ந – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்க 2
நக்கி 8
நக்கேத்திரம் 1
நகத்திடத்தில் 1
நகத்திடத்து 1
நகத்து 1
நகர் 141
நகர்-தனில் 1
நகர்-தனையும் 1
நகர்-தொறும் 1
நகர்-அதற்கும் 1
நகர்-அதனில் 4
நகர்-அதனின் 2
நகர்க்கு 23
நகர்க்கும் 5
நகர்ப்புறத்து 1
நகர்ப்புறம் 1
நகர 10
நகரடைந்தவர்கள் 1
நகரத்தில் 3
நகரத்தின் 2
நகரத்தினில் 1
நகரத்தினும் 1
நகரத்து 4
நகரத்தோரும் 1
நகரம் 23
நகரம்-தனை 2
நகரவர் 9
நகரவர்க்கு 2
நகரவர்க்கும் 2
நகரவருடனும் 1
நகரவரை 1
நகரார் 7
நகரார்கள் 1
நகரிகள் 1
நகரிடத்திருந்து 1
நகரிடை 5
நகரியில் 3
நகரியின் 2
நகரில் 46
நகரிற்கு 1
நகரின் 18
நகரினில் 15
நகரினின் 1
நகரினுக்கு 3
நகரினும் 1
நகரினை 6
நகரினோர் 1
நகருக்கு 7
நகரும் 4
நகருள்ளோர் 1
நகரை 18
நகரையும் 1
நகில் 2
நகு 5
நகுலா 3
நகுலா-தன்னில் 1
நகுலாவில் 1
நகுலாவின் 1
நகுலாவை 1
நகுவார் 1
நகை 23
நகை-தொறும் 1
நகைக்க 1
நகைக்கப்பெற்றேன் 1
நகைக்கும் 4
நகைகள் 1
நகைத்தனர் 1
நகைத்தனரால் 1
நகைத்தான் 1
நகைத்திடும் 1
நகைத்து 12
நகையாய் 1
நகையால் 1
நகையாள் 1
நகையின் 1
நகையினார் 1
நகையினொடும் 1
நகையினோடும் 1
நகையும் 2
நகையுறா 1
நகையொடும் 1
நகையோடு 1
நங்கை 3
நங்கையார்க்கும் 1
நஸ்றா 1
நச்சு 2
நசல் 1
நசாசிய்யாம் 1
நசாசிய்யு 1
நசாசியாம் 1
நசாசியின் 1
நசாறாக்கள் 1
நசாறாக்கள்-தம் 1
நசுதில் 1
நசுதின் 1
நசுது 3
நசுறானி 1
நசுறானிகள் 8
நசுறானிகள்-தமக்குள் 1
நசுறானியின் 2
நசை 4
நஞ்சம் 1
நஞ்சமாம் 1
நஞ்சினும் 1
நஞ்சினை 2
நஞ்சு 12
நஞ்சுகள் 1
நட்டினர் 1
நட்டினரால் 1
நட்பாய் 1
நட்பில் 1
நட்பின் 1
நட்பினரை 1
நட்பினால் 1
நட்பினுக்கு 1
நட்பினை 3
நட்பு 2
நட்பொடு 1
நடக்க 3
நடக்கும் 10
நடக்குமால் 1
நடக்கையில் 1
நடத்த 3
நடத்தல் 3
நடத்தி 34
நடத்திச்சென்று 1
நடத்திட 1
நடத்திடின் 1
நடத்திடுக 1
நடத்திடும் 3
நடத்திய 2
நடத்திர் 2
நடத்திவந்த 1
நடத்தினர் 7
நடத்தினர்கள் 1
நடத்தினரால் 2
நடத்தினரே 1
நடத்தினன் 4
நடத்தினாரால் 2
நடத்தினும் 1
நடத்து 2
நடத்துக 1
நடத்துதல் 4
நடத்தும் 12
நடத்துமவர்-தமக்கு 1
நடத்துவர் 1
நடத்துவோம் 1
நடந்த 26
நடந்ததன் 1
நடந்ததால் 1
நடந்தது 9
நடந்ததும் 1
நடந்ததே 1
நடந்தவர் 1
நடந்தவாறு 2
நடந்தவை 1
நடந்தன 6
நடந்தனர் 13
நடந்தனரே 2
நடந்தனன் 3
நடந்தார் 11
நடந்தால் 1
நடந்தான் 1
நடந்திட 2
நடந்திடும் 2
நடந்தில 4
நடந்து 78
நடந்தே 2
நடந்தேன் 1
நடப்ப 25
நடப்பதற்கு 2
நடப்பது 5
நடப்பம் 1
நடம் 5
நடம்புரியும் 1
நடமிடு 2
நடலை 1
நடவா 2
நடவாமல் 1
நடவி 1
நடவிய 1
நடவு 1
நடவும் 1
நடவையினில் 1
நடன 2
நடாத்தி 3
நடாத்திய 2
நடாத்தினான் 1
நடாத்தும் 1
நடிக்கும் 1
நடித்திடும் 1
நடு 53
நடு-மின் 2
நடு_விரல் 1
நடுக்க 1
நடுக்கம் 11
நடுக்கம்-தனை 1
நடுக்கமும் 3
நடுக்கமுற்று 2
நடுக்குற்று 1
நடுக்கொடு 1
நடுக்கொடும் 1
நடுங்க 5
நடுங்கல் 1
நடுங்காதார் 1
நடுங்கி 9
நடுங்கிட 4
நடுங்கிடவே 1
நடுங்கிடும் 2
நடுங்கின 1
நடுங்கினர் 1
நடுங்கினவே 1
நடுங்கினனன்றி 1
நடுங்கினாரால் 1
நடுங்கும் 5
நடுங்குற 1
நடுநடு 1
நடுநடுங்க 1
நடுநடுங்கி 2
நடுநிலம் 2
நடுநிலை 5
நடுநிலை-தனை 1
நடுநிலைமை 1
நடுப்புறத்தில் 1
நடுவண் 2
நடுவழியின் 1
நடுவாகி 1
நடுவாய் 1
நடுவார் 5
நடுவில் 3
நடுவின் 1
நடுவு 5
நடுவுநிலைமை 1
நடுவும் 1
நடுவுற 2
நடுவுறும்படி 1
நடுவே 2
நடுவோர் 2
நடை 23
நடைதர 1
நடையில் 1
நடையின் 1
நடையினர் 1
நடையும் 2
நடையை 1
நடைவர 1
நண்ண 1
நண்ணலேம் 1
நண்ணா 1
நண்ணி 18
நண்ணிய 6
நண்ணினர் 2
நண்ணினார் 18
நண்ணினாரால் 2
நண்ணும் 2
நண்பர் 1
நண்பரும் 1
நண்பன் 1
நண்பினன் 1
நண்பு 1
நண்புடன் 1
நண்பொடