் – சீறா:393/4
தருவிடை முகம்மது என்னும் சலதர கவிகை வேந்தை – சீறா:401/2
சுற்றிய துணைவரோடும் சொரி கதிர் முகம்மது என்னும்
நல் தவம் உடைய நம்பி வருவதை நோக்கி நாடி – சீறா:402/1,2
சிற்றிடை அலிமா என்னும் சே_இழை எதிரில் சென்று – சீறா:402/3
குற்றம் இல் அலிமா என்னும் கொடி மனை தயிர் பால் நல் நெய் – சீறா:403/3
செக மகிழ் அலிமா என்னும் திருந்து_இழை பழியும் ஈன்ற – சீறா:414/2
இ திறம் சிறுவர் கூற இயல் அபுதுல்லா என்னும்
சித்திர வடிவன் செ வாய் திறந்து இருவரையும் நோக்கி – சீறா:415/1,2
முத்திரை என்னும் அ இலாஞ்சனை தரித்து மூவா – சீறா:420/1
பொறி நிகர் ஆமினா என்னும் பூம்_கொடி – சீறா:483/1
கொடி இடை ஆமினா என்னும் கோதை ஓர் – சீறா:516/1
கலை தெரி ஹபீபுல்லா என்னும் காளை தம் – சீறா:527/3
புகழ் அபித்தாலிபு என்னும் புரவலர் தம்மை நோக்கி – சீறா:600/2
குன்றினில் இட்ட தீபம் குவைலிது என்னும் வேந்தன் – சீறா:605/4
நலன் உறு செல்வம் என்னும் நறும் தழை ஈன்று வண்ண – சீறா:609/2
தேன் மொழி கதிஜா என்னும் திரு பெயர் தரித்த பாவை – சீறா:612/4
செங்கயல் வரி கண் செ வாய் திருந்து_இழை கதிஜா என்னும்
மங்கை-தம் பெயரும் சித்திர வடிவும் நின்று உலவ மாறா – சீறா:619/2,3
மம்மரை மனத்துள் ஆக்கி முகம்மது கதிஜா என்னும்
பெய் மலர் கொம்பே அன்ன பெண் மனைக்கடையில் சாரும் – சீறா:620/1,2
வண்டு கண்படுக்கும் கூந்தல் மட மயில் கதிஜா என்னும்
ஒண்_தொடி திரு முன் முந்தி ஒதுக்கி வாய் புதைத்து சொல்வான் – சீறா:623/3,4
வியன் உறு புறுக்கான் என்னும் வேதம் ஒன்று இறங்கும் என்றும் – சீறா:628/1
கலை_வலான் உரைத்த மாற்றம் கேட்ட பின் கதிஜா என்னும்
சிலை_நுதல் தெளிய தேர்ந்து ஓர் செவ்வியோன்-தன்னை கூவி – சீறா:630/1,2
மேவலர்க்கு அரி ஏறு என்னும் முகம்மதை விரைவில் கண்டான் – சீறா:631/4
ஒண்_தொடி கதிஜா என்னும் ஓவியம் உரைத்த மாற்றம் – சீறா:632/2
சார்பினில் கதிஜா என்னும் தையல்-தன் கரிய வாள் கண் – சீறா:636/2
வடிவெடுத்து அனைய வள்ளல் முகம்மதின் நெஞ்சம் என்னும்
கடி கமழ் வாவியூடு கருத்து எனும் கமல நாப்பண் – சீறா:643/2,3
பிடி நடை கதிஜா என்னும் பெடை அனம் உறைந்தது அன்றே – சீறா:643/4
கூறும் மென்_மொழியான் உத்துபா என்னும் குரிசில் பின் யாவரும் நடந்து – சீறா:676/1
சொரிதரு மேகம் போல சொல்லும் மெய் மறைகள் என்னும்
கரை இல் வாருதியை உண்டு கருத்தினில் இருத்தி யார்க்கும் – சீறா:789/2,3
தரும் தரு அனைய செம் கை தனபதி இசுறா என்னும்
பெரும் தவம் உடைய வள்ளல் பிறங்கு ஒளி தவழும் மாடத்து – சீறா:793/1,2
பத்திவிட்டு ஒளிர் ஷாம் என்னும் பதி உடை தலைவர்-கொல்லொ – சீறா:794/2
கலை_வலன் இசுறா என்னும் காவலன் களிப்ப சேந்த – சீறா:816/3
பக்க முன் மதங்கள் என்னும் பகை அறுத்து அரிய காட்சி – சீறா:825/3
தெரிந்த மேலவர் செவிக்கு இடார் என்னும் அ திறம் போல் – சீறா:852/2
வீட்டினில் புகு-மின் பாரம் வீழ்த்து-மின் என்னும் நும் சொல் – சீறா:946/3
குரிசிலும் கதீஜா என்னும் கோதையும் – சீறா:1033/2
முகம்மது என்னும் வள்ளல் மக்க மா நகரின் வந்தார் – சீறா:1036/4
ஆரண குரிசில் என்னும் அகுமதை எதிரில் புக்கி – சீறா:1037/2
திறல் அபூபக்கர் என்னும் செம்மலும் மனையில் சேர்ந்தார் – சீறா:1039/2
உரிமை-தன் முகத்தை நோக்கி ஒண்_தொடி கதீஜா என்னும்
அரிவை ஆங்கு உற்ற செய்தி அறைக என அறைய மாரி – சீறா:1042/2,3
பெருகிய துயரம் என்னும் பெரும் கடல் நீந்திநீந்தி – சீறா:1052/1
வல்லவன் உறக்கத்து என்னும் மறை_வலான்-தன்னை கூவி – சீறா:1056/3
வெற்றியும் குவைலிது என்னும் வேந்தனுக்கு உறக்கத்து ஓதும் – சீறா:1066/2
நேர்_இழை கதீஜா-பாலின் நிகழ்ந்ததும் உறக்கத்து என்னும்
பேரறிவாளன் தேர்ந்து குவைலிதுக்கு உரைத்த பேச்சும் – சீறா:1070/1,2
விறல் அபித்தாலிபு என்னும் மெய்மையோர் மனையின் முன்னும் – சீறா:1128/2
அண்ணல்-தன் மணத்தின் கோலம் ஆமினா என்னும் அந்த – சீறா:1153/3
கொடி இடை கதீஜா என்னும் கொம்பு செய் தவ பேறு ஆக – சீறா:1154/3
மின் ஒளி கரக்கும் சோதி மெய் எழில் முகம்மது என்னும்
மன்னினை கதீஜா செல்வ மனை மணம்முடித்த போதே – சீறா:1155/2,3
சுறுகும் என்னும் அ கூட்டத்தின் அரசர்கள் சூழ்ந்தே – சீறா:1226/2
அசுவது என்னும் அ குவட்டினை அணைத்து எடுத்து அசையாது – சீறா:1233/3
என்னும் வங்கிடத்து ஒருவர் இ பள்ளியினிடத்து – சீறா:1234/2
ஆனன குரிசில் என்னும் அகுமதின் வதனம் நோக்கி – சீறா:1253/2
உறக்கத்து என்னும் அ வேந்தனை கொணர்க என ஒருவன் – சீறா:1280/3
சுந்தர புலி அலி என்னும் தோன்றலும் – சீறா:1311/3
இனி இருப்பது பழுது என்னும் காலையில் – சீறா:1325/4
இடைந்திடும் பெரும் கேடு உடையவன் இவனே என்னும் அ பொருள் உரை பிறப்ப – சீறா:1456/2
மந்தர புயர் அம்மாறு என்னும் மன்னவர் – சீறா:1474/3
இபுனுகல்பு-அவன் இடர் என்னும் தீயினில் – சீறா:1486/1
கரதல ஹம்சா என்னும் காளை கானிடத்திற் புக்கார் – சீறா:1489/4
வில் அணி தட கை ஏந்தி வரும் விறல் ஹம்சா என்னும்
வல்லியம் எதிரில் புக்கு வாய் திறந்து உரைக்கலுற்றாள் – சீறா:1491/3,4
பணி பனீமகுசூம் என்னும் திரளவர் பலரும் கோப – சீறா:1497/3
சினத்ததும் ஹம்சா என்னும் சிங்க ஏறு இயல்பு நோக்கி – சீறா:1498/2
அறிவுறும் ஹம்சா தீனில் ஆயினர் என்னும் மாற்றம் – சீறா:1502/1
குரு நெறி கப்பாப் என்னும் குரிசில் முன் இருந்து செல்வம் – சீறா:1566/3
பன்னி இ மொழி பழுது என்னும் பாவியோர் – சீறா:1613/3
மதி தவழ் குடுமி மாட மக்க மா நகரம் என்னும்
பதியினுக்கு அடுப்ப மற்றோர் பாடியின் இழிந்து பாயும் – சீறா:1724/1,2
கவின் உறு நெடு வேல் ஏந்தும் கரதல முகம்மது என்னும்
நபி இனிது இருந்தார் இப்பால் நடந்தவாறு எடுத்துச்சொல்வாம் – சீறா:1736/3,4
கோது அறு மக்கம் என்னும் கொழும் பதி தலைவமாரும் – சீறா:1748/2
புறத்திருந்து அழைத்தனர் என்னும் புன்மொழி – சீறா:1785/2
மூதுரை என்னும் தீன்தீன் முகம்மது என்று – சீறா:1808/1
மன்னிய கலிமா என்னும் வழி நிலை மாந்தர் யாரும் – சீறா:2089/1
கரு முகில் கவிகை வேந்தே கானக வேடன் என்னும்
உருவினன் விலங்கோடு ஒப்பேன் உள்ளறிவு உணர்வும் இல்லேன் – சீறா:2118/1,2
திசை புகழ்ந்தன அவுசு என்னும் திண்மையோர் – சீறா:2149/3
பெருகிய கிளை அவுசு என்னும் பெற்றியோர் – சீறா:2153/1
இரு நிலத்தினில் நபி என்னும் பேர் கொடுத்து – சீறா:2157/2
கொடும் சிலை கசுறசு என்னும் கூட்டத்தார் – சீறா:2162/1
வாருதி என வரும் மதீனம் என்னும் அ – சீறா:2167/1
அரு வரை நேர் ஒட்டகம் நூறு அடல் அரி ஏறு என்னும் அபூபக்கர்க்கு அன்றே – சீறா:2173/4
தாயிபு என்னும் அ தலத்தினுக்கு எழுந்தருளினரே – சீறா:2211/4
என்னும் நல் நபியை நீவிர் எவ்வணம் அறிவீர் என்ன – சீறா:2250/2
தடம் திகழ் கர்னுத ஆலிபு என்னும் அ தலத்தை நீந்தி – சீறா:2255/2
நடந்து நன் நகுலா என்னும் தலத்தினை நண்ணினாரால் – சீறா:2255/4
தண்ணியன் இபுலீசு என்னும் தனி பெரும் நாமத்தானே – சீறா:2260/4
மின் கடந்து இலங்கும் சோதி விரிந்த மெய் முகம்மது என்னும்
கொன் கதிர் வேலார்க்கு ஈமான் கொண்டதும் உரைத்து கூறும் – சீறா:2268/3,4
பேறு உடை மக்கம் என்னும் பெரும் பதி அடுத்து ஓர் ஜின்னை – சீறா:2272/3
குறைவு அறா மக்கம் என்னும் கொழு நகர்-அதனின் வந்தார் – சீறா:2273/3
ஆனதற்கு உரித்தாய் எங்கள் அகத்தினில் களங்கம் என்னும்
ஊனம் அற்றிட வேறு உண்மை உறுதி ஒன்று அறிய வேண்டும் – சீறா:2278/3,4
நீடிய உவகை என்னும் நெடும் கடல் நீந்திநீந்தி – சீறா:2286/3
சேய் என பிறந்தேன் இசைபெற காம்மா என்னும் அ பெயரினன் சிறியேன் – சீறா:2305/2
குவ்வினில் நபிமார் என்னும் அ பெயர் பெற்றிருந்தவரிடம்-தொறும் குறுகி – சீறா:2315/2
கருங்கல் என்னும் கலசத்தில் பாலையும் – சீறா:2336/3
தேய மானிடரும் கூண்ட திரளொடும் மதீனம் என்னும்
தூய மா நகரத்தோரும் வந்தனர் துலங்க அன்றே – சீறா:2348/3,4
மேலவன் அசுஅது என்னும் விறல் உடை படலை தோளான் – சீறா:2349/2
குறித்து நோக்கி அ சஃது என்னும் கொற்றவன் கருத்தினூடு – சீறா:2360/1
உள்ளகம் பொருந்தி ஈமான் கொண்டு உசைது என்னும் வேந்தர் – சீறா:2379/1
தாய்க்கு முன்னவள்-தன் சேய்-பால் தரியலர் அடைந்தார் என்னும்
வாய் கொளா கொடிய வெம் சொல் மனத்தினை வெதுப்ப கண்கள் – சீறா:2387/1,2
மா தவர் இறசூல் என்னும் முகம்மதை வாழ்த்தி வாழ்த்தி – சீறா:2397/1
மதி தவழ் கொடி மதிள் மதீனம் என்னும் அ – சீறா:2416/1
மன்றல் அம் புய பறா என்னும் மன்னவர் – சீறா:2434/2
கொறிகள் மேய்த்து ஆமிறு என்னும் கோளரி எவர்க்கும் தோன்றாது – சீறா:2569/1
அடல் உறும் அரி ஏறு என்னும் அபூபக்கர் உரைப்ப கேட்டு – சீறா:2601/1
விருத்தை என்னும் அ தொறுவி சஞ்சல மொழி விளம்ப – சீறா:2686/1
கூடிய பனீயமுறு என்னும் கூட்டத்தை – சீறா:2725/3
தரு குபா என்னும் அ தலத்தை நண்ணினார் – சீறா:2726/4
தாயகம் என பனீசாலிம் என்னும் அ – சீறா:2732/3
தரை புகழ் வலி பனீசாலிம் என்னும் அ – சீறா:2734/1
திறத்தினர் அம்மாறு என்னும் சீயம் மற்றொருவரேனும் – சீறா:2769/2
கண்டனன் என்னும் மாற்றம் செவி புக ஹபீபை தேடிக்கொண்டு – சீறா:2775/1
நந்தல் இல் கபுகாபு என்னும் நாமமும் நவின்றிட்டாரால் – சீறா:2780/4
வைத்திருந்ததின் மேல் ஓர் பால் வரி ஒன்றில் கலிமா என்னும்
உத்தரம் பிறக்க தீட்டும் எழுத்தினை வாசித்து ஓர்ந்து – சீறா:2793/2,3
பண் கெழும் கலிமா என்னும் பத்தி வேர் இதயத்து ஊன்றி – சீறா:2796/2
திண் கொளும் ஈமான் என்னும் செழும் பயிர் தழைத்து நீண்ட – சீறா:2796/3
முகம்மது என்னும் சொல் நாவின் மொழிந்திடல் என்ன பேசி – சீறா:2809/1
செவ்வியன் கபுகாபு என்னும் செம்மல் சொல் அனைத்தும் கேட்டு – சீறா:2848/1
குவ்விடத்து இனிதின் வந்தார் ஜிபுறயீல் என்னும் கொண்டல் – சீறா:2848/4
அல்லல் இல் கபுகாபு என்னும் அன்பருக்கு உற்ற பேறை – சீறா:2849/3
கலை தெரி கபுகாபு என்னும் காளையும் சமானமாக – சீறா:2850/2
கண் எனும் கபுகாபு என்னும் காளையை தழுவி போற்றி – சீறா:2851/2
உருள் உலம் பொருத புயத்தினன் உகுபான் என்னும் அ பெயரினை உடையோன் – சீறா:2877/3
துறக்கமும் புகழும் சுரி குழல் கதீஜா என்னும் அ தோகைக்கு நிதமும் – சீறா:2903/2
பெருக்கும் நல் அறிவின் உபைதுல்லா என்னும் பெயரினர் காண்டலின் பொருட்டால் – சீறா:2905/1
பாரிசு என்னும் அ ஊரவன் பகர்ந்த சொல் அனைத்தும் – சீறா:2925/1
கவின் உறும் பைத்துல் முகத்திசு என்னும் அ – சீறா:2953/2
ஈரம் இல் அபூஜகுல் என்னும் மன்னவன் – சீறா:2993/1
மறமுடன் திரண்டனர் என்னும் வாசகம் – சீறா:3009/3
உதித்து எழும் முகம்மது என்னும் திங்களில் உதயம் செய்து – சீறா:3044/2
பண் கனிந்து ஒழுகும் செ வாய் பாத்திமா என்னும் அந்த – சீறா:3062/2
என்னும் நல் மொழிகள் மிக்கோர் இனியன மகிழ்வில் கூற – சீறா:3076/1
திமிர வெம் குபிரை ஓட்டும் தினகரன் என்னும் தூயோர் – சீறா:3080/3
இயல் மறை நபி-தம் அவயவம் எனலாய் இன்புறு முஹாஜிரீன் என்னும்
பெயர்களும் அன்சாரிகள் எனும் வரிசை பேறு உடை தலைவர் மன்னவரும் – சீறா:3169/1,2
பேரணி மடந்தை என்னும் பெண் கொடி ஒருத்தி வந்தாள் – சீறா:3195/4
பரகதி பேறை வாழ்வை பாத்திமா என்னும் அந்த – சீறா:3218/3
வந்த பொன்_மயிலை இன்ப மறை நபி என்னும் வள்ளல் – சீறா:3220/1
துய்யவன் அருளின் மேன்மை ஜிபுறயீல் என்னும் தோன்றல் – சீறா:3222/2
புனைதரும் பாத்திமா என்னும் பூம்_கொடி – சீறா:3242/2
வரகதி ஜிபுறயீல் என்னும் வள்ளல் தம் – சீறா:3255/3
தொடர் அறும் கேண்மையின் மசுதிய் என்னும் அ – சீறா:3282/1
பேர் பனீ முத்லசு என்னும் பேருடன் – சீறா:3309/1
மகள்மகன் அப்துல்லா என்னும் மன்னரை – சீறா:3317/2
சீயம் ஒத்து அப்துல்லா என்னும் செம்மலே – சீறா:3320/4
நல் நபி ஒருவர் உண்டு என்னும் நாட்டத்தால் – சீறா:3323/2
வரம் தரு நயினார் சொன்ன பத்துனு நகுலா என்னும்
புரம்-தனில் இறங்கி பாதை புறம்-தொறும் காவல் வைத்தார் – சீறா:3340/3,4
அண்ணல் என்று இசைக்கும் கீர்த்தி அப்துல்லா என்னும் வேந்தும் – சீறா:3348/2
மறு அறும் ஒற்றர்-தம்மில் பசுபசா என்னும் வீரர் – சீறா:3354/3
வீர வெண் மடங்கல் என்னும் விறல் அபூபக்கர் வேக – சீறா:3363/1
ஒலியல் மேல் இருத்தி செவ்வி ஒளிரும் குற்று உடைவாள் என்னும்
கலிபினை சேர்த்த காட்சி கருதலர் உயிரை நாளும் – சீறா:3368/1,2
பெய் சர காபூறு என்னும் தூணி பிற்புறத்தில் சேர்த்தார் – சீறா:3370/4
மறு இல் உகைபத்து என்னும் மரவயிரத்தில் செய்த – சீறா:3371/1
படை கொடும் உறைந்தார் என்னும் பருவரல் ஒற்றர் கூற – சீறா:3385/3
வினையம் உற்பவித்த புந்தி அபூஜகல் என்னும் வீரன் – சீறா:3395/2
என்னும் நீர்மையில் ஷாமினிலிருந்து இவண் அடைந்த – சீறா:3429/1
உதுபத் என்னும் அ கொடியவன் நடந்த உக்கிரத்தின் – சீறா:3540/1
நிறுத்திய தீனில் உலகு எல்லாம் புரந்த நீள் நபி முகம்மது என்னும்
திறத்தவர் திருமுன் வைத்தனர் கதிர் வேல் ஏந்திய செழும் கரதலத்தார் – சீறா:3588/3,4
வடிவு உறும் சாயை வெளி உறா நபி-தம் மக்களில் றுக்கையா என்னும்
கொடி_இடை உதுமான் மனைவியர் என்னும் குயில் மொழி திரு மயில் இறந்து – சீறா:3591/1,2
கொடி_இடை உதுமான் மனைவியர் என்னும் குயில் மொழி திரு மயில் இறந்து – சீறா:3591/2
மற்றவர் அறுபத்தெண்மர்கள்-தமையும் மாசு இல் அஸ்ஹாபிகள் என்னும்
கொற்றவர் எவரும் களித்து இனிது உவப்ப கொடுத்தனர் பகுந்து பங்கு இயற்றி – சீறா:3602/3,4
கார் உறை பொழில் சூழ் மதீன மா நகரில் சூதரில் கயினுக்காகு என்னும்
வீரர்கள் கூட்டம் வாய்மையை முறித்து வேறு ஒரு தலத்திடை புக்கி – சீறா:3608/2,3
பொருள் எனப்படுதல் யாவையும் கவர்ந்து புறம் படர் கயினுக்காகு என்னும்
விரி பெரும் கூட்டத்தவரினை உபை சேய் விறல் பெறும் அப்துல்லாவிடத்தில் – சீறா:3610/1,2
இயல்புற காதம் நான்கு என்னும் எல்லையின் – சீறா:3631/2
மண்டலத்து உளவையும் முகம்மது என்னும் பேர் – சீறா:3642/2
கரந்து போயினர் அரைசு என்னும் கட்டுரை – சீறா:3658/1
குதி வரால் வனச வாவி சூழ்தரு குதிரி என்னும்
பதி பனிசுலைமு கூட்டத்தாரினில் பல்லர் கூண்டு – சீறா:3666/2,3
நல் நய கலிமா என்னும் நாமம் நா நாட்டும் மாக்கள் – சீறா:3667/1
இபுனு உம்மி மக்குத்தூம் என்னும் இளவலை நகரில் நாட்டி – சீறா:3668/3
இறாக்கினில் தொழில் செய்கின்றார் என்னும் அ செய்தி யாவும் – சீறா:3680/3
மன் அபாசுபியான் என்னும் பெயரினன் வந்து தாக்கி – சீறா:3686/2
மடிந்தனன் என்னும் மாற்றம் வழங்கிட கடலில் நாப்பண் – சீறா:3720/1
மணம் உலவு தனு வள்ளல் இனிதின் உம்மு சுலைம் என்னும் மயிலை கூவி – சீறா:3754/2
வரிசை அபூத்தல்காவும் மனைவி உம்மு சுலைம் என்னும் மயில் அன்னாளும் – சீறா:3759/1
என்னும் இ உரை இறையவன் அடியவர் இயம்ப – சீறா:3823/1
துன் அடல் சுபையிறு ஈன்ற தூய அபுதுல்லா என்னும்
மன்னவரவரோடு ஐந்துபத்துடன் மாந்தர் சேர்த்து – சீறா:3877/1,2
சொல்லினான் நின்ற பின்னர் துணை அபூபக்கர் என்னும்
கல்லினால் ஊறுசெய் தோள் காளையும் உமறும் இன்னே – சீறா:3879/1,2
அடு சமர்க்கு இடியேறு என்னும் அபாசுபியான் போர் வேட்டு – சீறா:3882/3
ஆலம் எதிர்த்தது என்ன எதிர்த்து அங்கு அணி என்னும்
வேலை மறுக்கம் கொண்டிடவே வீசினர் விண்ணில் – சீறா:3917/2,3
வனை கழல் இலங்கு தாளார் அப்துல்லா என்னும் மன்னர் – சீறா:3938/4
வாள் தெறித்திட போர் நின்ற மன் அபுதுல்லா என்னும்
சேட்டு இளம் சிங்கம் காபிர் சேனை அம் கடலை நீந்தி – சீறா:3948/1,2
ஆயுதம் கையில் காட்டி அடிக்கடி வெகுளி என்னும்
தீ அழல் விழியில் காட்டி சென்னியில் தும்பை காட்டி – சீறா:3952/2,3
கண்ணினை பிளக்கும் நாளும் கருத்தினில் பொருவோம் என்னும்
எண்ணினை பிளக்கும் என்றால் யாவரே எதிர வல்லார் – சீறா:3959/3,4
உறைதல் கண்டனர் ஈனம் என்னும் ஓர் – சீறா:3970/3
உன்னும் வஞ்சகன் கலபு அருள் மகன் உபை என்னும்
மன்னன் ஈது எலாம் உணர்ந்தனன் துணுக்குற்று மயங்கி – சீறா:4008/1,2
செங்கோல் என்னும் கொழும் கொம்பில் செழும் தீன் என்னும் பயிர் ஏற்றி – சீறா:4028/1
செங்கோல் என்னும் கொழும் கொம்பில் செழும் தீன் என்னும் பயிர் ஏற்றி – சீறா:4028/1
சாயா நின்ற தானையொடும் தன் ஊர் புக்கி துயர் என்னும்
மாயா கடலில் வீழ்ந்து மதி மயங்கி ஏதும் மறந்து என்றும் – சீறா:4029/2,3
வேலை என்னும் சேனை வெள்ளம் விபுலை பரப்பின் மேல் பரப்ப – சீறா:4034/1
சாலை பொழில் சூழ் இறவுகா என்னும் தலத்தின் வந்தனனால் – சீறா:4034/4
பொறுமை பயிர் மேன்மேல் வளர்த்து புகழாம் என்னும் மலர் காட்டி – சீறா:4035/3
சொல்லாம் என்னும் இடி காதில் சொருக வாய் ஈரம் புலர்ந்து – சீறா:4044/1
கல்லாம் என்னும் நெஞ்சம் மிக கரைந்து உள் இருந்த மதி ஓட்டி – சீறா:4044/2
உள்ளம் கலங்கி ஓடினன் என்று உணர்த்த கேட்டு நபி என்னும்
வள்ளல் பெரும் பாசறை ஏகி பண்டம் அனைத்தும் வௌவினரால் – சீறா:4045/3,4
இடர் உறும் பகை ககுபு என்னும் பேரினன் – சீறா:4056/2
இன்ன தன்மையன் நலீறு என்னும் கூட்டத்தோர் – சீறா:4057/1
ஆங்கு அது கண்டு கஃபு என்னும் ஆண்டகை – சீறா:4062/1
மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால் – சீறா:4081/4
என்னும் ஆரண முறைப்படி தொழுவித்து அங்கு எடுத்தே – சீறா:4168/2
சாபறு உகைல் அலி என்னும் தன்மை சேர் – சீறா:4174/1
மதியினை வெறிதின் நோக்கி பறிந்தனர் என்னும் மாற்றம் – சீறா:4207/2
என்னும் நல் மொழி இன்னன பன்னியே – சீறா:4250/1
புரை அடர் எகூதி என்னும் புன்மையோர் தம்மை கூவி – சீறா:4289/2
அறத்தினை திரட்டி வேறு ஓர் ஆண் உரு அமைத்தது என்னும்
திறத்தினர் ஆதி தூதர் உயிர் என சிறந்த கேளிர் – சீறா:4290/1,2
என்னும் நபிக்கு அரசு எழுக காட்சியொடு காரணமும் எழுக தாழ்வு இல் – சீறா:4301/2
அரிபட்டு எழு பொழில் மா மனை என்னும் அவை எல்லாம் – சீறா:4324/3
கேட்டாள் சிறை மீட்டு ஏகுதிர் என்னும் கிளவியினை – சீறா:4342/1
செயிர் அற்று எனை ஈன்றாள் பிரிவு என்னும் கொடும் தீயால் – சீறா:4346/1
உந்தினான் என்னும் புன்மை நோய்க்கு இடம் துளப்ப அன்றே – சீறா:4359/4
தாரணி-அதனில் வேறு பொருவு இலா சுகுறா என்னும்
ஊரிடை இருந்து வாழ்ந்தாம் முகம்மது என்று ஒருவன் தோன்றி – சீறா:4362/1,2
அம்பினுக்கு உயிர் ஊன் என்னும் ஆரமுது ஊட்டி நீண்ட – சீறா:4371/2
சேயன் இக்கிரிமா என்னும் தோன்றலும் துணைவர் சேர்ந்த – சீறா:4376/3
மீட்டு எழுந்து அயிலான் என்னும் ஊரிடை விரைவில் போனான் – சீறா:4389/4
வசை இலா கத்பான் என்னும் ஆயமும் மதிப்பில்லாத – சீறா:4394/1
அருள் அவுபு என்னும் எறுழ் வலி அரசன் அசத்து எனும் குலத்தவர் சூழ – சீறா:4441/3
சினம் உறு மனத்தன் உயையினா என்னும் செம்மலும் ஏகினன் சிறப்ப – சீறா:4442/4
முறையொடும் றூமா என்னும் அ தலத்தில் இறங்கினர் முனைப்பதி அமைத்தார் – சீறா:4455/4
அவுபு எனும் அரசும் உயையினா என்னும் அண்ணலும் இருந்தனர் ஆங்கு – சீறா:4465/2
திரு நபிக்கு உயிர் என்னும் திறத்தினோர் – சீறா:4481/1
மடங்கல் என்னும் அலி வளர் மா மறம் – சீறா:4485/3
நவுபல் என்னும் பெயரினன் நாளினும் – சீறா:4514/1
நல் நிலை கெடும் குயை என்னும் நாமத்தான் – சீறா:4560/2
கொன் கெழு வேல் புகுந்து என்னும் கொள்கை போல் – சீறா:4569/4
வவ்விய மனத்தார் என்னும் பனீகுறைலா என்போர்-பால் – சீறா:4625/2
வாட்டம் இல் நகரம் என்னும் வாரி ஆங்கு உடைத்து மீறி – சீறா:4629/3
போதுக செயினபு என்னும் பூம் கொடி மனது நாணி – சீறா:4714/2
தெள்ளிய மறையுள் ஆய திரு நபி முகம்மது என்னும்
வள்ளல் தீனோர்கள் போற்ற மகிழ்ந்து இனிது இருக்கும் நாளில் – சீறா:4781/3,4
செம்மையும் அறிவும் மிக்க ஆயிசா என்னும் செல்வி – சீறா:4784/2
இணையிலா கமீம் என்னும் தலத்தின் முன் – சீறா:4817/1
கனை கழல் உறுவா என்னும் காளை நின்று இனைய சொல்வான் – சீறா:4848/4
விளம்பிய மாற்றம் கேட்ட மிக்றசு என்னும் வீரன் – சீறா:4872/1
சில குறை சொல்வர் என்னும் நாணத்தால் செப்பினோமால் – சீறா:4883/4
மடிவு இலா உதுமான் என்னும் வள்ளலை இனிது கூவி – சீறா:4903/2
துடவை சூழ் மக்கம் என்னும் தொல் நகர்க்கு ஏகும் என்ன – சீறா:4903/3
தரை புகழ் மக்கம்-தன்னில் தகை பெறும் உதுமான் என்னும்
குரை கழல் கோவை கொன்றார் எனும் மொழி பிறந்தது அன்றே – சீறா:4904/3,4
மறை உணர் உதுமான் என்னும் மன்னவர் இறத்தல் பொய் என்று – சீறா:4908/1
கனை கழல் சல்மா என்னும் காளை-தன் வதனம் நோக்கி – சீறா:4918/2
தரு உறை காபா என்னும் தலத்திடை-தன்னின் மேய்த்து – சீறா:4919/2
கடை மணி கலின பாய் மா காவலர் சல்மா என்னும்
மடை செறி கடக தோளார் வரி சிலை ஒன்று தாங்கி – சீறா:4920/2,3
தாங்கல் சேர் வளமை செறிந்திடும் காபா என்னும் அ தலத்தினை சார்ந்தார் – சீறா:4923/4
விண் துகள் பரப்ப நடத்திடும் போதில் விறல் சல்மா என்னும் அ வேந்தர் – சீறா:4928/1
திருக்கு அறும் பெயர் சல்மா என்னும் தீரன் யான் – சீறா:4952/3
உலைவு அற மனம் மகிழ்ந்தார் ஒண் திறல் அகுசம் என்னும்
புலி அதிர் உருமின் சீறி எய்தினர் புயங்கள் ஓங்க – சீறா:4962/3,4
திறல் உடை அகுசம் என்னும் செம்மல் வீழ்ந்து இறந்த போழ்தில் – சீறா:4972/1
விறல் உடை அபூகு தாதா என்னும் அ வீரர் வந்து – சீறா:4972/3
கட கரி நிகர் சல்மா என்னும் காவலர் – சீறா:4973/2
மான் திகழ் புய சல்மா என்னும் அன்னரே – சீறா:4983/4
தார் உடை சல்மா என்னும் தலைவர் இ இருவர்க்கு ஒப்பா – சீறா:4997/3
வாள் திறல் சல்மா என்னும் மன்னரை பிறகே வைத்து – சீறா:5000/2
நிலையிலா உறனி கூட்டத்தார் என்னும் நீசரை பிடித்து வம் என்ன – சீறா:5020/3

மேல்


என்னுழை (1)

என்னுழை அவர்கள் ஈண்டி பொலி கடன் ஈக என்று உன்னி – சீறா:4287/1

மேல்


என்னுழையினில் (1)

உரிய கண்மணியாய் வரும் அலி-தமை என்னுழையினில் கொடுவருக என்ன – சீறா:2321/3

மேல்


என்னே (3)

பரவிய மாற்றம் என்னே தெளிதர பகர்-மின் என்றார் – சீறா:1571/4
பெருகு முதல் மறை வசன எவ்வுலகும் அறிவது யான் பேசில் என்னே
இருமையினும் கதி தரும் நும் புது மொழியை எனது செவிக்கு இயைவதாக – சீறா:1654/2,3
வாதியா வந்த மார்க்கம் விளங்குற வரைந்தது என்னே
நீதியும் பழி-அது ஆகும் நீடு அறம் பவத்தின் எய்தும் – சீறா:4381/2,3

மேல்


என்னை (31)

எவ்வையும் படைத்தோன் என்னை வகுத்து நும்-வயின் செல்க என்றான் – சீறா:117/3
ஈடு அலால் அனேக மாற்றம் எடுத்தெடுத்து இயம்பி என்னை
மா தவ முகம்மதே நல் வரிசையின் மணியே என்ன – சீறா:434/1,2
தாதையும் நீரும் என்னை தழுவவும் கண்டேன் என்றார் – சீறா:434/4
என்னலும் என்னை நோக்கி எடுத்து இனிது உரைக்கலுற்றார் – சீறா:823/4
என்னை பார்க்கிலர் காண் என ஏங்குவார் – சீறா:1194/2
அறத்தொடும் உரைத்தனை என்னை யார் என – சீறா:1628/1
சுவை அறு மொழியான் என்னை சுமந்து இவண் இறக்கிவைத்தான் – சீறா:2078/4
காட்டிடை புலி வாய் பட்டு கழிந்ததோ என்னை தேடி – சீறா:2087/3
ஈது எலாம் அறிந்தும் என்னை இவணிடை இருத்தல் வேண்டி – சீறா:2110/1
தெருளுற பாவி என்னை தீன் நிலைக்கு உரியன் என்ன – சீறா:2118/3
அத்தன் என்னை நும் ஏவலுக்கு அருளினன் அதனால் – சீறா:2235/2
செவி அறிந்து இதயம் கூர்ந்து தெரிதர என்னை இந்த – சீறா:2280/3
என்னை ஒப்பவர் இ நிலத்தினில் இலை என்று இருந்தனன் ஆளியாசனத்தில் – சீறா:2307/4
இனத்தவர் குழுவினை நோக்கி என்னை நும் – சீறா:2403/1
நெறியுடன் நன்கு உரைத்து மணி மூதூர் கொண்டு அணைகுவன் நிர்ணயம் ஈது என்னை
பெறுமவர்கள்-தம் ஆணை குபல் ஆணை உறுதி என பிதற்றினானால் – சீறா:2672/3,4
பல் பகல் தாதைக்கு என்னை பங்கமே படுத்த வேலை – சீறா:2814/2
விண்டவர்க்கு உரை கொடாமல் மேலவர் என்னை கூவி – சீறா:2817/3
கரந்து ஒரு பால் நின்று என்னை நோக்கினன் ஹபீபே நும் பேர் – சீறா:2838/2
கோலிய வெகுளியோடும் கொடுத்தனன் என்னை அன்றே – சீறா:2840/4
நல் மனத்தொடும் கொள பொருந்தினன் என்னை நாடி – சீறா:2921/2
கோங்கு இள முலையின் செம்பொன் கொடி என என்னை சூழ்ந்த – சீறா:3196/3
பொருவது என்னை யான் சரி சரி திறத்திர் என் புயத்தில் – சீறா:3895/1
ஓங்கிய புவியின் என்னை பேடி என்று உரைக்கலாமால் – சீறா:4372/4
என்னை உமது உள மகிமை அறிந்துவர விடுத்தனர் யான் இவண் வந்தேனால் – சீறா:4684/4
ஈது அலால் அவர்கள் உள்ளம் இரங்கிடாது என்னை கொன்று – சீறா:4735/1
சொல்லிய எவையும் உண்மை தூதன் என்று அறியும் என்னை
மல் உறழ் புயத்தீர் என்ன மகிழ்ந்து அவர்க்கு உரைத்து வள்ளல் – சீறா:4740/2,3
கறை அற மாலிக் ஈன்ற கவுலத்து யான் என்று என்னை
அறை கழல் சாமித் ஈன்ற அவுசினுக்கு அளித்தார் அன்றே – சீறா:4785/3,4
சாற்ற அரு முறைகொண்டு என்னை தாய் என உரைத்தார் மன்னோ – சீறா:4787/4
ஆதலால் அவரும் என்னை அகன்றனர் அவரை நானும் – சீறா:4788/1
மறைபுகும் என்னை காக்க மகிழ்ந்து நீர் கொடுக்கில் என்-பால் – சீறா:4797/3
ஏங்கிய மனத்தினீர் என்னை யார் என – சீறா:4950/3

மேல்


என்னையும் (6)

தருமமும் பொறையும் அறிவும் மற்று அறிந்து உன்-தன்னையும் என்னையும் அறிய – சீறா:3/3
என்னையும் கொடு ஷாமினுக்கு ஏகும் என்றி இசைப்ப – சீறா:545/2
என்னையும் கெடுத்து என் அரசையும் அழித்திட்டு இத்தனைக்கு இயற்றிய சீமான் – சீறா:2323/3
என்னையும் நோக்கி தாதை-பாலில் கொண்டு ஏகுகின்றார் – சீறா:2800/2
என்னையும் காப்பர் போல எடுத்து அவர் கொடுத்த மாற்றம்-தன்னை – சீறா:2821/3
என்னையும் திரு தூதனும் அல என இழிவாய் – சீறா:3466/2

மேல்


என்னையோ (1)

ஈழ்த்தனள் வாராதாலோ என்னையோ பாலில் சூழ்ந்து – சீறா:3197/3

மேல்


என்னொடு (2)

என்னொடு உரையாத குல தெய்வம் உமது உரைக்கு உரை நேர்ந்து இயம்புமேயால் – சீறா:2185/2
வென்றி மன்னவ என்னொடு வென்றி நீ – சீறா:4505/3

மேல்


என்னொடும் (2)

இனிதினும் பெயர் கலிமாவை என்னொடும்
வனம் உறை அஃறிணை வாழ்த்துகின்றது – சீறா:1631/1,2
மண்ணகத்து என்னொடும் வந்து செல்-மின் என்று – சீறா:1804/3

மேல்


என்னோ (4)

புற-கணின் இருப்பது என்னோ புகல் என புகலலுற்றான் – சீறா:123/4
உரைத்தது என்னோ என உளத்தில் எண்ணுமால் – சீறா:1020/4
நீ தனி நிற்பது என்னோ நீண்ட வெம் படைகள் தாங்கி – சீறா:3943/3
ஊனம் இனிமேல் விளைவது என்னோ விதியை உணரமாட்டாதாய் – சீறா:4042/4

மேல்


என்னோடு (3)

விச்சை என தெளிந்து பலபல சூழ்ச்சி விரித்து அறத்தை விளங்கி என்னோடு
இச்சை பெற உரைத்தனை நன்கு யான் உரைத்தல் கேட்டி என இசைக்கின்றாரால் – சீறா:1652/3,4
உனக்கு உறும் வரவாறு என்னோடு உரை என உரைப்ப பின்னர் – சீறா:2802/2
உத்தரம் எவர்க்கும் தெரிதர என்னோடு உரைத்தருள் குயையொடும் உடன்று – சீறா:4461/2

மேல்


என (1829)

வடிவுற தனது பேர் ஒளி-அதனால் வகுத்து வெவ்வேறு என அமைத்தே – சீறா:4/3
சது மா மறையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்கள் தமது ஆவி என வாழ்வோர் – சீறா:11/3
சம்மதித்து ஒருபுடை கிடப்பன என சாரும் – சீறா:24/4
காது மா களிறு என நதி கழைக்கு அடங்காது – சீறா:30/3
விரைந்து பாய் கயல் விழி என திரை கரம் வீசி – சீறா:31/2
அலை எறிந்து திரை கடல் என வரு நதி-அதனை – சீறா:36/1
முறைமுறை கிணைப்பறை ஒலி கடல் என முழங்க – சீறா:40/1
செறி கட களிறு இனம் என வயின்வயின் திரண்டு – சீறா:40/3
சேந்து இணைபொருவாதினம் என வெருவி செங்கயல் வரி வரால் கெளிறு – சீறா:54/3
வரிசையில் செறிந்த நிரை பசும் சாலி வளர் கிளை கிளை என கிளைத்து – சீறா:56/1
சித்தசன் கர வாள் பறித்து அதை வளைத்த செயல் என பிள்ளை வெண் பிறை வாள் – சீறா:57/3
பசும் கிளி பரி வேள் படை என திரண்ட கடைசியர் சுமை எலாம் பரப்பி – சீறா:59/2
விசும்பினை தடவ வரை சத_கோடி வீற்றிருந்தன என சிறக்கும் – சீறா:59/4
தருக்கு இழந்து தன் சேவல் வாய் தொனி என தயங்கும் – சீறா:63/4
விலங்கி வள்ளையில் விழி என கிடப்ப மெல் அரும்பு – சீறா:64/2
பரிந்து அறைந்த சுள்ளாணியின் புறம் என பரந்த – சீறா:65/4
ஓடம் ஓடுவது ஒத்திருந்தன என ஒளிரும் – சீறா:66/4
சேந்த கஞ்சமும் குவளையும் என எழில் சிறந்த – சீறா:67/3
கூந்தல் வெண் திரை கடலிடை முகில் என குலவும் – சீறா:67/4
பொருந்துமோ என சினத்துடன் உதைப்பது போலும் – சீறா:68/4
வேறுகொண்டு பொன் மேதியின் குலம் என விளங்கும் – சீறா:72/4
புலன் கொள் கண்மணிக்கு உள் உறை உயிர் என பொருந்தி – சீறா:77/3
புரி முறுக்கு அவிழ்ந்த பொன் இதழ் கமலம் பூத்திருந்தது என புரிசை – சீறா:78/3
இடன் அற நெருங்கும் பெரும் புற கடலை இதற்கு அகழ் என பெயரிட்டு – சீறா:79/3
பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும் – சீறா:84/2
ஈனமில் இமய பொருப்பு என பணைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:84/4
இந்திரதருவும் வறிது என மதர்த்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:85/4
பாங்கினில் புகு-மின் என கரம் அசைத்த பான்மை ஒத்திருந்தன மாதோ – சீறா:91/4
தானம் இ நகர் முதல் என சாற்றிய முழக்கும் – சீறா:92/3
சோனை மா மழை முழக்கு என வைகலும் தொனிக்கும் – சீறா:92/4
கோது இல் பொன் நகர் திறந்த வாய் கதிர் என குலவும் – சீறா:93/4
எட்டும் ஒன்று என திரண்டு வந்திருந்தது ஒத்திருக்கும் – சீறா:95/4
நிலையுற படைப்பதில்லை என இறை நிகழ்த்தினானே – சீறா:110/4
ஈங்கு இவண் உறைந்த வண்ணம் ஏது என ஆதம் கேட்டார் – சீறா:116/4
சூட்டிய சலவாத்து ஈரைந்து உரை என இறைவன் சொன்னான் – சீறா:120/4
புற-கணின் இருப்பது என்னோ புகல் என புகலலுற்றான் – சீறா:123/4
மா தவம் பெற்றேன் என மன மகிழ்ச்சி வாரியில் குளித்தனர் அன்றே – சீறா:126/4
உரி துணை தோழர் நால்வர் உண்டு அவர்-தம் ஒளி உள என உரைத்தனனே – சீறா:128/4
வெண் மணி தரள தொடை புய மகுலீல் வேந்தருக்கு உற்ற சேய் என வாழ் – சீறா:137/3
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/2
விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார் – சீறா:138/3
கடல் என தானை அரசர் வந்து ஈண்டி கைகுவித்து இருபுறம் நெருங்க – சீறா:139/1
விரி கடல் உலகம் பொதுவற புரக்கும் வேந்து இவர் என இயற்றியதே – சீறா:143/4
காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு – சீறா:144/3
மேலவர் என செய்திருந்து அவர் மதலை வேந்தர் ஐபறு-வயின் புரந்து – சீறா:145/2
மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே – சீறா:146/4
வார் அணி முரசம் இடி என கறங்கும் வாயிலான் றாகுவா மதலை – சீறா:147/1
காரண குரிசிலான சாறூகு கண் இணை மணி என விளங்கும் – சீறா:147/3
வெண் திரை புரட்டும் கரும் கடல் உடுத்த மேதினிக்கு அரசு என விளங்கும் – சீறா:148/1
எண் திசை முழுதும் ஒருதனி செங்கோல் இயற்றுவது இவர் என இயற்றி – சீறா:148/3
ஒருகுடை நிழல் கீழ் இரு நிலம் புரந்திட்டு உரும் என மும்முரசு அதிர – சீறா:156/1
பெறு பலன் என வந்து உதித்த இல்யாசு நபி என பேரொளி தங்கி – சீறா:157/2
பெறு பலன் என வந்து உதித்த இல்யாசு நபி என பேரொளி தங்கி – சீறா:157/2
மறு மன்னர் குல கோளரி என பிறந்த மா மணி முதுறக்கத்து எனுமால் – சீறா:157/4
புகழ் என தோன்றி வரு துறை கனானா பூபதியிடத்தின் வந்து இருந்த – சீறா:158/4
கொண்டு அமர் கடந்த அரசு என பெயரும் கொடுத்தது திரு நபி ஒளியே – சீறா:160/4
செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு – சீறா:164/2
நம்பிய தவ பேறு என இருந்து இலங்கி நறை கமழ் அப்துல் முத்தலிபு – சீறா:165/3
செழு மழை முகில் என அமுதம் சிந்திட – சீறா:173/1
வழி கதிர் நபி என வகுத்த பேரொளி – சீறா:173/2
உயிர் என இருந்து அசைந்து ஒசிந்த பூம் கொடி – சீறா:174/3
கரைத்த மின் தெளித்து எழுத்து என சிறக்கும் மக்காவின் – சீறா:180/1
நிரைத்த கார் குலம் திரண்டு என களிறுகள் நெருங்கி – சீறா:180/2
இருத்தினேன் என உரைத்தனன் யாவர்க்கும் இறையோன் – சீறா:182/4
குறியும் துன்பமும் வந்தவாறு ஏது என கூறி – சீறா:188/2
உறையும் இல்லிடம் இவண் இலை நமக்கு என உரைத்தான் – சீறா:188/4
தந்தையே இதற்கு என் செய்வோம் என தடுமாறி – சீறா:189/2
தக்க பேர் முகம்மது என சாற்றிவிட்டு அகன்றார் – சீறா:192/4
பொங்கு வாழ்வினர் பெயர் முகம்மது என போந்தே – சீறா:193/4
எறித்த நல் கதிர் விளக்கு என ஆமினா எழுந்தார் – சீறா:195/4
கனத்த மா மணி கொம்பு என நடந்து கஃபாவின் – சீறா:196/2
நினைத்திடும் பொருள் தருக என போற்றினர் நிறைந்தே – சீறா:196/4
இன் சொல் நல் குல கிளி என மனையில் வந்து இருந்தார் – சீறா:198/4
வரிசை உற்றவர் பெயர் முகம்மது என வகுத்தே – சீறா:199/4
இந்திரவில் என வில் எடுத்து ஒரு கையில் ஏந்தி – சீறா:203/3
கூடு கோளரி திரள் என வர நெறி குறுகி – சீறா:204/2
கூடி சூழ்ந்தவர் விதி பயன் என குலைகுலைந்து – சீறா:208/1
தோற்று மா மழை சொரிந்து என கண்ணில் நீர் சொரிய – சீறா:209/2
பலித்தது ஏது என அறிகிலோம் என பதைபதைத்தே – சீறா:211/3
பலித்தது ஏது என அறிகிலோம் என பதைபதைத்தே – சீறா:211/3
ஒலித்து அய்யோ என இரங்கினர் ஊரினில் உளரே – சீறா:211/4
உடுத்த பூழியில் புதை மணி என உடல் ஒடுங்கி – சீறா:212/1
புவியினில் பெயர் முகம்மது என்றிடும் என போந்தே – சீறா:214/4
துலங்க வந்தவர் பெயர் முகம்மது என சொன்னார் – சீறா:215/4
கோதையே பெறின் முகம்மது என பெயர் கூறு என்று – சீறா:216/3
ஆதி தூதுவர் முகம்மது பெயர் என அதிக – சீறா:217/3
குற்றம் இன்றி அ முகம்மதே பெயர் என குறித்தாள் – சீறா:219/4
உறைந்த வல் இருள் சீத்து எறி மதி என ஓங்கி – சீறா:220/3
திரிந்த பால் என செறுத்து பண் ஏழையும் சினந்து – சீறா:221/1
விரிந்த தெண் திரை கடலிடை அமுது என விளங்கி – சீறா:221/2
எள்ளல் இன்றி அ உண்மை நல் நபி என இசைத்தார் – சீறா:222/4
எனக்கு உனக்கு என மடந்தையர் மணத்தினுக்கு இகல – சீறா:225/1
இன்று தோன்றுவது என எடுத்து இயம்பினர் இலங்கும் – சீறா:229/3
கரைத்தலாயினும் வருவது இல் என கழறினரே – சீறா:230/4
குற்றம் ஏது நம்மிடத்து என மனத்தினில் குறித்து – சீறா:231/2
பெற்ற சூல்வலி அடிக்கடி பெரிது என பதறி – சீறா:231/3
ஒருவரும் அவண் புகுவது இல் என மறுத்துரைத்தார் – சீறா:232/4
தஞ்சம் ஈது என கஃபத்துல்லா-தனை சார்ந்தார் – சீறா:233/4
துணித்து மின் குலங்கள் மறைபடாது எழுந்த தொகுதியோ என அறிகிலமால் – சீறா:239/4
தரித்த முத்து ஆரம் உடு குலம் அனைத்தும் தான் குடியிருந்து என தயங்க – சீறா:240/3
பானகம் பருக ஒளிவும் வந்து இறங்கி பகலவன் கதிர் என பரப்ப – சீறா:250/1
எ மனைக்கும் பேறு என வரும் பொருளாய் இசைத்திடும் திங்கள் இராவின் – சீறா:254/3
பூதலத்து அரசு பதி என உதித்த புகழ்பெறு மக்க மா நகரில் – சீறா:255/1
பானல் அம் கடந்து சேல் என பிறழ்ந்து பரந்து செ வரி கொடி ஓடி – சீறா:270/1
மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து – சீறா:274/2
இடம் திகழ்ந்து இலங்க காண்கிலேன் என்ன ஈன்றனன் மகவு என இசைத்தார் – சீறா:274/4
இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார் – சீறா:277/4
ஆண்டகை இவன் ஆர் நம் மனை-தனை வந்து அடுப்பனோ தகாது என எண்ணி – சீறா:279/2
புகன்ற நல் மொழி கேட்டு அற பெரும் புதுமை புதுமை ஈது என சிரம் அசைத்து உன் – சீறா:286/1
மதம் சொரிந்து அசைந்த களிறு என நடந்து வந்து கஃபாவினை வலஞ்செய்து – சீறா:288/2
விதம் பெற முகம்மது என பெயர் தரித்து வீறுடன் திரும்பினர் அன்றே – சீறா:288/4
நம் பெறும் பேறு என நபியை பொன்_உலகு – சீறா:292/1
எம் பதிக்கு அரசு என இயற்றுவோம் என – சீறா:292/3
எம் பதிக்கு அரசு என இயற்றுவோம் என
உம்பர்-தம் மகளிர்கள் உவந்து கேட்டனர் – சீறா:292/3,4
பால் முலை கொடுத்து யாம் பரிப்பம் தம் என
மான் மரை விலங்கினம் அனைத்தும் வாய் திறந்து – சீறா:293/2,3
அன்றியே தகுமோ பிறர் தமக்கு என அறைந்தான் – சீறா:295/4
மறுமொழிக்கு இடமில் என போற்றின மகிழ்ந்தே – சீறா:296/4
உரு திரண்டு எழுந்து பொய் உடம்பை மெய் என
திருத்து புண்ணியம் புகழ் தேடி நாள்-தொறும் – சீறா:301/1,2
மறு அற போற்றியே வளர்ப்பம் யாம் என
சிறுவர்கள் உள மனை அனைத்தும் தேடினார் – சீறா:316/3,4
சேய் கிடைத்திலை என திகைத்து வாடியே – சீறா:318/3
மட_கொடிக்கு என மறுத்தார் என்று எண்ணியே – சீறா:319/2
மட_மயில் கூலி பால் வழங்குவோம் என
திடமுற இசைத்தனள் தெரியும் காரணம் – சீறா:321/2,3
கடவுளின் பயன் என கருத்தில் எண்ணினார் – சீறா:321/4
கோதை நின் குலம் பெயர் ஏது கூறு என
மா தவர் உரைத்தலும் மடந்தை அன்புற – சீறா:322/1,2
நலத்துடன் செல்வமும் பொறையும் நன்கு என
பெலத்தது பொருள் என எண்ணி பேதியா – சீறா:323/2,3
பெலத்தது பொருள் என எண்ணி பேதியா – சீறா:323/3
செவ்விய அறிவனை கூட்டி செல்க என
நவ்வி நோக்கு உறும்விழி ஆமினா எனும் – சீறா:326/2,3
தலம் புரப்பது இன்னார் என சாற்றவும் அரிதே – சீறா:330/4
தெரிவை நின் மக கொணர்க என கேட்டலும் சிறந்த – சீறா:332/2
பண்டு கண்டிலா புதுமை-கொல் என உளம் பயந்து – சீறா:333/3
சேர்த்த நேமி அம் புள் என உவகையில் திளைத்தார் – சீறா:334/4
வடம் தயங்கு பூண் செப்பு என பணைத்து இறுமாந்து – சீறா:337/1
வெற்றி வெம் கய கன்று என கவின் விளங்கியதே – சீறா:341/4
வாட்டம் இல்லது ஓர் நும் பதி செல்க என வகுத்தார் – சீறா:344/4
கமை தரும் கடலே என போற்றினர் கனிந்தே – சீறா:348/4
மாற்றலர்க்கு அரியே என முகம்மதை வாழ்த்தி – சீறா:349/2
தன்னுடன் பிறந்தவள் என இரு கையால் தழுவி – சீறா:350/1
என் மகன் அலன் நின் மகன் இவன் என இயம்பி – சீறா:350/2
பொன் அனாருடன் ஊரினில் புகும் என புகன்றார் – சீறா:350/4
அரும் தவம்புரியும் பெரும் தலம் வணங்கி அடைகுவம் பதிக்கு என அலிமா – சீறா:351/1
நன்று என புகழ்ந்து மனம் களிகூர்ந்து நாரியும் ஆரிது-தாமும் – சீறா:354/1
குன்று என உயர்ந்து பருத்து உற கொழுத்து குதிப்பொடு நடந்தன அன்றே – சீறா:354/4
கொண்டதும் தாகம் தீர்ந்ததும் அலிமா குழந்தையால் ஆம் என சூழ்ந்து – சீறா:359/3
வேண்டிய பொருளும் உறும் ஒரு நாள் ஓர் வீட்டினில் புகில் என புகல்வார் – சீறா:362/4
பின்புறு கலியும் காண்கிலேன் பலனும் பெற்றனன் என உரைத்தனரே – சீறா:364/4
வந்து வானவர்கள் இடம் அற நெருங்கி மனைப்புறம் காப்பு என இருப்ப – சீறா:373/3
வரை என திரண்ட புய நபி நயினார் முகம்மதை வளர்த்திடும் மனைக்குள் – சீறா:374/1
தரையினில் குடிக்குள் பெரும் குடியான தலைவர் ஆரீது என இருந்தார் – சீறா:374/4
குனையினில் அலிமா மக்களும் தாமும் குடிக்கு உயர் குடி என வாழும் – சீறா:375/1
கண்ணகத்து உறைந்து கருணையும் வளர கவின் நிறை பிறை என வளர – சீறா:378/2
குறித்த செம்பவளம் விரிந்து என தேன் பாய் கொழு மடல் குமுத வாய் திறந்து – சீறா:381/2
நிலைத்த பொன் பாவை என அருகு இருத்தி நெறியுடன் பல மொழி புகழ்ந்து – சீறா:385/3
கொடி என வயங்கு நுண் இடை அலிமா கொவ்வை அம் கனி இதழ் திறந்து – சீறா:387/2
எ வரம்பினுக்கும் மிகு வரம்பு என வாழ் இலங்கு இழை ஆமினா-தமையும் – சீறா:389/2
நிரைதரு தகர் பின் நாளை செல்க என நிகழ்த்தினாரே – சீறா:396/4
மல் செறி புயத்தீர் சேறல் மறும் என மறுத்தும் சொல்வார் – சீறா:398/4
இரும் என இருத்தி சூழ்ந்த இளையரில் சிலர் புல் கானில் – சீறா:401/3
தரம் பெறும் ஆயிரம் பேர் நிறை என சாற்றி பத்தாயிரம் – சீறா:421/1
தரம் அறிந்து உவகை எய்தும் உமக்கு என சாற்றி போற்றி – சீறா:424/3
வேரி அம் குழல் மா மேக மின் என மேனி தேம்பி – சீறா:427/3
பாரினில் புரண்டு ஏறு உண்ட மயில் என பதைக்கலுற்றார் – சீறா:427/4
நாடி நும் மனை புகும் என தமர்களை நடத்தி – சீறா:436/3
புவியினுக்கும் ஓர் அரசு என பொருந்து இலக்கணமும் – சீறா:440/2
இவை எலாம் அறிந்து இவர் நபி என உளத்து இசைந்தார் – சீறா:440/4
புனை மணி புயர் ஆரிதுக்கு உயிர் என பொருந்தும் – சீறா:441/1
கனைதரும் கடல் அமுதம் என வாழ்த்தி உள் களித்து – சீறா:441/3
பொங்கும் மா நிதி தருகுவம் யாம் என புகன்றார் – சீறா:442/4
வென்றி மல் புயன் முகம்மது என பெயர் விரித்தார் – சீறா:443/3
அகம்-தனை புறமிடும் செலும் போம் என அறைந்தார் – சீறா:444/4
கூட்டி தாயிடம் சேர்ப்பதே கருத்து என குறித்தார் – சீறா:445/4
என்ன மாயம் இங்கு என் என நெட்டுயிர்ப்பு எறிந்து – சீறா:449/1
வடிவுறும் மகவே என கூவுவர் வருந்தி – சீறா:450/4
உய்யும் ஆறு இனி ஏது என உலைந்து உடல் ஒடுங்கி – சீறா:451/3
அய்யகோ மகனே விதியோ என அழுதார் – சீறா:451/4
எவர்கள் இ இடர் செய்தவர் என மனம் இடைந்தார் – சீறா:452/4
எரியும் நெய்யிடை இட்ட பைம் தளிர் என இருந்த – சீறா:454/3
பாதையின் இழந்தேன் கொடியேன் என பகர்ந்தார் – சீறா:455/4
என எடுத்த நல் மொழிகளால் இவர் கருத்து இயைய – சீறா:457/1
நொந்து இருந்தவாறு ஏது என பூம்_கொடி நுவன்றாள் – சீறா:459/2
கேட்குவம் வம் என நல் மொழி இசைத்தான் – சீறா:460/4
கருத்தில் உற்று இவை அறிகுவம் என நடு கானில் – சீறா:461/2
குருத்த செம் கதிர் உதித்து என கொடுமுடி இயற்றி – சீறா:461/3
பொருவு இலா மணியே முதலே என புகழ்ந்தான் – சீறா:462/4
போற்றி தெண்டனிட்டு எழுந்து ஒரு வரம் என புகன்று – சீறா:463/1
ஆற்றினில் இழந்தாள் அருள்வாய் என அறைந்தான் – சீறா:463/4
கொலை-கொல் நீ செலும் நெறி குறுகு என கொழும் கமலத்து – சீறா:465/3
இலையின் மேல் நடு துளி என வழியில் நின்று இடைந்தாள் – சீறா:465/4
அந்த நாயகனிடத்தினில் அறைக என அகன்றான் – சீறா:466/4
நலிதலை தவிர் என திசைதிசை-தொறும் நடந்தார் – சீறா:472/4
நிரைத்து தேடியும் காண்கிலம் என நிகழ்த்தினரே – சீறா:473/4
அதிரும் மை கடல் தரளமே என அடல் அரசர் – சீறா:477/3
கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள் – சீறா:479/1
புண் இருந்து என இருந்திடும் துன்பமும் போக்கி – சீறா:479/2
எண்ணம் ஒன்றும் நம்மிடத்து இலை என சிறந்து இருந்தார் – சீறா:479/4
கலை தட மதி என வளர கண்டு உறு – சீறா:482/3
என் உயிர் என் உயிர் என தழீஇ குல – சீறா:484/3
கனை கடல் அமுது என நபியை காமுற்றார் – சீறா:486/4
இஃது என வாவி அம்புயம் – சீறா:490/2
குறைபடா அரிய மெய் குளிருமோ என
நறை புனல் கலங்கி உள் நடுங்கல் போன்றதே – சீறா:494/3,4
செம்பொன் நாடவர்க்கு உறா சீர் பெற்றோம் என
கம்பி தம் அம்புய கரங்கள் காட்டுமே – சீறா:495/3,4
கரும் தடம் கண் முகம் தாள் கைக்கு ஒப்பு என
பொருந்துறோம் என வனம் புகுதல் போன்றதே – சீறா:498/3,4
பொருந்துறோம் என வனம் புகுதல் போன்றதே – சீறா:498/4
மின்னினை பொதிந்து என அரையில் வீக்கினார் – சீறா:502/4
துணைவரோடு அரி என தோன்றல் வைகினார் – சீறா:503/4
போல் என வீங்கிய புயமும் மா முக – சீறா:505/3
விண்ணகத்து அமரர்கள் வேந்தனோ என
எண்ணிய எண் அகத்து அடங்கிலா எழில் – சீறா:506/2,3
இ திற நபி என துணிந்து இயற்றினார் – சீறா:507/4
தாரணி-தனில் நபி வருவர் சான்று என
ஆரணத்து உணர்ந்து அறிந்து அறிஞர் கூறிய – சீறா:508/2,3
இவர் என குறித்தனர் இனி இ ஊரிடை – சீறா:511/3
பொருத்தம் இல் என மனம் புழுங்கி தம் குல – சீறா:512/3
பிடி என வனம் எலாம் பெருக மான்மத – சீறா:516/2
சுரம் என ஒரு பகை தோன்றி துக்கமுற்று – சீறா:517/3
போயினது என நினைவு அற புலம்பினார் – சீறா:519/4
மனை அரசு என நபி வளரும் நாளினில் – சீறா:528/4
குழைவொடு கானலை குறித்து நீர் என
உழை இனம் ஓடி உள் ஒடுங்க பாரிடை – சீறா:529/2,3
ஆருடை முகம்மதின் பறக்கத்தால் என
ஊரினில் தலைவருக்கு இயம்பி உள் மகிழ்ந்து – சீறா:532/2,3
புகுந்தார் என இனமும் மக்களும் – சீறா:535/2
எம் மனை அலது வேறு இடம் உண்டோ என
செம் மலர் கரத்து எடுத்து அணைத்து சென்றனர் – சீறா:538/3,4
மலை என திரள் புயர் அபித்தாலிபு மனையில் – சீறா:539/1
நிலை தரித்த வெண் கதிர் மதி நிகர் என வளர – சீறா:539/3
ஆனதால் இவை பெற்றனம் என அகம் மகிழ்ந்து – சீறா:542/2
வாதை மிக்கு உள வரும் மொழி மறும் என மறுத்தார் – சீறா:546/4
சிலை தட புயர் வருக என பணி பல திருத்தி – சீறா:548/3
ஆய்ந்து நம் நபி இவர் என திடமுற அறிந்தான் – சீறா:556/4
மா தவன் இவன் பெயர் முகம்மது என வகுத்தார் – சீறா:558/4
வித்தகர் பொழில் ஷாமினுக்கு என விளம்பினரே – சீறா:559/4
விரும்பி சாமினுக்கு எழுந்தனம் என உரை விளம்ப – சீறா:560/2
திரும்பும் நும் மனை சென்ம் என உரைத்தனன் திறலோன் – சீறா:560/4
அடித்தலம் புக உரைத்த சொல் என் என அறைந்தார் – சீறா:561/4
சோதி மா நபி வருவர் இ நாள் என துணிந்து – சீறா:563/2
தவிரும் நும் பதி புகும் என உரைத்தனன் தவத்தோன் – சீறா:565/4
பொருத்தம் ஈது என சம்மதித்திருக்கும் அ போதில் – சீறா:566/2
விடுத்திர் நும் மன நினைவு என காபிர்கள் விரைவின் – சீறா:568/3
வந்து தோன்றுவர் நபி என முகம்மது இ வருடம் – சீறா:571/3
ஏதம் இன்றி நும்-பால் அடைந்தோம் என இசைத்தார் – சீறா:572/4
முதிய வேதியன் உரைத்தலும் பகை என முளைத்து – சீறா:574/1
புதியதாய் நபி என வரில் அவரை விண் புகுத – சீறா:574/2
சதிசெய்வோம் என வந்தனம் சரதம் என்று உரைத்தார் – சீறா:574/3
நிறைமதி கதிர் என ஒரு நபியை இ நிலத்தில் – சீறா:575/1
மறையுமோ மறையாது என உரைத்தனன் மறையோன் – சீறா:575/4
ஆனதால் ஒரு தீங்கு இலை நபிக்கு என அறைந்தான் – சீறா:577/3
பாதக பயன் யாம் நினைத்தவை என பயந்து – சீறா:579/3
தரும் தவ பயனும் மொழி என எதிர் சாற்றி – சீறா:580/3
இன்னணம் விடுத்துதும் என எழில் அபித்தாலிப் – சீறா:582/2
அன்னதே கருத்து ஆம் என களித்து அகம் மகிழ்ந்தான் – சீறா:582/4
பொருவு இல் மக்க மா நகரினில் புகும் என புகன்றான் – சீறா:583/4
அலைவு இல் நல் வழி கொடு சொலும் என அனுப்பினரே – சீறா:584/4
ஒன்றுநால் என வாணிப தொழில் முடித்து ஒடுக்கி – சீறா:586/3
வந்தது ஓர் படை கயிசு என வரும் பெரும் கூட்டம் – சீறா:590/2
கலக்கமுற்றவர் எவரெவர் என சிலர் கடுத்து – சீறா:591/1
நலக்கமுற்றிட பொருகுவம் யாம் என நவில்வார் – சீறா:591/2
நிலைக்குமோ நிலையாது நம் படை என நிகழ்வார் – சீறா:591/3
நன்று நன்று என இபுனுசுத் ஆனு நம் நபியும் – சீறா:593/1
தரு என தரும் உசைன் நயினார் தரு மதலை – சீறா:594/1
வீறு கொண்ட நன் முகம்மதின் பொருட்டு என வியத்தி – சீறா:595/3
கொண்ட வெற்றி போல் வெற்றி வேறு இலை என குறித்தார் – சீறா:596/4
அனம் என விளங்கி தோன்று மணி அணி பாவை அன்னார் – சீறா:610/4
பருகுதற்கு இமையா நாட்டம் படைத்திலோம் என நாள்-தோறும் – சீறா:611/3
மின் என ஒளி மறாத விளங்கு_இழை கதிஜா என்ன – சீறா:615/1
யான் என உதவும் செம் கை அருள் எனும் கடலினாரே – சீறா:617/4
தெரிதர உரைத்தது எல்லாம் இவர் என தேறும் வாளால் – சீறா:622/3
சொன்ம் என மயிலே அன்னார் சொற்ற பின் அவனும் சொல்வான் – சீறா:625/4
கண்ட காரணம் ஆதுலன் என வரு கலை_வலனொடு கூற – சீறா:649/1
அறுதி இல் எனில் அதுவும் நன்று என அபித்தாலிபும் உரைத்தாரே – சீறா:653/4
நிரைத்த செ வரி பரந்த கண்கடை மயில் நிசம் என அபித்தாலிபு – சீறா:654/1
திரை தடத்து அலர் மரை என முக மலர் செறிதர துயர் கூரும் – சீறா:654/3
வருத்தம் இல் நினைவின்படி முடிந்து என மனத்திடை களித்தாரே – சீறா:654/4
ஆதரத்து உறு மொழி வழி நடப்பதற்கு ஐயுறேல் என போற்றி – சீறா:655/3
தனியன் நம்-வயின் இனும் சில பெறு பொருள் தருகுவன் என போற்றி – சீறா:656/3
கொடுவரி பதத்து உகிர் முனை அரிந்து என கோதில் வெண் நறு வாசத்து – சீறா:657/1
சினவு வேல்_விழி பொருள் கொடு வருக என உரைத்தனர் திரு வாயால் – சீறா:658/4
கொடுத்த தங்கம் அலால் பெரும் ஷாம் என குறித்திடும் திசைக்கு ஏற்க – சீறா:660/1
வில்லின் மேல் பிறை தோற்றியது என நுதல் விளங்கிய மட_மானே – சீறா:662/4
மோகமுற்று யான் கண்டிடும் கனவினை மொழி என மொழிவாயே – சீறா:664/4
சூதர்-தம்மொடும் இருப்பதும் இனம் என சூழ்ந்தவர் வரலாறும் – சீறா:665/4
குற்றம் இல்லது ஓர் நபியுடன் வருக என உரைத்தனர் குல மாதே – சீறா:666/4
முத்திரைப்படி வருகுவன் காண் என மொழிந்து அடி பணிந்தானே – சீறா:667/4
அரசர் நாயக நின் மனைக்கு எழுக என உரைத்தலும் அவர் போந்தார் – சீறா:668/2
விடிந்த காலையின் முன்னிலை எவர் என விளம்பினர் அவரோடும் – சீறா:672/3
அடைந்த பேர்களின் முகம்மது முதல் என அபூபக்கர் அறைந்தாரே – சீறா:672/4
இகழ் என பலர் கூறவும் கேட்டிலன் இதற்கு முன்னிலை யான் என்று – சீறா:673/3
முட்டி வீழ்ந்தனன் குமிழினும் வாயினும் முழு பெருக்கு என சோரி – சீறா:674/3
மதுர மென்_மொழியான் உத்துபா அலது மறுத்து எவர் உளர் என தேர்ந்தார் – சீறா:675/4
இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார் – சீறா:679/4
தேசிகர் கலங்கி யாம் இதற்கு என்-கொல் செய்குவது என மனம் இடைந்து – சீறா:682/3
உன்னத ககனம் முகடு அற உருக்கும் உலை-கொலொ என அறிகிலமால் – சீறா:683/4
கரிந்து இலை தோன்றாது ஒவ்வொரு விருக்கம் கணங்களின் குலம் என தோன்றும் – சீறா:684/2
பாலை என்று உலர்ந்த செம் நில கானல் பரப்பினை புனல் என ஓடி – சீறா:685/1
ஓங்கிய உதய கிரி மிசை எழுந்த மதி என ஒட்டகை-அதன் மேல் – சீறா:691/1
ஈது நன்று என ஒத்து அனைவரும் இசைத்தார் எழில் முகம்மதுவும் முன்னிலையாய் – சீறா:694/1
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம் – சீறா:698/2
ஐயோ விதியோ என வாய் அலறி – சீறா:710/3
உய்வாறு இனி ஏது என ஓதினனே – சீறா:710/4
வருகின்றது காண் என மாழ்கினனால் – சீறா:715/4
சொரிகின்றது என திசை தூவியதே – சீறா:719/4
தெரிகிலோம் என மனம் தேம்பினார் அரோ – சீறா:741/4
புதுமை-கொல் இது என தொடர்ந்து போயினார் – சீறா:747/4
கடல் பெருக்கு என கரை கடந்து வீங்கிய – சீறா:748/3
இ மொழி நன்கு என இசைந்து யாவரும் – சீறா:750/1
கதி பெறுபவர் என கரையில் ஏறினார் – சீறா:752/4
வந்தவை முகம்மதின் பறக்கத்தால் என
தம் தமரொடு புகழ்ந்து எடுத்து சாற்றினார் – சீறா:753/3,4
நின்ற வேங்கை எவ்வுழி என நிகழ்த்தினர் அவனும் – சீறா:760/3
வென்றி வாள் அரசே அணித்து என விளம்பினனே – சீறா:760/4
தண் தளிர் பத தெரிசனைக்கு என சலாம் உரைத்து – சீறா:763/3
பலன் பெறும்படி ஆயினன் என பகர்ந்ததுவே – சீறா:764/4
நன்று நன்று என போற்றியே நடந்தது வேங்கை – சீறா:766/4
கூந்தல்மாவுடன் பின்னிட வருக என குழுவை – சீறா:770/3
கண்கள் அக்கினி குவை என பொரு திசை கதுவ – சீறா:772/1
விண் கொளும் பிறை கீற்று என வெள் எயிறு இலங்க – சீறா:772/3
புள்ளி வட்ட வெண் பரிசைகள் என உடல் போர்ப்ப – சீறா:773/1
அள்ளி விட்டெறிந்து என திசைதிசை துகள் அடைய – சீறா:773/3
அகம் மகிழ்ந்திட செலும் என அரசர்_கோன் களித்து – சீறா:775/3
தெரிந்து நோக்கி நம் இறையவன் தூது என தெளிந்து – சீறா:776/3
வருந்து துன்பம் இன்று ஒழிந்தனம் என மகிழ்ந்ததுவே – சீறா:776/4
மலை கிடந்து உயர்ந்ததை என விரிந்த வாய் பிளந்து – சீறா:777/1
காலம் காண்குவன் என கிடந்தனன் நெடும் காலம் – சீறா:778/4
என்று காண்குவமோ என அயர்ந்து உடைந்து எண்ணி – சீறா:781/2
என்றும் இன்று போல் காண்குவம் என மனத்து இருத்தி – சீறா:781/3
பணி பணிந்து எனக்கு எவை பணிவிடை என பகர – சீறா:782/1
அணி அணிந்து என செவியுற கேட்டு அதிசயித்து – சீறா:782/2
இருப்பின் நின்-வயின் இடர் வரும் என எடுத்து இசைத்தார் – சீறா:783/3
நெடும் கிரி புறம் தவழ்ந்து என உடல்-தனை நெளித்து – சீறா:784/2
தெரிந்து காண்பதற்கு இவையிவை குறி என சேர்த்தி – சீறா:786/3
இருந்து அவதரித்து போ-மின் என எடுத்து இயம்புக என்றான் – சீறா:797/4
பொருப்பு என உயர்ந்த செம் தேம் பொழிலிடை புகுந்து நம்-தம் – சீறா:804/3
துறை-தொறும் பெருகும் வெள்ள நதி என தோற்றிற்று அன்றே – சீறா:819/4
பெரும் தலம் புரக்க வல்லே நபி என பிறக்கும் அன்றே – சீறா:824/4
அ மொழி கேட்டு காண்பது அரிது என எளியேன் சிந்தை – சீறா:828/1
வம் என திருத்தி செவ்வி முகம்மதை காணும் மட்டும் – சீறா:828/3
வேலை வாருதி அமுது என விருந்து எடுத்து அளித்தான் – சீறா:832/3
உரியர் நீர் அலது எவர் என அபூபக்கர்க்கு உரைத்தான் – சீறா:834/4
திருகு வெம் சின களிறு என நடந்தனர் செறிந்தே – சீறா:841/4
சோரர் உண்டு என மனம் துணுக்குறல் சுடர் வரையின் – சீறா:845/1
பொருந்தி நல் நெறி ஈது என நடக்கும் அ போதில் – சீறா:847/2
ஆறு வந்தது புதுமை-கொல் என அதிசயித்து – சீறா:848/1
கள்ளர் வந்து அவண் இருந்தனர் என கெடிகலங்கி – சீறா:849/1
வெள்ளம் வந்தது மறித்தது காண் என வியந்து – சீறா:849/3
தஞ்சம் ஈங்கு இவர் என புகழ்ந்தவர்-தமை நோக்கி – சீறா:850/1
வஞ்சனை தொழில் அலது வேறு இலை என மறுத்தான் – சீறா:850/4
கெடுவர் என்பதற்கு ஐயம் இல் என கிளத்தினரே – சீறா:851/4
காதம் ஆம் என இறங்கினர் கடி மலர் காவில் – சீறா:854/4
சோலை வாய் ஒரு வானகம் என சுடர் திகழ – சீறா:856/1
தோய்த்த பொன் குவடு என இரு வரை புயம் துலங்க – சீறா:859/2
தேம் தரும் கனி உண்டு எழுந்தருள் என செறிந்து – சீறா:860/3
வள்ளலார் வரும் நெறி அலங்கரிப்பு என வயங்கும் – சீறா:862/3
தெறித்த முத்து ஒளிர் கழனி வானகம் என சிறப்ப – சீறா:864/1
பெரு வரம்பு உறும் பெண் கொடி என தலை சாய்த்து – சீறா:867/3
பொதிந்த பூணொடும் ஏகு-மின் என களி பொங்கி – சீறா:873/3
சிந்துவது என சுதை தெளித்த மணி மாடம் – சீறா:877/4
இந்த நிலம் எங்கும் எதிர் இன்று என வியந்தே – சீறா:879/3
ஈறு தெரியாது என உயர்ந்து எழில் தவழ்ந்து – சீறா:883/1
இந்து கதிர் கொண்டு என இலங்கு அறையிடத்தில் – சீறா:887/3
ஒக்கலொடு வந்தனம் என தனி உரைத்தார் – சீறா:891/4
ஒன்றிரண்டு என தொழில் உறுதி ஆனதே – சீறா:899/4
தூ நிறை மதி என முகமும் தோள்களும் – சீறா:902/3
உண்டு என நகரவர்க்கு உரைப்ப கேட்டவர் – சீறா:904/2
பிறவியான் இவன் என பின்னும் பேசினார் – சீறா:905/4
அறை திரை கடல் என அதிர்தல் மாறி இங்கு – சீறா:907/1
சிறிது உள சரக்கு என செப்ப சாமிகள் – சீறா:913/3
வரை என நிமிர்ந்து தோற்றி மறு இலாது ஒளிரும் வாயில் – சீறா:918/4
துகில் கொடி நுடங்கும் வெள்ளி வரை என கதை கொள் மாடம் – சீறா:920/2
ஈறிலான் தூதர் வந்தார் என எடுத்து இயம்பல் போலும் – சீறா:923/4
சென்ம் என கடைக்கண் ஆர செப்பினன் ஒருவன் சென்றான் – சீறா:940/4
கரங்கள் போயின கல்லொடும் என நிலை கலங்கி – சீறா:949/1
மரம் கிடந்து என கிடந்தவர்-மாட்டில் நின்று ஒருவன் – சீறா:949/3
நரகவாதிகள் ஆயினீர் என நவின்றனனே – சீறா:950/4
வேரொடும் கெடும் என்பது நிசம் என விரித்தான் – சீறா:951/4
தாங்கும் வாள் என ஒல்லையில் உற சமைந்திடுமே – சீறா:952/4
கருத்து அழிந்த அ கருத்தினில் நன்கு என கருதி – சீறா:956/2
ஈது வந்தவை என பணிந்து உரைத்து அவண் இருந்தான் – சீறா:957/4
பொறுத்து நல் அருள் எம்-வயின் புரிக என போற்றி – சீறா:959/2
இருந்தவன்-தனை கொணர்க என வாய் மலர்ந்து இசைத்தார் – சீறா:960/4
உறையும் கல்லினில் கரங்களை நெகிழ் என உரைப்ப – சீறா:964/1
மறையும் மென் கரம் வாங்கினது என மறு தழும்பு – சீறா:964/3
கறையும் இல் என இலங்கினது அவன் இரு கரங்கள் – சீறா:964/4
ஆளுதி கடன் என அடிக்கடி தாழ்ந்தான் – சீறா:965/4
நெடிய காரணம் என முகம்மது-தமை நெகிழாது – சீறா:966/2
கடிதினும் பொருள் இவை என கணக்குடன் கொடுத்தார் – சீறா:966/4
இருப்பிடம் தவிர்ந்து எழும் என தபதியன் இசைப்ப – சீறா:968/2
சொரிந்ததாம் என குளிர்ந்தது சோர்வு அற அன்றே – சீறா:972/4
வித்தகா தெரிதர உரை என விளம்பினனே – சீறா:973/4
மிக்கன் என் பெயர் முகம்மது என விளம்பினரே – சீறா:974/4
குறைவு இலாதவன் இவன் என குறித்து உளம் கொதித்தான் – சீறா:975/4
இருந்தவன் இவன் காண் என கூக்குரலிட்டான் – சீறா:976/4
நிறைகின்றன குறை இன்று என நெறி ஏகிட நினைவார் – சீறா:979/4
சுதனா முகம்மது நான் என சொன்னார் மறை_வல்லோன் – சீறா:985/3
இதமாகிய நபியாம் என இசைந்தான் மனம் மகிழ்ந்தான் – சீறா:985/4
கொடியார் கழல் அடலோய் நுமர் குலம் ஏது என நவில – சீறா:986/2
அடியாரினில் எளியேன் மிக உரியேன் என அறைந்தான் – சீறா:986/4
மட மா மயில் கதிஜா என வளர் கோதையை உதவும் – சீறா:987/1
முன்நாள் உறவு என ஓதிய முதியோன் முகம் நோக்கி – சீறா:988/1
ஒன்னார் அரியே என் பெயர் ஊசா என உரைத்தான் – சீறா:988/4
திரு மொழி உரைத்தது இவன் என கருதி செவ்வியோன் முகம்-அதை நோக்கி – சீறா:989/3
அறை திரை கடலில் அமுது என பிறந்த அரிவையர்க்கு அணி எனும் கதீஜா – சீறா:990/2
உறைபடும் பொருளை உணர்க என சலாமும் ஓதினர் உமக்கு என உரைத்தான் – சீறா:990/4
உறைபடும் பொருளை உணர்க என சலாமும் ஓதினர் உமக்கு என உரைத்தான் – சீறா:990/4
கொம்பு என ஒசிந்த நுண் இடை கதீஜா குறித்திடு கனவினை தேர்ந்து – சீறா:991/2
அலகு இலாது அடைந்தது என்னவும் உரைத்தேன் என அரிவையர்க்கு உரை என்றான் – சீறா:993/4
பாதையில் புகுத மூதறிவு உணர்ந்த பண்டிதன் என வரும் ஊசா – சீறா:996/1
நகை விரித்து அனைய குவளையும் துகிரின் நறு மலர் விரிந்து என விரிந்து – சீறா:997/2
நனை மலர் உதறும் காவகத்து ஒதுங்கு நனி திரள் குயின் என மயில்கள் – சீறா:998/3
கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து – சீறா:1001/3
காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/2
சாய் பணர் கொழுவிஞ்சியின் கனி சிவந்த தனம் என சொரிவன ஒரு-பால் – சீறா:1005/4
இருள் துணித்து எழுந்த மின் என பிறழும் இழை பல திருத்தலர் இருண்ட – சீறா:1013/1
மரு மலர் சொருகார் வடு என சிறந்த வரி விழிக்கு அஞ்சனம் எழுதார் – சீறா:1013/4
நெடியவன் மணம் என நிகழ்த்தும் வார்த்தையும் – சீறா:1019/2
உரைத்தது என்னோ என உளத்தில் எண்ணுமால் – சீறா:1020/4
அலைவு உற பெரும் பகை அவதி உண்டு என
கலை_வலர் உரைத்த சொல் கருத்தில் எண்ணமுற்று – சீறா:1021/2,3
தெரிதரவிலை என திகைத்து தேம்புமால் – சீறா:1022/4
மம்மரை கடப்பது எவ்வகை-கொலோ என
செம் மலர் முகம் கரிந்து இருந்து தேம்புமே – சீறா:1023/3,4
எழுதிய பத்திரம் அடைந்தது இன்று என
செழு மலர் குழலியர் உரைப்ப தே_மொழி – சீறா:1025/2,3
பாய் திரை அமுது என பிறந்த பைம்_தொடி – சீறா:1029/2
காய் கனல் மெழுகு என கருத்து சிந்திட – சீறா:1029/3
இந்த நல் பதவிகள் இயன்றதோ என
சுந்தர புய வரை துலங்க வீங்கினார் – சீறா:1031/3,4
வரு மதிக்கு இன்புறும் மலர்கள் ஒப்பு என
இருவரும் உவகையில் களித்து இருந்தனர் – சீறா:1033/3,4
அரிவை ஆங்கு உற்ற செய்தி அறைக என அறைய மாரி – சீறா:1042/3
கரும்பு என தோன்றி செம்பொன் கதிர் உமிழ்ந்திருந்த கொம்பே – சீறா:1043/1
பண் என சிவந்த வாயார் பஞ்சணை பாயல் புக்கி – சீறா:1053/3
ஊர் மன துயரால் தன்-பால் மணம் என உரைத்தவாறும் – சீறா:1070/3
அரும் தவமே என போற்றி இவண் அடைந்த வரலாறு ஏது அறியேன் என்றான் – சீறா:1080/4
பொன் அனைய மடவாரை தருதும் என அவரவரே புகல்கின்றாரால் – சீறா:1082/2
மாற்றுரை நும் கருத்தில் உறும்படி கேட்டு வருதி என மறு இலாது – சீறா:1083/1
பிடி ஆரும் மெல் நடை கொம்பினை கதீஜா என தமியேன் பெற்ற பேறை – சீறா:1085/3
செம்மல் இளம் களிறு அனைய முகம்மதை என் மருகர் என செவ்விதாக்கி – சீறா:1086/3
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/4
நினைத்தபடி முடிந்தது என மனத்து அடக்கி எழுந்து அமுசா நெறியின் ஏகி – சீறா:1087/1
சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி – சீறா:1087/2
பொருத்தம் இது நல தினத்தின் முகுர்த்தம் இது வருக என பொருவு இலாத – சீறா:1089/3
இருவரும் சம்மதித்து உரைத்தார் என குறைஷி குலத்து அரசர் இதயம் கூர்ந்து – சீறா:1094/1
தெரிதரு சீதன பொருளும் இன்னது என வகைவகையாய் தெளிய சாற்றி – சீறா:1094/3
பொருவு அரிய பொன் பிளவும் வெள்ளிலையும் தருக என புகழ்ந்திட்டாரால் – சீறா:1094/4
தெள்ளிய நன் முகூர்த்தம் முதல் திங்கள் என வகுத்து உரைத்தார் செவ்வியோரே – சீறா:1095/4
அலங்கல் என புய துணைவர் அனைவரொடும் அபூத்தாலிபு அன்பு கூர – சீறா:1096/2
இட்டமாய் இனிது ஊழி வாழ்க என எடுத்து இசைத்தே – சீறா:1098/4
காசு இலா விது கிழமையின் இரவு என காட்டி – சீறா:1099/3
பாசமுற்றவர்க்கு உரைப்பதுண்டு என பகர்ந்திடுவான் – சீறா:1099/4
எல்லை இல் என தூக்குவர் எழில் விளங்கு இழையார் – சீறா:1108/4
நிலவு வெண் கதிரொடும் இருள் பரந்து என நிகர்த்த – சீறா:1111/4
புனை முகில் குலம் ஒத்து என அகில் புகைத்திடுவார் – சீறா:1115/4
மேகமூடு உறை மின் என பிறழ்ந்து ஒளி மிளிரும் – சீறா:1116/4
மலைகள் மீதினும் பவளங்கள் படர்ந்து என வயங்கும் – சீறா:1118/4
வான மா முகில் என சொரிதர வரும் மாந்தர் – சீறா:1126/1
தீனர் யாசகர் யார் என தெரு-தொறும் திரிந்து – சீறா:1126/3
தானம் ஏற்பவர் இல் என மனத்திடை சலிப்பார் – சீறா:1126/4
எஞ்சல் இல் வெண் கதிர் திரண்டு வந்திருந்தது என சருவந்து இலங்க சூட்டி – சீறா:1130/3
கஞ்ச மலர் என சேந்த கண் இணையில் சுறுமாவும் கவின செய்தார் – சீறா:1130/4
இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து – சீறா:1132/2
கவின் ஒழுக அலங்கரித்து பவனிவர என எழுக கருதும் காலை – சீறா:1135/2
சுவன பதி-தனை திற-மின் நிரயம் அடைத்திடு-மின் என தூயோன் சத்தம் – சீறா:1135/3
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/2
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே – சீறா:1136/4
விரிதரு மதி என கவிகை வெள் நிலா – சீறா:1139/3
மதித்து என மறுகிடை விண்ணின் மண் எழ – சீறா:1141/1
மிதித்து என இல் என வேகம் மீக்கொள – சீறா:1141/3
மிதித்து என இல் என வேகம் மீக்கொள – சீறா:1141/3
இடைவெளி இன்று என எங்கும் ஈண்டின – சீறா:1143/4
சசி என கதிர் ஒளி தவழும் வீதியில் – சீறா:1144/3
சுடர் அணி திகழ்ந்து என கிளைஞர் சுற்றினார் – சீறா:1145/4
எள் இடம் இலை என எங்கும் ஈண்டினார் – சீறா:1146/4
வழு அறு பவனியின் வருகின்றார் என
எழு வகை பேதை பேரிளம் பெண் ஈறதாய் – சீறா:1147/2,3
பச்சை அம் கிளி என பரந்து தோன்றினார் – சீறா:1149/4
வெண் முகில் கவிகையில் பிறந்த மின் என
வண்ண மென் பசும் கதிர் தோகை மஞ்ஞைகள் – சீறா:1150/1,2
கண்ணின கவிகையை கண்டு வந்து என
எண்ணிறந்த அனைய மா மாதர் ஈண்டினார் – சீறா:1150/3,4
தேன் என அமிர்து என திரண்ட பாகு என – சீறா:1152/1
தேன் என அமிர்து என திரண்ட பாகு என – சீறா:1152/1
தேன் என அமிர்து என திரண்ட பாகு என
தூ நறும் கனி என சுடரும் கொம்பு என – சீறா:1152/1,2
தூ நறும் கனி என சுடரும் கொம்பு என – சீறா:1152/2
தூ நறும் கனி என சுடரும் கொம்பு என
பூ நறும் கரும்பு என பொருவு இல் மாதரார் – சீறா:1152/2,3
பூ நறும் கரும்பு என பொருவு இல் மாதரார் – சீறா:1152/3
வானவர் அமிர்து என வளைந்து சுற்றினார் – சீறா:1152/4
பொன் என பூம் கொம்பு என்ன மணி என பொருந்தும் மாதர் – சீறா:1155/1
பொன் என பூம் கொம்பு என்ன மணி என பொருந்தும் மாதர் – சீறா:1155/1
பாரிடை பையப்பைய செல் என பரிவில் சொல்வார் – சீறா:1158/2
கனவு என தெளிவுறாமல் கலங்கி நின்று ஒருத்தி போனாள் – சீறா:1163/4
மனம் எங்கே யான்-தான் எங்கே என நின்று மறுகுகின்றாள் – சீறா:1164/4
பவனி வந்தனர் பாரு-மின் பார் என
கவன வேகத்து அமரர் களிப்பொடும் – சீறா:1175/2,3
மேக மண்டல மின் என தோன்றினார் – சீறா:1178/4
வழுத்துவீர் இவர் ஆர் என மற்றவர் – சீறா:1186/1
தடம் தயங்கு பொன்_நாட்டினில் தான் என
நடந்து கொண்டவன் நல் நெறி நல் பதம் – சீறா:1187/1,2
மண் இடம் தெரிவின்று என வந்து அடர் – சீறா:1191/1
என்னை பார்க்கிலர் காண் என ஏங்குவார் – சீறா:1194/2
இருள் குலம் அனைத்தும் பிடித்து ஒரு தலத்தில் இருத்துவது என குழல் இறுக்கி – சீறா:1202/1
திருத்திய முகிலில் சசிக்கு இடை கதிரும் சேர்ந்து என திருப்பிறை தரித்து – சீறா:1202/3
பொருத்து இளம் பிறையில் விரிச்சிகன் கதிர்கள் புரண்டு என நுதற்கு அணி புனைந்தார் – சீறா:1202/4
இரு கிளையவரும் சம்மதித்து ஐந்நூறு இரசிதம் மகர் என பொருந்தி – சீறா:1209/1
கணிபடா அழகு கண்களில் பருகி கருத்து என உயிரும் ஒன்றாகி – சீறா:1212/3
செயிர் அற நாலாவதில் ஆண்பிள்ளை காசீம் என ஓர் செம்மல் ஈன்று – சீறா:1217/3
மின் தவழ்வது என ஒளிரும் கதீஜா நாயகி உதரம் விளங்க சோதி – சீறா:1218/2
துன்று மணி என பூவின் மடந்தையர்க்கும் சுவன பதி தோகைமார்க்கும் – சீறா:1218/3
என்றும் அரசு என இருப்ப பாத்திமா எனும் மயிலை ஈன்றார் அன்றே – சீறா:1218/4
சந்ததம் இவை தொழில் என திரிந்து அவண் சார்வார் – சீறா:1220/4
இணை பிறப்பு அதற்கு இலை என எழிலொடும் இலங்க – சீறா:1229/3
பொருள் அங்கு உண்டு என ககுபத்துல்லா நடுப்புறத்தில் – சீறா:1230/2
உடை பெரும் பொருள் இல் என கரவிடர் ஒதுங்கி – சீறா:1231/2
இடைப்படாததற்கு இசைந்தனம் என மனம் இடைந்து – சீறா:1231/3
முன்னதாக வந்து அவர் நிறுவுவர் என முதலோன் – சீறா:1234/3
ஈது நன்று என குறைஷிகள் அனைவரும் இசைவுற்று – சீறா:1235/1
இற்றுறாவகை எடும் என இவரொடும் எடுப்ப – சீறா:1238/3
சிலை என வளைந்த சிறு நுதல் கதீஜா திருமனை இடத்தினில் வருவார் – சீறா:1246/4
இடுக்கண் யாது என அறிகிலன் என்றனர் இறசூல் – சீறா:1273/4
தீங்கு உறாது என உரைத்தனர் மடந்தையர் திலதம் – சீறா:1278/4
வந்ததாம் என தெருளுற முகம்மது நயினார் – சீறா:1279/2
உந்து வெம் குபிர் களைவது இ தரம் என உயர் வான் – சீறா:1279/3
உறக்கத்து என்னும் அ வேந்தனை கொணர்க என ஒருவன் – சீறா:1280/3
பொன் தொடி கரம் சாய்த்து இவண் உறைக என புகன்று – சீறா:1283/2
விதியவன் திருத்தூதர் நன்று என விளம்புவரால் – சீறா:1284/4
பரிவினால் இவண் உறைந்தினிரோ என பகர்ந்து – சீறா:1285/3
திறக்க ஓதுவது எவை என உரைத்தனன் தீட்டாது – சீறா:1288/3
எந்தையீர் என போற்றி விண் அடைந்தனர் எழிலோய் – சீறா:1289/3
வந்தவாறு இவை என எடுத்துரைத்தனர் வள்ளல் – சீறா:1289/4
பொன்றுமோ என உரைத்தலும் முதியவன் புகல்வான் – சீறா:1293/4
மன்னு மால் நில நபி இனி இலை என வகுத்தான் – சீறா:1294/4
இன்ன தன்மையின் கனவு யாது-கொல் என
மன்னிய மனத்தினன் மதியில் தேர்குவர் – சீறா:1302/1,2
பன்னுவர் புதுமையில் பலன் உண்டாம் என
உன்னுவர் தெளிந்து ஒருவருக்கும் விண்டிலார் – சீறா:1302/3,4
நன்று உமக்கு என நபி நவிற்றினார் அரோ – சீறா:1307/4
பெரியவன் தூது என எனக்கும் பெட்பு உற – சீறா:1308/3
என உரைத்தவர் மனம் களிப்புற்று இன்புற – சீறா:1309/1
கனவு கண்டினிர் அது புதுமை காண் என
வன மலர் தொடை புய முகம்மது ஓதினார் – சீறா:1309/3,4
செயல் என நாட்குநாள் தேர்ந்து தம் மனம் – சீறா:1313/3
செவ்வியர் இவர் மொழி சிதைவு இலாது என
அவ்வவர் கருத்தினுள் ஆய்ந்து அ ஆற்றிடை – சீறா:1315/1,2
துணை என நல் கலிமாவை சொல்லி நின்று – சீறா:1317/3
கண்டிலன் என மனம் கலங்கி கார் கடல் – சீறா:1320/3
இரு நில மாந்தருக்கு என் சொல்வோம் என
பருவரல் அடிக்கடி படர்வதாயினார் – சீறா:1321/3,4
பாணியில் சசி என பதைப்பர் நல் உரை – சீறா:1323/2
தனியவன் தூது என சார்ந்து பூவிடை – சீறா:1325/1
தேடிய பொருள் கரம் சேருமாறு என
வீடு இல் வானவர்க்கு இறை விரைவின் ஏகி அ – சீறா:1326/2,3
எண்ணம் என் நுமக்கு என இயம்பி யாவர்க்கும் – சீறா:1327/3
கன்னல் அம் சுவையினும் கனிந்த பாகு என
நல் நபி செவி புக நடுக்கம் நீங்கினார் – சீறா:1328/3,4
மருவும் மலரும் என உலுவின் வகையும் தொகையும் வர வருத்தி – சீறா:1333/2
புடை விட்டு அகலா செழும் தேனை பொருத்தும் சிறை வண்டு என தொழுதார் – சீறா:1337/4
தூது என நபியின் பட்டம் துலங்கிய நான்காம் ஆண்டில் – சீறா:1340/2
நாற்குலத்தவர்க்கும் ஒவ்வா நகை என நகைத்து சொல்வார் – சீறா:1344/4
இணக்கி இ இடரை தீர்ப்போம் இவர்க்கு என உரைப்பர் பின்னும் – சீறா:1349/2
பாதகம் பலித்திடும் நிசம் என பழித்தனரே – சீறா:1360/4
வம்பு இராத சொல் மறை தனது உரை என வகுத்து எம் – சீறா:1361/1
தொடர்ந்து வந்தது இங்கு என் என சூழ்ச்சியால் தேற்றி – சீறா:1362/2
பௌவம் ஆர்த்து என குறைஷிகள் தலைவர்கள் பலரும் – சீறா:1364/2
புகலுதற்கு ஒரு கருமம் உண்டு என புகலுவரால் – சீறா:1365/4
ஏசுவார்க்கு இடம் என பிறந்து இழிதர இனத்து – சீறா:1366/3
நடந்த முன் நெறி பழுது என நவிற்றி ஆலயத்துள் – சீறா:1367/1
நிந்தை செய்தனன் தனக்கு உறும் வடு என நினையான் – சீறா:1368/2
பின்னை நோக்கும் எம் திறம் என பேசினர் அன்றே – சீறா:1369/4
வேதிவற்கு உறும் குறும்பு என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1373/4
இந்தவாறு இவன் தொழில் என சிலர் எடுத்து இசைத்தார் – சீறா:1374/4
பழியும் பாவமும் நினைத்து இவை பழுது என பலகால் – சீறா:1375/3
மொழிய வேண்டுவதில் என சிலர் மொறுமொறுத்தார் – சீறா:1375/4
இசைத்து உரைத்தவை நன்கு என இனத்தொடு பலரும் – சீறா:1377/1
புத்திரர்க்கு இடர் வருவதும் பழுது என புழுங்கி – சீறா:1380/2
தூதன் யான் என சுருதியை விளக்குவதலது – சீறா:1384/2
பேதியாது எனது அகம் என முகம்மது பிரியா – சீறா:1384/3
தழுவி என் உயிர் நீ அலது இலை என சாற்றி – சீறா:1385/2
பழுது இல் என் மனத்து இது-கொல் நிண்ணயம் என பகர்ந்தார் – சீறா:1385/4
விதுவின் ஒண் கலை வளர்த்து என தீன் பயிர் விளைத்தார் – சீறா:1386/4
குறித்த வாசகம் நன்கு என திரளொடும் கூடி – சீறா:1389/1
என உரைத்த இனத்தவர்-தம் மொழி – சீறா:1395/1
பொருத்தம் இல் என புண்ணியர் கூறலும் – சீறா:1400/2
திருத்திலாது என்-கொல் செய்குவம் யாம் என
வருத்தமுற்ற மனத்தொடும் போயினார் – சீறா:1400/3,4
இறுதி செய்குவன் யான் என வீரமுற்று – சீறா:1404/3
கனத்த வெண் திரை மா கடற்கு ஒப்பு என
மனை தலத்தில் வரவழைத்தார் அரோ – சீறா:1406/3,4
நாட்டமுற்று இது நன்று என கூடினார் – சீறா:1409/4
உற்ற வார்த்தை உசாவி உறாது என
வெற்றி வேந்து அகம் நீங்கி வெறுத்திடும் – சீறா:1410/2,3
தகைத்தல் வேண்டுவது உண்டு என சாற்றுவார் – சீறா:1413/4
துணிதல் நன்று என யாவரும் சொல்லினார் – சீறா:1414/4
காட்டும் ஆறு என மாறிடும் காபிர்கள் – சீறா:1415/2
சூதன் என்றிடும் பேர் என சொல்லினான் – சீறா:1416/4
தூதன் யான் என சொல்லுவன் தெய்வங்கள் – சீறா:1420/2
பூசல் ஆகுவது இனத்தினுக்கு இது பொருந்துமோ என வருந்தினார் – சீறா:1423/4
அந்தரத்தின் வழியா விடற்கு இனி ஓர் ஐயம் இல்லை என அங்கு அவர் – சீறா:1428/3
வீதி-வாயிடை புகுந்து மின் என நடந்து மா மறை விளக்கிடும் – சீறா:1436/2
வேகமுற்ற கொடு நரகிடை புகுத விடுதல் வேண்டும் என விரைவினான் – சீறா:1437/3
தூணினை துரும்பா நினைத்து என ஹாஷின் தோன்றலில் அக்கம் என்று ஒருவன் – சீறா:1438/3
தேன் அவிழ் தொடையாய் வல கரம் வழங்காது என அவர் திருமொழி மறுத்தான் – சீறா:1445/4
வலி பெற வழங்கும் வல கரம் வழங்காது என மறு படிறு உரைத்தவனை – சீறா:1446/1
கலி என நினைத்து கவர் இதழ் திறந்து எக்காலமும் உனது உரைப்படியே – சீறா:1446/2
உள் நிறை அமிர்தம் என அறியாமல் ஒடுங்கிலாது எதிர் இடர் பகர்ந்திட்டு – சீறா:1448/3
இறையவன் ஆயத்து இறங்கியது என அங்கிருந்து இறங்கினர் ஜிபுரீலே – சீறா:1449/4
வரும் முதல் மத மா கரி என திருந்து மனத்திடை களிப்பொடு மகிழ்ந்து – சீறா:1450/3
எடுப்ப அரும் புதுமை உண்டு என இனத்தோர் யாரையும் இனிதுற நோக்கி – சீறா:1451/3
பல்லரும் செறிந்து திரளொடும் எழுந்து பார்த்து அறிகுவம் என நடந்து – சீறா:1452/2
எல்லவன் எழுந்தது என நபி இருந்த இடத்தினில் உறைந்தனர் அன்றே – சீறா:1452/4
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின் – சீறா:1453/1
தாரணி புறத்தில் தெறும் படை திரண்டு வந்தது தமர்க்கு இடர் என யான் – சீறா:1453/3
ஈரமுற்று உரைப்ப எவர்க்கும் உண்மையதாய் இருப்பதோ என நபி இசைத்தார் – சீறா:1453/4
மாறுபட்டு இதற்கோ குலத்தொடும் கெடுவாய் வரவழைத்தனை என சீறி – சீறா:1455/2
துடங்கு தப்பத்யதா என தோன்றும் சூறத்து ஒன்று இறங்கியது உலகில் – சீறா:1456/3
ஆயினன் இவன் என அடுத்த அம்மாறையும் – சீறா:1462/2
நீங்குவது இல் என நினைந்திட்டு உள்ளகம் – சீறா:1464/3
ஊன் என வியர்ப்பு எறிந்து உதிர நம் நபி – சீறா:1466/3
பொன்_உலகு உமக்கு என உரைத்து போயினார் – சீறா:1468/4
பாசம் அற்று அவர் இடர் பார்த்திலேன் என
காசு அறு பொன்_நகர் காண போயினார் – சீறா:1470/3,4
இந்த வல்வினையினால் இறந்திட்டார் என
மந்தர புயர் அம்மாறு என்னும் மன்னவர் – சீறா:1474/2,3
சாயகம் என நபியிடத்தில் சார்ந்தனர் – சீறா:1475/4
மொழி என உரைத்தனர் முதல்வன் தூதரே – சீறா:1477/4
உற்றவர் இலை என உன்னி உண்மையை – சீறா:1478/2
நீக்குதல் கடன் என நிகழ்த்தினார் அரோ – சீறா:1479/4
செவ்வியன் இவன் என நகைத்து சீறினான் – சீறா:1480/4
கொடியவன் இவன் என கனன்று கூறினான் – சீறா:1481/4
போய் இசுலாத்தினில் புகுந்தது என் என
காய் எரி நிலத்திடை படுத்தி கல் எடுத்தே – சீறா:1482/2,3
நவநிதம் என பிலால் நடுங்க விண்ணும் இ – சீறா:1486/2
மறுக்கிலன் இவன் என மதித்து கூறிய – சீறா:1487/2
மிடல் என சினந்து சீறி வீர வேல் தட கை வில்லால் – சீறா:1495/3
கமை தரும்படி ஆண்டு நான்கு என கடந்ததன் பின் – சீறா:1503/4
தந்து தீன் நிலை நிறுத்துவை என தனி முதலை – சீறா:1506/2
நிதியும் ஈய்குவன் எனக்கு அரசு என நிகழ்த்திடுவன் – சீறா:1510/3
எதிரும் வீரர்கள் உளர் எவர் என எடுத்து இசைத்தான் – சீறா:1510/4
ஆனது இ உரை தீங்கு இவை என உரையாடாது – சீறா:1511/3
வெற்றி வீரத்தின் மிக்கவர் எவர் என விரித்து – சீறா:1512/1
இற்றதோ என அவை வெருவிட உமறு இசைத்தார் – சீறா:1512/4
பதியில் உள்ளவர்க்கு அரும் களை என பகை விளைத்த – சீறா:1513/2
தெவ்வர் இல் என மனத்திடை களிப்பொடும் சிரித்து – சீறா:1519/2
குவ்வு அதிர்ந்திட உமறு கத்தாபு என கூவி – சீறா:1519/3
உரைத்த சொல் செவி புக உழை எவர் என நோக்கி – சீறா:1520/1
தரைத்தலத்து இவண் ஒருவரும் இலர் என சார – சீறா:1520/2
இரைத்தலோடும் அ உரை பகர்ந்து உமறு என இசைப்ப – சீறா:1520/3
கூறும் மாந்தர்கள் இலை என பினும் வழி குறுக – சீறா:1521/1
வேறு கூவியது எவர் என மறுத்தும் உள் இடைந்து – சீறா:1521/2
தேறும் இ உரை பகர்ந்தது இங்கு எவர் என திகைத்தார் – சீறா:1521/4
வருந்திலாது உமை கூவியது யான் என மதித்து – சீறா:1522/2
இனம் எலாம் வெறுத்திட பகை என தலையெடுத்து – சீறா:1524/1
சினம் அகற்றுதற்கு எழுந்தனன் என தெளிந்து எதிராய் – சீறா:1524/3
போதல் வேண்டுமால் நுமக்கு என மறுத்து உரை புகலும் – சீறா:1525/4
கந்து அடர்த்து எறி களிறு என இரு விழி கனல்கள் – சீறா:1528/2
வான் குதித்த மின் என கர வாள் ஒளி வயங்க – சீறா:1530/3
இடித்த வான் உருமேறு என அதிர்ந்திடும் இடபம் – சீறா:1532/4
கன்றினை கடிந்தோம் இலை என மனம் கசங்கி – சீறா:1536/3
கோறல் செய்குவன் யான் என குவலயம் குலுங்க – சீறா:1538/3
கலைந்தது அன்றி ஏறு அகப்படவிலை என கலங்கி – சீறா:1539/3
மறைத்திரோ என புகன்று போயது மழ விடையே – சீறா:1541/4
புகர் அறும் புகழோய் உரை என புகன்றனரே – சீறா:1543/4
விரைத்தலின் எங்கு ஏகின்றீர் என விறல் முகம்மது உற்ற – சீறா:1546/3
காற்று என பறக்கும் ஊழி கனல் என சீறும் கொல்லும் – சீறா:1548/1
காற்று என பறக்கும் ஊழி கனல் என சீறும் கொல்லும் – சீறா:1548/1
கூற்று என எதிரும் செல்லில் குல வரை அனைத்தும் சுற்றும் – சீறா:1548/2
விடம் என கறுத்து சிந்தை விறல் அபூஜகிலும் சுற்றி – சீறா:1551/2
பூட்டு அறுத்து உரைக்க வேண்டும் என புகழ்ந்து இருக்கும் காலை – சீறா:1558/3
வகையறா வழக்கு தீர்த்து தருக என மன்னர் சூழ்ந்த – சீறா:1559/1
துணை என அருள்செய்வாய் என்று ஆதியை துதித்து செவ்வி – சீறா:1582/2
குறையா மதியம் என தீனை வளர்க்கும் குரிசில் முகம்மதுவும் – சீறா:1585/3
விலகும் கதிர் மெய் குரிசில் நபி உறைவது இவணே என விரைவில் – சீறா:1586/3
அணித்தார் புறத்தார் என நோக்கி உமறு என்று அறிந்து அங்கு அனைவோரும் – சீறா:1587/2
பெருகு நலனும் சுவன பதி பேறும் பெறுவர் என உரைத்தார் – சீறா:1588/4
தகவல் விடு-மின் என மறுத்தும் உரைத்தார் தட தார் புயத்தாரே – சீறா:1589/4
கூறும் கலிமா உரைத்து ஈமான் கொள்ளும்படிக்கு இங்கு அடைந்தன் என
தேறும் மொழி கேட்டு அகுமது தம் செவ்வி கமல முகம் மலர்ந்து – சீறா:1593/1,2
பேறும் இதுவே கிடைத்தது என பெரியோன் ஆதி-தனை புகழ்ந்து – சீறா:1593/3
அருவி என செய்திடும் கலிமா அடங்கா நதியின் பெருக்கு ஆக்கி – சீறா:1595/2
மதி மெய் மயங்கி வஞ்சனையின் மாயத்து உறைந்தார் என ஊரும் – சீறா:1596/2
பயிர் என வரும் கலிமாவை பண்பொடு – சீறா:1599/2
உயிர் என முகம்மதை உவந்து காமுற்றார் – சீறா:1599/4
உடல் உயிர் என உவந்து உறையும் நாளினில் – சீறா:1600/1
என் இவர்க்கு உறும் செயல் யாது-கொல் என
முன்னிய வேட்டுவன் மொழிய ஆதி-தன் – சீறா:1610/2,3
ஈது நன்று என மனம் இசைந்து என் நாவினில் – சீறா:1614/1
பாதகம் துடைத்து நல் பதவி எய்து என
ஆதி-தன் தூதுவர் அறைந்திட்டார் அரோ – சீறா:1614/3,4
தரையினில் நபி என சாட்சி வேண்டுமால் – சீறா:1615/4
நன்று என முறுவல் கொண்டு இனிய நம் நபி – சீறா:1618/2
விடுத்திடில் அகன்றிடாது என விளம்பலும் – சீறா:1620/2
இடும் தரை அகன்றிடாது இறைவன் தூது என
திடம் தர மனத்தினில் தெளிந்து நோக்கிற்றே – சீறா:1621/3,4
இகம் பரம் என வரும் இருமைக்கு உண்மையாய் – சீறா:1623/1
வேறு அற உரை என விளங்கும் நம் நபி – சீறா:1625/3
அறத்தொடும் உரைத்தனை என்னை யார் என
குறித்தனை என நபி கூற கேட்டலும் – சீறா:1628/1,2
குறித்தனை என நபி கூற கேட்டலும் – சீறா:1628/2
தேறினர் சுவர்க்கமே சேர்வர் தீது என
வேறு உரைத்தவர் அவர் நரகின் வீழ்வரால் – சீறா:1630/3,4
பினை இவண் இலை என உடும்பு பேசிற்றே – சீறா:1631/4
படும் பவம் தவிர்க என பாதம் பற்றினான் – சீறா:1632/4
முதியவன் இவன் என முசுலிம் ஆயினான் – சீறா:1634/4
இருப்பிடத்து ஏகு என உடும்புக்கு இன்புற – சீறா:1637/2
வரை தடத்தை கொதுகு இனங்கள் அரிப்பது என சில வசனம் வளர்க்கின்றாரால் – சீறா:1639/4
விண்டு உரைக்கும் மறைமொழியை எளிய மொழி என ஆக்கி வினவி ஈமான் – சீறா:1640/2
பிறவி யாது இவன் உரை யாது என விரித்து பகுத்து அறியா பேதமாக – சீறா:1641/1
நிகர்க்கு அரிய குபல் அலது முதல் பிறிது ஒன்று இல்லை என நிறுத்தி மேலும் – சீறா:1642/3
விகற்பம் இலை என படுத்தி வருவன் என மொழிந்து எழுந்தான் வீரர்க்கு அன்றே – சீறா:1642/4
விகற்பம் இலை என படுத்தி வருவன் என மொழிந்து எழுந்தான் வீரர்க்கு அன்றே – சீறா:1642/4
தத்து வாம் பரி வயவருடன் அணித்து அங்கு உறைக என சாற்றினாரால் – சீறா:1644/4
புகர் அற நும் மனத்து ஆய்ந்து தெளியும் என மறுத்தும் உரை புகல்கின்றானால் – சீறா:1645/4
பெரும் தவத்தால் வரும் புகழோய் தனி இறைவன் ஒருவன் என பெருக்கும் பேச்சும் – சீறா:1646/1
திருந்து நெறி புது நெறி ஒன்று உளது என முன் நெறி வழுவாய் செப்பும் மாறும் – சீறா:1646/3
ஒருவன் என உரைத்தீர் இ நிறத்தன் இவண் உளன் என கண்ணுற செய்தீரில் – சீறா:1647/1
ஒருவன் என உரைத்தீர் இ நிறத்தன் இவண் உளன் என கண்ணுற செய்தீரில் – சீறா:1647/1
திரு வணக்கம் என தொடுத்தீர் முகம் கை கால்-தனை தோய்த்து ஓர் திசையை நோக்கி – சீறா:1647/2
முதல்வன்-தன் திரு தூதர் என பேரிட்டு அரிய மறை மொழி என்று ஏத்தி – சீறா:1648/1
இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும் – சீறா:1648/3
இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும் – சீறா:1648/3
பதவி உள எனில் அதுவும் எவர் அறிவர் சரதம் என பரிதி வேலோய் – சீறா:1648/4
இந்த மா நிலத்து அரசாய் இறைஞ்சுவது சரதம் என இயம்பினானால் – சீறா:1651/4
விச்சை என தெளிந்து பலபல சூழ்ச்சி விரித்து அறத்தை விளங்கி என்னோடு – சீறா:1652/3
இச்சை பெற உரைத்தனை நன்கு யான் உரைத்தல் கேட்டி என இசைக்கின்றாரால் – சீறா:1652/4
உரையும் என எடுத்துரைத்தான் இறபியா தரும் புதல்வன் உத்துபாவே – சீறா:1654/4
உருகி மதி மயங்கி எதிர் உரையாமல் ஊமன் என ஒடுங்கி வான் தோய் – சீறா:1656/3
பெரு வரையின் மடங்கல் எதிர் வரையாடு நிகர்வது என பேதுற்றானே – சீறா:1656/4
இலங்கு அமரர் இறை மொழி கேட்டு இவர்க்கு உரைத்தது அறுதி என இதயத்து ஓர்ந்து – சீறா:1657/2
சிலை வயவர்க்கு எதிர் உரைப்பது என் என சஞ்சலத்தின் நடு தியங்கி வாடி – சீறா:1658/3
திரு மனத்தை பேதுறுத்தல் அவற்கு அரிதோ என நகைத்து செப்பினாரால் – சீறா:1660/4
இனத்தவர்கள் உரைத்ததுவும் சரதம் என சிரம் தூக்கி எண்ணி தேர்ந்து – சீறா:1661/2
பத்தியினன் நினைத்தபடி முடித்திடுவன் பார்-மின் என பகர்ந்து மாதோ – சீறா:1662/4
மாறாத பெரும் பகையாய் முகம்மது என உதித்தோன்-தன் மாயம் தான் ஓர் – சீறா:1663/2
வீறு ஆரும் வேல் வேந்தீர் இவை சரதம் என மறுத்தும் விளம்பினானே – சீறா:1663/4
கொதி ஆர் வெவ் விட அரவின் வாய் தேரை என அறிவு குலைந்து மேனாள் – சீறா:1664/2
விதி அதாம் அவை நடத்துக என உரை விரித்தார் – சீறா:1673/4
தின்மையாய் உரைத்திடுவதோ என தெரிகிலமால் – சீறா:1676/4
ஈது அலால் பிறிது இலை என அபூஜகில் இசைப்ப – சீறா:1679/1
கோது அற தெளிந்து இ மொழி நன்கு என குறித்து – சீறா:1679/3
ஆய்ந்த பேர் இலை என ஒருவனை குறித்து அழைத்தார் – சீறா:1680/4
புத்தியில் திறத்தவன் இவன் என பல புகழ்ந்து – சீறா:1681/2
உத்தரம்-தனை வரைக என யாவரும் உரைத்தார் – சீறா:1681/4
முழுதும் வெற்றியே அலது இடர் இலை என முதலோர் – சீறா:1683/3
சலதியூடு உறை கொடு விடம் என தலையெடுத்திட்டு – சீறா:1686/1
வேதம் ஒன்று இறங்கிற்று என பலரொடும் விரித்தான் – சீறா:1689/2
ஈது அலால் நெறி இலை என விழுந்து எழுந்திடுவான் – சீறா:1689/4
ஏறுமாறு கொண்டு இரும்பு கல் என இகழ்ந்திடுவான் – சீறா:1691/4
இகலி என்னுடன் எதிர்ப்பவர் இலை என இசைப்பன் – சீறா:1693/4
தூதன் யான் என உரைத்தவன் உரைத்திடும் துணிவே – சீறா:1694/4
மின் என கதிர் தரு மணி குயிற்றி வெண் கதையால் – சீறா:1702/1
வரை என திகழ் மண்டப மறுகையும் கடந்து – சீறா:1704/2
விரைவில் காண்குவது உண்டு என சூழ்ச்சியின் விரித்தார் – சீறா:1713/3
கேட்டு மன்னவன் நன்கு என கிளர் ஒளி வடி வாள் – சீறா:1714/1
ஆயிரம் பெயரினான்-தன் சலாம் என அருளிச்செய்தார் – சீறா:1726/4
ஈனம் இல் முகம்மதை போல் இலை என வரிசை மேலும் – சீறா:1729/3
பொறி என எவர்க்கும் சொன்னான் பொறி அறிந்து உரைக்கிலானே – சீறா:1740/4
விண்ட நல் உரையினோடும் இரும் என விரைவில் சொன்னான் – சீறா:1747/4
குபலினை மனத்தில் கொண்டோய் கூறு என கூறினானால் – சீறா:1751/4
மாதிரம் என கனக மண்டபம் நெருங்கும் – சீறா:1764/1
ஏதம் அற வந்த அரி ஏறு என நடந்தார் – சீறா:1764/4
உன்னவும் இழுக்கு என உளத்தில் இவை கொள்ளார் – சீறா:1769/4
ஆதி ஒருவன் தனியன் உண்டு என அவன்-தன் – சீறா:1771/1
வேதம் எனது இன் சொல் என விஞ்சையின் விளைத்த – சீறா:1771/3
பாரில் உறை தூதுவர் என பகர்தல் வேண்டும் – சீறா:1773/2
இந்த மொழி நன்கு என எடுத்து உற வியத்தி – சீறா:1775/3
சந்து என ஒருத்தனை அழைத்தனர் தனித்தே – சீறா:1775/4
வண்டு என மலர் கர வனப்பினை நுகர்ந்தான் – சீறா:1778/4
வருக என நல் மொழி வகுத்தனர்கள் என்ன – சீறா:1782/1
சோர்தரும் மயில் என சோர்ந்து கண்ணில் நீர் – சீறா:1786/2
மறைத்திடா மதி என வளரும் தீன் நிலை – சீறா:1787/1
தன்மமே பொருள் என தவத்தின் மேற்செலும் – சீறா:1793/1
சிரம் ஒரு கிரி என திகழ செவ்விய – சீறா:1796/3
மறத்தினை திரட்டி ஓர் வடிவு கொண்டு என
உறைத்து எழும் கொழும் தழல் ஓங்கி ஒவ்வொரு – சீறா:1798/2,3
மை படி திரள் என வந்த வானவர் – சீறா:1800/2
செப்ப அரும் சலாம் என செய்ய வாய் திறந்து – சீறா:1800/3
பூரண மதி என புறப்பட்டார் அரோ – சீறா:1806/4
முடிவதோ என திமஸ்கு இறை முன் ஏகி ஓர் – சீறா:1809/3
மனம் அலைத்திட மொழி வளர்ப்பன் மெய் என
கனவினும் மனத்தினில் கருதல் காவலோய் – சீறா:1815/3,4
தெரிவது உண்டு என பல கவியில் செப்பினான் – சீறா:1821/4
பொய் என பிறந்த சொல் புகல்வது இல்லையால் – சீறா:1824/2
திசை கதிர் தர நபி நடந்து தீன் என
வசை அறும் புகழ் அபுல் காசிம் மன்னனுக்கு – சீறா:1828/1,2
மருவிலாது அளவிடற்கு அரிது என சிலர் மதிப்பார் – சீறா:1836/4
அறையும் வாசகம் படிறு என சிலர் எடுத்து அறைவார் – சீறா:1837/4
பதியில் நல் அறிவு இலை நமக்கு என சிலர் பகர்வார் – சீறா:1838/4
சித்திர திறன் இது என சிலர் எடுத்து இசைப்பார் – சீறா:1839/4
மண் படைத்ததில் படைப்பு அலர் என சிலர் வகுப்பார் – சீறா:1840/4
கொண்டு போவது அங்கு அடைந்தனம் என சிலர் குழுமி – சீறா:1841/3
அறுதி ஈது என அரசுடன் அபுஜகில்-தனையும் – சீறா:1842/3
தெறுதலே துணிவு என சிலர் தெளிந்து செப்புவரால் – சீறா:1842/4
அகல்வதல்லது முடிவது இல் என சிலர் அறைவார் – சீறா:1843/4
வந்தது என்-தனக்கு அரு மறை என வகுத்ததுவும் – சீறா:1846/4
நபியும் நான் அலால் இனி இலை என நவின்றதுவும் – சீறா:1847/1
புவியுளோர்க்கு எலாம் ஒரு கலிமா என புகன்று – சீறா:1847/2
தொண்டு செய்திடார் எவர் என திமஸ்கு இறை சொன்னான் – சீறா:1852/4
கோது இலாது உரை என உரைத்தனர் நபி குரிசில் – சீறா:1853/4
பொருவு இலாது இரு பங்கும் ஓர் மதி என பொருந்தி – சீறா:1861/3
போதுவேன் என உரைத்தனன் திமஸ்கினை புரப்போன் – சீறா:1863/4
விள்ளுவாய் என நபி திமஸ்கு இறைவனை விளித்து – சீறா:1864/2
தெரிந்தது அங்கு அவன் படிறு என உரைத்து அயல் சேர்ந்தான் – சீறா:1866/4
தேய்ந்தது இன்று என அபூஜகில் குலுங்கிட சிரித்தான் – சீறா:1867/4
வென்றி தா என இருந்தனர் விரைவின் வந்தடைந்தார் – சீறா:1871/3
தென் திறல் தமது உயிர் என வரும் ஜிபுரீலே – சீறா:1871/4
உமக்கு சலாம் எடுத்துரை என சாற்றி – சீறா:1872/2
நினைக்கும் முன் வரும் என்றனன் என நிகழ்த்தினரால் – சீறா:1872/4
விலகு காரணம் எவ்வணம் முடியுமோ என தம் – சீறா:1877/3
இருந்த இல்லகத்து ஒரு மதிள் இடி என முழங்கி – சீறா:1878/1
திருந்தும் பொன்_நகர் வானவர் மொழி என தெளிய – சீறா:1878/3
நிகதி பெற்றிலா அதிசயம் இது என நினைத்து – சீறா:1881/1
எந்தையீர் என போற்றி விண்ணவர்க்கு இறை இசைத்த – சீறா:1882/2
தவிர்கிலாது வந்தடைவது உண்டு என பல சாற்றி – சீறா:1883/3
பதியினில் தருக என்றிடில் பகர்வது என் என தன் – சீறா:1895/3
இந்த வானகத்து இருப்பது பழுது என இரவி – சீறா:1896/3
கோது இலாது இவண் கொடுவருவேன் என குறித்து – சீறா:1897/2
படர் விடம் உலகில் பரந்ததோ எவை என்று உரைப்ப அரிது என பதைபதைத்தார் – சீறா:1904/4
வன் பெரும் இருள் தீர்ந்து உய்விரேல் நடக்கும் மாற்றமும் இஃது என மதிப்பார் – சீறா:1906/4
வெல் வித புதுமை காரணம் அலது வேறு துன்பு இலை என விரிப்பார் – சீறா:1907/4
மறைபடா புகழின் கொழுந்தினில் பூத்த மலர் என எழுந்தது மதியம் – சீறா:1914/4
வருந்திடாது எனது வரவினை எவர்க்கும் மவுல் என முகம்மது மவுல – சீறா:1921/2
கதி பதம் அடைந்தேம் என சிரம் அசைத்து ஹபீபு தன் அகத்தினில் களித்து – சீறா:1927/2
உமது உரை திருத்துமவர்கள் பொன்பதியோர் உமது உரை படிறு என உரைத்தோர் – சீறா:1931/1
இருள் தராது இருத்தல் அரிது என சினந்த இடரொடும் படிறு எடுத்து இசைப்பார் – சீறா:1935/4
வம் என திருவாய் உரை அருள் கொடுத்து முகம்மது மருங்கினில் இருத்தி – சீறா:1941/3
வெம்மையின் அமுத கனி எனும் கலிமா விளம்புக என விரித்து உரைத்தார் – சீறா:1941/4
நன்று என புகழ்ந்து மனம் களித்து எழுந்து நரபதி திமஸ்கினுக்கு அரசன் – சீறா:1942/1
தீண்டவும் பெற்றேன் இனி அரும் பொருள் ஒன்று இலை என உரைத்தனன் திறலோன் – சீறா:1943/4
உந்திட உரைப்ப ஓடினர் சிலவர் உறு பொருள் பொதிந்து என பொதிந்து – சீறா:1948/3
மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய – சீறா:1949/3
மடல் அவிழ் கமல வாவி சூழ் திமஸ்கு மன்னவன் மகவு என பிறந்து – சீறா:1950/2
இருந்த அ தசையை முகம்மது நோக்கி இறைவன் அருள் என குறித்து – சீறா:1951/2
மணி என சிறந்து மலரின் மென்மையவா மழை செழும் கரங்களை ஏந்தி – சீறா:1952/1
தூது என உதித்த முகம்மதின் துஆவை துய்யவன் உற கபூல் ஆக்க – சீறா:1953/2
திட கதிர் வடி வாள் என கொலை பழகி செவந்து அரி படர்ந்த மை விழியாள் – சீறா:1958/4
முல்லையும் முருந்தும் நிரைத்தன போன்று முத்து என திகழ்ந்து அற நெருங்கி – சீறா:1961/1
பால் என வெளிறா கனி என அழியா பசு மடல் தேன் என சிதறா – சீறா:1962/1
பால் என வெளிறா கனி என அழியா பசு மடல் தேன் என சிதறா – சீறா:1962/1
பால் என வெளிறா கனி என அழியா பசு மடல் தேன் என சிதறா – சீறா:1962/1
ஏல வார் குழலார் செழும் கரத்து ஏந்தும் இளம் கிளி மொழி என குழறா – சீறா:1962/2
வேலை வாழ் அமுதம் பிறந்து என உலகம் விளங்கிட பொன் மழை பொழிய – சீறா:1962/3
செய்யவள் இருப்பது என எழில் சிறந்து செழும் களை கதிர்கள் கான்று ஒழுக – சீறா:1963/2
துய்ய வெண் மதியம் நிகர் என உலகில் சொலும்படி சிறந்த மா முகத்தாள் – சீறா:1963/4
பொலிவுற சிவந்து ஈந்து இலை என கிளர்ந்து புன கிளி நாசியின் வடிவாய் – சீறா:1965/3
குரு முகம்மது நல் மொழி வழி அடங்கா குபிர் குலம் தேய்ந்து என தேய்ந்து – சீறா:1969/3
இதம் உற சிவந்த இலவினை கடந்திட்டு இணை அடி அணை என படுத்தி – சீறா:1970/3
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள் – சீறா:1972/4
வன மயில் சாயல் குலம் என எழுந்து மரை மலர் இதழின் மேல் குலவும் – சீறா:1973/1
அனம் என நடந்து நபி முகம்மது-தம் அடி மலர் பதத்தினில் இறைஞ்சி – சீறா:1973/2
புனை மணி பிறழ மின் என நுடங்கி புதுமையில் தோன்ற நின்றனளால் – சீறா:1973/4
பூம் கொடி என முனம் நின்ற பூவையை – சீறா:1974/1
பாங்கினில் உறைக என பரிவில் கூறினார் – சீறா:1974/4
கொண்டனன் என மன குறைவு நீக்கினான் – சீறா:1976/4
அந்தம் இல் நாயகன் தூதராம் என
புந்தியில் புகழ்வர் பொன்_உலகம் போதுவார் – சீறா:1983/3,4
மலை என நிமிர் மதிள் திமஸ்கு மன்னவர் – சீறா:1984/1
வரவிடுத்தனர் என வழங்கும் வாசகம் – சீறா:1991/3
விடுத்தது இங்கு எமக்கு என வெகுண்டு வெம் சொலால் – சீறா:1992/3
விரைவின் ஏகி பொன் தடுத்தவர் எவர் என வினவ – சீறா:1994/2
தரையில் யான் அலது இலை என அபூஜகில் சாற்ற – சீறா:1994/3
மனைக்கு என சிலர் கூறலும் மனத்திடை கொதித்தான் – சீறா:1995/4
பட்டு அற தெளிந்து உமக்கு எமக்கு என பலர் அறிய – சீறா:1996/3
பரித்த ஒட்டகம் கரி பகர்ந்திடும் என பகர்ந்தான் – சீறா:1997/4
நன்று நன்று என தோழரும் முகம்மது நபியும் – சீறா:1998/1
சதியன்-தன் முகம் நோக்குதல் தவறு என சிவந்து – சீறா:2002/3
இட்டமாய் உரை என அபூஜகில் உடன் இயம்ப – சீறா:2004/2
விட்டு உரைத்திடு என்று உரைப்பது யான் என விரித்தான் – சீறா:2004/4
வென்றி மன்னவன் எவர்க்கு அனுப்பியது என விரித்தான் – சீறா:2005/4
நாட்டி வைத்திடும் சிலை என நவின்றில மறுகி – சீறா:2006/2
பரித்த ஒட்டகை பகர்ந்தில கரி என பலரும் – சீறா:2007/1
பரிசனத்தொடு நுமக்கு அனுப்பினர் என பகர்ந்த – சீறா:2010/4
தெரிதரா பெரும் புதுமை-கொல் என சிரம் அசைத்து – சீறா:2011/2
புரிதராதிபர் இவர் என புகழ்ந்து அயல் போனார் – சீறா:2011/4
மருந்து இலா பெரும் பிணி வளைத்து என மதி மயங்கி – சீறா:2012/1
நிறுத்தும் தீன் என ஏவலும் இல்லையால் நிதமும் – சீறா:2017/3
பொறுத்திருப்பது எவ்வழி என அகத்திடை பொறுத்த – சீறா:2017/4
நிலத்து இருப்பது பழுது என மனத்திடை நினைத்தே – சீறா:2018/4
குற்றம் இன்றி அங்கு உறைவது கருத்து என குறிப்ப – சீறா:2020/3
வருடம் ஐந்து என வர வரும் இறசபு மாதம் – சீறா:2021/2
இன்னல் இல் என சேர்ந்து அவண் மகிழ்வொடும் இருந்தார் – சீறா:2024/4
படுத்திடா மதி மந்திரர்க்கு இவை என பகுத்து – சீறா:2029/3
குன்று என திரள் புயன் நசாசியின் முனம் குவித்து – சீறா:2031/2
துன்னலார்-கொலோ சிட்டரோ என சிரம் தூக்கி – சீறா:2035/2
சொன்னவாற்றினின் முடிப்பது துணிவு என துணிந்தார் – சீறா:2035/4
வரிசை செய்து இவண் இருத்தலே கடன் என வகுத்தான் – சீறா:2036/4
குலனுடன் நுமர் பதிக்கு அடைந்திடும் என குறித்து – சீறா:2037/3
சிந்தையாயினர் நகர்க்கு என திரும்பினர் சிலரே – சீறா:2041/4
நடக்க முன் மொழி பழுது என நவில்தர நடுங்கி – சீறா:2042/3
மனைத்தலத்தில் வைத்திருப்பது பழுது என வகுத்தார் – சீறா:2044/4
எய்த்து வைத்திருப்பது பழுது என இகல் இடராய் – சீறா:2045/3
கனக்க வைத்தல் யான் அலது இலை என கழறினனால் – சீறா:2047/4
அறவு நொந்து அகத்து அடங்கினர் என அறம் முதிர்ந்து – சீறா:2049/2
கிரியின் மீது நின்று அரும் பெயர் நபி என கிளத்தும் – சீறா:2050/2
அரும் தவத்தினுள் பொருள் என அரும் அபுல் காசிம் – சீறா:2051/2
மழை என சொரிவ நோக்கார் மானையே நோக்கி சென்றார் – சீறா:2058/4
கடிதினில் கன்றும் காண்போம் என முகம்மதுவை கண்ணால் – சீறா:2060/3
நலத்தொடும் காண்பது ஆகாது என நடுநடுங்கி உள்ளம் – சீறா:2065/3
கூட்டு உறைந்து ஒளித்தல் மாற்றும் என பல கூய போலும் – சீறா:2066/4
என் உயிர் என நீங்காத இனமும் என் கலையும் கன்றும் – சீறா:2069/1
மிடல் அரி உழையில் சிக்கி மிடைந்து என மிடைந்து செவ்வி – சீறா:2075/3
என இவை உரைத்து பின்னும் எழில் நபி முகத்தை நோக்கி – சீறா:2080/1
கலை என பிரிவு இலாது கண் இமை காப்பது என்ன – சீறா:2082/1
பல்லவம் எரியில் புக்கது என உடல் பதைக்கும் அன்றே – சீறா:2085/4
பின்னிய பிணிப்பு நீக்கி பிணை என விடுத்தல் வேண்டும் – சீறா:2089/4
தான் வருமளவும் யானே பிணை என சாற்றி நின்றார் – சீறா:2091/3
பேரினில் பிணையாய் கொள்ளல் கருத்து என பெரிது உள் கொண்டோன் – சீறா:2097/4
பிணை என உரைத்த மாற்றம் பிணை குலம் அனைத்தும் கேட்டு – சீறா:2104/1
ஈறு என போதல் வேண்டாம் எனும் உரை இயம்பிற்று அன்றே – சீறா:2105/4
பேதுறல் என பாலூட்டி எழுந்தது பிணையும் அன்றே – சீறா:2110/4
வீடுபெற்று உயர்ந்து வாழ்ந்தேன் என மலர் பதத்தின் வீழ்ந்தான் – சீறா:2116/4
தூதுவர் இவரே அல்லால் இலை என மனத்தில் தூக்கி – சீறா:2117/2
இரு நிலத்து எவர் என இயம்பினான் பரர் – சீறா:2126/3
நிச்சயம் இது என நிகழ்த்தினார் அரோ – சீறா:2127/4
ஆதி-தன் தூது என அறிவதற்கு அரும் – சீறா:2128/1
பூரண மனத்தொடும் புகல்வையோ என
சீர் தரும் அமுத வாய் திறந்து செப்பினார் – சீறா:2129/3,4
நலத்தது கரி எவை நாட்டுவாய் என
குலத்து உறு முகம்மது கூற கேட்டு நல் – சீறா:2131/2,3
வந்ததின் புதுமையும் மறுத்து உண்டோ என
சிந்தையுற்று அறபி நம் நபியை சிந்தித்தான் – சீறா:2136/3,4
இடத்தினில் குலை பொருந்திட செய்வீர் என
திடத்தொடும் பயத்தொடும் செப்பினான் அரோ – சீறா:2137/3,4
மழை முகில் கவிகையின் வள்ளல் நன்கு என
குழை தரும் விரி தலை குலையை பார்த்து நின் – சீறா:2138/1,2
உழையினில் செல்க என உரைப்ப ஓடி முன் – சீறா:2138/3
ஹாஷிம் முத்தலிபு என அடுத்து கூடிய – சீறா:2143/1
உருப்பமோடு இகல்வதே எவர்க்கும் ஊழ் என
வரைப்புற ஒரு முறி வரைந்திட்டார்களால் – சீறா:2144/3,4
சாதியின் விலக்கு என தவறிலாது எடுத்து – சீறா:2145/1
உடல் உயிர் என உவந்து ஒருங்கு கூடினார் – சீறா:2146/4
தரு என தரும் அபுத்தாலிப்-தம் புய – சீறா:2147/3
வரை என வளைந்து அவர் வாழும் நாளினில் – சீறா:2147/4
மந்திரம் ஈது என வகுத்து காட்டியே – சீறா:2150/4
புக்கிடம் இலை என பொருந்த கூறினார் – சீறா:2151/4
பெறும் முறை ஈது என பேசி நால்வரை – சீறா:2152/1
திறனொடும் சேகரம் செய்து வம் என
குறைவு அற வரிசையும் கொடுத்து அயாசினை – சீறா:2152/2,3
அரிதின் வந்தனர் என அறிந்து நம் நபி – சீறா:2153/3
வெற்றி உண்டு உமதிடத்து என விளம்பினார் – சீறா:2155/4
விள்ளும் நும் கருத்து என வினவ நல் மொழி – சீறா:2156/3
நின் பதம் வர நிலைநிறுத்துவேன் என
அன்புற உரைத்து எழுந்து அயாசு போயினார் – சீறா:2160/3,4
ஓடினர் அவுசு எனும் கூட்டத்தோர்க்கு என
பீடு உடை பெரும் புகழ் பெருகி சூழ் திசை – சீறா:2163/2,3
எவர் நமக்கு எதிர் அவர்க்கு இயைவதே என
அவுசு எனும் பெரும் குலத்தவர்கள் கூறினார் – சீறா:2164/3,4
முகம்மதின் தீன் நிலை வழி செல்வோம் என
அகம் மகிழ்ந்து அவுசு இனத்தவர்கள் கூறலும் – சீறா:2165/1,2
வாருதி என வரும் மதீனம் என்னும் அ – சீறா:2167/1
பேர் என படைத்தனம் பெரியனால் என – சீறா:2167/3
பேர் என படைத்தனம் பெரியனால் என
ஏர் பெற நபி மனம் மகிழ்ந்து இருந்தனர் – சீறா:2167/3,4
வெருவி இரு நிலத்து ஓடி பாரிசு அற முறியும் என விரித்த வாய்மை – சீறா:2171/2
உங்கள்-தமக்கு அருள்வேன் நூறு ஒட்டகை ஈது ஒட்டம் என உரைப்ப நோக்கி – சீறா:2172/2
இன்புறா நின்று சிதல் அரித்தது என பெரியதந்தைக்கு இயம்பினாரால் – சீறா:2175/4
எரியிடை நெய் இட்டது என சில காபிர் தடுப்ப மனம் இயைந்திலாரே – சீறா:2176/4
நிலத்து அரசு இதத்த நடு சிரத்தின் அணி என சிறப்பு நிறை மக்காவில் – சீறா:2180/1
பதிவு பெற கலிமாவை உரை என நம் நபி இனிது பகர்ந்திட்டாரால் – சீறா:2181/4
நினைத்தபடி கலிமாவை உரைப்பையோ என நபியும் நிகழ்த்தினாரால் – சீறா:2183/4
உன்னிய வாசகத்தினொடும் உரைக்கும் என உரைப்பது என்-கொல் உறுதித்து அன்றே – சீறா:2184/4
அல்லாவின் திருத்தூதர் வேத நபி முகம்மது என அகத்தில் கொள்ளார் – சீறா:2190/1
எல்லாரும் எனை போல்வார் அறிவ அரிது சரதம் என வியம்பிற்று அன்றே – சீறா:2190/4
இரும் என தலத்தவர்க்கு இனத்தவர்க்கு எடுத்து இசைத்தார் – சீறா:2194/3
அடைந்தவாறு என கிடந்திடும் பெரிய தந்தையரை – சீறா:2195/2
படர்ந்த நன் கலிமா சொலும் சொலும் என பகர்ந்தார் – சீறா:2195/3
காதினுள் புகுந்தன இலை என பினும் கருதி – சீறா:2196/1
ஓதும் நன் கலிமா என முகம்மதும் உரைக்கும் – சீறா:2196/2
திரை பெரும் கடல் என இனம் சூழ்தர இறந்தார் – சீறா:2198/3
இறந்த காலையில் கடல் உடைந்து என நகர் இரங்க – சீறா:2200/2
மிகைத்த வீறு அரி முழை புகுந்து என விறல் நயினார் – சீறா:2209/1
அகத்தில் துன்பினில் அடங்கினர் என அறிகிலராய் – சீறா:2209/2
நிறையும் திங்களும் மூன்று என தினம் நிகழ்ந்தனவே – சீறா:2210/4
கொண்டு நின்று நல் மொழி பகர்ந்தனன் என குறித்து – சீறா:2214/2
விண்டு தேன் சொரிந்து என சில மொழி விளம்புவரால் – சீறா:2214/4
அதி விதத்தொடு நன்கு என சிரம் கரம் அசைத்து – சீறா:2218/2
புதிய மா மறைக்கு ஐயம் இல் என புகழ்படுத்தி – சீறா:2218/3
படித்தலம் புகழ் நகரினில் செலும் என பகர்ந்தான் – சீறா:2219/4
வினையம் உற்றது இவ்விடத்து என தாயுபை விடுத்து – சீறா:2220/2
எல்லவன் கதிர் பொழிந்து என பல தொடுத்து எறிந்து – சீறா:2224/2
பேறு பட்டமும் தந்தவன் அருள் என பெரிதின் – சீறா:2226/3
உன்-தம் ஏவலுக்கு ஏவினன் என எடுத்துரைத்தார் – சீறா:2228/4
குறும்பினை தவிர்த்திட வருகுவர் என கூறி – சீறா:2229/3
செய்கை ஈது என எழுந்தனர் மலைக்கு அரசர் – சீறா:2241/4
பன்ன அரும் பசியை மாற்றி வா என பரிவில் சொன்னார் – சீறா:2244/4
அனைய நல் பிசுமில் ஓதி அமுது என நுகர்தல் செய்தார் – சீறா:2246/4
நள் என உலகின் ஊழின் வரு நசுறானி மார்க்கத்து – சீறா:2248/1
பக்கலில் உரைப்ப நோக்கி வம் என பரிவில் சொன்னான் – சீறா:2261/4
கனி என நெகிழ்ந்த நெஞ்சில் கருத்தையும் கூறலுற்ற – சீறா:2266/4
நெஞ்சினர் ஆகி தீயோர் என நிலை நின்றோம் வேறு ஒன்று – சீறா:2270/2
இன்று எனை இவர்கட்கு இன்னார் என எடுத்து இயம்புக என்ன – சீறா:2285/2
வென்றி கொள் இறையோன் உண்மை தூது என விளம்பிற்று அன்றே – சீறா:2285/4
உலைவு இலாது உனது தானத்து உறைக என உரைப்ப தீனில் – சீறா:2288/2
உண தக உணவு ஈது இன்னது என எடுத்துரையும் என்ன – சீறா:2289/3
கூறினர் பிணைக்கு யானே பிணை என கூறும் கொண்டல் – சீறா:2291/4
இறைச்சி என்ப அனைத்தும் ஜின்கட்கு உணவு என ஈந்தேன் மேலும் – சீறா:2296/2
புறத்தினில் வீசல் யார்க்கும் கடன் என பொருந்த சொன்னார் – சீறா:2296/4
எள்ளரும் குணத்தால் அடைந்தனன் இவன் கூறு ஈது என மனத்து இருத்தினரே – சீறா:2300/4
தோன்றிய நாமம் ஏது இவை விடுத்து சொல் என மீளவும் உரைத்தார் – சீறா:2301/4
இவர் கருத்து அறிய தெரிந்திடா பொருள்கள் இலை என கருத்தினில் இருத்தி – சீறா:2302/3
தான் என செலுத்தி அரசு வீற்றிருந்தோன் தணப்பு இலா பெரும் படை உடையோன் – சீறா:2303/3
சேய் என பிறந்தேன் இசைபெற காம்மா என்னும் அ பெயரினன் சிறியேன் – சீறா:2305/2
மா இரும் புவி மானிடர் இடர் களையும் முகம்மதே என புகழ்ந்து இசைத்தான் – சீறா:2305/4
இரும் கணம் அடுத்து என்னிடத்தினில் உறைந்தது என் நினைவு என எடுத்து இசைத்தார் – சீறா:2306/4
மன்னிய திசைகள் பொது அற புரந்து மருவலர் இலை என தடிந்திட்டு – சீறா:2307/3
கிட்டிய தவத்தோர் முனிந்திடும் முனிவோ என கிடந்தனன் மதியிலியேன் – சீறா:2311/4
இரும் என இருத்தி நோக்குவர் அலது என் இடர் தவிர்த்திடுபவர் இலையே – சீறா:2312/4
இந்தனம் எரியில் கிடந்து என இதயம் இடைந்திட உடைந்தனன் எளியேன் – சீறா:2313/2
தவிர்கிலாது இடருற்றனன் என எளியேன் சாற்றினன் வீக்கினை நோக்கி – சீறா:2314/2
இதத்தொடும் உமது தீன் வழிக்கு உரியன் இவன் என நிறுத்தி மேலையினும் – சீறா:2318/3
உரம் கெட இடுக்கண் விளைத்தவர் யாவர் உரை என முகம்மதும் உரைத்தார் – சீறா:2319/4
எட்டி எ தலத்தும் திரிந்தனன் இ ஊர் உளன் என அறிகிலேன் புவியின் – சீறா:2320/2
கிட்டிடில் உரு கண்டு எளிதினில் அறிவேன் என கிளத்தினன் பெரும் கிளையோன் – சீறா:2320/4
கைப்பட நும்-தம் கரம் கொடுத்து உயிரை காப்பது கடன் என கரைந்தான் – சீறா:2324/4
வெருவுறேல் காம்மா என கரம் அசைத்து விறல் புலி அலி-தமை நோக்கி – சீறா:2325/1
அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த – சீறா:2325/4
மாற்ற அரும் வேடம்-தனையும் விட்டு ஒழிந்து மதிவலான் என தனி நின்றான் – சீறா:2326/4
அன்புற்று அரிய விருந்து என
கவலும் என்று அலிக்கு ஓதினர் காமுற்றே – சீறா:2328/3,4
சோற்றையும் கொடுவா என சொல்லினார் – சீறா:2335/4
இருத்துகின்றனர் என் என கூறுவார் – சீறா:2337/4
சேரும் சீனியும் தேனும் ஒத்தால் என
மூரலும் அவை மூழ்கிய பாலையும் – சீறா:2341/1,2
போதும்போதும் என புகன்றார்களால் – சீறா:2342/4
ஈது எலாம் அரிதோ என ஏத்தி நின்று – சீறா:2345/2
மின்னிய கதிர் வாள் தாங்கி விரைக என சகுது வீறா – சீறா:2366/2
வெம் கொலை விளைத்தல் வேண்டும் என உரை விரித்து சொன்னார் – சீறா:2368/3
அயல் அகல்வதுவே நுங்கட்கு அடவு என அறிய வேண்டும் – சீறா:2371/4
மா தவம் கிடைக்கப்பெற்றது இன்று என மகிழ்வுகூர்ந்தார் – சீறா:2376/4
இனத்தினும் உயிரின் மிக்காய் என எடுத்து இனிய கூறி – சீறா:2378/2
இன்னவர்க்காக வேண்டி இருந்து அறிகுவம் யாம் என
உன்னிய வெகுளி தீயை உணர்வு எனும் நீரால் மாற்றி – சீறா:2393/2,3
பொறையும் நல் அமிர்தம் என செவி வழி புகுத கேட்டு – சீறா:2395/3
மனத்தினில் எவர் என மதிக்கின்றீர் சொலும் – சீறா:2403/2
உத்தம கிளைக்கு எலாம் உயிரின் மிக்கு என
பத்தியில் கொண்டனம் பகர்வது என் உள – சீறா:2405/2,3
புத்தியில் தெளியும் நீர் என புகன்றனர் – சீறா:2405/4
மறை பகர் முகம்மதின் பறக்கத்தால் என
திறன் உறும் கருத்தினில் சிந்தித்தார் அரோ – சீறா:2406/3,4
இருக்கிலன் யான் என எடுத்து கூறினார் – சீறா:2407/4
கருத்து ஒரு கருத்து என படுத்தி காதுற – சீறா:2420/3
கண் உறு மணி என காமுற்று யாவரும் – சீறா:2423/1
நல் நகர் தலைவர்கள் கேட்டு நன்கு என
சென்னிகள் துயல்வர செப்புவார் அரோ – சீறா:2427/3,4
அரசு என இருத்தி ஊரவர்கள் யாவரும் – சீறா:2428/2
இனியவை இவை என இசைந்தோர் வாசகம் – சீறா:2430/2
நன்று நன்று என கலிமாவை நாட்டிய – சீறா:2434/3
இவ்வணம் தவறு இலாது இயற்றுவோம் என
செவ்வண கருத்தொடும் வல கை சேர்த்துவம் – சீறா:2438/1,2
சீலம் ஒன்று இன்றி அ சிறுமையார் என
நூலினும் வழக்கினும் நுவலுகின்றதே – சீறா:2448/3,4
பகரும் இ மொழிக்கு ஈறு இலை என நிலைப்படுத்தி – சீறா:2457/3
முறை இவர்க்கு பின் இவர் என மொழிந்து விண் போனார் – சீறா:2460/4
மடங்கல் ஏறு என வரு திரள் மதீன மன்னவர்கள் – சீறா:2463/2
தொடங்கும் வீரத்தின் திறம் என பணிவொடும் சொன்னார் – சீறா:2463/4
வென்றியும் சுவர்க்கமும் அருள்குவன் என விரித்தார் – சீறா:2464/3
தனி கடம் தரு களிறு என சார்பினில் சார்ந்தார் – சீறா:2465/4
கண் அகன் புவிக்கு எவை விளைந்தன என கருத்தின் – சீறா:2466/3
புரிந்த நின் வலி கெடுக்குவன் காண் என புகன்றார் – சீறா:2470/3
அடர்ந்து இவண் கொடுவருக என தூதுவிட்டு அழைத்தார் – சீறா:2472/4
அற்ற சொல் கேளுதிர் என நிகழ்த்துவரால் – சீறா:2473/4
சிந்து என பெரு கௌசு எனும் குலத்தவர் திரளும் – சீறா:2476/2
வந்ததல்லது நல் வினைக்கு அல என வகுத்தார் – சீறா:2476/4
அலது வேறு இலை என செழும் மதீன மன்னவர்கள் – சீறா:2480/1
இலை என சிரம் அசைத்து அவர்க்கு இனியன புகன்று – சீறா:2480/3
வீடு உறைந்து ஒளித்தவர் இவர் என கொடு விடுத்தார் – சீறா:2484/4
கலி இது என்-கொல் நீர் செய்தவை என கழறுவரால் – சீறா:2488/4
சதி விளைத்தது தகுவது என்று என உரைத்தனரால் – சீறா:2490/4
அவம் அறிந்திலம் என விடுத்து அகன்றனர் மறை நேர் – சீறா:2491/3
நந்தமர்க்கு எவர் இணை என தீன் நெறி நடத்தும் – சீறா:2495/4
போதல் வேண்டும் நம் இனத்தவர் என புகழ்ந்து உரைத்தார் – சீறா:2496/3
ஈது முத்திரை பொருள் என யாவரும் இயைந்தார் – சீறா:2496/4
ஓதும் வாய்மையும் மறை பொருள் என உளத்து இருத்தி – சீறா:2497/2
ஆரும் இங்கு இவர் பெரியராம் என அகத்து இருத்தி – சீறா:2503/2
வாரும் இங்கு இரும் என உரைத்தனர் மனம் மகிழ்வுற்று – சீறா:2503/3
மறு என பிறந்து இ ஊரிடை வளர்ந்த முகம்மது மாய வித்தையினால் – சீறா:2505/1
வரும் தகை இஃது என்று அகுமதின் வலியை மாய்த்திடல் அரிது என மனை-கண் – சீறா:2507/1
கலை_வலான் சகுதை சிறைப்படாவிடுத்தல் கருமம் அன்று என கழறினனால் – சீறா:2515/4
மறைபட இருந்து விரைவு அற தூங்கி வகுத்திடும் பழி என குறித்து – சீறா:2516/3
பொறையுடன் இருத்தல் வினைக்கு இடங்கொடுத்தல் என புகன்றனன் ஒரு முதியோன் – சீறா:2516/4
வன் கொலை தொடரா மறுவும் மற்று ஒழியும் என உரைத்தனன் ஒரு மதியோன் – சீறா:2518/4
சூழ்ச்சி ஒன்று உள கேண்-மின் என அபூஜகல் பகர்ந்திடுவான் – சீறா:2522/4
புவியினில் எவர் நின் சூழ்ச்சியை நிகர்ப்பர் என புகழ்ந்து இருந்து இபுலீசு – சீறா:2525/2
இன்னவாறலது வேறு ஒரு குறிப்பும் இலை என சம்மதித்து எழுந்து – சீறா:2526/1
தொடுத்திடும் கருமம் முடித்தனம் துணிந்த துணிவை விட்டு ஐயுறல் என சொல் – சீறா:2536/3
விரிப்பதும் ஒழிந்தது இன்று என உரைத்து வீறுடன் அபூஜகுல் இருந்தான் – சீறா:2537/4
வென்றி கொண்டு ஒரு கை மண் எடுத்து எறிந்து விரைவினில் எழும் என புகன்றார் – சீறா:2541/4
இரு திருக்கினும் வாயினும் புக என என்று எண்ணி அ மண்ணினை எறிந்து – சீறா:2543/3
ஒரு கதிர் நிகரா பெரும் பதி தெருவின் உலவியது என தனி நடந்து – சீறா:2544/1
மறு இலா வசன முகம்மதின் தொனி ஈது என மனத்தினில் குறித்து எழுந்து – சீறா:2545/1
இறையவன் அருளால் என் நினைவு-அதனால் அடைந்தனரோ என எண்ணி – சீறா:2545/3
பிறப்ப உரைப்ப வேண்டும் என பிரியமுடன் நின்று இனிது உரைத்தார் – சீறா:2546/4
இருக்கில் அகற்றும் என இறசூல் இசைப்ப இவணின் அயலவர்கள் – சீறா:2547/2
வருக்கம் இலை இங்கு எழுக என மனையில் கொடுபோய் தவிசின் மலர் – சீறா:2547/3
யானும் உடன்வருதல் சரதம் என கட்டுரைத்தனரால் – சீறா:2549/4
உறைய உரைத்திர் என சாற்றி உயிர் ஓர் உருக்கொண்டு உற்று அனைய – சீறா:2554/2
ஓங்கல் அடுத்து ஓர் பொதும்பரில் மூன்று உழுவை உறைந்தது என நபியும் – சீறா:2556/1
எவரும் இருப்ப தனி கரப்பது இவனோ என வா இதழ் கறிப்ப – சீறா:2558/2
புவியில் பகையும் விளைந்தது என பொருமி மனத்தில் புழுங்குவனால் – சீறா:2558/4
துண்ணென்று எழு-மின் எழு-மின் என சொன்னான் மறுத்தும் சொன்னானே – சீறா:2559/4
இது என்ன கொடுமை கொடுமை என எழுந்தார் சிலர் நெஞ்சு இடைந்தாரே – சீறா:2560/4
விழும் இ தொழில் யாது என கேட்ப விரைவின் இபுலீசு என்பவன் யான் – சீறா:2561/3
ஒழிய எவர்க்கும் வாயினின் மண் விழுந்தது என கட்டு உரைத்தனனால் – சீறா:2561/4
மறுத்திடுதல் நன்று அன்று என உடல் திடுக்கிட்டு ஏங்கி – சீறா:2587/3
ஒப்ப அரும் மதியின் காந்தி உரித்து என துகிலை என்-தன் – சீறா:2597/2
ஈறிலான் தூதே இங்ஙன் விளைந்தவாறு இது என சொன்னார் – சீறா:2600/4
புடையினில் பொருந்தும் தாளை பெயர்த்திடும் என புகன்றார் – சீறா:2601/3
வேதனைப்பட வாய் வைத்தது என் என விரைவில் கேட்டார் – சீறா:2605/4
ஏது என செவிகொடுத்திட வேண்டும் மெய் எழிலோய் – சீறா:2607/4
அவ்வியம் களைந்து அகுமது நபி என அழகாய் – சீறா:2608/3
புனிதமாகுவது என்று என தினம்-தொறும் பொருவா – சீறா:2611/3
உற்று இது ஏது என குறித்திடாது ஒரு வளை உறைந்தேன் – சீறா:2612/4
எம்-தம் நாயகர் இவண் உறைந்தனன் என இசைந்தேன் – சீறா:2613/4
எல்லையின் பதம் கிடைத்தது இன்று என தவழ்ந்து ஏகி – சீறா:2614/2
பெருகும் காப்பு அழித்திடுவது அன்று என பிரிந்து ஒதுங்கி – சீறா:2615/3
திரிதலல்லது வெளிப்படல் அரிது என திகைத்தேன் – சீறா:2617/4
படியின் நேர் தவறிலன் என உரைத்தது பாந்தள் – சீறா:2619/4
உறைக என புகழொடும் உரைத்தனர் மறை உரவோர் – சீறா:2621/4
இருள் அகற்றிய கதிரவன் கதிர் என இதழில் – சீறா:2624/1
புதியது ஓர் நெறி புக எழும் என நபி புகன்றார் – சீறா:2627/4
பஞ்சரத்திருந்து எழும் அரி ஏறு என பரிவின் – சீறா:2631/2
வான வாவி ரவியின் கதிர் என மலைமலைந்து – சீறா:2632/3
மடங்கல் ஏறு என துயில்புரிந்தனர் முகம்மதுவே – சீறா:2637/4
மிஞ்சும் வல் வினை என திசை-தொறும் விழி பரப்பி – சீறா:2638/3
வெறி கமழ்ந்து இவண் இருப்பவர் எவர் என வியந்து – சீறா:2639/3
புற சில கூலியும் உளது என உரைத்தான் – சீறா:2640/4
பாலினை கறந்து இவண் தருக என பணிந்து ஓடி – சீறா:2641/2
எந்தையீர் பவம் துடைத்தனன் என புகழ்ந்து இடையன் – சீறா:2643/3
பொருந்தல் தீது என அத்திரி புறத்து அணை விசித்து – சீறா:2644/2
திருந்து நல் நெறி இஃது என விரைவொடும் சென்றார் – சீறா:2644/4
தூதரின் உளனலது வேறலன் என சொன்னார் – சீறா:2647/4
பிடித்திடு என்றனர் தூது என தீன் நிலை பிடித்தோர் – சீறா:2652/4
வேண்டுமல்லது வெறுத்திடல் அரிது என விரும்பி – சீறா:2653/2
பூண் தரங்கு என பிடித்தது கடல் நடு புடவி – சீறா:2653/4
புதிய சித்திரம் என புரி நூல் உடை குயவன் – சீறா:2654/1
கடிய வெம் பரி நடந்தில என மனம் கனன்று – சீறா:2655/1
பரிவுடன் செல்குவன் புடவி விளைக்கும் இடர் தவிர்த்திர் என பணிந்து சொன்னான் – சீறா:2657/4
அத்திரியின் தடைபடுத்தல் விடுத்தி என விடுத்திட மண் அதிர தாவி – சீறா:2658/3
இனம் பிடித்திடு என உரைப்ப கொடியவன்-தன் உயிர் பிடுங்கி எடுத்து வாரி – சீறா:2660/3
தகை தவிர்த்திடு என உரைப்ப எவர்க்கும் தெரிதர திரிய தள்ளிற்று அன்றே – சீறா:2662/4
வட_வரை போல் புய முகம்மதினை செகுப்ப வேண்டும் என மனத்தில் தாங்கி – சீறா:2663/3
கடுத்து இகலி இவன் விளைக்கும் அமர் அறிவது என்-கொல் என கருத்துள் கொண்டார் – சீறா:2664/4
வந்தனன்-தன் வீரமும் கோரமும் நடுங்க பற்று என வாய் மலர்ந்து கூற – சீறா:2665/2
குந்தி அசைவு அற அமிழ்த்தி பதித்தது என வசுந்தரை வாய் கொண்டது அன்றே – சீறா:2665/4
ஓடி அற விழுங்குவது இ தரம் என சொல்வது போல உணர்த்திற்று அன்றே – சீறா:2667/4
சொலும் மொழி ஈது என அறியாது அடிக்கடி வாய் குழறி விழி சுழல வாடி – சீறா:2668/3
உலையில் இடு மெழுகு ஆகி என் செய்வோம் இதற்கு என நின்று உருகினானால் – சீறா:2668/4
புவி விடுவதல இறுதி முடிந்தது என பொருமலொடும் புலம்பினானால் – சீறா:2669/4
உனது செவிக்கு இடவேண்டும் வேண்டும் என இரக்கமொடு உரைக்கின்றானால் – சீறா:2670/4
உறுதி என மனத்து இருத்தி எனக்கு இரங்கி புடவி விடற்கு உரை செய்தீரால் – சீறா:2672/1
மறுமொழி இல் என அகல்வேன் இனம் தேடி வருபவர்க்கு மறைத்து கூறி – சீறா:2672/2
பெறுமவர்கள்-தம் ஆணை குபல் ஆணை உறுதி என பிதற்றினானால் – சீறா:2672/4
நற்குணத்தீர் அழித்தலும் காத்து அளித்தலும் நின் கிருபை என நவிற்றினானால் – சீறா:2673/4
விலங்கு இனத்தின் தளை இவன் கால் தளை விடுத்தி என விபுலை விடுத்தலோடும் – சீறா:2674/3
பாய் அரி குலம் என நெறி குறுகிட படர்ந்தார் – சீறா:2679/4
குறைவு இல் பால் அடு புகை இரு விசும்பு என குலவ – சீறா:2680/3
போய் எமக்கு உணவு உளதெனில் தருக என பொருந்தா – சீறா:2683/2
மாயும் இல்லினள் அருள்வது ஒன்று இலை என வகுத்தாள் – சீறா:2683/4
சுரக்கும் பால் இலையோ என மகிழ்வொடும் தூண்டி – சீறா:2684/3
இன்மை நோயினும் வலிது என அவசமுற்று இசைத்தாள் – சீறா:2685/4
வருத்தமுற்ற மை மலட்டினை கொணர்க என வலிதில் – சீறா:2686/3
நா திருந்த நல் அமுது கொள்க என நபி நவில – சீறா:2689/2
வாய்த்திருந்தது பசிக்கு என எழுந்து தன் மனைக்குள் – சீறா:2689/3
வரம் கொள் மை முலையினும் ஒழுகின என மகிழ்வின் – சீறா:2690/1
கலா மதி கதிர் அறும் இருள் என முகம் கரிந்தார் – சீறா:2699/4
வஞ்சத்துள் படும் ஜின்களில் ஒன்று என மதித்து – சீறா:2700/3
நஞ்சு உண் மீன் என ஒடுங்கினர் மக்க மா நகரார் – சீறா:2700/4
புக்குதற்கு இடம் என வரும் நெறியினில் புறத்தில் – சீறா:2703/2
மன்னும் மெய்யிடம் விடுத்த நல் உயிர் என வந்தார் – சீறா:2704/3
கடல் என ஒலித்தது ஆவணத்தின் கம்பலை – சீறா:2707/2
பூரண புவி என பொலிந்த பொன் நகர் – சீறா:2709/4
வதுவையின் மனை என இருந்த மா நகர் – சீறா:2710/4
மறு இலாது அரசு என இருந்த மா நகர் – சீறா:2711/4
பொறிகள் ஐந்து என பவம் ஐந்தும் போக்கலால் – சீறா:2712/1
உண்டவர் என மதர்த்து இருந்த ஒண் நகர் – சீறா:2713/4
மீன் நடு மதி என விளங்கி தோன்றிய – சீறா:2716/2
மா தவ நபி இவண் வருகின்றார் என
காதினில் கேட்டலும் களித்து அன்சாரிகள் – சீறா:2719/1,2
வருபவர் இ வழி விரைவின் வம் என
இருள் அறு மனத்தராய் எதிர்ந்து செல் நெறி – சீறா:2720/2,3
எல்லவன் என வரும் தூதர் யாரையும் – சீறா:2722/2
தரு என வரும் அபூபக்கர்-தம்மொடும் – சீறா:2724/3
ஓடியது என நறவு ஊற்றும் தார் உடை – சீறா:2728/3
திருப்ப அரும் உயிர் உடல் சேர்ந்தது ஒத்து என
வரி புலி அலி-தமை மார்புற தழீஇ – சீறா:2730/1,2
தாயகம் என பனீசாலிம் என்னும் அ – சீறா:2732/3
நனை மலர் வாவி சூழ் றாத்தூனா என
புனை எழில் குடியிடை பொலிய வைகினார் – சீறா:2733/3,4
மரை மலரொடு மரை மலரை வைத்து என
சரகு அணி முறையொடும் தட கை தாம் கொடுத்து – சீறா:2736/1,2
குத்துபா என நபி குறித்து காட்டினார் – சீறா:2738/4
பூ மரு வண்டு என பொலிய நம் நபி – சீறா:2739/3
என் மனையிடத்தில் கொண்டு ஏகுவேன் என
தன் மன களிப்பினால் சாற்றி வாகனத்தின் – சீறா:2744/2,3
சித்திரம் என தனி சிறந்து நின்றதால் – சீறா:2745/4
தொடுவது அன்று என கரம் தூண்டி பாசத்தை – சீறா:2746/3
விடும் விடும் என நபி விளம்பினார் அரோ – சீறா:2746/4
கறங்கிய கடல் என களித்து இடா நகர்ப்புறம் – சீறா:2748/1
நெடும் தட வரை என நின்ற ஒட்டகம் – சீறா:2751/3
சோதி மென் கொடி என தோன்றும் ஆமினா – சீறா:2752/1
குன்று என உறைந்து அவண் படுத்துக்கொண்டதே – சீறா:2753/4
பொழிந்து என நபி சலவாத்து பொங்கவே – சீறா:2757/2
மத்தக கரி என மதர்ப்பு வீங்கினார் – சீறா:2762/4
தாமதியாது அவர் சார்பில் சார்க என
நாம வேல் முகம்மது ஆண்டு உரைப்ப நன்கு என – சீறா:2765/2,3
நாம வேல் முகம்மது ஆண்டு உரைப்ப நன்கு என
கோ மறுகிடம்-தொறும் குறுகினார்களால் – சீறா:2765/3,4
மதித்து உரை என அம்மாறு முகம்மதுக்கு எதிர்ந்து சொல்வார் – சீறா:2771/4
மால் உற பருகும் கண்கள் இவை என மணி வாய் வைத்து – சீறா:2776/2
விசைத்து இவண் அடைந்தவாறும் விளம்பு என குரிசில் கூற – சீறா:2778/3
ஓது என ஓதுவித்து என் உளத்தினுக்கு இயைந்ததாக – சீறா:2782/3
பின்னரும் வைத்து மீண்டு ஏதோ என பேதுற்றேனால் – சீறா:2785/4
மாயமும் கபடும் பொய்யும் மறை என திரட்டி முன் நாள் – சீறா:2788/1
பொன்னின் முத்திரை நீ தீண்டல் அன்று என புகழ்ந்து சொன்னான் – சீறா:2789/4
வித்தையும் வீடும் பெற்றோம் என இரு விழியில் கொண்டேன் – சீறா:2793/4
உனக்கு உறும் வரவாறு என்னோடு உரை என உரைப்ப பின்னர் – சீறா:2802/2
பிறந்ததோர் மொழியை நீ ஓர் பொருள் என பிதற்றல் தேறா – சீறா:2820/3
பரிவின் நல் அமுதமாக தருக என பணிந்து நீங்கா – சீறா:2835/2
புந்தியில் நினைத்து காண்பது என்று என பொருமி வாடி – சீறா:2845/2
முதியரை அழைத்து இ நிலம் விலைப்படுத்தி தருக என மொழிதலும் எவர்க்கும் – சீறா:2852/2
பழுதுறும் பசி தீர் உணவு உளது எனில் இங்கு அருள்க என பணித்திட பரிவின் – சீறா:2855/2
எழுதரும் வடிவோய் இருவருக்கு உளது இ உணவு என எடுத்து அளித்திடலும் – சீறா:2855/3
மழை என தரும் செம் கரத்தினில் வாங்கிவைத்து ஒரு மொழி பகர்ந்திடுவார் – சீறா:2855/4
முப்பது பெயரை அழைத்து இவண் வருக என முகம் மலர்ந்து இனிது ஏகி – சீறா:2856/2
ஒப்ப அரும் திறனும் தலைமையும் சிறந்தோர் உவர் இவர் அவர் என ஓடி – சீறா:2856/3
உண்டு இருவருக்கு இ அமுது என இருந்தோம் ஊரவர் முப்பது பெயரும் – சீறா:2858/1
பூண்டது மதுரம் விடுத்தில என உண்டு உதரங்கள் பொருமினர் சிலர் மேல் – சீறா:2860/2
மறுத்தும் அ அபூ அய்யூப் என ஓதும் மன்னரை முகம்மது விளித்து – சீறா:2862/1
குறித்ததில் தொண்ணூறு இயல் மறையவரை கூட்டி இங்கு உறைக என கூற – சீறா:2862/3
ஆய்ந்த கேள்வியர்கள் காட்சியில் பெரிய அதிசயம் என சிரம் அசைத்து – சீறா:2864/2
பக்கலில் நிரைத்து பந்தர்கள் வனைந்து இங்கு இரு-மின்கள் என நபி பகர – சீறா:2868/3
குலவு மாளிகைகள் ஒன்றுக்கு ஆயிரமாய் கொடுத்தனன் என நபி உரைத்தார் – சீறா:2870/4
பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து – சீறா:2871/1
நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார் – சீறா:2871/2
அடைந்தவர் எவரும் சுரத்தினால் அற நொந்து அவதியுற்றனர் என நபி உள் – சீறா:2873/1
நிறைதரு நீத்தம் பரந்து என பொறையும் அடவியும் நிழல் செறி பொதும்பும் – சீறா:2878/3
தீ என மிளிர் கண் கொடிப்புலி பேழ் வாய் சிக்கிய துருவையின் பல கால் – சீறா:2881/1
கதறியது என நின்று ஓடினன் அவணில் காண்டன் கொறியோடும் புலியை – சீறா:2882/2
கலி என திகைக்கும் போதினில் யானே கழறினன் என மறுத்து உரைப்ப – சீறா:2885/3
கலி என திகைக்கும் போதினில் யானே கழறினன் என மறுத்து உரைப்ப – சீறா:2885/3
தூய நல் பெருமை புதுமை ஒன்று உளது இங்கு இதனினும் கேள் என சொல்லும் – சீறா:2887/4
இக்கணம் புதுமை என எடுத்து இசைத்தல் ஏழமை என உரைத்து அகன்ற – சீறா:2888/4
இக்கணம் புதுமை என எடுத்து இசைத்தல் ஏழமை என உரைத்து அகன்ற – சீறா:2888/4
புடவியில் மாந்தர் என சடமெடுத்தோர் ஏவலும் விலகலும் பொருந்தல் – சீறா:2889/1
மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு – சீறா:2889/3
பலன்களும் படைத்து ஈமான் நிலை நின்றேன் என மலர் பதம் பணிந்தனனால் – சீறா:2890/4
கொண்டனன் உகுபான் என பலர் குழுமி புகழ்ந்திட கொண்டலை போற்றி – சீறா:2891/2
சுந்தர புயத்தோய் நின் வரவு எனக்கு சொல்லுக என நபி உரைத்தார் – சீறா:2893/4
நேர் இசைந்து ஈன்றார் இருவரும் சல்மான் என இடும் பெயரினன் சிறியேன் – சீறா:2895/4
அறபு எனும் தலத்தில் ஞான_வாருதிகளாம் என திசை-தொறும் துதிப்ப – சீறா:2900/1
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து – சீறா:2900/3
முறை வழி முகம்மது எனும் நபி அறபின் வருகுவர் என அவர் மொழிய – சீறா:2902/3
சவி கொள் மெய்யவர் வருவர் இங்கு என இருந்தனனால் – சீறா:2913/4
கொள்ளுதற்கு இசைந்தனன் இவன் என குறிப்பு அறிந்து – சீறா:2915/2
படுத்தும் பாடு அறிகுவம் என அவர் கண் முன் பரிவின் – சீறா:2916/2
பதியினில் சிறைப்படுத்தலே கருத்து என பரிவில் – சீறா:2917/3
தீது எலாம் ஒரு துயர் என குறித்திலன் சிறியேன் – சீறா:2919/2
கோதி நின்றனன் இடர்க்கு அடங்கிலன் என குறித்தார் – சீறா:2919/4
தடிவர் என்பதற்கு ஐயம் இல் என உரைத்தனரால் – சீறா:2920/4
சொல் மறுத்திலன் உரை-மின்கள் என தொகுத்து உரைத்தேன் – சீறா:2921/4
நன்று நன்று என சிரம் அசைத்து அனைவரும் நலியாது – சீறா:2922/1
போய் ஈமான் கொள துணிவது துணிவு என புகன்றார் – சீறா:2923/4
இரு நிலத்திடை பிறந்து நல் நபி என இவணின் – சீறா:2926/1
எழுதி நீ கொடுத்து இவண் வருக என நபி இசைத்தார் – சீறா:2927/4
தண் தளிர் பொழில் பாரிசின் விலை என தலைநாள் – சீறா:2930/1
விண்டு அளித்தனன் என உரைத்தனன் புகழ் விறலோன் – சீறா:2930/4
நன்று நன்று என எழுந்து சல்மானை முன் நடத்திச்சென்று – சீறா:2931/2
நின்று கன்று எடுத்து இவண் தருக என நிகழ்த்தினரால் – சீறா:2931/4
சிறை கொள் வாரணம் இடும் சினையளவு என திரண்ட – சீறா:2938/1
வருந்திலா நிதி அளித்து முன் விலை என வாங்கியிருந்த – சீறா:2942/1
தோட்டம் முற்றினும் சுற்றி நன்கு என சிரம் தூக்கி – சீறா:2943/2
வேட்ட பொன்னையும் தருக என எதிர் விளம்பினரால் – சீறா:2943/4
எ தலத்தினும் நிறை என இயற்றும் விராகன் – சீறா:2945/1
தொண்டு என குறித்து ஆண்டவர் துடர் அற துடைத்து – சீறா:2947/1
சிறை என தனி ஆண்டவர் உரைவழி திருந்த – சீறா:2948/1
குறைவு இலாது இன்னம் வளர்ந்த பொன் இது என கொடுத்தார் – சீறா:2948/4
எடுத்து நீ கொடுபோ என உரைத்தனர் இறசூல் – சீறா:2949/4
பொறையின் மீது இடும் சுடர் என தீன் எனும் பொருட்டால் – சீறா:2950/3
தீன் நிலைக்கு உரியவர் என பெரும் புகழ் செலுத்தி – சீறா:2952/2
நபி என தீண் நிலை நடத்தும் நாள் முதல் – சீறா:2953/1
திகழ் சகுபான் என விளங்கும் திங்களில் – சீறா:2955/4
பிடித்து என தொடர்ந்து பெயர புள்ளி மான் – சீறா:2969/2
அடித்த பந்து என குதித்து அரிதில் சென்ற பூ – சீறா:2969/3
தொட்டது காண் என தொடரும் எல்வையின் – சீறா:2970/2
முறை-அது அன்று என தனி முடுவல் நின்றதே – சீறா:2971/4
மான் என இருந்தனம் மானும் ஒல்லையின் – சீறா:2973/2
இருத்தலை புதுமை என்று இசைக்கின்றீர் என
திருத்தியே உரைத்திட மறுத்து செப்புவார் – சீறா:2976/3,4
திடத்துடன் யாவர்க்கும் தெரிய செப்பு என
தொடுத்தவர்க்கு அறிவுற சொல்லுகின்றதால் – சீறா:2979/3,4
தூது என உலகினில் தோன்றி நின்றனர் – சீறா:2980/2
இறை என நிற்பினும் இனிது கூறினும் – சீறா:2988/2
உறவு என நினைத்திடல் உணர்வுக்கு ஈனமால் – சீறா:2988/4
அடுத்து உறைந்திலர் என எள்ளல் அன்று இகல் – சீறா:2989/1
செய்கலன் என மனம் தேறலன்று அரோ – சீறா:2990/4
நின்றவர் கேட்டு இவை நினைவு இதாம் என
குன்று என இரும் புயம் வளர்ந்துகொண்டு எழ – சீறா:2992/2,3
குன்று என இரும் புயம் வளர்ந்துகொண்டு எழ – சீறா:2992/3
வரிசை மன்னவர்களை அழைத்து வம் என
உரைசெய தூதுவர் ஓடி ஓதினார் – சீறா:2995/3,4
மனன் உறை அறிவு என இருக்கும் மன்னவர் – சீறா:2997/1
ஏவினன் இறை என இசைத்த மாற்றமும் – சீறா:2999/3
சேய் என நடப்பது திறமைதாம் என – சீறா:3001/3
சேய் என நடப்பது திறமைதாம் என
தூயவர் யாவரும் துணிவுற்றார்களால் – சீறா:3001/3,4
போற்றி நின்று அனைவரும் புந்தியாம் என
தேற்றமுற்று இயல்புடன் செப்ப நல் நபி – சீறா:3002/1,2
இடி என முழங்கு பேரிகையும் ஓர் புற – சீறா:3004/2
சீற்றமுற்று அவ்வயின் செல்குவோம் என
சாற்றலும் முகம்மதும் தகும் என்று ஓதினார் – சீறா:3010/3,4
கூட்டியது என உருவெடுத்த கோலத்தார் – சீறா:3011/4
இடி என முரசு பல்லியம் கறங்க கூர் – சீறா:3015/2
புக இடம் இலை என பொருந்து மன்னவர் – சீறா:3017/2
சந்து என விட வரும் தலைமை மன்னவன் – சீறா:3019/1
ஆடி இங்கு அடைக என அறைந்திட்டார் அரோ – சீறா:3027/4
வருக என வினைஞரை விடுத்து வள்ளல் பாய் – சீறா:3029/2
எதிர் உமக்கு எமக்கு என இருக்கும் காலையில் – சீறா:3034/4
தொட்டு அமர் விளைத்திடல் சூழ்ச்சித்து அன்று என
தட்டு அலகு அயில் உபைதாவும் நீங்கினார் – சீறா:3038/3,4
பெரிது என குழுவொடும் பிரியத்து ஏகினார் – சீறா:3039/4
கோது அற திரண்டு சோதி கொடி என உருக்கொண்டு ஓங்கி – சீறா:3043/3
புனைந்த பூம் கதுப்பில் துஞ்சும் வண்டு என பொருகண்ணாரை – சீறா:3066/2
இந்த நல் மொழியை நும்-பால் இயம்பு என இறைவன் ஏவ – சீறா:3073/1
மகர் என அலிக்கு அனாதி வதுவையை முடித்தான் என்ன – சீறா:3083/2
முறை என தலைமேல் கொண்டேன் முன்னர் நூல் முழுதும் வல்லீர் – சீறா:3085/3
தான் வரைந்து அளித்தல் வேண்டும் எற்கு என சாற்றினாரால் – சீறா:3093/4
கோதையர் உரைத்த மாற்றம் இஃது என கொண்டல் கூற – சீறா:3094/1
மன்னிய வதுவைக்கான மகர் என இசுலாம் உற்ற – சீறா:3098/3
ஒருத்தரும் தீண்டா வண்ணம் உயிர் என ஓம்பி ஓர்பால் – சீறா:3102/3
குழுவின் மன்னவர் விளித்தனர் என குறித்து எழுந்து – சீறா:3107/1
தொழுது நின்று எவை பணி என அலி மணம் துலங்க – சீறா:3107/2
புது விருந்தினர்க்கு இடு-மின்கள் என பல போற்றி – சீறா:3115/2
அதிரும் பேரொலி இடி என கடி முரசு அறைந்தார் – சீறா:3115/4
இறங்கி எங்கணும் வழிந்து என கோலங்கள் இடுவார் – சீறா:3120/4
நெருங்கி சேந்த மென் விரல் என தளிர்களும் நீண்ட – சீறா:3121/1
ஒருங்கு பூத்த செ வாய் என ஆம்பலும் ஒசியும் – சீறா:3121/3
பொழுது போம் வழி இல் என தோரணம் புனைவார் – சீறா:3123/4
விரித்த பந்தரில் புகுந்து இருந்து என பல விளங்கும் – சீறா:3127/4
எடுத்து மென் சிறை எகினங்கள் படர்ந்து என இருந்த – சீறா:3128/4
பொன் அம் தாமரை வாவியில் புகுந்து என புகுந்து – சீறா:3138/2
காவகத்திடை மயில் என குயில் மொழி கனி வாய் – சீறா:3145/2
பாடுவார் சிலர் குயில் என பாடலுக்கு எதிரின் – சீறா:3147/1
ஆடுவார் சிலர் மயில் என ஆடலுக்கு அழகாய் – சீறா:3147/2
கூடுவார் சிலர் கிளி என கூடலின் குறி கண் – சீறா:3147/3
கூசுவார் சிலர் கூசுவது என் என குழைந்து – சீறா:3148/3
மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க – சீறா:3152/1
கொள்ளை வெண் தரளம் குவித்து என வீரம் புகழொடும் குடியிருந்து என்ன – சீறா:3154/3
ஒள்ளிய சவிகள் திரண்டு என சருவந்து ஒளிதர சென்னியில் தரித்தார் – சீறா:3154/4
வீர வெண் மடங்கல் மரகத வளையுள் புகுந்ததோ என திறல் வியப்ப – சீறா:3155/3
இரு புறம் நெருங்க விசிறி சாந்து ஆற்றி இரை கடல் திரை என மலிய – சீறா:3163/3
வரு படை நாப்பண் எறிந்த பாவாடை வானம் மின் என திசை மலிய – சீறா:3163/4
வரை இழி அருவி என கவுள் கரட மதம் கரைத்து இரு புறம் வழிய – சீறா:3164/1
திரள் பனை நெடும் கை துளை வழி திவலை தெரு திசை மழை என சிதற – சீறா:3164/3
வய வரி குழுவும் கொடுவரி திரளும் மலிந்து என தெரு மிசை மலிந்து – சீறா:3169/3
பரிசையும் மேக மின் என ஒளிரும் பட்டையத்தவர் ஒரு மருங்கும் – சீறா:3170/2
நிரைநிரை குவிய வில்லினர் சிலம்பு நெடும் கடல் படர்ந்து என பரக்க – சீறா:3170/3
காரண குரிசில் அலி வரும் பவனி கடலிடை கடல் என கலந்தார் – சீறா:3171/4
இல் என மறுத்து நெற்றி திலகம் தொட்டு இயற்றும் போழ்தில் – சீறா:3178/2
ஆயிரம் கண்கள் வேணும் என சிலர் அறிவில் சொல்வார் – சீறா:3182/4
வரு பவனியும் யாம் காண்போம் என சிலர் மவுலுவாரால் – சீறா:3184/4
தரு என சிவந்த கையும் தாமரை தாளும் வாய்ப்ப – சீறா:3186/3
மா தவர் அழகோ யாது பெரிது என மதித்து சொல்வார் – சீறா:3187/2
அயில் என வரிகள் சேரா அளகமும் முடியில் கூடா – சீறா:3188/2
பயிர் என தோன்றும் பேதை பருவத்தின் ஒருத்தி வந்தாள் – சீறா:3188/4
கார் என திரண்ட கூந்தல் காட்டினில் வரி வண்டு ஆர்ப்ப – சீறா:3195/3
கோங்கு இள முலையின் செம்பொன் கொடி என என்னை சூழ்ந்த – சீறா:3196/3
அலியினை சேரா மாதர் அலி என இருத்தல் நன்று என்று – சீறா:3199/3
பொறை என வளர்ந்த கற்பை பூம் புனலாட்டினாரால் – சீறா:3209/4
மிடற்று எழில் கவர வந்த மின் என மிளிர்ந்து தோன்றும் – சீறா:3213/2
கடி மனை இஃது என கருதி வந்தனன் – சீறா:3238/1
வந்தனன் ஒரு பக்கீர் வழங்கினேன் என
இந்து எனும் நுதலியர் இயம்ப செவ்விய – சீறா:3244/2,3
திருமண மனைக்கும் பாவாடை செய்து என
வரகதி ஜிபுறயீல் என்னும் வள்ளல் தம் – சீறா:3255/2,3
ஒலி கடல் புவியில் நீடூழி வாழ்க என
அலியையும் மகவையும் வாழ்த்தி அன்பொடு – சீறா:3259/2,3
சொல்லுடன் பொருள் என சுருதி நூல் முறை – சீறா:3260/1
அடல் பரி கபடமாய் அடைந்தது இன்று என
மடல் துளை செவி புக வாழ்த்தி சொல்லினார் – சீறா:3262/3,4
செயும் அமர் வலி கெட செயித்து வம் என
உயிர் எனும் சிறியதந்தையருக்கு ஓதினார் – சீறா:3265/3,4
கருதலர் செகுத்து இவண் கடிதின் வம் என
அரசர்_நாயக நபி அளித்த வாசகம் – சீறா:3266/1,2
தெள்ளியன் என எழுந்து அரிதில் சென்று பின் – சீறா:3273/2
தேடினர் இல் என திசையும் பாடியும் – சீறா:3285/3
காண்டிலன் நீர் என கழற நம் நபி – சீறா:3286/3
மண் உறும் பாண்டம் ஒன்று எடுத்து வம் என
அண்ணலார் உரைத்தலும் ஓடி அவ்வயின் – சீறா:3288/1,2
விதமுற கவிழ்த்து என விளம்பினார் அரோ – சீறா:3289/4
விடும் என உரைத்தலும் வெறும் துருத்தியை – சீறா:3290/1
விரலிடை நதி என பிறந்த வெள்ளத்தால் – சீறா:3292/2
மருத நல் நிலம் என வளம் உண்டாயதே – சீறா:3292/4
வாங்கு-மின் என மதினாவில் வந்து உற்றார் – சீறா:3295/4
உற்று உளவு அறிந்த அ ஒற்றர் ஈது என
சொற்றவை செவி புக தூயன் தூதுவர் – சீறா:3299/1,2
பெற்றனம் என தனி மறையின் பேசினார் – சீறா:3299/4
பதியினுக்கு என பதம் பணிந்து சொல்லினார் – சீறா:3307/4
குரை கடல் என நிரை கொண்டு போயது ஓர் – சீறா:3312/1
மறை முதிர் படையொடும் வருகின்றார் என
குறுசு எனும் அவன் நிரை குழுவும் ஊரும் விட்டு – சீறா:3313/2,3
உறைவது இல் என ஒளித்து ஓடினான் அரோ – சீறா:3313/4
கண் என பிரிவு இல் முஹாஜிரீன்களில் – சீறா:3319/1
உள் மகிழ்தர அவண் உறைகுவீர் என
மண்ணகம் புகழ் முகம்மது அனுப்பினார் – சீறா:3319/3,4
பந்து என அரும் திறல் பரியின் மேற்கொண்டார் – சீறா:3321/4
மா தரு நிலையினை நோக்கி வா என
கோது அற கூறினன் கூற அ தரு – சீறா:3326/2,3
உய்ந்தனன் என கலிமாவும் ஓதிற்றே – சீறா:3328/4
ஒரு மொழி செல்க என உவந்து கூறினார் – சீறா:3329/4
இறைவனுக்கல்லது மாந்தர்க்கு இல் என
முறைமையின் மறை வழி மொழிந்து காட்டினார் – சீறா:3333/3,4
உன் உளத்து இசைந்து அருள் உரை செய்வீர் என
பொன்னகம் காவலர் பொருந்தினார் அரோ – சீறா:3334/3,4
பழுது இலாத மெய் முதலவன் பறுல் என பணியும் – சீறா:3362/1
தொழுகை நேர் இமாம் என செயும் தொழில் முறை சிறப்ப – சீறா:3362/2
மரு கமழ் படலை திண் தோள் மலை என வளர வள்ளல் – சீறா:3366/3
ஐயனுக்கு ஒன்று நூறாயிரம் என அமைந்த ஏவல் – சீறா:3370/2
கண் என ஒருங்கு சேர்த்து காவலின் இருந்து நேமி – சீறா:3386/2
என எடுத்து இசைத்த மாந்தர்க்கு எதிர் இருந்து அகத்தின் நக்கி – சீறா:3395/1
வரி என வெகுளி பொங்கி ஆண்மையும் வலியும் கூறி – சீறா:3405/3
சவுரியர் நெருக்கம் என்கோ யாது என சாற்ற மாதோ – சீறா:3414/4
பொரும் அறா மத கயம் என இருக்கும் அ போழ்தில் – சீறா:3422/4
நினைவின் நேர் வழி இஃது முத்திரை என நிறுத்தி – சீறா:3427/3
வெறுமை கண்டவர்-தம்மை மேன்மையர் என வியந்து – சீறா:3428/3
பொன்னை யாம் வசப்படுத்துதல் நன்கு என புகழும் – சீறா:3429/2
மன்ன தோற்றுது எற்கு என இனிது உரைத்தனர் மகிழ்வின் – சீறா:3429/3
அன்னதே கருத்து என இருவரும் அறைந்தனரால் – சீறா:3429/4
நம்-தம் புந்தியின் நடத்துதல் பழுது என நடுங்கி – சீறா:3431/3
வெயில் படும் கதிரவன் என தீன் நிலை விளக்க – சீறா:3434/3
கயிற்படும் பொருள் என ஒரு மொழி கழறுவரால் – சீறா:3434/4
விதித்தது இ மொழி துணிவதும் இவை என இசைத்தார் – சீறா:3437/4
காதமாம் என கடற்கரை புறத்தினில் கடிதின் – சீறா:3439/3
வருகிறோம் என உரைத்தனர் அறபி வங்கிடத்தார் – சீறா:3445/4
இது-கொல் யாம் அறிந்தவை என அறபிகள் இயம்ப – சீறா:3448/3
சுதினம் இன்று என உரைத்து இறையவன்-தனை துதித்தார் – சீறா:3448/4
ஈது முத்திரை பொருள் என யாவரும் இசைந்து – சீறா:3454/1
வேலை வட்ட வெண் திரை என கவரியின் வீச்சும் – சீறா:3457/3
பாரின் மின் குலம் பரந்து என வேல் ஒளி பரப்பி – சீறா:3458/3
கொதி கொள் வேலினர் வரி புலி குழு என குழும – சீறா:3463/1
அரசர் கேசரி என வரும் அகுமதும் நோக்கி – சீறா:3465/2
என்னையும் திரு தூதனும் அல என இழிவாய் – சீறா:3466/2
மின்னும் வாள் வலி எனக்கு அருள் என விளம்பினரால் – சீறா:3466/4
கருதலார் படு களம் இது தலம் என காட்டி – சீறா:3469/1
அந்த நாயகன் நமக்கு அளித்தனன் என அறைந்தார் – சீறா:3474/3
நிலைகொளும்படி தாமும் ஓர் அணி என நின்றார் – சீறா:3475/4
சதிபடுத்து இறைவா என தனி இரந்தனனால் – சீறா:3477/4
சுட்டிக்கொண்டவர் இவர் என பெயர்களை தொகுத்து – சீறா:3478/2
வடவையும் வெகுண்டு எதிர் மலைந்து என வளை கிரியும் – சீறா:3481/2
தொடு கை வாள் ஒலி மின் என பல துடிதுடிப்ப – சீறா:3484/3
கடி கொள் மா மழை சொரிந்து என சொரிந்தன கணைகள் – சீறா:3484/4
இடியின் ஒன்று ஒலி என எழுந்து அனுமனித்து இமைப்பில் – சீறா:3487/1
படியின் மண் திகிரிகள் என கறங்கு என பலகால் – சீறா:3487/2
படியின் மண் திகிரிகள் என கறங்கு என பலகால் – சீறா:3487/2
நெடு நிலம் சுழல் வளி என நினைந்த திக்கு அனைத்தும் – சீறா:3487/3
அடித்த பந்து என திரிந்தன ஆடல் அம் பரி மா – சீறா:3488/4
வால சூரியன் என நின்ற வீரர் கை வாளால் – சீறா:3491/4
காந்து வெவ் அழல் என படைக்கலன்களை கடிந்து – சீறா:3492/1
தும்பி இல் என சலித்து நின்றனன் ஒரு வீரன் – சீறா:3499/4
பாரின் வெம் களத்திடை வெறும்கயன் என பரியை – சீறா:3501/1
பெய்யும் வில் இது என் மல்லினர் எவர் என பேசி – சீறா:3504/1
செய்வது ஈது என வீழ்த்தி வன் சிரத்தினை திருகி – சீறா:3504/3
ஆவியோ சினமோ பெரிது என அறிகிலன் போர் – சீறா:3505/1
கூவி ஓய்ந்திலன் போர் வருக என ஒரு குரிசில் – சீறா:3505/4
முடக்கு வால் பகு வாய் அரி ஏறு என முனியும் – சீறா:3506/1
சுடர் கண் வேங்கைகள் என சில வீரர்கள் துறுமி – சீறா:3506/2
கரு கொள் கார் இடி என கருதலர்கள் கட்டு அழிய – சீறா:3508/1
முன்னர் தாக்கினும் மும்மடங்கு என முருக்கினரால் – சீறா:3510/4
மலை குவிந்து என குவிந்த உக்காச கை வாளால் – சீறா:3513/4
உக்கிர பரி நடவி வெள் உரும் என உரறி – சீறா:3514/1
கூறு கூறு என நகைத்து அவன் முனம் குறுகினரால் – சீறா:3516/4
பாங்கரில் கறங்கு என திரித்தனன் வய பரியை – சீறா:3517/4
ஈது முத்திரை அறிக என சைபத்து என்பவன் அங்கு – சீறா:3519/1
வாது உரைப்பது இன்று அமர் அறிகுவன் என வகுத்து – சீறா:3519/3
கோர மா மத கரட வெம் களிறு என கொதித்து – சீறா:3525/2
நலிவு இலாது இவனோ எதிர்பவன் என நகைத்தான் – சீறா:3527/4
மறனும் ஆண்மையும் பெரிது என அலி வகுத்து உரைத்தார் – சீறா:3529/4
எரி முன் ஆக்குவன் காண்டி ஒல்லையின் என இசைத்தான் – சீறா:3530/3
வாயினை கிழித்து எறிவன் கண்டு அறி என வகுத்தார் – சீறா:3531/4
அயிலும் கட்கமும் அறுந்தன என மனம் அழுங்கி – சீறா:3534/1
கொள்ளி வட்டங்கள் என திரிந்தன குரகதங்கள் – சீறா:3541/4
பாய்ந்திடும் புலி குழு என நடத்தினன் படையை – சீறா:3545/4
மின் பிறந்து என பிறந்தன வாள் ஒளி விளக்கம் – சீறா:3548/4
கண்டு வேகம் மற்று உண்டு என சிவந்த கண்கடைகள் – சீறா:3553/4
ஏவலுக்கு இயைவன் யான் என புடவி இரு விசும்பிடத்தவர் கேட்ப – சீறா:3554/2
திரு மொழிக்கு இயைவன் யான் என பணிந்து செப்பிய புடவி மண்-அதனில் – சீறா:3555/1
ஒருப்பட திரண்டு நடந்து என தீனோர் யாவரும் ஒருமுகம் ஈண்ட – சீறா:3557/2
அல்லி சேதாம்பல் தடத்திடை மிதந்த ஆமையின் புறம் என ஒளிர – சீறா:3574/3
பலி என உத்பத் இறந்திடும் இடமும் சைபத்து படும் பறந்தலையும் – சீறா:3579/2
கோலிய பகையை விடுத்து நன்கு உரையை கூறு என கூறலும் கொதித்து – சீறா:3584/3
இறுதியில் கலிமா உரை என எதிரின் உரைத்தனை இழிந்த சாதிகளில் – சீறா:3585/1
தெறு கொலை விளைத்தி என விழி சிவந்து செவி கொளா வசையொடும் உரைத்தான் – சீறா:3585/4
கோது அறும் கொழுந்தும் குவலயம் படர்ந்தது இன்று என யாவர்க்கும் கூறி – சீறா:3589/2
தீது உறும் கொடிய பாதகன் சிரசை அகற்று-மின் என செழு மறையின் – சீறா:3589/3
அழுந்திட பொருதல் அறிவு அல என அபாசு எனும் தந்தையர் மொழிய – சீறா:3595/3
இதம் உறும் தலைவர்க்கு உம்பர் மாராயம் உண்டு என இயல்பொடும் உரைத்து – சீறா:3596/2
பிடிபடுமவரை கொணர்க என கூற பெரும் சிறைச்சாலையில் நண்ணி – சீறா:3600/2
மருவு நல் மலரும் என வரு புறுக்கான் மார்க்க நல் நெறி முறை பயின்று – சீறா:3605/2
அரு மருந்து அனைய உயிர் என பொருந்தி அன்புடன் இனிது இருந்தனரால் – சீறா:3605/4
அயல் புகுந்தனன் என அணுகிலா அவ – சீறா:3616/3
அவம் என யாவரும் அகத்தினுள் கொடு – சீறா:3623/3
கன்றி இங்கு ஒருவரும் காண்கிலோம் என
மின் திகழ் அயிலொடு வேறு வீதியில் – சீறா:3638/2,3
கலைப்பவன் என வரும் ஹறுபு மைந்தனை – சீறா:3641/1
விண்டு எமக்கு உரை என விளம்பினான் அரோ – சீறா:3642/4
பகை பிறிது இலை என பகரும் பெற்றியும் – சீறா:3643/3
தேற்றமுற்று உணர்ந்து சிந்தித்து நன்கு என
மாற்றவர் அறிகிலாது எழுந்து வல் இருள் – சீறா:3644/2,3
சில்லறை பெரிது என நபி முன் செப்பினார் – சீறா:3649/4
அறை கடல் என அடுத்தனர்கள் ஈண்டு என – சீறா:3655/3
அறை கடல் என அடுத்தனர்கள் ஈண்டு என
கறுபு-தன் திரு மகன் காதில் ஓதினார் – சீறா:3655/3,4
நள் உறை அரி என நகரம் நண்ணினார் – சீறா:3664/4
விதி முறை மறையின் மாற்றம் பொய் என வெறுத்து மன்னோ – சீறா:3666/4
நள்ளிருள் காலை ஆயது இஃது என நடந்து உசாவி – சீறா:3701/1
வன்மமுற்று இருப்ப கண்டேன் கனவு என வழங்கினானால் – சீறா:3709/4
வேறுபட்டவர் யார் கொன்றார் எவர் என இடைந்து மாந்தர் – சீறா:3714/3
எறிந்து ஒளிந்திருந்தோர் காயம் சிறிது என மனத்தின் எண்ணி – சீறா:3715/1
கரு என தரித்து உம்பரின் பேரொளி கவின – சீறா:3737/3
அறமும் வெற்றியும் ஓர் உரு எடுத்து என அரிதில் – சீறா:3739/3
பெருகும் செல்வத்துள் பிறந்தது மகவு என கேட்டு – சீறா:3740/2
பொன்னிலத்து உறுமவர்கள் ஆமீன் என புகல – சீறா:3743/1
இரசிதம் சதகா என எடுத்து இனிது அளித்தார் – சீறா:3744/4
அசன் என செழும் திரு பெயர் தரித்தனர் அன்றே – சீறா:3746/4
உருவும் அந்தமும் நிறமும் நம் நபி என ஒளிரும் – சீறா:3747/1
உதவுதற்கு ஏதெனினும் மனையிடத்து உளவோ என உரைப்ப உள்ளம் கூர்ந்து – சீறா:3750/2
மதுரம் ஒழுகிய கோதும்பு உறட்டி மூன்று உள என மான் வழங்க வாங்கி – சீறா:3750/3
அதபுடன் அ நபியிடத்தில் நல்கும் என அனசு கையில் அளித்திட்டாரால் – சீறா:3750/4
அனசு உரைத்த மொழி கேட்டு நன்கு என தீனவர் சூழ அரசர்_கோமான் – சீறா:3752/1
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-தமையும் – சீறா:3752/3
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-தமையும் – சீறா:3752/3
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/4
அணிபெற இங்கு இருந்து அருந்தி எழுவம் என முகமனொடும் அருளினாரால் – சீறா:3754/4
இன் அமுது செய்க என முகம்மது நம் நபி இசைப்ப இனிதின் நோக்கி – சீறா:3756/3
இதமுற வந்து இருந்து அருந்தும் என உரைப்ப சொற்படியே இனிது மாந்த – சீறா:3757/2
விரைவினுடன் மனையிடத்தில் கொண்டு அருந்தும் என உரைப்ப விரும்பி ஏந்தி – சீறா:3758/3
சிகர மேருவில் சுடர் என செழும் பொழில் மதீனா – சீறா:3760/1
பதியின் மன்னர்க்கும் என் என துணிவொடும் பகர்ந்தான் – சீறா:3766/4
பரித்த சொல்லினை பகர்ந்தனை என பகருவனால் – சீறா:3767/4
அன்று கண்டு அறி சமர் திறம் என எடுத்து அறைந்தான் – சீறா:3771/4
முடிவு கண்டனன் தீனவர்-தமக்கு என மொழிய – சீறா:3772/3
முத்திரை பதம் இஃது என நினைத்திரேல் முனையும் – சீறா:3780/1
நிலைகொளும்படி உரைத்தனை என பல நிதியம் – சீறா:3781/3
உவமை இல் என உறு சமர் வீரரை தெரிந்து – சீறா:3782/3
பருகும் கார் குலம் என வரும் அபசி வெம் படையும் – சீறா:3786/2
சீற்றம் கூண்டு உரு கொண்டு என தோன்றிய திறலோர் – சீறா:3789/1
சலதி மா நிலம் பரந்து என பரந்தது தானை – சீறா:3794/4
தவள மா முகில் பரந்து என செறிந்த சத்திரங்கள் – சீறா:3796/4
மொய் அமர் செலல் பழுது என யாவையும் முனிந்து – சீறா:3798/3
பூதலத்தினில் வம்-மின்கள் என தனி புழுங்கி – சீறா:3799/3
ஆதி வானவர்க்கு உரைத்து என முரசங்கள் அதிர்ந்த – சீறா:3799/4
வாய்ந்த வெற்றி சற்று உண்டு என காட்டின வதனம் – சீறா:3802/1
ஆறு கொண்டு என திகை வெளி அடங்கலும் அரிதில் – சீறா:3803/1
கணிதம் இல் என தொகை பல வயிரங்கள் கலந்த – சீறா:3804/1
அடி கொள் பல்லியம் உரும் என அதிர்ந்திட அகன்ற – சீறா:3805/3
இகல் என தனி பயத்தொடும் வயிறு அலைத்து ஏங்கி – சீறா:3807/2
குவியும் வெள்ளி அம் பொருப்பு என படங்குகள் கோட்டி – சீறா:3808/1
மறம் முதிர்ந்து இகற்கு இறங்கினர் என ஒரு வசனம் – சீறா:3809/3
காதமாம் என காபிர்கள் அடைந்தவை கழற – சீறா:3810/2
இரவினில் யான் ஒரு கனவு கண்டனன் என இசைப்பார் – சீறா:3811/4
முருக்கி நம் புகழ் நிறுத்துதல் கடன் என மொழிந்தார் – சீறா:3818/3
உரையினான் உணர்ந்து ஏற்பவை இஃது என உரைப்பார் – சீறா:3819/4
காதமாம் என தீமையர் பாசறை காண்டும் – சீறா:3822/1
அன்னதே கருத்து என மொழிந்து இனிதொடும் அரிதில் – சீறா:3823/3
இருட்டொடும் பிறை தோன்றிய என கிடந்து இலங்க – சீறா:3825/4
மாகம் மீது எழும் மதி தரை நடந்து என மனை விட்டு – சீறா:3829/2
கொடிது என கனவு உரைத்ததும் குறித்து எடுத்து ஆய்ந்து – சீறா:3830/2
இருந்து போர் பொருகுவது நன்கு என எடுத்து இசைத்தார் – சீறா:3831/4
முன்னி முன்னரில் செல பழுது என உரைத்தீர் இல் – சீறா:3832/2
முன்னி அ படைக்கு எதிர்தல் நன்று என முடித்தீரால் – சீறா:3832/3
இருந்த நல் நகர்க்கு அரசு என இயற்றினர் அன்றே – சீறா:3835/4
பேதம் அற்ற சவ்வால் என உரைத்திடும் பெரிய – சீறா:3836/1
தரு என தரும் தூதரும் தட கரம் மலர்த்தி – சீறா:3837/3
வேத மன்னர் தீன் தீன் என ஏத்திட விரைவின் – சீறா:3840/3
கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை – சீறா:3846/2
கார் என செறிய தூளி கடல் என சலவாத்து ஓத – சீறா:3848/1
கார் என செறிய தூளி கடல் என சலவாத்து ஓத – சீறா:3848/1
நீர் என பரக்க வாசி நெடு வரை மாடம் கொண்டோர் – சீறா:3848/2
பார் என கிடந்த வெற்றி பதி மறுகு எல்லை நீங்கி – சீறா:3848/3
போர் என களித்து வேட்டு பொரு படை படர்ந்தது அன்றே – சீறா:3848/4
எட்டும் என்னவும் எழுந்தன போர் என இகலும் – சீறா:3856/3
உலகில் கான்று என வாய் நுரை தரும் பரி உடன்ற – சீறா:3858/2
ஈனம் இன்றி நோக்குவம் என சேயொடும் எழுந்தார் – சீறா:3861/3
அன்று காண் என உரைத்தனன் யாவரும் அதனை – சீறா:3865/2
ஒன்று யான் இனி வருவது இல் என சினந்து உரைத்தான் – சீறா:3865/4
வேண்டிய மலைதல் கொண்டார் ஏது என விளம்புவேனே – சீறா:3871/4
வெல்லலாம் காபிர்-தம்மை என வெகுண்டு இருவரும் போர் – சீறா:3879/3
அலை கடல் படையோடும் பின் அணி என நிறுத்தினான் பின் – சீறா:3881/3
இயங்கு தூளி விண் உண்டு என மறைத்தன எங்கும் – சீறா:3885/3
திண்ண வெம் பரி என திசைதிசை-தொறும் திரிந்த – சீறா:3887/4
உடைக்கும் சக்கரம் என சுழல்தரும் விண்ணின் உயரும் – சீறா:3888/3
அசனி ஏறு என திரிந்தனர் சிலசில அரசர் – சீறா:3891/4
செய்ய வேலினும் வலியதோ என களி சிறந்தான் – சீறா:3893/4
வெற்றி செய்குவன் என ஒரு வீரன் ஓர் வேலால் – சீறா:3897/2
முற்றும் வாரண தோட்டியாம் என சமர் முனைந்தான் – சீறா:3897/4
ஆள் இரண்டு என ஆக்கின எங்கணும் – சீறா:3903/3
உற்ற சந்திரன் வீழ்ந்தனன் ஒத்து என
அற்று வெண் குடை வீழ்ந்தன அ நிலா – சீறா:3906/2,3
அரிய நபிக்கு ஓர் உயிர் என வந்தோர் அடல் ஊரும் – சீறா:3912/2
உரும் என ஆர்த்து தீப்பொறி சிந்தி உமிழ் கண்ணார் – சீறா:3912/4
என் என ஊழித்தீயினை ஒத்து அங்கு எதிர் வந்தார் – சீறா:3914/4
அரிது அரிது அம்ம பூழ்தி என செய்து அவண் நின்றார் – சீறா:3916/4
சூல் உறு மஞ்சின் மின் என வீசும் சுடர் வாளால் – சீறா:3917/4
கேட்டு உளம் மகிழ்வு பூப்ப கரி என புயங்கள் ஓங்க – சீறா:3933/1
வாட்டம் இல் மனத்தின் ஈங்கு வம் என இருத்தி கையால் – சீறா:3933/2
மீன் என திகழும் சோதி முடியொடும் வீழ்ந்த எங்கும் – சீறா:3937/3
அன்னது கண்டு ஓர் வீரன் அனல் என புழுங்கி யாவும் – சீறா:3941/1
பஞ்சு என விலக்கிவிட்டு பாய் பரி கடிதின் ஏவி – சீறா:3946/3
தடித்து என மிளிர்ந்து வெய்ய தழல் என கதிர்கள் மேன்மேல் – சீறா:3950/3
தடித்து என மிளிர்ந்து வெய்ய தழல் என கதிர்கள் மேன்மேல் – சீறா:3950/3
விடுத்து வெம் கூர்மை தாங்கி வாள் என விளங்கிற்று அன்றே – சீறா:3950/4
அரி ஒன்று மின் ஏறு ஏந்தி புகுந்து என அநீக வேலை – சீறா:3951/3
இடி என முழங்கி ஆர்த்த இயம் பல வீழ்ந்த செவ்வி – சீறா:3957/2
பருதி மண்டலம் அனைய பண்பு என
குருதி மண்டின குடர் மிதந்தன – சீறா:3962/3,4
வாது அபாசுபியானை வா என
ஓதியே மறுத்து ஓதுவான் அரோ – சீறா:3973/3,4
செய்வது ஏது என நின்றனர் திகைத்தனர் சிரித்தார் – சீறா:3981/3
திவளும் வேல் கணை இன்று என காலிது சினந்து – சீறா:3982/1
சிந்த வீந்தனர் காண் என கூவினன் திகைப்ப – சீறா:3985/4
அக்கம் நீர் தர கிடந்து ஐயகோ என அழன்று – சீறா:3986/2
விடிவது என் என ஓடினர் முறிந்தனர் மிகவும் – சீறா:3987/4
கந்தரத்து உறும் இடி என வீழ்ந்தன கவண் கல் – சீறா:3992/4
நிலையிலா சமையம்-தனை பொருள் என நினைந்த – சீறா:3997/2
கொடிய நஞ்சு என தீ என உரும் என கொதித்த – சீறா:3998/1
கொடிய நஞ்சு என தீ என உரும் என கொதித்த – சீறா:3998/1
கொடிய நஞ்சு என தீ என உரும் என கொதித்த – சீறா:3998/1
இடம் உண்டு இல் என பாய்ந்தன துளைத்தன எங்கும் – சீறா:3998/3
செய்ய நோக்கமும் ஈது என தெரிந்தில திரண்ட – சீறா:3999/3
கண்டு வீந்தனரோ என மனத்தினில் கலக்கம் – சீறா:4005/2
சாய்ந்து போகின்றது என் என கூவினர் தழைப்ப – சீறா:4006/4
இன்னமே இருக்கின்றனனோ என எண்ணி – சீறா:4008/4
விட்டு போவதற்கு எளியனோ என மனம் வெகுண்டு – சீறா:4010/2
கூயினான் இனி என் செய்குவேன் என குழறி – சீறா:4013/2
போயினான் இதோ கொன்றனன் காண் என புலம்பி – சீறா:4013/4
உற்ற வாசகம் கூறினிர் ஏது என உணர்ந்தீர் – சீறா:4015/1
கோறல் செய்தனன் காண் என திரும்பினன் குழறி – சீறா:4017/2
வாறு இது ஏது என கலங்கினர் பெரும் குபிர் வயவர் – சீறா:4017/4
வீய்ந்த தீனவர் எவரெவர் என நபி வினவ – சீறா:4023/1
காய்ந்த சீற்றத்தர் ஈரெழு பெயர் என கரைந்தார் – சீறா:4023/4
சிந்தி வீழ்ந்தனர் உரு தெரியாது என தியங்கி – சீறா:4024/4
சுற்றும் நோக்கின கண்டு அமுசா என துணிந்து – சீறா:4026/2
இறவுகாவின் வந்து இறங்கியிருந்தான் இருந்தான் என சொன்னார் – சீறா:4035/2
பூண்ட நண்பன் யாவருக்கும் பொதுவாய் நின்றோன் மகுபத் என
தூண்டும் பெயரோன் இவன் திரு மெய் தூதர் திருமுன் வந்தனனால் – சீறா:4039/3,4
கொந்து ஆர் அரசே என போற்றி எழுந்து கோரல் மேல் கொண்டு – சீறா:4040/3
கந்து ஆடு அசலம் என களித்து சென்றான் கருணை கடலானே – சீறா:4040/4
சிலையை தெய்வம் என வணங்கும் சிறுமை-அதனை தெருண்டு அறியாது – சீறா:4041/1
கண்டார் அயிர்த்தார் கொடியன் என கனன்றார் பிடித்தார் மனத்து இரக்கம் – சீறா:4048/1
கொன் ஆர் வாளால் இங்கு இவனை கோறல் செய்-மின் என சொன்னார் – சீறா:4050/2
உடல் என பவத்தினால் உருவம் கொண்டனன் – சீறா:4056/4
தீ என சினத்தினை வளர்ப்ப கண்ணினில் – சீறா:4058/2
கதமொடும் ஏகினன் என்-கொல் காண் என
அதிசயம் எய்தினன் ஆதி முன் செயும் – சீறா:4066/2,3
தங்கிய அறிவு என தானை சூழ்தர – சீறா:4067/3
விதி தவறு இலம் என மெய்மை பேசிலா – சீறா:4072/3
செல்லு நின் பதி என வணங்கி சென்றனன் – சீறா:4073/2
ஊனமும் பழியும் பாவமும் நாளும் உயிர் என தாங்கினன் வெய்ய – சீறா:4074/3
செய்ய தீனவர்-தம் மதத்தொடு வலியும் தேய்த்து எறிகுவன் என எழுந்தான் – சீறா:4076/4
பல் உரை யாவும் பேசவும் வேண்டும் என நினைந்து அரத்தொடு பழகும் – சீறா:4080/3
ஏயிடத்து ஒரு மா மனையிடத்து இருந்தார் என விட பணி விரிச்சிகமும் – சீறா:4082/3
கன்னியர் இரங்க பாதகன் ஆவி களைவது கருத்து என குறித்தார் – சீறா:4085/4
வேதமாம் அமுதம் ஒழுகிய வாயால் விடம் என உரைத்தனர் அன்றே – சீறா:4086/4
தஞ்சம் என்று உலகம் தாங்கினர் அதனை சம்மதி என கழறினரால் – சீறா:4087/4
வகுத்தவன் உதவி அடுத்து உற ஏகி வா என விடைகொடுத்தனரால் – சீறா:4089/4
மையினும் இருண்ட கரும் சிரத்து அணி வெண் மதி கிடந்து என நறும் இழை பா – சீறா:4090/1
தேம் கண்ணி சூடி அரி என இருந்தான் தீனரும் முன்னர் ஈண்டினரால் – சீறா:4092/4
தூது என தோன்றி வந்தனன் மாய தொடர் வலை சுருக்கினுள் ஆகி – சீறா:4096/1
மலைவு உற தீனர்க்கு அளித்திடும் என்றான் ஏது என அறைகுவன் ஐயா – சீறா:4097/4
கண்ணில் நீர் ததும்ப மெய் என பேசும் கட்டுரை காதினில் கேட்டான் – சீறா:4099/1
வரை என திரண்டு பெருமையும் முரணும் வளர்தர எழும் புய சல்மா – சீறா:4100/1
தெள்ளிய மதியோய் யான் சொலும் வார்த்தை செயமலால் தீது என போகாது – சீறா:4102/1
தள்ள அரும் துயரம் தாங்கி நீ வந்த தன்மையை உரை என உரைத்தான் – சீறா:4102/4
நட்பினுக்கு உரியோர் உயிர் என வாய்ந்த நால்வரை சடுதியின் அழைத்து – சீறா:4110/1
கட்புலன் கதுவா இருளினில் போற்றி ககுபு என கூவினர் அன்றே – சீறா:4110/4
ஈட்டிய புகழான் இவன் என மனத்தில் நினைந்தனன் களபமும் அணிந்து – சீறா:4111/3
ஏக்கமுற்று இரங்கி அடிக்கடி நோக்கி இரும் இரும் இரும் என இசைத்தாள் – சீறா:4113/4
மிஞ்சிய நறை சேர் கலவை அற்புதமாய் வீசுவது ஏது என வினவ – சீறா:4115/2
எவ்விடத்தினும் யான் காண்கிலன் எளியேன் என எழுந்து அடுத்தவன் ஆவி – சீறா:4116/2
எய்தினை வீணின் இறந்தனை தனித்தேன் ஏழையேன் என புலம்பினளால் – சீறா:4120/4
கன்னியே வரலாறு ஏது என கேட்ப கழறினள் உற்றவை அனைத்தும் – சீறா:4121/2
பொன்றினன் என தமது உடல் புளகு எறிந்து – சீறா:4123/1
விரி திரை என தொகுதி வெண் மரை இரட்ட – சீறா:4125/1
தரை-தொறும் இருண்டு என நிழல் குவை தழைத்த – சீறா:4125/4
இந்தனம் என துணிசெய்து எங்கணும் எரித்தார் – சீறா:4131/4
தக்க துணை உற்றிலர் என தனி சலித்தே – சீறா:4134/3
இறு புயத்தொடு ஈண்டினன் என
உறு புயத்தர் முன் ஓதினார் – சீறா:4145/3,4
இடி முழக்கு என எங்கணும் – சீறா:4148/2
பேட்டைக்கு ஏற்றி விற்பீர் என
சூட்டும் மோலியர் சொல்லினார் – சீறா:4155/3,4
உற்று பூசல் பார்ப்போம் என
மற்று உள்ளோர்களும் வந்ததால் – சீறா:4156/2,3
பின்னும் அ வருடம் சகுபான் என பேசும் – சீறா:4160/1
உயிர் என திரண்டு உவகை கூர் மகள் வயிற்று உதித்த – சீறா:4161/1
கரு என தரித்து ஈன்றெடுத்து வந்து நல் கதியின் – சீறா:4163/2
இருந்த நாள் சரி என மல சடத்தை இங்கு இருத்தி – சீறா:4164/1
வருந்தி நாள்-தொறு முகம்மதை மகவு என வளர்த்து – சீறா:4164/2
காரணத்தொடும் தீன் மிக வாழ்க என கழறி – சீறா:4165/1
புந்தி கூர்தர வந்த தாயே என போற்றி – சீறா:4170/2
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும் – சீறா:4183/2
வரை என சிமூதம் என்ன வாகினி என்ன முன்னீர் – சீறா:4184/1
கரை என படங்கு கோட்டி கால் பட கிடந்து உலாவி – சீறா:4184/2
திரை என ஒளிர்ந்து செம்மை சிறந்த வெண் கொடிகள் நாட்டி – சீறா:4184/3
குன்று என பணைத்து வீங்கும் குவவு தோள் குமரர் எல்லாம் – சீறா:4197/2
ஏன் இவை செய்த தன்மை யாது என தெளிதல் அம்ம – சீறா:4203/4
தீ எனும் மதத்தில் செய்யும் செய்கையோ என திகைத்தார் – சீறா:4204/4
இன்று இவண் விளைந்த தன்மை யாது என தெளிவோம் என்பார் – சீறா:4205/1
தடுத்து நிற்பவர் யார் என சாற்றினார் – சீறா:4229/4
தீது அடுத்தது என திகைத்தான் அரோ – சீறா:4230/4
பொறுக்கவேண்டும் என சரண் பூண்டனன் – சீறா:4233/4
வினையமுற்று விடுப்ப வந்தோன் என
இனைய மாற்றம் எடுத்து எதிர் கூறுவார் – சீறா:4235/3,4
நவிலும் வார்த்தையும் நஞ்சு என வேண்டுமால் – சீறா:4240/4
நிலையில் நின்றனர் நின் அபயம் என
வலிதின் வந்து வணங்கினரேயெனில் – சீறா:4243/2,3
நஞ்சு என தெறல் இன்பம் அ நாள் அரோ – சீறா:4245/2
தறுகி நின்றது என் உரை என எதிர் மொழி சாற்றும் – சீறா:4258/4
கூடும் வல் வினை மூட்டியது இவண் என குறிக்கொண்டு – சீறா:4268/3
மண்டலத்தில் என் பிழை தவிர்த்திடுக என வணங்கி – சீறா:4270/3
ஒருங்கு போ என விடுத்திட மீண்டு இவண் உறைந்தேன் – சீறா:4271/4
செய்யர் இன்றெனில் இன்று என யாவும் தீய்வுறுமால் – சீறா:4276/4
அன்னதே கருத்து அன்னதே அழகு என அறைந்தான் – சீறா:4280/4
திறத்தினர் ஆதி தூதர் உயிர் என சிறந்த கேளிர் – சீறா:4290/2
என் உரை கேட்டருள்தி என இணை அடியில் கரம் தாழ்த்தி இனைய சொல்வார் – சீறா:4295/4
வேறும் ஒரு தேவதமே இல்லை என பாரிடத்தின் வெகுண்டு நாளும் – சீறா:4297/2
சத்துருவாம் என இருந்தார் இங்கு இதனை அறி-மின் என சாற்றலோடும் – சீறா:4299/2
சத்துருவாம் என இருந்தார் இங்கு இதனை அறி-மின் என சாற்றலோடும் – சீறா:4299/2
அத்திரியும் மள்ளரொடு மன்னவரும் எழுக என அறைந்திட்டாரால் – சீறா:4299/4
தோரண வண் மறுகு தரு மதீன நகர்க்கு ஆதி என தோன்ற நாட்டி – சீறா:4300/2
சென்னி மதி என சருவந்து இலங்க வடிவு உறும் உடலில் சிறந்த வெள்ளை – சீறா:4303/1
தரணி சிறிது என கிடந்த பெரும் பதி ஈன்றெடுத்து உவந்த தரும வேந்தர் – சீறா:4307/1
வீங்கினர் போர் கிடைத்தது என அடிக்கடி போய் மெலிந்திருந்த விலங்கல் தோள்கள் – சீறா:4310/2
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே – சீறா:4312/4
மடை திறந்தது என சொரிய தலை துமிந்து கிடந்த சில வாசி மன்னோ – சீறா:4314/4
வெள்ளம் என பரந்து கரை அள்ளல் என கிடப்ப மனம் விரும்பி ஈண்டும் – சீறா:4316/2
வெள்ளம் என பரந்து கரை அள்ளல் என கிடப்ப மனம் விரும்பி ஈண்டும் – சீறா:4316/2
மாய்கின்றது தொழல் இவ்வுழை எவ்வாறு என மனத்துள் – சீறா:4330/3
மயில் ஆயிசா பறக்கத் என நபி கூறினர் மாதோ – சீறா:4335/4
தருமம் திகழ் தாபித்து என வரும் மன்னவர் சார்பின் – சீறா:4339/1
உரு அந்தமும் உற வந்தனள் சுவைறா என ஒரு மான் – சீறா:4339/4
சிறை ஆளவும் ஒண்ணாது என மனத்தில் தெருமாந்தார் – சீறா:4340/4
தாள் தாமரை மயில் அன்னவள் நலன் ஈது என தனியே – சீறா:4342/2
சந்தாடவி வரையே என புகழ்ந்தே உரை சாற்றும் – சீறா:4343/4
ஆனேன் தலைவிலை ஈந்து இனி நீ போக என அறைந்தார் – சீறா:4345/2
உயர் மெய் தவம் உடையீர் அருள் இரங்கீர் என உரைத்தாள் – சீறா:4346/4
கொம்பு அன்னவர் நலன் ஈது என அறிவுக்கு ஒரு குவ்வின் – சீறா:4353/1
தம்பம் என மறை ஓதிய தாபித்து-அவர்தமக்கே – சீறா:4353/2
மிக எய்தியது உன்னால் என வேண்டும் நலன் யாவும் – சீறா:4355/2
கறை கெழு மனத்தன் கேண்-மின் ஈது என கழறலுற்றான் – சீறா:4377/4
குன்று என புயங்கள் ஓடி வளர்ந்தன புருவம் கோட்டி – சீறா:4386/3
தாங்கிய தரும மேகம் ஒத்து என தகைமை சான்ற – சீறா:4396/2
தரு என உதவும் சல்மான் பாரிசி தபனன் மான – சீறா:4397/3
சொல்லும் வாசகம் நன்கு என யாவரும் துணிந்து – சீறா:4401/1
தட்டுவார் பல திடர் என முறைமுறை தாங்கி – சீறா:4402/4
ஒருவர்க்கு ஈரிரண்டு என முழமாக உள் உவப்ப – சீறா:4403/1
பாறை மா மலை முளைத்து என தோன்றின படியின் – சீறா:4404/2
இடி இடித்து என கல் எடுத்து ஏற்றினர் இரும்பின் – சீறா:4405/1
செய்ய மாந்தர்கள் ஈது என்-கொல் காண் என தியங்கி – சீறா:4407/4
இது என போயின வள்ளல்-தம் கரத்தினால் எல்லாம் – சீறா:4411/4
மண்டு தூள் என வகுத்த மேலவர் அடிவயிற்றில் – சீறா:4412/1
நிறைய மாவும் சேர் எட்டு என கொடுத்து அவண் நீந்தி – சீறா:4414/3
நன்று என தனி போயினர் மனையினில் நபியும் – சீறா:4417/1
உண்ணும் ஆரமுது இவ்விடம் கொணர்க என உரைத்தார் – சீறா:4418/4
நிலைமை மன்னவ ஈது அடுக என நிகழ்த்தினரால் – சீறா:4419/4
துண்டம் ஆகியது ஒன்று என பொருந்தி ஊன் தோய்ந்து – சீறா:4429/1
வாலினை பைய ஆட்டி வாய் என தொனி வழங்கி – சீறா:4431/3
வென்றி வாழ் மனை இடத்தினில் ஏகு என விரிப்ப – சீறா:4432/2
நன்று நன்று என கரத்தினில் பிடித்து இல்லம் நாடி – சீறா:4432/3
நம்-தம் வீட்டினில் இருந்த மை என தனி நணுகி – சீறா:4433/3
உந்தி நின்றது இங்கு ஏது என அதிசயித்து உரைத்தாள் – சீறா:4433/4
கொடுத்தது ஈது என உரைத்தனர் கோளரி அனையார் – சீறா:4434/4
பேறு கொண்ட நல் நபி என தெளிந்தனன் பெரியோன் – சீறா:4435/3
வீறு காண் என மதித்து உரைதனள் விருந்து அனையே – சீறா:4435/4
சொரிந்த நீள் கரை புடவியும் வரை என தோன்ற – சீறா:4437/3
தேயும் மன்னவர் திறத்தினை ஈது என தெரிப்பாம் – சீறா:4438/4
தூசியும் ஒருபால் என அறியாது நெருங்கிய தொகு படை கணமால் – சீறா:4449/4
இரும்பு என செறிந்த மோட்டு உடல் களிறு முழங்கிய இரு வரை கடந்து – சீறா:4452/2
பலித்திட விசயம் என அவண் இறங்கி பாளையம் வகுத்தனர் அன்றே – சீறா:4453/4
புந்தியின் உணர்வு மாறிய பொய்மை பனீக்குறைலா என புகன்ற – சீறா:4454/2
நஞ்சு எனும் கொடிய குபிரொடும் கூண்ட நட்பு இல என திட வாய்மை – சீறா:4460/1
உத்தம மறையின் நிகழ்த்து என உரைத்தார் உளம் மகிழ்ந்து அவரும் போயினரால் – சீறா:4461/4
தீங்கு உறும் வார்த்தை ஈது என மறையில் செப்பினர் அறத்தொடும் புகழும் – சீறா:4463/3
முப்புவியவர்க்கும் தூது என வாய்ந்த முகம்மது ஆங்கு இனையன உரைப்பார் – சீறா:4464/4
நன்று என உவந்து முடி சிரம் துளக்கி நாயக குரிசிலை வாழ்த்தி – சீறா:4467/1
மின் தட வாள் கையிடத்தினில் தாங்கி அரி என விரைவினில் ஏகி – சீறா:4467/2
பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார் – சீறா:4467/3
ஒன்றிய குணத்தில் நன்கு என கூறும் இருவரும் உளத்திடை மதித்தார் – சீறா:4467/4
கருமம் ஏது என்ன கேட்டனர் நபியும் கழறினன் யான் என உரைத்தார் – சீறா:4470/4
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/2
மனத்தினில் களிப்புற்று அரிய ஈமானை வளர்த்தவராம் என புகன்று – சீறா:4477/2
முணங்கு பல் கொடி ஆட உரும் என
இணங்கு பல்லியம் ஆர்ப்ப இகல் உற – சீறா:4479/2,3
பன்னு மாயம் ஏதோ என பாவியோர் – சீறா:4484/3
கிடங்கு அடுத்து அணி நிற்பது கேடு என
ஒடுங்கி அப்புறம் எய்தலும் ஊக்கம் ஊர் – சீறா:4485/1,2
கடல் இரண்டு கலந்து என காதிய – சீறா:4488/1
மீன் பொழிந்து என வெண் முத்து உகுத்தன – சீறா:4489/2
வான் பொழிந்த மழை என கான்றன – சீறா:4489/4
மரம் கிடந்து என வீழ்ந்தனர் மள்ளரால் – சீறா:4492/4
கனைக்கும் வானத்து இடி என காபிர் மேல் – சீறா:4497/1
ஓடும் சேனை உழக்கும் உயிர்ப்பு என
சாடும் சென்னி தகர்க்கும் விறலினை – சீறா:4499/1,2
பட்டினார் என தோன்றிலர் பார்த்திடின் – சீறா:4501/2
சிந்தி நந்தி விழுந்தன தீ என
வந்துவந்து உருத்து ஆர்த்தனர் வாளினால் – சீறா:4502/2,3
ஊக்கம் இன்று என உள்ளுற வாங்கலும் – சீறா:4504/1
கொல்லு கொல் என்று இடி என கூறினார் – சீறா:4507/3
பிறிந்து இரண்டு என போம்படி பேரெழில் – சீறா:4511/2
திருவோ நீ செயலோ நீ உன் வடிவம் என்-கொல் என தெருள்வன் யானே – சீறா:4524/4
இன்னது என அறியாது கிடந்து புவியிடத்து உழன்ற எளியேன் அந்தோ – சீறா:4525/2
இடிக்கும் மழை குடை கவித்த வேந்து அரியே என போற்றி இனைய சொல்வான் – சீறா:4533/4
நிலைபெற யான் உரைத்தருளுக என்றனன் நன்கு என அவரும் நிகழ்த்தினாரால் – சீறா:4538/4
தொழுகை என வரும் வரலாறு எவையும் உணர்ந்து அகம் மகிழ்ந்து தூதரானோர் – சீறா:4539/1
அழிவினவர் புறங்காட்ட செய்குவன் யான் என உரைத்து அங்கு எழுந்தார் மன்னோ – சீறா:4539/4
புலி இருந்து என தனி புழுங்கி சீற்றமே – சீறா:4542/2
வருத்தம் இல் மனத்தினிர் வந்தது என் என
உரைத்தலும் இவர் அதற்கு எதிரின் ஓதுவார் – சீறா:4543/3,4
கேட்டனன் மெய் என கிலேசம் உற்றனன் – சீறா:4553/1
அந்தமில் அறிவினோய் அடைந்தது என் என
தந்திரம் உண்டு என்றார் இவனும் சாற்று என்றான் – சீறா:4555/3,4
ஏது என விளம்புகேன் இவன்-தன் செய்கையை – சீறா:4556/4
மன்னவ உணர்க என வணங்கி கூறினார் – சீறா:4560/4
ஈது என ஒரு மொழி எடுத்து காட்டுவான் – சீறா:4566/4
வாரமும் சனி என வந்தது அன்றி உள்ளார் – சீறா:4567/2
நன்கு என எழுந்துபோய் நவிலும் தூதுவன் – சீறா:4569/1
மிகை மசுவூது அருள் வீரனே என
அகம் உடைந்து எவரொடும் அரிதில் கூறினான் – சீறா:4570/3,4
வார்த்ததாம் என செறிந்தன இருள் குலம் மலிந்த – சீறா:4573/2
இருட்டு எனும் கடல் ஈண்டியது என படர் இரு வான் – சீறா:4574/1
மருட்டி ஓர் கரும் கஞ்சுகி அணிந்து என மதியை – சீறா:4574/2
உருட்டும் காபிர் செய் பாவம் வந்து உதித்து என உலகம் – சீறா:4574/3
தெருட்டும் மேலவன் முனிவு என நிறைந்தன திமிரம் – சீறா:4574/4
மங்கி நின்றனவோ என மனம் மதி மறந்தார் – சீறா:4577/4
கொண்டல் வேகம் மீக்கொண்டு என முனைப்பதி குறுகி – சீறா:4579/1
பாடிவீடன்றி மற்று இடம் இலை என பரந்த – சீறா:4580/1
உய்வது இல் என வீரரும் அரசரும் ஒளிரும் – சீறா:4585/2
ஆதரத்தொடும் தழுவி வல் வினை அடைந்து என இப்போது – சீறா:4587/3
தப்பி யாம் போகுதும் என புகல்வாரும் – சீறா:4587/4
என்-கொல் வஞ்சகம் செய்தனன் என இடைபவரும் – சீறா:4588/2
ஆகும் இ தொனி ஏது என பயந்து அயர்பவரும் – சீறா:4589/4
மனை களிப்புற உண்டு என தோழர்-பால் வகுத்தார் – சீறா:4590/4
புல்லும் உள்ளக களிப்பு என புந்தி கூர்ந்து உடனே – சீறா:4595/2
கொல்லுவேன் என சரத்தினை கரத்தினில் கொண்டார் – சீறா:4595/4
ஒருவன் கை பிடித்து ஆரெடா நீ என உரைத்தார் – சீறா:4601/4
பாசம் உள்ள நம் முகையினாவோ என பகர்ந்து – சீறா:4602/3
மற்ற மாந்தர்கள் இலை என அரசனும் வலிய – சீறா:4603/2
துறந்திலாது அரும் திறத்தினீர் ஏது என சொல்வேன் – சீறா:4606/4
விடியும் முன்னமே யானும் ஏகுவன் என விரைவின் – சீறா:4610/1
இது என பாவம் என்று ஏக மற்றவரும் இது எல்லாம் – சீறா:4611/3
கொள்ளை கொள்ளு முன் யான் கொளுவேன் என குறித்து – சீறா:4616/2
இல் ஆதி நம் நபியே கேண்-மின் என மொழி அருளி கூறும் – சீறா:4623/4
ஈண்டினர் யாரும் கேண்-மின் என மொழி கூறி கூறும் – சீறா:4627/4
சேனையின் திரள் செல எழும் துகள் என மொழிந்தார் – சீறா:4633/2
கருமம் முற்றி யாம் மீள்குவம் என உவன் கழற – சீறா:4636/3
வழு இலா மொழி கேட்டு அவர்க்கு ஆள் என வாழ்வோம் – சீறா:4638/4
பின்னமாய் கொடும் கொலைசெய்வர் என உரை பேசல் – சீறா:4640/3
மேவிய பொழுதல்லால் விடுவதில் என
தாவ அரும் வாய் மொழி சாற்ற சாரணன் – சீறா:4647/2,3
போதும் உங்கட்கும் போதுமதோ என
காதலாய் அவர் கொள்ள மஆது சொல் – சீறா:4651/2,3
அஃது நும் தலைவர்க்கு அறைவீர் என
முகம்மது ஓத முரண் தெவ்வர் செய்தியை – சீறா:4653/2,3
வையம் மீதில் வழக்கு ஒன்றும் இல் என
துய்ய சஃது சொல நபி இ உரைக்கு – சீறா:4656/2,3
நேரமே கொடுவாரு-மின் நீர் என
சீர் குலாவு திரு நபி செப்பினார் – சீறா:4657/3,4
சிறைசெய்தோம் என சென்று அவர் செப்பலும் – சீறா:4662/1
போட்டிடு-மின் என புகன்றார் எழில் – சீறா:4666/3
ஒப்பமுற வந்தது என உருவு திகழ் மலக்குகள் வந்து உற்றார் வேதம் – சீறா:4677/2
உள்ளவரை பகையாக்கி உரைப்பது இவை என அறியாது உரைக்கப்பண்ணும் – சீறா:4679/2
கள் உணவும் வெறி மதுவும் கறாம் என ஆயத்து வர கண்டு அன்பாகி – சீறா:4679/3
அய்யா நீர் சொன்னது உண்மை என உலுமாம் ஈமானில் ஆகி நெஞ்சம் – சீறா:4683/3
உண்மை நபி என அறிந்து கலிமா ஓதி தொழுகை உறுதி கொண்டு – சீறா:4685/1
இலக்கு என நடந்து மீண்ட இணை விழி பவள செ வாய் – சீறா:4697/2
விரை தரும் மரவ மாலை வெற்பு என திரண்ட தோளின் – சீறா:4716/1
தாய் என வளர்த்த சோலை-தனக்கு உறும் இடரை தீர்க்கவே – சீறா:4724/3
கடல் என கருணைசெய்யும் கபீபு இறசூலை பார்த்தே – சீறா:4732/4
மருத நல் நிலமும் பாலைவனம் என உலர்ந்து வாவி – சீறா:4747/1
வீடுகள் துறந்து வெளியிடை புகுந்து வேண்டுவது இவை என விரும்பி – சீறா:4756/1
தருமமும் அறிவும் ஒழுக்கமும் பொறையும் தயவும் ஓர் வடிவு என எடுத்தே – சீறா:4760/1
தன்மமும் நெறியும் தவறு இலா தீனர் குலம் என தழைத்து உயர்ந்தனவே – சீறா:4761/4
தூயராம் பயகாம்பர்க்கு சொல் என
மேய தூதன் விரைந்து சென்று அன்னவர் – சீறா:4773/2,3
ஆகம் முற்றும் அனல் என காந்தி நீர் – சீறா:4774/2
செய்ய வேண்டும் என மொழி செப்பினான் – சீறா:4777/4
விள்ள அரும் பிணியும் நீங்கி வெற்பு என புயங்கள் பாரித்து – சீறா:4781/1
தான் என நின்ற கக்கன்-தன்னையே தொழுது நின்றார் – சீறா:4782/4
சாற்ற அரு முறைகொண்டு என்னை தாய் என உரைத்தார் மன்னோ – சீறா:4787/4
பேதுற அடைந்து நொந்து பிதா என அடுத்தால் உள்ள – சீறா:4788/3
நேச நாயகனை கூட்டி செல் என நிகழ்த்த யார்க்கும் – சீறா:4798/3
அமையும் செல்வ மதீனத்தை ஆள்க என
நுமையிலாவை முன் நோக்கி உரைத்து அவர்-தமை – சீறா:4805/2,3
அ ஊர்க்கு தனி என வைத்தனர் – சீறா:4805/4
மிடையும் சேனை இ வீதி பொறாது என
மடை திறந்த புனல் என வாழ் எயில் – சீறா:4810/2,3
மடை திறந்த புனல் என வாழ் எயில் – சீறா:4810/3
துணிவின் உற்றனன் ஆங்கு என சொல்லி வான் – சீறா:4817/3
நந்தல் இல் வழி செலும் என நடத்தினர் நபியே – சீறா:4818/4
புலத்து வீழ் இறும்பூது இவை ஏது என
மலைத்து நின்று மயங்கினர் யாவரும் – சீறா:4823/3,4
ஏய்வது இல்லை என நபி செப்பினார் – சீறா:4824/4
இறைவன் ஆணை இது தவறேம் என
குறைவு இலாத புகழ் நபி கூறிய – சீறா:4826/1,2
தடுக்கலா துறை பெருக்கு என பெருகின தாங்கல் – சீறா:4834/4
நின்று வெம் சமர் உம்முடன் பொர என நினைத்து – சீறா:4838/3
ஆதி ஆணை தப்பாது என அருள் நபி இயம்ப – சீறா:4843/1
ஓதுவேன் என விடைகொண்டு போயினன் உடனே – சீறா:4843/4
நின்று நீர் சொலும் சொலில் பொருந்தோம் என நிகழ்த்த – சீறா:4845/2
நன்று தீது என கேட்டு அறிவோம் என நயந்தே – சீறா:4845/4
நன்று தீது என கேட்டு அறிவோம் என நயந்தே – சீறா:4845/4
சொல்லுவீர் என கேட்டலும் தூதர் முன் உரைத்த – சீறா:4846/1
போ என விடைகொடுத்தார் போய் அவன் நபி-பால் புக்கான் – சீறா:4850/4
அஞ்சல் இல்லாது சொன்னாய் என மனம் அழன்று சீறி – சீறா:4855/3
காய்ந்திடாது உமுறா செய்து போம் என கழறல் நன்றே – சீறா:4870/4
ஆம் என மகிழ்ச்சியாகி அகுமதும் அலியார்-தம்மை – சீறா:4876/1
தாம் அருளுடனே கூவி எழுது என சாற்றுகின்றார் – சீறா:4876/2
காதலால் அவையும் வேண்டாம் என அவன் கழற அக்கன் – சீறா:4880/3
வெம்மை இலாது விட்டுவிடல் என எழுதும் என்றான் – சீறா:4882/4
எழுக என மிக்றசோடு இ இருவரும் மக்கம் புக்கார் – சீறா:4885/4
செம்பு என வயங்கி அழல் செய் நிலம் அனைத்தும் – சீறா:4890/1
வெம் புகை பரந்தது என வேனல்கள் நிரம்ப – சீறா:4890/2
தம் பொறி என கதிர் தயங்கு மணி மின்ன – சீறா:4890/4
செய் வணம் என பலர் திரண்டு அவண் அடைந்தார் – சீறா:4897/4
நன்று என நினைந்து நபி நல் மொழி பகர்ந்தே – சீறா:4899/2
அம் நவம் என புனல்கள் ஆன விரல் நான்கும் – சீறா:4900/4
நீங்க அரும் சேற்றில் ஈற்று உளைந்து அலறி நிலா என சங்கம் முத்து உயிர்க்க – சீறா:4923/1
திரை என எழுந்து நடந்து புல் மேய்ந்து திரிந்தது திசைதிசை செறிந்தே – சீறா:4924/4
எயில் உடை மதீன மா நகர் நோக்கி இடித்து என கூக்குரலிட்டு – சீறா:4929/2
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று – சீறா:4937/2
ஏர் பெறு கூற்று என இருக்கின்றான் இவன் – சீறா:4948/3
ஏங்கிய மனத்தினீர் என்னை யார் என
தாங்கினிர் என்றனர் தவத்தின் மேலுளார் – சீறா:4950/3,4
செந்நெல் சூழ் நகரம் காண்பது அரிது என செப்பினாரால் – சீறா:4954/4
நேடிய நிரைகள் அனைத்தையும் மீட்டு வம் என நிகழ்த்தினர் அன்றே – சீறா:4960/4
அலை என வரும் பதாதி கண்டு பின் ஆர பாரித்து – சீறா:4962/2
அனையவரிடத்தில் சேறல் அன்று என உரைத்தது என்றார் – சீறா:4964/3
காற்று என சுழலும் வாம் பரி கடாவி வந்து – சீறா:4966/2
ஏற்று உரும் என சமர் இயையும் காலையில் – சீறா:4966/3
ஏறு அரி என வரும் அகுசம் என்பவர் – சீறா:4968/3
இரை உரும் என சினந்து எய்யும் அம்பு எலாம் – சீறா:4975/2
அரி என பின்தொடர்ந்து ஆண்டு ஓர் வீரன்-தன் – சீறா:4980/1
எள்ள அரும் இடைவையின் இருத்தல் தீது என
விள்ள அரும் மனத்தொடும் மீளும் எல்வையின் – சீறா:4981/2,3
இசை கலன் என வரும் மதீனத்து இன் உறை – சீறா:4993/2
உறு பரி வீரர் மேல் சேறியோ என
அறைதர விறல் சல்மா அழகு இது எற்கு என்றார் – சீறா:4995/3,4
வெற்றியும் வீரமும் விளம்ப அரீது என
முற்றிய தவத்தினர் மொழிந்திட்டார் அரோ – சீறா:4996/3,4
நிலம் பட தார தகடு என விளங்கும் நெடு வரை இடங்களும் குறுகி – சீறா:5003/3
தோற்று நீர் என பாய்ந்து உலவியே திரியும் சுரங்களும் கடந்தனர் தோன்றல் – சீறா:5006/4
கரும் பிணர் என கால் பெயர்த்து காய்த்து இறைஞ்சும் கதிர் உடை சாலியை உழக்கி – சீறா:5007/2
முடை செறி நீரும் அருந்திட கிடையாது என மொழிந்தனர் அரும் பாவம் – சீறா:5015/3
மலை என வளர்ந்த உலம் பொரு திண் தோள் மன்னவர் மதி முகம் நோக்கி – சீறா:5020/2
மரு கமழ் புயத்தீர் அற நிலை தவறும் வன்கணர்க்கு ஆக்கினை என் என
உரைத்தனர் காலை இறையவன் அருளால் உயர் நிலை இழிந்து வானவர்_கோன் – சீறா:5023/2,3
பிறை என வளைந்த சாணையில் தீட்டி பெரும் சுவப்பிரமம் வீழ்ந்து உலவும் – சீறா:5026/1

மேல்


எனக்கு (36)

தரையின் மேல் விழுந்து எனக்கு இலை இனி சிங்காசனம் என்று – சீறா:187/3
எனக்கு உனக்கு என மடந்தையர் மணத்தினுக்கு இகல – சீறா:225/1
புவியில் நின்னிலும் எனக்கு உரியவர் இலை பொருளும் நின் பொருளேயாம் – சீறா:663/3
பணி பணிந்து எனக்கு எவை பணிவிடை என பகர – சீறா:782/1
எவ்வெவையும் படைத்தேன் இங்கு இனி கிடையா பொருளும் எனக்கு எய்தும் என்றார் – சீறா:1093/4
ஒன்றும் என் இனத்தவர் பகை எனக்கு வந்து உறுமோ – சீறா:1293/3
மீறிலான் இறுதி தூதன் எனும் பெயர் எனக்கு உண்டு என்றும் – சீறா:1345/2
தேற துன்புறும் கேடு எனக்கு வந்தடைந்தால் தேடிய திரவியம் அனைத்தும் – சீறா:1457/2
பெலனுறும்படி எனக்கு அருள் பிறிது இலை எனவே – சீறா:1505/3
நிதியும் ஈய்குவன் எனக்கு அரசு என நிகழ்த்திடுவன் – சீறா:1510/3
இருந்து இங்கு இவணில் வரும் வரலாறு இயம்பும் எனக்கு என்று எழிலி முற்றும் – சீறா:1591/3
தேறு நன் மறை எனக்கு உற்ற செவ்வியோய் – சீறா:1612/4
உரை மறுத்திலன் எனக்கு உண்மையாக இ – சீறா:1615/3
எனக்கு இறையோன் உரைத்த மறை மொழி வசனம் திறத்தது அல என்ன கூறல் – சீறா:1653/1
தூதன் யான் எனக்கு ஆதி-தன் தூய் மொழி புறுக்கான் – சீறா:1689/1
எனக்கு உறும் கலிமா உரை-தனக்கு இயையாதான்-தனக்கு – சீறா:1690/1
ஏது காரண காரியம் குறித்தெடுத்து எனக்கு
கோது இலாது உரை என உரைத்தனர் நபி குரிசில் – சீறா:1853/3,4
எனக்கு உறும் துணையே உயிரே முதல் இறை என்-தனக்கு – சீறா:1872/1
எனக்கு முன்னவன்-தனை இடர் விளைத்திடல் எனது – சீறா:2047/1
அரியவன் அருளினால் அமரர்_கோன் எனக்கு
இரு நிலத்தினில் நபி என்னும் பேர் கொடுத்து – சீறா:2157/1,2
இ தலத்துள்ளோர் அறிய எனது வரவாறும் எனக்கு இயைந்த பேரும் – சீறா:2188/2
வேதமும் எனக்கு அருளி தீன் நிலை விரித்திடும் என்று – சீறா:2215/3
எனக்கு உயிர்க்கு உறுதுணை ஈன்ற மா மணி – சீறா:2421/1
உறுதி என மனத்து இருத்தி எனக்கு இரங்கி புடவி விடற்கு உரை செய்தீரால் – சீறா:2672/1
இ தவம் எய்தியது எனக்கு என்று அன்னவர் – சீறா:2762/3
எனக்கு முன் இருந்து தாதை இரு கண் நீர் ஒழுக பார்த்து இன்று – சீறா:2802/1
வெய்யவா இறையோன் இன்று எனக்கு அளித்த பொசிப்பினை விரும்பினால் வேறு – சீறா:2884/3
சுந்தர புயத்தோய் நின் வரவு எனக்கு சொல்லுக என நபி உரைத்தார் – சீறா:2893/4
உண்டு எனில் எனக்கு வேறு உறுதி இல்லையால் – சீறா:3324/4
பலி எனக்கு அருள்வீர் என்ன பரு மணி கச்சின் கையால் – சீறா:3368/3
மின்னும் வாள் வலி எனக்கு அருள் என விளம்பினரால் – சீறா:3466/4
இடு நிலத்தினில் எனக்கு அலால் பிறரவர்க்கு இலையால் – சீறா:3769/4
கனி இதழ் தேனே பெண் மதி அதனால் கழறினை உலகினில் எனக்கு ஓர் – சீறா:4114/2
உறை கழித்த வை வாள் எனக்கு உரைத்திட உணர்ந்தேன் – சீறா:4274/4
தொடர்வுற எனக்கு நீர் ஓர் நன்றி செய் சூழ்ச்சியாலே – சீறா:4857/3
எனக்கு உறும் துயரும் நெஞ்சம் இடைந்து நான் பட்ட பாடும் – சீறா:4861/2

மேல்


எனக்கும் (2)

பெரியவன் தூது என எனக்கும் பெட்பு உற – சீறா:1308/3
மாற்றமே எனக்கும் சொன்னார் யான் அது மனம் கொண்டு உற்றேன் – சீறா:4864/3

மேல்


எனதிடத்தில் (1)

உடும்பு எனதிடத்தில் ஒன்று உளது முள் எயிறு – சீறா:1617/2

மேல்


எனதிடத்தினில் (1)

சிறிது பொன் எனதிடத்தினில் அளித்திடில் தேசிகருடன் கூடி – சீறா:653/1

மேல்


எனதிடமே (1)

பொருளே எனதிடமே அரு பொறையோடும் அளித்து – சீறா:4341/1

மேல்


எனது (36)

போதிலே எனது முதுகிடத்து உறைந்த பொருள் ஒளி சிறப்பு எனும் பொருட்டால் – சீறா:132/3
கூறிய மொழி கேட்டு ஆமினா எனது குமரனை மூன்று நாள் வரைக்கும் – சீறா:276/1
மனம் மகிழ்ந்து இருவரும் மெய் மகிழ்ச்சியால் எனது சென்னிதனை – சீறா:433/2
கோதையீர் எனது உறு குல களிறு ஒரு குழந்தை – சீறா:455/2
இந்த மா நிலத்து ஒரு நிதியே எனது இரு விழி மணியே கேள் – சீறா:652/1
சுந்தர புயன் அப்துல்லா எனது உறுதுணை உயிர்க்குயிரான – சீறா:652/2
நீ கருத்துடன் எனது சலாமையும் நிகழ்த்தி நள்ளிருள் போது – சீறா:664/3
இரு குன்று கடந்து எனது இன் உயிரை – சீறா:715/2
போற்றி உரைத்தனர் எனது முன்னோரின் உரைப்படியே புகன்றேன் மிக்க – சீறா:1083/2
தெரி மணி துகில் எனது செம் கரத்தினில் சேர்த்தி – சீறா:1286/2
பேதியாது எனது அகம் என முகம்மது பிரியா – சீறா:1384/3
இருந்த மறை அனைத்தையும் விட்டு எனது மொழி மறைமொழி என்று இசைக்கும் வாக்கும் – சீறா:1646/2
கனக்க மொழி ஒன்று எடுத்து காட்டுக நீ எனது மொழி கவினை பின்னர் – சீறா:1653/3
இருமையினும் கதி தரும் நும் புது மொழியை எனது செவிக்கு இயைவதாக – சீறா:1654/3
இந்த வல் வினை தவிர்த்திடற்கு எனது உளம் பொருந்த – சீறா:1670/1
வேதம் எனது இன் சொல் என விஞ்சையின் விளைத்த – சீறா:1771/3
இருநிலத்தவர்க்கு இசைந்திட எனது உளத்து இருந்த – சீறா:1845/3
நெடியவா எனது உயிரவர் மனத்தினில் நினைத்தபடி – சீறா:1870/3
வருந்திடாது எனது வரவினை எவர்க்கும் மவுல் என முகம்மது மவுல – சீறா:1921/2
தீது அற எனது கருத்து உறும் அறிவே தீன் நிலை நிறுத்தும் நாயகமே – சீறா:1930/3
எனக்கு முன்னவன்-தனை இடர் விளைத்திடல் எனது
மன குறை படர் இவை தவிர்த்திடீரெனின் மதியை – சீறா:2047/1,2
ஒல்லையின் எனது சொல் கேட்டு வந்து அருள் அளிக்க வேண்டும் – சீறா:2068/4
உரைப்ப அரிது என்ன போந்ததால் எனது ஒருத்தல் தேடி – சீறா:2084/3
பெற்றி உண்டு எனது உரை பெற்றிரேல் பெரும் – சீறா:2155/3
இ தலத்துள்ளோர் அறிய எனது வரவாறும் எனக்கு இயைந்த பேரும் – சீறா:2188/2
அரசு இழந்து எனது கிளையினில் பெரியோரிடத்தினும் அடுத்தனன் அவரால் – சீறா:2312/1
சாற்றியது எனது தம்பி தமையன் என்பதனினானும் – சீறா:2391/1
ஓதினர் எனது உடல் உயிரின் மிக்கவர் – சீறா:2445/2
இறைவன் தூதுவ எனது உயிர் துணைவ இ இரவே – சீறா:2460/1
பொன் பரியின் உயிரும் எனது உயிரும் அழிவது சரதம் பொருவு இலாத – சீறா:2673/3
மன்னவர் உளரோ என்ன வருமம் உற்று எனது தாதை-தன் – சீறா:2827/3
கலின வாம் பரி வீரரில் எனது கை அறிய – சீறா:3527/1
தாங்கியதால் எனது அருமை தாயர்க்கு – சீறா:4175/3
பெரியவன் அருளால் எனது உயிர் தந்த பெற்றி – சீறா:4273/3
நிறையும் எனது உடல் உயிரை தர வேண்டும் எ தலத்தும் நீண்ட சோதி – சீறா:4526/2
ஆகையால் எனது தோழர் அனைவரும் ஒருமித்து அன்பாய் – சீறா:4906/1

மேல்


எனப்படுதல் (1)

பொருள் எனப்படுதல் யாவையும் கவர்ந்து புறம் படர் கயினுக்காகு என்னும் – சீறா:3610/1

மேல்


எனப்படும் (1)

நெடும் தலை எடுத்து வால் நிமிர்த்து முள் எனப்படும்
தரத்து உகிர் நிலம் பதிப்ப ஊன்றி எள் – சீறா:1621/1,2

மேல்


எனப்படுமால் (1)

பதிக்கும் அ பெரும் குலத்துக்கும் தீங்கு எனப்படுமால்
மதிக்கும் வெற்றி உண்டெனில் அவை முதல் வரன்முறையா – சீறா:3763/2,3

மேல்


எனல் (1)

வீறு பெற நின்ற பரிவேடம் எனல் ஆகி – சீறா:883/3

மேல்


எனலாமால் (3)

மண்ணகத்து இருந்த ஆமினா மனையை வானவர் பதி எனலாமால் – சீறா:241/4
ஐயம் அற்று எழு நரகிடை நெருப்பு எனலாமால் – சீறா:1898/4
அகம் உலாவிய இறையவன் நபி எனலாமால் – சீறா:4275/4

மேல்


எனலாய் (12)

செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய்
நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன் – சீறா:158/2,3
பானுவின் கதிரால் இடருறும் காலம் படர்தரு தரு நிழல் எனலாய்
ஈனமும் கொலையும் விளைத்திடும் பவ நோய் இடர் தவிர்த்திடும் அரு மருந்தாய் – சீறா:257/1,2
தீன் எனும் பயிர்க்கு ஓர் செழு மழை எனலாய் குறைஷியின் திலதமே எனலாய் – சீறா:257/3
தீன் எனும் பயிர்க்கு ஓர் செழு மழை எனலாய் குறைஷியின் திலதமே எனலாய்
மால் நிலம்-தனக்கு ஓர் மணி விளக்கு எனலாய் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:257/3,4
மால் நிலம்-தனக்கு ஓர் மணி விளக்கு எனலாய் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:257/4
இகல் மனத்தவர் முக மரைக்கு இரும் சசி எனலாய்
மகிதலம் புகழ் நபி எழுந்தனர் திரு மனைக்கே – சீறா:1865/3,4
இரு நிலத்திடை எள் இட இடம் அரிது எனலாய்
பெருகி நின்றது நிறைதரு மனு பிரளயமே – சீறா:1891/3,4
தனி நிலை பெருகும் பிரளயம் எனலாய் சகத்தினில் பரந்த வல் இருளே – சீறா:1902/4
கொடுமுடி எனலாய் உறைந்த வெண் மதியம் குவலயத்திடத்தினில் தாழ்ந்து – சீறா:1918/2
திரளினில் மணியாய் முரல்வினில் வளையாய் செவ்வி நெய்ப்பினில் கமுகு எனலாய்
விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/1,2
தெரிவு அரிது எனலாய் உவமையில் பொருவா சே இழை மடந்தை சிற்றிடையே – சீறா:1969/4
இயல் மறை நபி-தம் அவயவம் எனலாய் இன்புறு முஹாஜிரீன் என்னும் – சீறா:3169/1

மேல்


எனலும் (1)

காண்டனன் முகத்தை நோக்கினன் நெடிய கை குவித்து இரும் இரும் எனலும்
பூண்ட வெம் துயரின் வாடிய பெயரை போலவும் மிக முகம் ஒடுங்க – சீறா:4093/1,2

மேல்


எனவும் (31)

அணி பெற ஒழுங்காய் வயின்வயின் திரண்ட அகில் புகை முகில் இனம் எனவும்
குணில் பொரு முரச பெரும் குரல் கிடந்து குழுமி விண் ஏறு ஒலி எனவும் – சீறா:88/1,2
குணில் பொரு முரச பெரும் குரல் கிடந்து குழுமி விண் ஏறு ஒலி எனவும்
மணி வளை தட கை துவர் இதழ் கனத்த வன முலை மின்கள் மின் எனவும் – சீறா:88/2,3
மணி வளை தட கை துவர் இதழ் கனத்த வன முலை மின்கள் மின் எனவும்
தணிவு இல நிவந்த செழும் கதிர் மாடம் தமனிய கிரியினோடு இகலும் – சீறா:88/3,4
நீதியே எனவும் பலதரம் தவுபா நிகழ்த்தியும் துன்பம் விட்டு ஒழியா – சீறா:132/2
அணித்து உலை கனலில் உருக்கிடாது ஒளிரும் ஆயிரம்_கோடி மாற்று எனவும்
கணித்திடா பசும்பொன் எடுத்தெடுத்து அமைத்த கவின் குலம் கூண்டு எழும் கணமோ – சீறா:239/1,2
குறைஷி அம் குலத்துக்கு ஒரு மணி எனவும் குவைலிதுக்கு இரு விழி எனவும் – சீறா:990/1
குறைஷி அம் குலத்துக்கு ஒரு மணி எனவும் குவைலிதுக்கு இரு விழி எனவும்
அறை திரை கடலில் அமுது என பிறந்த அரிவையர்க்கு அணி எனும் கதீஜா – சீறா:990/1,2
நிகர் அரும் குரிசில் இவர் அல்லால் இந்த நீள் நிலத்தினில் இலை எனவும் – சீறா:992/4
தெரிதரும் அறிவின் தரு நிழல் உறைந்த செழும் பொறை பசுங்கிளி எனவும்
முருகு அவிழ் மலரில் தேன் துளித்து எனவும் முகம்மதினிடத்தினில் கதீஜா – சீறா:1208/2,3
முருகு அவிழ் மலரில் தேன் துளித்து எனவும் முகம்மதினிடத்தினில் கதீஜா – சீறா:1208/3
ஆதி_நாயகன் ஒருவன் உண்டு எனவும் அங்கு அவன்-தன் – சீறா:1859/1
தெரி மறை மாலிக் அருள் அரசு அறியா சிந்தையன் எனவும் மா மதியை – சீறா:1937/1
வரவழைத்து அரிய காட்சியை முடித்த முகம்மதை வஞ்சகன் எனவும்
பெருகிய குபிரர் தனித்தனி உரைப்ப பெரும் சிறை திரண்ட முள் வளை வாய் – சீறா:1937/2,3
பிற நினைவு இலை இனி எனவும் பேசினார் – சீறா:2159/4
திறன் அடுத்தது எமர்க்கு இழிந்த சிதைவு அடுத்தது உமர்க்கு எனவும் செப்பினாரால் – சீறா:2170/4
இல்லை எழுத்து இனி இதனால் இருந்து பலன் என் எனவும் எழுதும் நாளில் – சீறா:2178/2
பல்லருடன் யான் பொருத்தமிலை எனவும் எடுத்து ஓதி பலரும் காண – சீறா:2178/3
சீலமுற்று இருந்து நல் நெறி வழாது தீன் நிலை நிறுத்திடும் எனவும் – சீறா:2527/4
உவர் மண் எவர் வாயினும் புக போடுவனோ எனவும் நகைத்து உழல்வன் – சீறா:2558/3
எவ்வெவர்க்கும் நல் மறை நெறி நடத்துவர் எனவும் – சீறா:2608/4
சுவர்க்கம் எய்துவர் எனவும் அ சொல்லினை கடந்தோர் – சீறா:2609/2
உவக்கும் வேற்று உரு சமயங்கள் ஒழிந்திடும் எனவும் – சீறா:2609/4
திரு நகர்க்கு அரசிருந்து தீன் திருத்துவர் எனவும் – சீறா:2610/4
நுதி தரும் வேலீர் ஆசு உறா நோன்பு நோற்பதை நோக்குவீர் எனவும் – சீறா:2875/4
உற்றவர் எவரும் கொணர்-மின்கள் எனவும் உடையவன் திரு நபி உரைத்தார் – சீறா:2876/2
வருமவர்-தமக்கு தெளிதரும் புறுக்கான் மறை மொழி இறங்கிடும் எனவும் – சீறா:2897/4
பல் நெடும் காலம் அழுந்துவர் எனவும் தெரிந்தனன் பரவை சூழ் புவியின் – சீறா:2898/3
உன்னும் உன் திரு மறை படிறு எனவும் இ உலகில் – சீறா:3466/1
மற்றொரு தலத்தில் கால்கள் வைத்திடீர் எனவும் சொன்னார் – சீறா:3878/4
இறந்து போகினும் போர்செய்தல் தகுவது அன்று எனவும்
துறந்து கை படை இருந்தனன் எனவும் உள் துளங்காது – சீறா:4596/2,3
துறந்து கை படை இருந்தனன் எனவும் உள் துளங்காது – சீறா:4596/3

மேல்


எனவே (35)

எல்லவன் எனவே கலி இருள் துரத்தி இருந்த ஹாஷீமிடத்து உறைந்த – சீறா:164/4
நிரைநிரை செறிந்து அங்கு அவர் உரை மறாது நின்றிடும் பணிவிடைக்கு எனவே – சீறா:235/4
வேறு ஒருவருக்கும் காணொணாது எனவே விண்ணவர் உரைத்தனர் என்றே – சீறா:276/2
இ நிலம் விளங்க விளக்குவது எனவே எழில் கரத்து ஏந்தி நீராட்டி – சீறா:282/3
கூரும் ஓர் கனவு கண்டனன் எனவே கோதையர்க்கு எடுத்து உரைத்தனரே – சீறா:365/4
சிந்தினேன் உயிர் சிந்தவும் நினைத்தனன் எனவே – சீறா:459/4
உலைவு இல் செல்வமும் வளர்ந்தன ஒன்றுபத்து எனவே – சீறா:539/4
இந்த மாதமில் சாமினுக்கு ஏகுவர் எனவே – சீறா:571/4
இந்த வல் வினை பகை இடர் தவிர்ந்திடும் எனவே – சீறா:592/4
இடரும் தவிரும் இவரால் எனவே
மடன் நெஞ்சம் இலாது மகிழ்ந்தனரே – சீறா:705/3,4
உண்டார் சிலர் உண்கிலர் காண் எனவே
கண்டார் நபி வல்லவனை கருதி – சீறா:707/2,3
வன் திறல் கொடும் பாந்தள் உண்டு அவண் வழிக்கு எனவே – சீறா:769/4
போகை என்றதில் போயதும் புதுமை-கொல் எனவே
ஆகம் உற்று அதிசயித்தனர் அனைவரும் அன்றே – சீறா:785/3,4
கோரமாய் வரும் கள்ளரும் குறுகிடார் எனவே
கார் எழும் குடை முகம்மது கனவு கண்டனரே – சீறா:845/3,4
விட்ட பாசறை இடங்களின் இவை வியப்பு எனவே
செட்டர் சூழ்தர இருந்தனர் செழும் மலர் காவில் – சீறா:855/3,4
ஆதி தூதுவர் ஒருவர் வந்து அடைகுவர் எனவே
வேத வல்லவர் உறு மொழி நமக்கு முன் விரித்தார் – சீறா:955/1,2
ஊற்றம் இன்று அதற்கு உறு குணம்-தானும் இன்று எனவே – சீறா:969/4
உடல் ஆருயிர் எனவே முதல் உறவானவன் என்றான் – சீறா:987/4
என் ஆருயிர் அனையீர் உமது இடு பேர் சொலும் எனவே
மன் ஆகிய மைசறா சொல் மறையோனும் மகிழ்ந்தே – சீறா:988/2,3
பரி திரள் அனைத்தும் ஒருபுறம் நெருங்க பாதையில் பல்லியம் எனவே
எருத்து இன மணிகள் ஒலித்திட ஒரு-பால் இலங்கு இள வெயில் பிறந்து உமிழ – சீறா:1001/1,2
நின்னை அலது இலை எனவே அவர் உரைத்த மொழி அனைத்தும் நிகழ்த்தி அன்றே – சீறா:1082/4
தம்பிரானையும் பழிப்பது தகுவது அன்று எனவே
வெம்பி மா சினத்தொடும் பல விக்கினம் விளைப்ப – சீறா:1361/2,3
அவனியில் கேடும் முடிவினில் நரகும் அடைகுவன் அபூலகுபு எனவே
செவியுற ஆயத்து இறங்கிற்று என்று உரைத்த உரைக்கும் சேர்தரும் இனம் அனைத்தும் – சீறா:1459/1,2
பெலனுறும்படி எனக்கு அருள் பிறிது இலை எனவே
நலனொடும் துஆ செய்தனர் முகம்மது நபியே – சீறா:1505/3,4
தரைத்தலம் புகழ்ந்திட அபூஜகில்-தனக்கு எனவே
நுரைத்து தூங்கு இதழ் ஒட்டை வாய் திறந்து எனை நோக்கி – சீறா:2001/2,3
எங்கு இருக்கினும் இருக்கொணாது அகற்றிடும் எனவே – சீறா:2034/4
இகத்தினும் மறுபுரத்தினும் இவை இலை எனவே – சீறா:2209/4
சதித்திடல் எவர்க்கும் தகுவது அன்று எனவே சாற்றினன் அதில் ஒரு தலைவன் – சீறா:2517/4
பொன்றிலா புகழ் விளைத்தனர் புதுமை-கொல் எனவே
நின்று நோக்கினர் பாடியில் தொறுவர்கள் நிறைந்தே – சீறா:2694/3,4
ஏதமுற்று உயிர் விடும் இடம் இஃது இஃது எனவே
பூதலம் புகழ் திரு நபி வாக்கினில் புகன்றார் – சீறா:3468/3,4
படியில் சசி எனவே அடிக்கடி நோக்கினர் பரிவின் – சீறா:4347/4
ஐயகோ முனைப்பதி முற்றும் எரிந்ததாம் எனவே – சீறா:4585/4
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/3
தேசு உறு மெய் நபி அவனை வேண்டுவன கேள் எனவே செப்பினாரால் – சீறா:4681/4
காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும் – சீறா:4682/4

மேல்


எனா (2)

கொண்டுபோதலே குறிப்பு எனா இவண் – சீறா:3977/3
வெறுப்பது பெரியர்-தம் மேன்மையாம் எனா – சீறா:4069/4

மேல்


எனாது (2)

அன்னியர் எனாது மைசறா-தனை அடுத்து – சீறா:893/1
இலை எனாது அரும் பொருள் யாவும் எய்தலால் – சீறா:2708/2

மேல்


எனில் (15)

படியினில் பெறும் பலன் நமக்கு உள எனில் பாதி – சீறா:331/1
அறுதி இல் எனில் அதுவும் நன்று என அபித்தாலிபும் உரைத்தாரே – சீறா:653/4
சரக்கு உளது எனில் அது தருக சேரலார் – சீறா:912/2
நனி பெறும் புதுமைகள் நடத்தல் இல் எனில்
பனி வரை நின்று வீழ்ந்திடுதல் பண்பு அலால் – சீறா:1325/2,3
பதவி உள எனில் அதுவும் எவர் அறிவர் சரதம் என பரிதி வேலோய் – சீறா:1648/4
மிகும் எனில் இ நில மாக்கள் மதியாலும் வலியாலும் வெல்வது ஆகா – சீறா:1667/3
இந்தவாறு மெய் எனில் கசுறசு எனும் இனமும் – சீறா:2476/1
புதிய காரணங்கள் ஏதும் உளது எனில் புகலும் என்றார் – சீறா:2595/4
பழுதுறும் பசி தீர் உணவு உளது எனில் இங்கு அருள்க என பணித்திட பரிவின் – சீறா:2855/2
உண்டு எனில் எனக்கு வேறு உறுதி இல்லையால் – சீறா:3324/4
சேவகத்தினை தவிர் பிழை அல எனில் தீங்கின் – சீறா:3518/2
வேர் அற முகம்மதை வீழ்த்திடேன் எனில்
பாரி-தன் முகத்தினை பார்ப்பது இல்லையால் – சீறா:3620/3,4
ஏது எனில் உரு ஒன்று இயற்றியே வெறிது ஈமானினை இகழ்ந்தவர் உடலில் – சீறா:4476/1
மெய்யாமோ சரதம் எனில் இறையவன்-தன் மேல் ஆணை விளம்பும் என்ன – சீறா:4683/1
புந்தி மிக்கு உளீர் புகல் எனில் யான் அவை புகல்வேன் – சீறா:4844/4

மேல்


எனின் (1)

கவர் அற காரண கரி உண்டாம் எனின்
நபி உமை அலது இலை என்ன நண்பொடும் – சீறா:2130/2,3

மேல்


எனினும் (1)

பொருள் பல எனினும் யார்க்கும் வழங்குதல் பொதுமை அன்றோ – சீறா:2804/2

மேல்


எனும் (681)

திரு ஒளிவு எனும் ஹபீபு நபி முகம்மது அன்று வானர் சிரம் மிசை நடந்து சோர்வுறா – சீறா:5/3
வேதவான்கள் எனும் நாலிமாம்கள் பதம் மேலும் யாம் புகலவேணுமே – சீறா:15/4
மலை எனும் அரசன் புயங்களை தழுவி மகிழ்ச்சி செய்து அவனுழை சிறந்த – சீறா:29/1
சின மத கரி கோடு எனும் முலை தடத்தில் சேதகம் தெறிப்பது திரண்ட – சீறா:51/3
தரு எனும் பெயர் பெற சிறந்து ஈந்து இருந்தனவே – சீறா:75/4
விரி கதிர் எறித்த மணி வளை உகுப்ப விரி திரை அகழ் எனும் தடத்தில் – சீறா:78/1
விருப்பு எனும் போகம் முற்றி விழைவு பெற்றிடுதலாலே – சீறா:115/2
போதிலே எனது முதுகிடத்து உறைந்த பொருள் ஒளி சிறப்பு எனும் பொருட்டால் – சீறா:132/3
சூடிய கிரீட பதி நபி அமரர் துரைகள் நாயகம் எனும் இறசூல் – சீறா:134/3
நல் நெறி நயினார் ஒளி இருந்ததனால் நபி எனும் பட்டமும் பெறலாய் – சீறா:140/1
மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே – சீறா:146/4
இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/4
மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது – சீறா:154/1
திரு நிறை நான்கு திக்கினும் செங்கோல் செலுத்திய நிசாறு எனும் அரசர் – சீறா:156/2
அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு – சீறா:157/1
நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன் – சீறா:158/3
நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர் – சீறா:159/2
குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை – சீறா:161/1
மடங்கல் ஏறு எனும் மன வலியின் மாட்சியார் – சீறா:170/4
அயில் உறை செழும் கரத்து அப்துல்லா எனும்
பெயரிய களிறுக்கு ஓர் பிடியும் போல் அவர் – சீறா:174/1,2
மயில் எனும் ஆமினா என்னும் மங்கையே – சீறா:174/4
இத்தகை குல மயில் ஆமினா எனும்
முத்த வெண் நகை கனி மொழியும் மோகன – சீறா:178/1,2
இக்கு எனும் மொழி ஆமினாக்கு இனிதுற திங்கள் – சீறா:192/1
இனத்துளார் எனும் செழு மலர் கொடி நடு இடையே – சீறா:196/1
சினவு வேல் கரத்து அப்துல்லா எனும் ஒரு சிங்க – சீறா:201/1
மனைவி ஆகிய ஆமினா எனும் குல மட மான் – சீறா:201/2
மக்க நல் நகர் அப்துல் முத்தலிபு எனும் மன்னர் – சீறா:202/1
சேண் அடைந்து அபுவா எனும் தலத்தினை சேர்ந்தார் – சீறா:206/4
பிள்ளை ஒன்று தோன்றிடும் முகம்மது எனும் பெயரின் – சீறா:222/3
வன கரும் குழல் ஆலாமினா எனும் மட மானை – சீறா:225/3
கண்டு எனும் மொழியார் கருப்ப நோய் அகன்று கலக்கமும் தெளிந்தனர் அன்றே – சீறா:244/4
அன்னமோ மயிலோ எனும் ஒரு மட மான் ஆமினா திரு கையில் ஈய்ந்தார் – சீறா:245/4
வடித்த தெள் அமிர்தம் எனும் மொழி குதலை மறியமும் இடது பாரிசத்தில் – சீறா:248/2
ஏதம் ஒன்று அணுகா செமுறத்தி லுஸ்தா எனும் ஒரு தலத்தினின் நடுவே – சீறா:255/3
குறைபடும் காலம் இருள் எனும் குபிரின் குலம் அறுத்து அற நெறி விளக்க – சீறா:256/3
தீன் எனும் பயிர்க்கு ஓர் செழு மழை எனலாய் குறைஷியின் திலதமே எனலாய் – சீறா:257/3
விடு கடல் சாவா எனும் பதியிடத்தில் வெறுந்தரை ஆயின வறந்து – சீறா:260/2
சத்தம் உண்டாகி கேட்ட அப்பொழுதே சபா எனும் மட மயில்-தனக்கு – சீறா:268/1
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை – சீறா:278/1
வண்டு அணி குழலார் ஆமினா எனும் பேர் மடந்தை-தன் திரு முகம் நோக்கி – சீறா:284/2
கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம் – சீறா:284/3
மன்றல் அம் குழலாள் அலிமா எனும் மடந்தை – சீறா:295/2
அனைய நாட்டினில் அறபு எனும் வளமை நாடு அதனுள் – சீறா:297/2
நலன் உறு கொடை எனும் நாம வேந்து கெட்டு – சீறா:300/3
இலன் எனும் அரசு வீற்றிருந்த காலமே – சீறா:300/4
நலம் தரும் கற்பு எனும் நாமம் கெட்டு உடல் – சீறா:304/1
உரைப்ப அரும் குனைன் எனும் ஊருள்ளோர் எலாம் – சீறா:307/2
மக்க மா நகர் எனும் வரிசை ஊர்-அதில் – சீறா:309/1
அறிவு உறு துவைபு எனும் தந்தையாகிய – சீறா:312/1
கரும்பு எனும் மொழி அனார் காளைமாருடன் – சீறா:315/3
ஆய்_இழை எனும் அலிமாவும் ஆரிதும் – சீறா:318/1
சாது எனும் குலத்தினென் தாயும் தந்தையும் – சீறா:322/3
நவ்வி நோக்கு உறும்விழி ஆமினா எனும்
மவ்வல் அம் குழல் அலிமா மனைக்கு அனுப்பினார் – சீறா:326/3,4
வற்றி தூங்கிய லமுறத்து எனும் அந்த மதலை – சீறா:341/1
கேட்ட போதினில் அப்துல் முதலிபு எனும் கிழவோர் – சீறா:344/1
இருந்திடும் ஹஜறுல் அசுவது எனும் கல் எதிர்கொடு நடந்தது அன்றே – சீறா:351/4
தார் அணி திகழ்ந்த குபல் எனும் புத்து தலை கவிழ்ந்தது அதன் அடுப்ப – சீறா:352/3
பலபல மனையும் தெரிதர நோக்கி பதி எனும் குனையினை அடைந்தார் – சீறா:360/4
ஓங்கிய குனையின் எனும் பதி-தன்னில் உறைபவர் எவர் மனைக்கேனும் – சீறா:369/1
கலையினில் மயிலை படர்தரா பிள்ளைக்கனி எனும் முகம்மது நபிக்கே – சீறா:371/4
முலை சுமை கிடந்த சிற்றிடை திரண்ட முகில் எனும் குழல் அலிமாவை – சீறா:385/1
ஆடவர் திலகர் அப்துல் முத்தலிபும் ஆமினா எனும் குல_கொடியும் – சீறா:388/1
நபி எனும் பெரும் முத்திரை குறியும் பொன்_நகர்க்கும் – சீறா:440/1
தீது இலா பெயர் முகம்மது எனும் சிறுவரை இ – சீறா:455/3
கந்து அடர் கய களிறு எனும் முகம்மதை கானில் – சீறா:459/3
மாது-தன் மகன் முகம்மது எனும் பெயர் சிலையின் – சீறா:464/1
அபுதுல் முத்தலிபு எனும் அரசு அணி மனை அடுத்து – சீறா:468/1
மலை எனும் திட கட கரி உதிரம் வாய் மடுத்து உண்டு – சீறா:471/3
அடையலர்க்கு அரி ஏறு எனும் அப்துல் முத்தலிபு – சீறா:478/1
போது உலாம் குழல் ஆமினா எனும் அணி பூவை – சீறா:481/1
சாது எனும் குலத்தார் அலிமா உற தழுவி – சீறா:481/2
சீத ஒண் பொழில் குனைன் எனும் பதியினை சேர்ந்தார் – சீறா:481/4
கட கரி எனும் அபுல் காசிம் செல்வம் போல் – சீறா:489/3
அரும் தவ பேறு எனும் அகுமதின் திரு – சீறா:498/2
நபி எனும் ஒருவர் பின் நாளில் தோன்றி இ – சீறா:511/1
சிறுகுடி எனும் அபுவாவில் சேர்ந்தவர் – சீறா:520/1
குறைவு அறா கற்பு எனும் கோதை மாதினை – சீறா:520/3
அபுதுல் முத்தலிபு எனும் அரசர் நாயகர் – சீறா:530/2
தவிசு எனும் முரம்பு உறு தலத்து இருத்தினார் – சீறா:530/4
தக்கது ஓர் புசுறா எனும் தலத்தினில் சார – சீறா:552/1
நகையுறா உறூம் எனும் பகுத்து அறிவினை நாளும் – சீறா:554/1
புகையுறா எனும் பெயரினன் எ திசை புறத்தும் – சீறா:554/3
படித்த பாட்டு அயர் பொழில் திகழ் ஷாம் எனும் பதிக்கு – சீறா:561/2
கேட்ட போதினில் புகையுறா எனும் மறை கிழவோன் – சீறா:562/2
பொன்றிலா புகழ் ஷாம் எனும் பதியிடை புகுந்தே – சீறா:586/2
எழுந்து ஷாம் எனும் பதியை விட்டு இரும் சுரம் கடந்து – சீறா:587/1
சென்று தாக்கினர் கைசு எனும் படை தெறித்ததுவே – சீறா:593/4
வெருவி ஓடின கைசு எனும் படை மிடை மிடைந்தே – சீறா:594/4
மாறு கொண்ட கைசு எனும் படை தெறித்திட வயவர் – சீறா:595/1
தென் திசை வடக்கு மேற்கு கிழக்கு எனும் திக்கு நான்கும் – சீறா:605/2
குலம் எனும் விருக்கம் தோன்றி குழூஉ கிளை பணர் விட்டு ஓங்கி – சீறா:609/1
சிலை நுதல் பவள செ வாய் அனை எனும் செம் பொன் பூவில் – சீறா:609/3
இனம் எனும் சோலை சூழ்ந்த இகுளையர் எனும் வாவிக்குள் – சீறா:610/1
இனம் எனும் சோலை சூழ்ந்த இகுளையர் எனும் வாவிக்குள் – சீறா:610/1
பொருள் எனும் மாரி சிந்தி பூவிடத்து இனிது நோக்கி – சீறா:613/2
அரு மறை மலருள் காய்த்த அறிவு எனும் கனியை உண்ட – சீறா:613/3
யான் என உதவும் செம் கை அருள் எனும் கடலினாரே – சீறா:617/4
பூத்த கொம்பு அனைய மெய்யின் நாண் எனும் போர்வை போர்த்து – சீறா:637/2
கூர் தவா வெளிப்படாமல் கற்பு எனும் வேலி கோலி – சீறா:637/3
கடி கமழ் வாவியூடு கருத்து எனும் கமல நாப்பண் – சீறா:643/3
கொட்டினான் எழுந்தான் அபுஜகில் எனும் கொலை மன கொடியோனே – சீறா:674/4
இலை மலி வேலான் ஆசு எனும் குரிசின் முன்னிலை என எடுத்து இசைத்தார் – சீறா:679/4
ஆசு எனும் அரசன் ஒட்டக கயிற்றை அசைத்திடும் திசை எலாம் நடப்ப – சீறா:682/1
சாலவும் உரைத்தான் நீதியை வெறுத்த தறுகணான் எனும் அபூஜகிலே – சீறா:692/4
ஒருமித்து நடந்து உறுவா எனும் ஓர் – சீறா:706/3
போது அடைந்து இருள் எனும் படலம் போர்த்திட – சீறா:728/1
மா தவர் எனும் முகம்மதுவும் மன்னரும் – சீறா:728/2
குரை கடல் எனும் நதி குரிசில் நம் நபி – சீறா:736/3
எனும் கடற்குளாய் தவித்து வாடினார் – சீறா:738/4
வரை இரண்டு எனும் மணி புய முகம்மதே – சீறா:749/4
கொடும் தட கரி திரள் எனும் குழுவினுள் ஒருவன் – சீறா:754/3
பாந்தள் ஒன்று உளது எனும் மொழி செவிபுக பசும் தேன் – சீறா:770/1
விருந்து எனும் மாற்றம் கேட்டு மெய் மகிழ்ந்து அகம் பூரித்து – சீறா:799/1
மலை எனும் புயங்கள் ஓங்க மகிழ்ந்து புன்முறுவல் கொண்டு – சீறா:816/2
பலன் பெறும் முகம்மது இங்ஙன் ஷாம் எனும் பதியை நாடி – சீறா:829/1
கள்ளர் உண்டு எனும் அசுகையும் கண்டனன் என்றான் – சீறா:843/4
இருந்த அவ்வையில் கள்ளர் உண்டு எனும் மொழி இசைப்ப – சீறா:844/1
வந்த மா நதிக்கு அணி எனும் ஒரு கரை மருங்கில் – சீறா:853/2
பாதை போந்தனர் ஷாம் எனும் திரு பெயர் பதிக்கு ஓர் – சீறா:854/3
கடந்து இலங்கிய ஷாம் எனும் திரு நகர் கண்டார் – சீறா:872/4
அபுஜகில் எனும் கொடிய பாவியும் அடைந்தான் – சீறா:889/4
சொரிதரும் குருதிகளொடும் துடுப்பு எனும் கரங்கள் – சீறா:963/3
பொருவோம் எனும் மனத்தால் அதி புகழார் முகம்மதுவை – சீறா:978/3
எனும் மா மறை முதியோன் உறை எழில் மா மனை ஏகார் – சீறா:982/4
கடு வார் விழி கொடி ஆர் இடை கதிஜா எனும் மயிலார் – சீறா:986/3
மடலார் அரி குவைலிது எனும் அறிவோன் மறைமொழியை – சீறா:987/2
அறை திரை கடலில் அமுது என பிறந்த அரிவையர்க்கு அணி எனும் கதீஜா – சீறா:990/2
கறை இலா மதியம் எனும் மயில் கதீஜா கரத்தினில் அளித்திடும் என்றான் – சீறா:994/4
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/4
கருதிய துயர் எனும் கடற்குள் ஆயினார் – சீறா:1016/4
பதியர் பேதகப்பட பகர்வரோ எனும்
மதி நிகர் முகம்மதின் மனைவி ஆக என் – சீறா:1018/2,3
விதிவசம் பொருத்துமோ விலக்குமோ எனும் – சீறா:1018/4
திடமுறும் வசனமும் சிதையுமோ எனும் – சீறா:1019/4
அம்மவோ எனும் உளத்து அடக்கி ஆழ் கடல் – சீறா:1023/2
செயிர் அறு முகம்மது எனும் சஞ்சீவியால் – சீறா:1032/3
அணி_இழை சுமந்த செவ்வி அனை எனும் பாத்திமா வந்து – சீறா:1038/1
பருவரல் படர்ந்து புந்தி பயிர் எனும் கருத்தை மூட – சீறா:1052/3
இருந்த மணியாய் உதித்த முகம்மது எனும் விடலை கருத்து இனிதுகூர – சீறா:1081/3
சீர் ஏறும் அபித்தாலிப் அப்துல்லா மதலை எனும் செவ்வியோர்க்கு – சீறா:1090/3
சோலை-வாய் குயில் எனும் இசையவர்க்கு அணி சொரிவார் – சீறா:1125/3
மருந்து அமுதம் எனும் கலிமா-தனை இணங்கார் உயிர் அனைத்தும் வானில் ஏற்ற – சீறா:1132/1
வெண் மணி நித்தில வடமும் மேரு எனும் புய வரையில் விரித்த காந்தி – சீறா:1133/2
நல் நிலை நல் குணம் அறிவு பெறுவர் எனும் பழமொழியை நவிற்றிற்று அன்றே – சீறா:1134/4
கரும்பு எனும் அமுத தீம் சொல் கன்னியர் செறிந்த தோற்றம் – சீறா:1168/2
தீன் எனும் முதல் செம்மல்-தன் வீதி-வாய் – சீறா:1179/1
திரையினில் பிறந்த அமுது எனும் மொழியார் செழும் மணி தீபங்கள் ஏந்த – சீறா:1199/2
அமரர் விண்ணுலகும் புவனமும் விளக்கு மணி விளக்கு எனும் கதீஜாவை – சீறா:1201/1
விரி கதிர் பவள கொடி எனும் விரல்கள் விளைந்த போல் மணி பணி செறித்து – சீறா:1204/3
குறைவு இலாது உயர்ந்து தழைத்து இனிது ஓங்கும் குல கதீஜா எனும் கொடியும் – சீறா:1211/3
இக்கு மென் மொழியார் எனும் கதீஜாவும் இனிதுற பெரிது வாழ்ந்திருந்தார் – சீறா:1215/4
பெருகும் இள மயில் கதீஜா ஸயினபு எனும் பசுங்கிளியை பெற்றார் அன்றே – சீறா:1216/4
ஸயினபு எனும் மணி ஈன்ற வலம்புரி நேர் அனைய குல தரும மாது – சீறா:1217/1
நயமுற பின் தையிபு எனும் சேய் ஈன்று தாகிறையும் நல்கினாரே – சீறா:1217/4
என்றும் அரசு என இருப்ப பாத்திமா எனும் மயிலை ஈன்றார் அன்றே – சீறா:1218/4
பூதலத்தினில் அறம் எனும் தலநடு புகுந்து – சீறா:1219/2
பிரிந்திடாத கஃபா எனும் பேரின்ப துறையை – சீறா:1223/2
துறந்த பேர் இபுறாகிம் நல் நபி எனும் தூயோர் – சீறா:1224/3
பெருகு நல் குல குசையு எனும் வேந்தர்க்கு பின்னர் – சீறா:1228/1
கறை இலா முழுமதி எனும் ககுபத்துல்லாவை – சீறா:1232/1
மேதினி புகுந்து முகம்மது-தமக்கு விளங்கிய நபி எனும் பட்டம் – சீறா:1241/3
உலகினில் பிறந்து வரும் எழு வகைக்கும் உயிர் எனும் சலதர கவிகை – சீறா:1246/1
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/3
விண் தலம் பரவும் வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:1261/2
கொண்டலே குதா இன்று ஈந்தான் எனும் மொழி கூறி பின்னும் – சீறா:1261/3
இக்றவு எனும் சூறத்திலிருந்து நாலாயத்து இன்ப – சீறா:1267/2
சிந்து தேன் மொழி செழும் குயில் தூது எனும் திருப்பேர் – சீறா:1279/1
மடங்கல் ஏறு எனும் முகம்மதும் வரி பரந்து இருண்ட – சீறா:1281/1
அரிய நாயகன் நபி எனும் பெயர் உமக்கு அளித்தான் – சீறா:1286/3
முன்னர் மா மறை நபி எனும் பெயர் முதியவருக்கு – சீறா:1294/1
மா தவத்து உறும் பொருள் எனும் முகம்மது நபி-தம் – சீறா:1295/1
ஒருத்தன் நாயகன் அவற்கு உரிய தூது எனும்
அருத்தமே உரை கலிமா அ நிண்ணய – சீறா:1297/1,2
வல்லியம் எனும் முகம்மது-தம் மா மணம் – சீறா:1300/1
எனும் முகில் கண் துயில் காலை இன்புற – சீறா:1301/2
மிடலவர் சைது எனும் வீர கேசரி – சீறா:1312/3
மயல் அற தீன் எனும் வழியில் தேறினார் – சீறா:1313/4
அறிவினில் தெளிந்த அபூபக்கர் அன்பு எனும்
உறவினில் கிளைகளில் உற்றபேர்களுக்கு – சீறா:1314/1,2
அலைவு அற அறத்தொடும் சுவன வாழ்வு எனும்
நிலைபெற நல் வழி நிகழ்த்தினார் அரோ – சீறா:1316/3,4
கரும்பு எனும் நபி கலிமாவை காமுற – சீறா:1318/1
வருவதும் நிகழ்வதும் வழுத்துவார் எனும்
இரு நில மாந்தருக்கு என் சொல்வோம் என – சீறா:1321/2,3
தன் உடற்கு உயிர் எனும் தகைமைத்தாகிய – சீறா:1328/1
சொலும் சூறத்தில் முஸம்மில் எனும் சுருதி வசனம் இறங்கினவே – சீறா:1331/4
மீறிலான் இறுதி தூதன் எனும் பெயர் எனக்கு உண்டு என்றும் – சீறா:1345/2
பிணக்கு எனும் சமய பேத பேய்பிடித்தவர்க்கு நீதி – சீறா:1349/3
அறபு எனும் பதியார் அரசு ஊழியோர் – சீறா:1399/1
உரிய ஹாஷிம் எனும் கிளையோரையும் – சீறா:1405/3
மாசு இலா வரிசை முகம்மதின் பெயரை மாற்றி வஞ்சகன் எனும் பெயர் – சீறா:1423/1
முன்னு நல் நெறி நிறுத்துவேன் எனும் உளத்தினோடு தடுமாறிலாது – சீறா:1427/2
சிந்துர திரள் அடர்த்து நின்றதொரு சிங்க ஏறு எனும் முகம்மது – சீறா:1428/1
அன்று ஒழிந்து சில நாள் அகன்ற பின் அனாதி தூது எனும் முகம்மது – சீறா:1432/1
மாதருக்கு அரசி பாத்திமா எனும் மடந்தை கேட்டு உளம் மயக்குற – சீறா:1436/1
கரைத்திட நனி அதாபு எனும் கொடிய கடும் பிணி பிடித்திடும் என்றார் – சீறா:1454/4
கூறிய மொழி கேட்டு அபூலகுபு எனும் அ கொடியன் இரு விழி சிவந்து – சீறா:1455/1
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து – சீறா:1503/2
புதிய வேதம் ஒன்று உளது எனும் படிறு உரை புகன்றி – சீறா:1513/1
இசைத்து அடுத்தது வானகத்து உரும் எனும் இடபம் – சீறா:1517/4
உலம் கொள் திண் திறல் புயன் உமறு எனும் ஒரு சீயம் – சீறா:1518/1
தீன் எனும் பெயர் நிறுத்தி தன் உரைப்படி திருத்தி – சீறா:1523/4
வினவும் ஏறுடன் மொழிந்தனர் உமறு எனும் வீரர் – சீறா:1524/4
தோட்டு அலர் நாற்றும் வாயில் சுவாகு எனும் புத்து-தன்னை – சீறா:1558/1
திகை தெரி விளக்கமாக சுவாகு எனும் தெய்வம் வாய் விண்டு – சீறா:1559/3
கதி தரும் காட்சி பெற்றோர் ஹபீபு எனும் முகம்மது என்போர் – சீறா:1560/4
சித்திர வடி வாள் செம் கை உமறு எனும் செம்மல் ஏற்றின் – சீறா:1564/3
மென் நபிக்கு ஈமான் கொண்டோர் இவர் எனும் வெறுப்பினாலும் – சீறா:1568/1
உடன் பிறந்து இகலாநின்ற உமறு எனும் உயிரை நோக்கி – சீறா:1573/1
விரியும் அமுதம் எனும் கலிமா மேலோர் ஒரு முப்பஃதுடன் மூன்று – சீறா:1597/2
வடிவுறும் உமறு எனும் வள்ளல் நம் நபியுடன் – சீறா:1598/1
இரு காலும் வழங்காதான் முன் ஓடி மறிப்பன் எனும் இயற்கை போல – சீறா:1643/2
தலத்தின் உறை குபல் எனும் அ தம்பிரான்-தனக்கும் எந்த சமயத்தோர்க்கும் – சீறா:1650/2
ஆதி-தனை உளத்து இருத்தி பிசுமில் எனும் உரை திருத்தி அமுதம் ஊறும் – சீறா:1655/1
வேதம் எனும் புறுக்கானில் ஒரு சூறத்து எடுத்து ஓதி விரிவதாக – சீறா:1655/2
இரவி எனும் கலிமாவில் குபிர் திமிரம் அடர்த்து எரியும் இறசூலுல்லா – சீறா:1656/1
விள்ள அரிது இ நிலத்தில் எவர் எதிர் உரைப்பர் எனும் மொழியை விளம்பினானே – சீறா:1659/4
மனத்து அடக்கி தீன் எனும் ஓர் பெரும் பயத்தை புறத்து ஆக்கி வரி வில் ஏந்தும் – சீறா:1661/3
அருள் ஹபீபு எனும் அரசனுக்கு அறிந்திட உரைத்து – சீறா:1678/3
பாசுரம்-தனை உரை-மின்கள் எனும் உரை பகர்ந்தான் – சீறா:1682/4
தவம் இலா முகம்மது எனும் பெயரினை தரித்து – சீறா:1685/3
அந்த நாள் குவைலிது மகள் அரசு எனும் மயிலை – சீறா:1687/1
காண் தகா இறை ஒருவன் உண்டு எனும் மொழி கணித்து – சீறா:1688/3
மீண்டும் அன்னவன் தூதன் யான் எனும் உரை விரித்தான் – சீறா:1688/4
சிந்தையன் ஹபீபு எனும் அடல் அரசன் முன் சென்றார் – சீறா:1706/4
மாற்ற அரும் கதிர் வாயிலில் வந்தனன் எனும் சொல் – சீறா:1707/3
காலை வெம் கதிரில் தோன்றும் ஹபீபு எனும் அரசை கண்டார் – சீறா:1746/4
விடிந்த பின் அவனி பொன்_நாடு எனும் விறல் பதியின் வீரர் – சீறா:1759/1
துனிப்படல் அறிவு எனும் சூழ்ச்சித்து அன்று அரோ – சீறா:1791/4
கொதிப்பு அடர் குபிர் எனும் குறுகலார் திரள் – சீறா:1792/1
எதிர்ப்படும் துன்பு எனும் இருளை உள் மகிழ் – சீறா:1792/3
மதிப்பு எனும் கதிரினால் மாய்த்தல் வேண்டுமால் – சீறா:1792/4
நல் மனத்தவர்க்கு ஒருநாளும் தீங்கு எனும்
புன்மை வந்து அடைந்திடாது என்ன பூவினில் – சீறா:1793/2,3
இன்னன பல மொழி இயம்பி கற்பு எனும்
நல் நிலை கொடி மன நடுக்கம் தீர்த்து ஒரு – சீறா:1794/1,2
பெரும் படைப்பு எனும் அவர் பிடித்த வல்லயம் – சீறா:1797/1
காரணம் எனும் பல கலன்கள் தாங்கி மேல் – சீறா:1806/1
வீர வேல் எனும் கதிர் பிசுமில் ஏந்தி நல் – சீறா:1806/3
தீன் எனும் கொடி முதல் நிறுத்தி செவ்வி ஈமான் – சீறா:1807/1
எனும் மத கரி மருங்கு சூழ் வர – சீறா:1807/2
பால் நலன் எனும் கலிமா பரந்திட – சீறா:1807/3
தானவன் அருள் எனும் தானை முன் செல – சீறா:1807/4
தூதர் நீர் நபி என்பதும் அறபு எனும் சொலினால் – சீறா:1859/2
வென்றியாய் பினும் உரைத்தனன் எனும் உரை விரித்தார் – சீறா:1873/3
அரிய தீன் எனும் செழும் கதிர் குபிர் இருள் அறுத்து – சீறா:1880/3
மலை அமிழ்ந்தியது இரைதரு எனும் மனு கடலுள் – சீறா:1892/4
மதி அழைத்திடுவர் ஐயுறல் எனும் சொல் மானிடர்க்கு உரைப்பன போலும் – சீறா:1910/4
மருவலர்க்கு அரி ஏறு எனும் திமஸ்கு இறைவன் மன களிப்புடன் எழுந்திருந்து – சீறா:1929/1
புற பல நகரில் சமயமும் சிதைய புது மறை எனும் புறுக்கானில் – சீறா:1936/3
காரண குரிசில் முகம்மதினிடத்தில் வந்தனன் ஹபீபு எனும் அரசன் – சீறா:1940/4
வெம்மையின் அமுத கனி எனும் கலிமா விளம்புக என விரித்து உரைத்தார் – சீறா:1941/4
ஈனம் அற்று உனது மகவு எனும் தசையை இவண் கொடு வருக என்று இசைத்தார் – சீறா:1947/4
அந்த நல் மொழி கேட்டு அடல் படை மாலிக் அருளிய ஹபீபு எனும் அரசன் – சீறா:1948/1
உடல் எனும் தசை தன் உயிர் அலாது இயைந்து ஓர் உறுப்பு எனும் வடிவு பெற்றிலவே – சீறா:1950/4
உடல் எனும் தசை தன் உயிர் அலாது இயைந்து ஓர் உறுப்பு எனும் வடிவு பெற்றிலவே – சீறா:1950/4
வரி இழை மயிர் போருவை எனும் கரிய வல் இருளிடை எழும் மதி போல் – சீறா:1954/1
கொள்ளைகொண்டு உடலம் குழைப்பதற்கன்றோ குழை எனும் பெயரிடும் குழையாள் – சீறா:1959/2
கரையிலா அழகு ஆறு ஒழுகிய வரையோ கவலுதற்கு அரிது எனும் தனத்தாள் – சீறா:1967/4
தனம் எனும் இரு கோட்டு அத்தி ஓர் ஆலில் தளைபட பிணித்த சங்கிலியோ – சீறா:1968/1
நிறைதரு தராசின் வடிவு உறும் பரடாள் நிறை மணி பந்து எனும் குதியாள் – சீறா:1972/1
தேன் எனும் கடல் பெரும் தீனில் ஆயினார் – சீறா:1979/4
நபி எனும் முகம்மதை வாழ்த்தி நல் நெறி – சீறா:1982/1
புவி எனும் நகரினோர் புறத்தில் நீங்கி நின்று – சீறா:1982/2
பெருத்த வாய் திறந்து அறபு எனும் மொழியினில் பேசும் – சீறா:2009/4
வரிசை நாயகன் தூது எனும் முகம்மது நபியே – சீறா:2010/1
அரசர் கேசரி ஹபீபு எனும் திமஸ்கினுக்கு அரசர் – சீறா:2010/2
சரகு இறங்கி நல் நபி எனும் பெரும் பெயர் தரித்த – சீறா:2021/1
இருளும்போது அனுப்பினர் அபசா எனும் தேயம் – சீறா:2021/4
உறைந்த மாந்தருக்கு அபசியர் அரசு எனும் உரவோன் – சீறா:2025/1
மதித்து நன்கொடும் உயர்த்தினன் எனும் வரலாற்றை – சீறா:2026/2
புதியரை புறம் போக்கினன் எனும் மொழி புகழை – சீறா:2038/3
வந்து நல் கலிமா உரைத்தனர் எனும் வசனம் – சீறா:2041/2
கெடுக்கும் என்பதும் அபூலகுபு எனும் அவன் கேட்டான் – சீறா:2046/4
மோதும் வாய்மையின் அபூலகுபு எனும் அவன் முரணி – சீறா:2048/1
தீன் எனும் பயிரை காத்து செழும் புகழ் விளக்கும் செம்மல் – சீறா:2091/4
மருந்து எனும் அமுத தீம் சொல் முகம்மதின் வதனம் நோக்கி – சீறா:2100/2
துணை எனும் கலையின் அங்கம் சோர்ந்து நெட்டுயிர்ப்பு வீங்கி – சீறா:2104/3
ஈறு என போதல் வேண்டாம் எனும் உரை இயம்பிற்று அன்றே – சீறா:2105/4
மன்னிய பிணையை மீட்டும் எனும் உரை வழங்கிற்று அன்றே – சீறா:2115/4
சாதம் உற்றிட பெரும் சாட்சியாம் எனும்
கோது அறு குறிப்பு எவை கூறுவீர் என்றான் – சீறா:2128/3,4
பரிவு உறு நபி எனும் பட்டம் ஆகிய – சீறா:2141/1
ஓதிய ஒப்பு எனும் முறியை ஊரவர் – சீறா:2145/2
கோதுறாது அவுசு எனும் கூட்டத்தார்கட்கும் – சீறா:2148/2
எனும் கூட்டத்தார் அமைத்த வெற்றியே – சீறா:2149/2
அறம் எனும் மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:2152/4
ஓடினர் அவுசு எனும் கூட்டத்தோர்க்கு என – சீறா:2163/2
அவுசு எனும் பெரும் குலத்தவர்கள் கூறினார் – சீறா:2164/4
நகர் எனும் மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2165/4
மறு அறும் அவுசு எனும் குலத்து மன்னவர் – சீறா:2166/1
பலர் அறிய நபி எனும் பேர் பரித்து ஆண்டும் இருநான்கும் படரும் நாளில் – சீறா:2169/4
மறம் முதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டார் எனும் வசனம் மக்க மீதில் – சீறா:2170/2
இருமையினும் பலன் அறியான் இபுனுகலபு எனும் அவன் வந்து எதிர்ந்து சொல்வான் – சீறா:2171/4
ஒல்லையினில் கிழித்து எறிந்தான் சாதி விலக்கு எனும் பெயர் விட்டு ஓடிற்று அன்றே – சீறா:2178/4
மலை தட திண் புய குசைனு எனும் அறபி மகிழ்வினொடும் வந்துற்றானே – சீறா:2180/4
நம் நபி இ நெறி உரைப்ப குசையின் எனும் அறபி சிறு நகையினோடும் – சீறா:2184/1
புத்து உரைத்த மொழி கேட்டு குசைனு எனும் அ அறபி உடல் புளகத்தோடு – சீறா:2191/1
பத்தி பெற தொழுகை முதல் படித்து தீன் எனும் ஒழுங்கின் பரிவினோடும் – சீறா:2191/3
குடிபுகுந்தனர் கத்தீஜா எனும் குல கொடியே – சீறா:2204/4
மனைவியாகிய கத்தீஜா எனும் குல மயிலை – சீறா:2205/2
காரண பலன் அறிந்தும் வஞ்சனை எனும் காபிர் – சீறா:2208/2
காயம் உள் உறை உயிர் எனும் இருவரும் கம் புக்கு – சீறா:2211/1
நீதி நல் நபி எனும் பெயர் அளித்து நீள் நிலத்தில் – சீறா:2215/2
நல்வழியவன் எனும் தகைமையில் படுத்தி – சீறா:2217/2
விதியவன் விதித்திடும் அவை எவை எனும் விரதர் – சீறா:2232/4
முத்த வெண் கதிரவர் இரும் எனும் மொழி கேட்டு – சீறா:2234/3
பிரிந்திடாது உறை யூனூசு நபி எனும் பெயரின் வள்ளல் – சீறா:2249/2
படியிடத்தினில் யூனூசு நபி எனும் பட்டம் பெற்றோர் – சீறா:2251/1
நெடியவன் தூதர் யானும் நபி எனும் நிலைமை பெற்றேன் – சீறா:2251/2
இக்கணத்து ஈமான் கொண்டான் எனும் மொழி இறபீஆ-தன் – சீறா:2253/2
பல கலை மருவலார்க்கு படிறு எனும் படை நடாத்தும் – சீறா:2258/3
நானிலத்து அரிய வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:2278/2
பலன் உறும் கலிமா-தன்னை பணர் எனும் பல கை ஆர – சீறா:2284/1
நபி எனும் பெயர் பெற்றவர்க்கு எவர் கருத்தும் நன்குற தெரிந்திடும் விசும்பினவரினும் – சீறா:2302/1
ஈனமுற்று ஒழியா மாயைகள் விளைக்கும் இயல் இபுலீசு எனும் பெயரோன் – சீறா:2303/4
அவனியில் ஆதம் நபி எனும் பேர் பெற்று இருந்தனர் அவரிடத்து ஏகி – சீறா:2314/1
அன்னவர் உரைத்த மொழி மனத்து அடக்கி இருந்தனன் அறிவு எனும் துணையால் – சீறா:2316/1
மன்னிய புகழார் முகம்மது பிறந்தார் எனும் உரை மறைகள் சொற்றனவே – சீறா:2316/4
நபி எனும் திரு பட்டமும் தரித்து அரிய நல் நிலை தீன் நெறி நடத்தி – சீறா:2317/2
போற்றி நின்று அமுதம் எனும் கலிமாவை உரைத்து நல் வழியினில் புகுந்து – சீறா:2326/2
எடுத்து இறாத்தல் எனும் பதினாறு எடை – சீறா:2333/1
மாற்றலர்க்கு அரி ஏறு எனும் வள்ளலார் – சீறா:2335/1
சோதி நாயகன் தூது எனும் வள்ளலுக்கு – சீறா:2345/1
சாது உரை எனும் வேல் உள்ளம் தைத்திட மார்க்கம் மாறும் – சீறா:2364/1
கரு எனும் நினைவு சிந்தி கட்டு அழிந்து ஓட அன்றே – சீறா:2375/4
வள்ளலால் இருவர் செவ்வி மதி எனும் வதனம் நோக்கி – சீறா:2379/2
கொள்ளும் என் மனத்தின் உற்ற குறிப்பு எனும் கருமம் இன்னே – சீறா:2379/3
சாது எனும் அரசன் இ ஊர் தலைவரில் தலைமையானே – சீறா:2380/4
கூற்று எனும் பழியை நாணி கூறினனலன் யான் என்றான் – சீறா:2391/4
உன்னிய வெகுளி தீயை உணர்வு எனும் நீரால் மாற்றி – சீறா:2393/3
கார் முகில் கவிகை வள்ளல் தீன் எனும் கடலுள் ஆழ்ந்து – சீறா:2396/3
வாரமுற்று அறிவினால் ஈமான் எனும் போகம் துய்த்தார் – சீறா:2396/4
தம் உயிர் எனும் கிளையவரை சார்பினில் – சீறா:2402/3
சாது எனும் மன்னவர் சாற்ற கேட்டலும் – சீறா:2404/1
எனும் பெயர் உலகு எலாம் இலங்க நின்றதே – சீறா:2410/4
ஏய்ந்த கஜ் எனும் நெறி முடித்திட்டார் அரோ – சீறா:2413/4
அண்ணலை குறித்து உமர் அடுத்து தீன் எனும்
வண்ணம் ஒத்து ஒழுகி நல் வழி பட்டார் அரோ – சீறா:2423/3,4
இன்னவை அனைத்தையும் எடுத்து அப்பாசு எனும்
மன்னவர் உரைத்தலும் மதீனமாகிய – சீறா:2427/1,2
எமக்கு அணு எனும் இடர் இயையுமேல் நுமர் – சீறா:2433/1
தமக்கு வந்தவை எனும் தகைமை வேண்டுமால் – சீறா:2433/2
குவடு எனும் புய கொற்ற வேந்தரே – சீறா:2433/4
பெருகிய கிளை எனும் தொடரும் பேர் அற – சீறா:2442/3
இந்த மா நிலத்து அரசு எனும் முகம்மதினிடத்தில் – சீறா:2459/2
இந்தவாறு மெய் எனில் கசுறசு எனும் இனமும் – சீறா:2476/1
சிந்து என பெரு கௌசு எனும் குலத்தவர் திரளும் – சீறா:2476/2
பரத்தலத்தவர் போய பின் அறம் எனும் பழைய – சீறா:2482/1
உறையும் தம் நகர் புகுந்தனர் சகுது எனும் உரவோர் – சீறா:2492/4
புக்கினார் எனும் மொழி பலபல புறம் பொசிய – சீறா:2499/2
இனம் பெருத்து இருந்தும் இவை பரிகரித்தோமிலை எனும் அவ மொழி உலகம்-தனில் – சீறா:2506/1
பதியை விட்டு அரும் கான் புகுந்தினம் எனும் பேர் பற்று அற திரிவதுமல்லால் – சீறா:2513/3
புந்தியில் தெரிந்து செய்வது தவிர்வது எனும் வினை பிறந்திட பொருந்தி – சீறா:2514/2
வதைத்தவர் இவர் பொன்றினர் இவர் எனும் சொல் வழக்கினில் தோன்றிடா வண்ணம் – சீறா:2517/2
இல்லகத்து அடைத்தும் எனும் மொழி இபுலீசு எனும் அவன் கேட்டு இளநகையாய் – சீறா:2519/1
இல்லகத்து அடைத்தும் எனும் மொழி இபுலீசு எனும் அவன் கேட்டு இளநகையாய் – சீறா:2519/1
பவ்வமும் கொலையும் திரண்டு உருவெடுத்த பாதகன் எனும் அபூஜகுலே – சீறா:2524/4
தரு முகம்மது நம் இறையவன் தூதாய் நபி எனும் பட்டமே தரித்து – சீறா:2530/1
தனை மதித்து அடர்ந்த காபிரின் குலமும் தறுகணன் எனும் இபுலீசும் – சீறா:2540/1
தமை வளர்த்து வந்த பாத்திமா எனும் அ தாயர்க்கும் உரைத்து எழுந்தனரால் – சீறா:2542/4
கரு விழி துவர் வாய் ஆயிசா எனும் பெண் கனி எனும் கன்னியை பயந்த – சீறா:2544/2
கரு விழி துவர் வாய் ஆயிசா எனும் பெண் கனி எனும் கன்னியை பயந்த – சீறா:2544/2
போதும் எனும் சொல் கேட்டு உணர்ந்து புதியோன் தூதே இனி இவணில் – சீறா:2549/2
உறு மெய் துணைவர் வருவன் எனும் உரையால் மிகவும் மனம் மகிழ்ந்து – சீறா:2550/1
பொருத்தும் கிறையம் பொருத்தி எமக்கு அருளும் எனும் சொல் புகல மனத்து – சீறா:2551/3
சிறுவர் அப்துல்லா எனும் பேர் செம்மல் செழும் செம் கரம் பிடித்து – சீறா:2554/3
வாங்கு சிலை கை வள்ளல் அபூபக்கர் எனும் மெய் மதியோரும் – சீறா:2556/2
பாங்கர் அப்துல்லா எனும் அ பாலனுடனும் இனிது இருப்ப – சீறா:2556/3
தடிதல் நன்று எனும் அறிவினால் தடிந்ததேயன்றி – சீறா:2619/3
கூன வான் தொறு எனும் குவட்டிடை எழில் குலவும் – சீறா:2632/1
அடங்கலார் எனும் குபிர் அறுத்திட அவதரித்த – சீறா:2637/3
ஒல்லையின் எழுந்திருந்த பின் உயிர் எனும் துணைவர் – சீறா:2642/2
நன்மை பயவார் எனும் சொல் பழமொழியை புதுக்குவன் போல் நடுக்கம் நீங்கி – சீறா:2659/2
பொன் போலும் மன பெரியோர் பொறுப்பர் எனும் மொழி தமியேன் புந்திக்கு ஏற்ப – சீறா:2671/2
ஆய்ந்தவர்க்கு இடர் விளைப்பவர் வளம் எனும் அடுப்பில் – சீறா:2692/2
தீன் எனும் செல்வமே பழுத்த சேண்_நகர் – சீறா:2714/4
கறா எனும் திசையை ஓர் கடிகை நீங்கிலாது – சீறா:2718/1
அல் எனும் குபிர் கசடு அறுத்து தீன் நெறி – சீறா:2722/1
நீடிய கற்றா எனும் எல்லை நீங்கி ஓர் – சீறா:2725/1
பொருப்பு எனும் புயங்களில் பொருந்த புல்லினார் – சீறா:2730/4
தந்தையர் எனும் ஹமுசாவும் திண் புய – சீறா:2735/1
முதிரும் தீன்தீன் எனும் முழக்கம் ஆர்த்து எழ – சீறா:2742/3
போது எனும் செழும் கர பூட்டு நீக்கினார் – சீறா:2750/4
அடல் பெறும் வீரர் அபூ அய்யூப் எனும்
வட_வரை புயத்தினர் மனை புக்கார் அரோ – சீறா:2767/3,4
தீயவன் ஒருவன் தோன்றி தீன் எனும் மதம் உண்டாக – சீறா:2788/3
தீன் எனும் பெரும் பேராசை மயக்கத்தால் சிந்தை நேர்ந்து – சீறா:2797/1
ஏது எனும் அறியேன் இங்ஙன் இருந்தனன் புலம்பு கொண்டான் – சீறா:2799/1
உறு பொருள் தந்தை தாயர் உயிர் எனும் மனைவி கேளிர் – சீறா:2803/2
வெறி மருள் கொண்டார் என்ன சேய் எனும் வேட்கை தீர்ந்தான் – சீறா:2808/4
இறுதியில் நரகவாதி எனும் பெயரெடுப்பதின்று என்று – சீறா:2826/3
இ தொழில் இயற்றுவீரேல் இடும்பு எனும் மதத்தால் வந்த – சீறா:2831/1
கொடிது எனும் உப்பும் கைப்பும் குவலயத்தினில் இல்லாத – சீறா:2839/1
மன்னவன் எனும் அம்மாறு தலைக்கடை வாயில் வந்தேன் – சீறா:2846/4
மா தவன் எனும் அம்மாறு மதி முகம் கண்டேன் நாளும் – சீறா:2847/1
கண் எனும் கபுகாபு என்னும் காளையை தழுவி போற்றி – சீறா:2851/2
புதியதோர் ஈமான் எனும் நிலை நிறுத்தி பொருவு இலா குறான் வழி பொருந்தி – சீறா:2865/3
அதிசயம் பிறப்ப முகம்மது-தமக்கு அன்சாரிகள் எனும் பெயர் ஆனார் – சீறா:2865/4
பரிவு பெற்று இருந்தார் அவர் திரு மனையில் பார்த்திவர் எனும் இறசூலே – சீறா:2866/4
நிலை பெறும் மனையும் பள்ளியும் வனைந்தது எனும் மொழி தொழிலவர் நிகழ்த்த – சீறா:2867/2
தாய் எனும் வரிசை பாத்திமா நயினார் தரும் புதல்வியர்கள் நால்வரையும் – சீறா:2869/2
மலை எனும் புய நம் நபியுடன் கூடி வந்த மன்னவர் மனை அனைத்தும் – சீறா:2870/1
விலை அற விற்றார் மக்க மா நகரார் எனும் மொழி அடைந்தவர் விளம்ப – சீறா:2870/2
அன்ன மென் நடையின் ஆயிசா எனும் மான் அபூபக்கர் அகத்தினில் இருந்தார் – சீறா:2871/4
வாய் எனும் தொனி கேட்டு அரும் துயில் இழந்து மனம் திடுக்கொடும் எழுந்து உகுபான் – சீறா:2881/2
உரை எனும் மொழி கேட்டு உம்பரின் முதியோய் உலகினுக்கு ஒரு தனி அரசே – சீறா:2894/1
அறபு எனும் தலத்தில் ஞான_வாருதிகளாம் என திசை-தொறும் துதிப்ப – சீறா:2900/1
வேதியர் எனும் பேர் தரும் உதுமானும் விறல் உடை உபைதுல்லா-தானும் – சீறா:2901/2
முறை வழி முகம்மது எனும் நபி அறபின் வருகுவர் என அவர் மொழிய – சீறா:2902/3
வீரம் மிக்கு உயர் பனீகுறைலா எனும் வேந்தர் – சீறா:2911/1
இவண் அடைந்து காத்திருந்தனர் எனும் இயல் வலியால் – சீறா:2913/2
இருள் அறும்படி வந்தனர் எனும் மொழி கேட்டு – சீறா:2914/2
பொறையின் மீது இடும் சுடர் என தீன் எனும் பொருட்டால் – சீறா:2950/3
ஆனும் காவும் ஒவ்வாத சல்மான் எனும் அரசர் – சீறா:2952/3
பூ நிமிர் ககுபத்துல்லாவும் பூண் எனும்
கான் அமர் தூதர் கண் காணலாயதே – சீறா:2962/3,4
மணி கதிர் எனும் உகிர் நிலத்தில் வவ்வுற – சீறா:2968/3
எட்டு எனும் திசை புகழ்ந்து ஏத்தும் தீவினை – சீறா:2970/3
தட்டு அறும் ஹறம் எனும் தலத்துள் ஆயதே – சீறா:2970/4
ஹறம் எனும் தலத்தின் மான் ஆயது ஈண்டு இனி – சீறா:2971/2
மாற்றலர் எனும் குபிர் மாய்க்கும் பீசபீற்கு – சீறா:3002/3
செறுநர் வத்தான் எனும் தலத்தில் சேர்கிலா – சீறா:3009/1
சாதன சகுது எனும் தரும வேந்தரே – சீறா:3012/4
எனும் பெயர் உடை தலத்தை சுற்றினார் – சீறா:3016/4
மதிவத்தி எனும் மிகுதாதும் வாம் பரி – சீறா:3035/3
வெட்டுக்குத்து எனும் மொழி விளம்பிலாது ஒரு – சீறா:3038/1
கண் அகன் புவியில் பாவை கற்பு எனும் அரசுக்கு அன்றே – சீறா:3047/4
அலி எனும் வலிய வீரர் அக கடல் கலங்கிற்று அன்றே – சீறா:3063/4
இற்ற சின் மருங்குல் பாத்திமா எனும் இள மான்-தன்னால் – சீறா:3064/3
அறிவு எனும் தூது-தன்னோடு அகம் எனும் துணையும் போக்கி – சீறா:3065/3
அறிவு எனும் தூது-தன்னோடு அகம் எனும் துணையும் போக்கி – சீறா:3065/3
தூதரினிடத்தில் வந்தார் துணை எனும் ஜிபுறயீலே – சீறா:3069/4
தேன் எனும் மணத்தின் தீம் சொல் செவி வழி புகுதலோடும் – சீறா:3081/2
அறைவது ஒன்று உளது கேண்-மின் எனும் உரை அருளி சொல்வார் – சீறா:3085/4
சினவு வேல் அபித்தாலீபு சேய் எனும் புலிக்கு யானே – சீறா:3086/1
இனிதுற அருள வேண்டும் எனும் உரை விளங்க சொன்னார் – சீறா:3086/4
நூல் எனும் மருங்குல் பேதை நுவல அரும் உவகை எய்தி – சீறா:3090/2
பொன்_இழை-தனக்கும் என்-தன் அலி எனும் புலிக்கும் இன்ப – சீறா:3098/2
சினந்த வேல் விழி பாத்திமா எனும் செழும் குயிலை – சீறா:3111/2
முரிந்ததோ எனும் மருங்கினர் முருகு கொப்பிளிப்ப – சீறா:3134/2
மதித்திடும் பெரும் சிறப்பு எனும் பயிரினை வளர்த்தார் – சீறா:3136/4
நிலவு கான்று எனும் பாலினில் வால் அரி நிறைத்து இ – சீறா:3139/2
கருதலர்க்கு அரி ஏறு எனும் காளையர் கூடி – சீறா:3149/3
தரு எனும் நபியும் மூவரும் பெருகு சதுமறை தலைவரும் திரண்டு – சீறா:3152/3
தெள்ளிய மதியின் கதிரினை நூற்று செய்து எனும் துகில் இடை சேர்த்தி – சீறா:3154/2
பேரெழில் பயிரில் வன முலை மடவார் கண் எனும் மான் இன பெருக்கம் – சீறா:3155/1
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப – சீறா:3161/3
உமறு எனும் பேர் அடல் அரி ஏறும் உலம் பொரு தோள் உதுமானும் – சீறா:3168/2
பெயர்களும் அன்சாரிகள் எனும் வரிசை பேறு உடை தலைவர் மன்னவரும் – சீறா:3169/2
அரசரும் சூழ அலி எனும் அரி ஏறு ஆடல் அம் பரி நடத்தினரால் – சீறா:3170/4
கண் எனும் கயல்கள் தாவ களம் எனும் சங்கம் ஆர்ப்ப – சீறா:3174/1
கண் எனும் கயல்கள் தாவ களம் எனும் சங்கம் ஆர்ப்ப – சீறா:3174/1
பெண் எனும் கடல் அம் தானை இடன் அற பெருகிற்று அன்றே – சீறா:3174/4
அல் எனும் கூந்தல் கையால் அடிக்கடி முடித்து வாய்த்தது – சீறா:3178/1
அகுமதின் மருகரான அலி எனும் அரசை ஆக – சீறா:3190/2
கரும்பு எனும் மொழியாள் ஆசை கவின் முளைத்து என்ன தோட்டு உள் – சீறா:3191/1
அள்ளு இலை வேல் கண் பாத்திமா எனும் அழகு வாய்ந்த – சீறா:3205/3
பகிர் ஒளி காந்தள் அம் கை விரல் எனும் பவள கொப்பின் – சீறா:3214/3
கணிப்பிலா துஆவும் ஆமீன் எனும் சொலும் கடல் போல் ஆர்ப்ப – சீறா:3219/3
பொருள் எனும் இறையோன்-தன்னால் பொன்_உலகு-அதனின் உற்ற – சீறா:3223/2
ஆதுலன் அகன்ற பின் ஆதி தூது எனும்
மா தவ முகம்மதும் மருவலார்-தமை – சீறா:3241/1,2
இந்து எனும் நுதலியர் இயம்ப செவ்விய – சீறா:3244/3
பாத்திமா எனும் மயில் பகர கேட்டு அலர் – சீறா:3247/1
தந்தையர் உரைதர தரும வீடு எனும்
சிந்தையில் களித்து ஒளிர் செவ்வி ஓங்கிய – சீறா:3249/1,2
இந்து எனும் நுதல் மனை இருந்த யாவையும் – சீறா:3249/3
மதி_வலர் எனும் உசாமா எடுத்தனர் – சீறா:3253/2
வல்லியம் எனும் அலி மனையின் வள்ளலார் – சீறா:3254/1
செல் எனும் ஒல்லையின் விரைவில் சேண் இழிந்து – சீறா:3254/2
மின்னிய சிறை எனும் ஆடை மீதினில் – சீறா:3256/3
அல் எனும் கூந்தலும் அரசர் சீயமும் – சீறா:3260/3
பற்றலர் எனும் இருள் பருகும் வெம் கதிர் – சீறா:3263/3
உயிர் எனும் சிறியதந்தையருக்கு ஓதினார் – சீறா:3265/4
கரதலர் எனும் ஹமுசா பெய் கார் முகில் – சீறா:3267/3
சிறியதந்தையர் எனும் செவ்வி சீயமே – சீறா:3275/4
சீபுல் பகுறு எனும் தலத்தின் செய்தியை – சீறா:3276/1
சுறவு எனும் வீரரும் பரியும் துன்னவே – சீறா:3280/3
தருக எனும் உரைவழி சாபிறு ஒல்லையில் – சீறா:3287/1
படும் இடம் நீர் எனும் பான்மை தோன்றவே – சீறா:3290/4
தீன் எனும் பெரும் பெயர் அரசுசெய்யும் நாள் – சீறா:3296/2
இடன் அசீறா எனும் தலத்தின் எய்தினார் – சீறா:3304/4
நிதியொடும் போயின நிகரில் ஷாம் எனும்
பதியினுக்கு என பதம் பணிந்து சொல்லினார் – சீறா:3307/3,4
குறுசு எனும் அவன் நிரை குழுவும் ஊரும் விட்டு – சீறா:3313/3
வலன் உற வரும் சபுவான் எனும் பெரு – சீறா:3314/1
பரிந்த தாயிபுக்கு மக்கம் எனும் பதி-தனக்கு நாப்பண் – சீறா:3340/2
தாயிபுக்கு இப்பால் பட்டது எனும் குறிப்பு அறிந்து தத்தம் – சீறா:3341/3
விண்ணினும் திசையும் தீன்தீன் எனும் மொழி விளங்க கூறி – சீறா:3348/3
பண் எலாம் விளையாட்டு எய்தும் பதி எனும் மதீனம் சேர்ந்தார் – சீறா:3348/4
பறுல் எனும் நோன்பு நோற்று வருகையில் பதினேழாய – சீறா:3354/1
தண் ஒளி விலகி வீசும் சபூகு எனும் தலைச்சோடு இட்டு – சீறா:3367/1
குறுசூனு எனும் தண்டம் ஏந்தி குல கொழுந்து அனைய கற்பில் – சீறா:3371/2
மிடல் உறும் வெற்றி உக்காபு எனும் கொடி மிசஃபு கை கொண்டு – சீறா:3377/1
ஷாம் எனும் பதியை நீந்தி தலைவர் நாற்பதின்மர் சூழ – சீறா:3389/1
குறித்து உயிர்க்குயிராய் நின்ற குபல் எனும் தம்பிரானை – சீறா:3398/3
இருள் அறும் ககுபத்துல்லா எனும் இடத்து எய்தினாரால் – சீறா:3401/4
பகுப்பதற்கு இடம் இல் எனும் பரம்பொருள் அருளால் – சீறா:3423/2
அகப்படுத்தினன் எனும் மொழி இறங்கியது அன்றே – சீறா:3423/4
விரும்பு இரண்டில் ஒன்று உரை-மின்கள் எனும் மொழி விரித்தார் – சீறா:3426/4
போதம் இன்புற சொலு-மின்கள் எனும் மொழி புகன்றார் – சீறா:3430/4
தந்திராதி அன்சாரிகள் எனும் தகைமையரும் – சீறா:3431/2
உதித்த நம் நபி உரைத்தலும் உயிர் எனும் உரவோர் – சீறா:3437/2
படைக்கலத்தொடும் எழுந்து போய் பதுறு எனும் பதலை – சீறா:3438/3
நுவலுதற்கு அரும் உயிர் எனும் துணைவரை நோக்கி – சீறா:3451/2
விடிந்த காலையில் அபூஜகுல் எனும் அடல் வீரன் – சீறா:3456/1
கடம் ததும்பிய களிறு எனும் அரசரும் கணமும் – சீறா:3456/3
அகல்வதன்றி நம் எதிர் அடுத்து அடைந்தனன் எனும் சொல் – சீறா:3459/3
பதுறு எனும் தலத்து ஆயினர் முகம்மது நபியே – சீறா:3463/4
இரு நிலத்தினில் தரு எனும் இரு கரம் ஏந்தி – சீறா:3465/3
நீல மா முகில் துணி எனும் கேடக நிரையின்-பால் – சீறா:3503/1
இடிக்கு நேர் எனும் அடியினில் சினந்து வாள் எறிந்தார் – சீறா:3523/3
வீரன் சைபத்து மடிந்தனன் எனும் வெகுளியினால் – சீறா:3525/1
காரின் மின் எனும் அயிலொடும் பரியினை கடவி – சீறா:3525/3
நாயகன் திரு தூது எனும் முகம்மது நபியை – சீறா:3531/1
குன்று போல் விழுந்து அவிந்தனன் ஒலீது எனும் கொடியோன் – சீறா:3538/4
ஒலிது வீழ்ந்தது கண்டு உத்துபத் எனும் உரவோன் – சீறா:3539/2
எதிர் எழுந்து உபைதத்து எனும் புரவலர் ஏகி – சீறா:3540/2
அரி எனும் திறல் அலியும் வெம் பரி ஹமுசாவும் – சீறா:3544/2
திரை கடல் எனும் பேர் ஓதையும் அவிந்த வீரர்கள் சேவகம் அவிந்த – சீறா:3559/3
இந்து எனும் முகம் வாள் இலங்கிட அவண் சாய்ந்திருந்து இறந்தவன்-தனை நோக்கி – சீறா:3570/2
ஒலிது எனும் வேந்தன் இறந்த பேர் இடமும் உக்குபா வீந்த வெம் களமும் – சீறா:3579/1
ஈரமுற்று இசைந்து மனத்தினில் இருத்தாது இடும்பு எனும் இடர் விளைத்தனையே – சீறா:3583/4
ஆதியை புகழ்ந்து காபிர்-தம் வலியும் அற்றது தீன் எனும் பயிரின் – சீறா:3589/1
நபி திரு மகளார் அடைந்தனர் எனும் அ நடுக்கமும் கலக்கமும் அகற்றி – சீறா:3592/3
பதுறு எனும் புடவி வரை அடி விடுத்து அ மாற்றலரிடத்தினில் பறித்த – சீறா:3593/1
கதிர் கொளும் துல்புகாறு எனும் வாளை கரதலத்து எழில்தர ஏந்தி – சீறா:3593/2
எழுந்து இவண் வரும் முன் இரண்டில் ஒன்று உம் கைக்கு இறை வசப்படுத்தினன் எனும் சொல் – சீறா:3595/1
அழுந்திட பொருதல் அறிவு அல என அபாசு எனும் தந்தையர் மொழிய – சீறா:3595/3
இறௌகா எனும் அ தலத்தினில் வரும் போழ்து இயல் பெறு மதீன மன்னவரும் – சீறா:3598/2
கரத்த களிறு அப்பாசு எனும் உரவோர் கடி கொள் தம் பதியிடை புக்கார் – சீறா:3606/4
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/3
பாரினில் தீனுக்கு இடர் நடத்தினர்கள் எனும் மொழி பகர்தர கேட்டார் – சீறா:3608/4
கோது உறும் கயினுக்காகு எனும் அவர்கள் கூட்டத்தின் காரணமாக – சீறா:3611/1
பூண அரும் பழி எனும் பொறையும் தாங்கினன் – சீறா:3618/2
சேரலர் அணி கெட சிதைத்து தீன் எனும்
வேர் அற முகம்மதை வீழ்த்திடேன் எனில் – சீறா:3620/2,3
உயர் சவீக் எனும் தலத்து உழையின் மாவொடு – சீறா:3631/3
வரையிடை சவீக் எனும் தலத்தில் வந்து இருந்து – சீறா:3651/2
பற்றலர் எனும் மொழி செவியில் பற்றலும் – சீறா:3652/1
பெரும் சமர் எனும் ஒரு பெற்றி காண்கிலார் – சீறா:3661/3
பானல் அம் கழனி சூழ்ந்த நசுது எனும் பதியில் நாளும் – சீறா:3677/1
புலி எனும் காரிதா-தன் புதல்வரை தலைமை செய்து – சீறா:3681/2
எனும் நகர்-அதற்கும் நாப்பண் இருந்த தீயம்றை சார்ந்தார் – சீறா:3683/4
கடம் கரைத்து இறைக்கும் வெற்றி களிறு எனும் அப்துல்லாவை – சீறா:3728/1
மருந்து எனும் கலிமா உரை விதைத்து மக்காவிலிருந்து – சீறா:3729/1
ஒலி கொள் மா கடல் மணி எனும் நபி உயிர்க்குயிராய் – சீறா:3730/1
குலவு நீள் புகழ் உமறு கத்தாபு எனும் குரிசில் – சீறா:3730/4
பொருந்தும் ஆரமுதை அபுசா எனும் பூவை – சீறா:3731/4
தெரிந்த நல் மொழி தரும் ஹபுசா எனும் திருவை – சீறா:3733/2
வருடம் மங்கையர்க்கு அரசு எனும் பாத்திமா வயிற்றில் – சீறா:3737/2
மறு இல் கற்பு உடை பாத்திமா எனும் திரு மட மான் – சீறா:3739/2
பொருவு இலா முதலவன் திரு புலி எனும் அலிக்கு – சீறா:3740/1
காரண கடல் எனும் முகம்மது செழும் கரத்தில் – சீறா:3741/2
போது எனும் மென் பத குரிசிலிடத்து ஏக முகம்மது நல் புளகத்தோடும் – சீறா:3751/2
பரவி இரு பதம் போற்ற உயிர் துணைவர் எனும் அரசர் பலரும் சூழு – சீறா:3759/2
திறம் தரும் துணிவு உளவெனில் பகை எனும் தீனோர் – சீறா:3764/3
கரைத்த மும்மத களிறு எனும் கறுபு அருள் புதல்வன் – சீறா:3767/1
கட கயத்து அடலினர் கனானத்து எனும் கூட்ட – சீறா:3783/3
சூலின் வான மின் எனும் கதிர் வேல் அபாசுபியான் – சீறா:3785/2
பதம் பெயர்த்திட இடம் அரிது எனும் படை நெருக்கின் – சீறா:3797/3
உகுது எனும் மலை இடத்தினில் படையொடும் உறைந்தார் – சீறா:3807/4
ஏதிலர்க்கு அடல் அரி எனும் நபி இறசூல் கேட்டு – சீறா:3810/3
தெரியும் வீரத்தின் வான் உருமேறு எனும் திறலீர் – சீறா:3811/3
அரசர் நால்வரும் உயிர் எனும் தோழமையவரும் – சீறா:3819/2
செல் எனும் கரத்தால் சிர சபூகினை திருத்தி – சீறா:3824/3
அல் எனும் திற கரும்பொன் கஞ்சுகியையும் அணிந்தார் – சீறா:3824/4
தீது அறும்படி எழுந்தனர் கபீபு எனும் செம்மல் – சீறா:3836/4
செருக்கு எனும் கடல் குடித்து நெய் கமழ்ந்து தீ தழல் கொண்டிருக்கும் – சீறா:3860/1
தருக்கினோடும் வந்து உற்றனர் சவுத் எனும் தலத்தில் – சீறா:3860/4
நீதராம் எனும் மத கரி தொகுதியை நேடி – சீறா:3862/2
பொருவு இலா சவுத் எனும் தலத்து இறங்கும் அ பொழுதில் – சீறா:3863/1
வாவிய பரியும் சூழ உகுது எனும் மலையில் போந்தார் – சீறா:3876/3
புரவி எனும் காற்றின் ஏறி பதாகினி கடலுள் புக்கார் – சீறா:3936/4
மின் இலங்கு வேல் அடல் அமுசா எனும் வீரர் – சீறா:3993/3
விலகுதற்கு அரிது எனும் சரம் போயும் போர் வேட்ப – சீறா:3997/1
கையும் குன்று எனும் தோளும் வல் உரத்தொடும் கழுத்து – சீறா:3999/1
வண்டு பாண்செயும் தொடை புய ககுபு எனும் மன்னர் – சீறா:4005/1
ஆண்டு இருக்கின்ற சகுபு எனும் தலத்தினில் ஆனார் – சீறா:4022/4
வாய்ந்த நெஞ்சினர் ஆறுபத்தைந்து எனும் அரசர் – சீறா:4023/2
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப – சீறா:4028/2
வேரை காட்டி எழுந்த திறல் வீரன் முகம்மது எனும் முன்னர் – சீறா:4030/2
மன்னர் முகம்மது எனும் நபியும் வாசி-அதனின் மேல் ஏறி – சீறா:4037/3
முற்றும் மேவி அமுறாவின் இருந்தார் முகம்மது எனும் நபியே – சீறா:4038/4
செல் எனும் குடை நிழல் திகழும் மா நபி – சீறா:4063/3
இடி எனும் கல்லினை ஏந்தி யாவரும் – சீறா:4064/2
ஓர் இடத்து இருந்தனன் ஒக்கலோர் எனும்
வேரினை கல்லும் வேல் என்ன வந்தனன் – சீறா:4070/1,2
கோன் நிலை புரந்தோன் ககுபு எனும் நாம கொடுமையன் குறித்தவை உரைப்பாம் – சீறா:4074/4
புன்மை வேல் ஏந்தி கொலை எனும் கவச போர்வை மேல் போட்டு வெம் கபட – சீறா:4077/1
தொன் மத பரிசை ஓர் புறத்து அணிந்து துணிவு எனும் கழல் அடி சேர்த்து – சீறா:4077/3
புறத்திடை சூழ ககுபு எனும் சூதன் புரவியின் ஏறி அங்கு எளிதில் – சீறா:4078/2
பண்ணை சூழ் சுகுறா எனும் நகர் ஏகி பாவையர்க்கு அணி விளக்கு என்ன – சீறா:4081/2
கடன் எனும் நோன்பு நோற்றிடுமவரை காண்-தொறும் தொடும்-தொறும் விரைவில் – சீறா:4083/1
என்றனர் சல்மா எனும் உயிர் தோழர் ஈன்று அருள் முகம்மது என்பவரால் – சீறா:4088/4
பார் எனும் கரையின் இருள் படம் எறிந்து படர் திரை செறி கடல் தடத்து – சீறா:4108/3
நோக்கிய விழியும் வேய் எனும் தோளும் நொய்துற வலத்தினில் துடித்த – சீறா:4113/1
கன்றிய மனத்துள் தீன் எனும் செறுநர் கையுற கலங்கி நின்றனரோ – சீறா:4118/2
கதம் உறு வென்றி களிறு எனும் திறல் சேர் முகம்மது கபீபு செங்கமல – சீறா:4122/1
சுற்றம் எனும் மள்ளர் சிலர் சோபமொடு ஷாமின் – சீறா:4136/2
சாற்று துல்கயிதா எனும்
ஏற்ற மாதமாம் ஏல்வையில் – சீறா:4140/3,4
உகுது எனும் படை உற்றிட – சீறா:4141/1
இகல் அபாசுபியான் எனும்
திகழ்தரும் பவ செய்கையன் – சீறா:4141/3,4
வந்தது எண்ணிய கிசுறத்து நான்கு எனும் வருடம் – சீறா:4158/1
சிந்தை கூர்தர கசுறு எனும் தொழுகையை செய்தல் – சீறா:4158/2
பூரண சசி எனும் இறசூலையும் போற்றி – சீறா:4165/2
உன்னும் மந்திரம் எனும் கலிமா உரை ஒலிப்ப – சீறா:4168/3
தந்தை வாட்டமும் தாய் எனும் வாட்டமும் தவிர்த்து – சீறா:4170/1
பதியினில் வாழும் கத்துபான் எனும் கேளிர்-தம் மேல் – சீறா:4178/3
பொரு படை புணரியோடு நசுது எனும் தலத்தில் புக்கார் – சீறா:4183/4
அன்னது போயதால் என் அசறு எனும் தொழுகை ஒன்று உண்டு – சீறா:4195/1
தீ எனும் மதத்தில் செய்யும் செய்கையோ என திகைத்தார் – சீறா:4204/4
ஆடல் மிக்க அறபி எனும் குலத்தூடு – சீறா:4220/1
இடர் விளைத்த சுறாக்கத் எனும் மன – சீறா:4232/2
பாதம் பற்றிய கஃபு எனும் பாவியான் – சீறா:4236/1
அன்பினுக்கு ஒரு வேலி அவம் எனும்
துன்பினுக்கு அரும் தூய மருந்து மீறு – சீறா:4246/1,2
சொல்லும் நீர்மை பொறை எனும் தூய்மை ஒன்று – சீறா:4247/3
தீபம் ஒப்பு இலா ஒளி தரும் நபி எனும் திறலோர் – சீறா:4263/3
கால் பாயும் கரை தடம் சூழ் முறைசீகு எனும் நகரில் கணிப்பிலாத – சீறா:4296/2
மால் பாய்ந்துகொண்ட குல முஸ்தலிகு கூட்டம் எனும் மாந்தர் மன்னோ – சீறா:4296/4
பொருவு அரிய அழகு மயில் ஆயிசா எனும் கொடியும் போனார் அன்றே – சீறா:4304/4
பொருவு அரிய வளம் படைத்த முறைசீகு எனும் நகர புறத்து உற்றாரால் – சீறா:4307/4
மடுத்தார் அடி பெயர்த்து ஆடிய மருத்தே எனும் மாவும் – சீறா:4323/3
தரிபட்டு எனும் மாடம் பல தரைசெய்தனர் தரையில் – சீறா:4324/2
நான பொறை எனும் நம் நபி குளிர் நாரம் இலாத – சீறா:4327/3
ஈன சுர புயிதா எனும் இடத்தே வருமளவில் – சீறா:4327/4
முடிவின்றிய அருட்கு ஓர் மனை எனும் முண்டக விழியில் – சீறா:4332/3
மதினா எனும் நகர் எய்திய வள்ளல் அடையலர்-தம் – சீறா:4338/1
கொந்து ஆர் தரு எனும் நம் நபி குளிர் வாள் முகம் நோக்கி – சீறா:4343/2
தீனோர்களில் தாபித்து எனும் திறல் மன்னவர் சார்பில் – சீறா:4345/1
கொலை வாள் கர தாபித்து எனும் குல மேலவர்-தமக்கே – சீறா:4350/1
அறுத்தாள் குலத்து இனத்தார் எனும் அக பாசமும் யாவும் – சீறா:4351/3
வெறுத்தாள் நபி மனை பாரி என்று உரைத்தார் எனும் விதத்தால் – சீறா:4351/4
விட்டார் இவர் நகர் மேவிய சுற்றம் எனும் விருப்பால் – சீறா:4354/4
பணி விடம் அனைய வஞ்சர் அறம் எனும் பயிர்க்கு நாளும் – சீறா:4356/3
பிணி எனும் தகைய காபிர் செய்தவை பேசுவாமால் – சீறா:4356/4
காற்று எனும் உயிர்ப்பு வீக்கம் கழித்திலன் கருதா புன்மை – சீறா:4360/3
வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன் – சீறா:4369/2
மஞ்சினின்று இழிந்த தாரை மழை எனும் சரங்களானும் – சீறா:4382/1
அசத்து எனும் குழுவும் மிக்க அவுசு எனும் கணமும் மூரி – சீறா:4394/2
அசத்து எனும் குழுவும் மிக்க அவுசு எனும் கணமும் மூரி – சீறா:4394/2
தூய வேந்து எனும் நீவிரும் பஃது எனும் தொகையின் – சீறா:4415/3
தூய வேந்து எனும் நீவிரும் பஃது எனும் தொகையின் – சீறா:4415/3
விண்ணும் ஏத்திட ஒளி தரு கபீபு எனும் மேலோர் – சீறா:4418/3
அலகிலா திறன் மைந்தரும் தூது எனும் அரியும் – சீறா:4425/2
பொருவு இலா நபி கடல் எனும் அகழின்-பால் புக்கார் – சீறா:4436/4
அருள் அவுபு என்னும் எறுழ் வலி அரசன் அசத்து எனும் குலத்தவர் சூழ – சீறா:4441/3
கடல் எனும் சேனை வேந்தர் கனானா தளத்தினர் கணிப்பிலர் செறிய – சீறா:4444/2
ஒலித்து இரங்கு அருவி வீழ் ஒலி மறாத உகுது எனும் பெரு வரை புறத்தில் – சீறா:4453/1
தந்திரத்து அமைந்த அகுத்தபு மகிழ்ந்த சந்ததி குயை எனும் கொடியோன் – சீறா:4454/4
நஞ்சு எனும் கொடிய குபிரொடும் கூண்ட நட்பு இல என திட வாய்மை – சீறா:4460/1
என் சொலின் உவந்த கொடும் பனீக்குறைலா எனும் மற மாந்தர்கள் இதம் இல் – சீறா:4460/2
அறபி அம் காபிர் அசத்து எனும் மாந்தர் அபசி மன்னவர்கள் கனானா – சீறா:4462/1
அவுபு எனும் அரசும் உயையினா என்னும் அண்ணலும் இருந்தனர் ஆங்கு – சீறா:4465/2
வாங்கிய விலைக்கும் விருந்து எனும் அதற்கும் அன்றி ஓர் வரம்பு இலா அருளே – சீறா:4473/3
வசை இலா புகழ் மன் எனும் மா நபி – சீறா:4478/2
விருது கட்டிய சஃது எனும் வேந்தர் போய் – சீறா:4493/2
ஆய்ந்த புன்மை அமுறு எனும் மன்னவன் – சீறா:4512/1
மதுர வாய்மை கசான் எனும் மா தவர் – சீறா:4517/1
ஞானம் எனும் பரம்பொருளே அழியாத பெரும் பேறே நடு நின்று என்றும் – சீறா:4522/3
மன்று இடமோ தருமம் எனும் வழி இடமோ பெரியோர்கள் வணங்கி நின்ற – சீறா:4523/3
உன்னுடைய திரு கூத்தை அறிவது என்-கொல் பதவி எனும் ஓயா இன்பம்-தன்னை – சீறா:4525/3
குறைசி எனும் குல காபிர் பகை நாளும் வளருமெனில் கோது இலாது – சீறா:4526/1
கல்லாத கயவர் எனும் குபிரவரை வேகம் அற களைந்து நாளும் – சீறா:4531/2
சத்துருவாகிய கத்பான் குழுவினரில் உண்மை எனும் தன்மை பூண்ட – சீறா:4532/2
நலிறு எனும் குழுவினர் சூழ நாப்பண் ஓர் – சீறா:4542/1
பொருந்திய குயை எனும் புன்மை மன்னவன் – சீறா:4543/2
ஓதிய குயை எனும் ஊன வஞ்சகன் – சீறா:4556/2
உயிர் எனும் கிரியுடன் உறையும் தன்மை போல் – சீறா:4558/1
எட்டு எனும் திசையினும் இலங்க வெம் கதிர் – சீறா:4563/3
எனும் கேளிரை கிரிவைத்தாலல்லால் – சீறா:4567/3
இருட்டு எனும் கடல் ஈண்டியது என படர் இரு வான் – சீறா:4574/1
நாவினால் உரைத்தலும் குதைபா எனும் நம்பி – சீறா:4591/1
நாடி பாசறை எய்தினர் நஞ்சு எனும் கடல் உள் – சீறா:4592/3
தீட்டும் வேல் கை அபாசுபியான் எனும் திறலோன் – சீறா:4598/1
பற்று இலா அகுத்தபு மகன் குயை எனும் பாவி – சீறா:4607/1
என்னவே உரைத்தனர் குதைபா எனும் இளவல் – சீறா:4614/4
சங்கமும் பெரும் படை கடல் அசத்து எனும் சவையும் – சீறா:4619/2
பங்கம் எய்திடும் பனீகுறைலா எனும் படையும் – சீறா:4619/3
மனம் உழன்று அகம் வெருவி ஓடினர் எனும் வாய்மை – சீறா:4620/2
நனி நகர் அகன்று கான் அணுகுவீர் எனும்
துனி அறு மொழி எம்-பால் சொல்ல வேண்டுமே – சீறா:4645/3,4
மேய நசுது எனும் தலத்தில் விற்று உறைவாள் குதிரை கொண்டு மீள்விர் என்றார் – சீறா:4672/4
அன்பு எனும் வித்தில் தோன்றி அறம் எனும் சடைகள் விட்டு – சீறா:4690/1
அன்பு எனும் வித்தில் தோன்றி அறம் எனும் சடைகள் விட்டு – சீறா:4690/1
உண்டு எனும் வார்த்தை-தன்னை உளம் நினைத்து என்றது அன்றே – சீறா:4736/4
தாரணி முழுதும் தீன் எனும் வழியே தான் வர அருள்புரி வள்ளல் – சீறா:4762/1
பூரண கிருபை கடல் எனும் நபியை போற்றி நின்று அவர் அடி புகழ்ந்தே – சீறா:4762/4
கல் அடர்ந்த புயத்து கபீபு எனும்
நல்ல வாய்மை நபி அவன்-தன்னை நீ – சீறா:4764/1,2
அவனி மீது அரி ஏறு எனும் வீரராம் – சீறா:4813/3
சுருதி கூறு இசுலாம் எனும் தூய நல் குலத்தில் – சீறா:4841/2
குரை கழல் கோவை கொன்றார் எனும் மொழி பிறந்தது அன்றே – சீறா:4904/4
கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை – சீறா:4916/3
மலை எனும் புயங்கள் இனிது எழுந்து ஓங்க வரு படைக்கலன் எடுத்து அணிந்து – சீறா:4959/2
கட தட களிறு எனும் காளை பின்தொடர்ந்து – சீறா:4978/2
சிறியதந்தையர் எனும் செம்மல் அன்புடன் – சீறா:4982/1
வரி நெடுங்கழுத்தன் நீரும் மருந்து எனும் அதனின் பாலும் – சீறா:5014/1
அலை ஒலி என்ன சிதடிகை அலம்பும் அற்றா எனும் காட்டினுள் படுத்தி – சீறா:5028/2

மேல்


எனும்படி (8)

முன் இருந்ததின் மும்மடங்கு எனும்படி முடித்தார் – சீறா:1240/4
சீறி முன்னினும் மும்மடங்கு எனும்படி திரிந்தார் – சீறா:1538/4
ஒருவருக்கு ஒரு பகை இலை எனும்படி ஒழுகி – சீறா:2194/2
வாரணத்தினும் மும்மடங்கு எனும்படி வலித்தார் – சீறா:2208/4
மூன்று பேரையும் முதன்மையர் எனும்படி முடித்தார் – சீறா:2452/4
கதித்த மா கடல் எனும்படி அகங்களில் களிப்ப – சீறா:3437/3
புலி எனும்படி சினந்து எழுந்து அடல் பரி புடைத்து – சீறா:3539/3
விது இளம் கதிரும் பருதியின் ஒளியும் விளங்கியது எனும்படி சிறப்ப – சீறா:4446/3

மேல்


எனும்படிக்கு (1)

அருகு நுண் இடை ஒடிந்திடும் எனும்படிக்கு அசைய – சீறா:3146/3

மேல்


எனும்படியால் (1)

பரிவினால் இசுலாமினில் புக எனும்படியால்
அரிய திண் திறல் வயவர்கள் வந்தனர் அவரின் – சீறா:4914/3,4

மேல்


எனுமட்டும் (1)

மெய்க்கு உற மாலம் யகுலம் எனுமட்டும் விளம்புவீர் என்று – சீறா:1267/3

மேல்


எனுமவர் (1)

நன்று-அது அன்று தீன் எனுமவர் நாமங்கள் தொலைக்கும் – சீறா:3771/3

மேல்


எனுமவன் (1)

குறுவு எனுமவன் கொடுபோயினான் என்றே – சீறா:3311/4

மேல்


எனுமால் (1)

மறு மன்னர் குல கோளரி என பிறந்த மா மணி முதுறக்கத்து எனுமால் – சீறா:157/4

மேல்


எனை (31)

மற்று எனை உரைப்ப விரி கதிர் பரப்பு மரகத கடகம் ஒத்திருந்த – சீறா:52/4
வித்தகர் முகம்மதின்னை விடும் எனை நுங்கட்கு ஏற்ற – சீறா:415/3
இறந்திடா முனம் இன்று கண்டிடும் பலன் எனை போல் – சீறா:779/3
மன்னவா கேட்டேன் கண்டேன் மணத்து எனை எடுத்து அடக்கி – சீறா:831/3
ஈது அலால் சில இடர் எனை அடுக்கினும் இறையோன் – சீறா:1384/1
இன்று எனை அடர்த்தோர் செவ்வி இயல் முகம்மதுவை வென்றோர் – சீறா:1547/1
விண்டு எனை விளித்தவை விளம்புக என்னவே – சீறா:1624/4
எனை பிடித்து அடர் பவம் இன்று போக்கினேன் – சீறா:1635/2
நுரைத்து தூங்கு இதழ் ஒட்டை வாய் திறந்து எனை நோக்கி – சீறா:2001/3
நிலைபெற அடுத்து சாய்த்து நின்று எனை நோக்கி ஆகத்து – சீறா:2076/2
இணைத்து எனை பிணித்த வேடன் இதயத்துக்கு இயைய பேசி – சீறா:2106/1
எல்லாரும் எனை போல்வார் அறிவ அரிது சரதம் என வியம்பிற்று அன்றே – சீறா:2190/4
ஆதி-தன் அருள் வானவர்க்கு அரசு எனை அடுத்து – சீறா:2215/1
இன்று எனை இவர்கட்கு இன்னார் என எடுத்து இயம்புக என்ன – சீறா:2285/2
பாவி என் உடலும் இதயமும் நடுங்க பார்த்து எனை கடிந்து வற்புறுத்தி – சீறா:2309/2
இ புவியிடத்தில் அடைக்கலம் அடியேன் எனை பிணித்து அடல் வலி எறிந்த – சீறா:2324/2
சிந்தையினில் வெருவல் அற முரண் நாடி பின்னும் எனை தெறுதல் தேறி – சீறா:2665/1
ஓல வாருதியை ஒப்பார் உவந்து எனை புகழ்ந்து நின்றார் – சீறா:2776/4
இருந்து என்-கொல் இறந்தால் என்-கொல் என்று எனை இகழ்ந்து சொன்னான் – சீறா:2812/4
மட்டு எனை கொடுபோய் காலி தொழுவின் ஓர் மருங்கில் சேர்த்து – சீறா:2841/2
விள்ளல் அன்றி முன் எனை விலைகொளுமவர் வெகுண்டு – சீறா:2915/3
சிதைவு இலாது எனை காவலின் அகத்திடை சேர்த்தார் – சீறா:2917/4
வருவர் என்று எனை தேடிய உண்மை வல்லவர்கள் – சீறா:2926/2
வாவு வெம் பரி இழிந்து எனை ஒருதரம் வணங்கி – சீறா:3518/1
தீயினில் புகுத்திடுவன் என்று எனை செறுத்தற்கும் – சீறா:3531/3
இறைவனே எனை காப்பன் மற்று இல் என்றார் – சீறா:4227/4
நெருங்கி வந்து உருத்து ஆர்த்து எனை வீழ்த்த முன் நேர்ந்தார் – சீறா:4271/2
செயிர் அற்று எனை ஈன்றாள் பிரிவு என்னும் கொடும் தீயால் – சீறா:4346/1
புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத – சீறா:4535/3
கயில் வெம் சூதுடன் எனை ஒப்புக்கொடுத்தனன் காண் என்று – சீறா:4618/2
இசைத்து எனை விட்டிரால் அவர் பின் ஏகியே – சீறா:4993/4

மேல்


எனையன (1)

எனையன உளவோ எல்லாம் இயம்புதி என்று சொல்ல – சீறா:4848/2

மேல்


எனையும் (2)

எனையும் வைத்திடு-மின் என்ன இரு விழி பிசைந்து நின்றாள் – சீறா:3189/4
இல்லெனில் எம்மோடு உற்றோர் உயிர் செகுத்து எனையும் மாய்த்து – சீறா:3391/1

மேல்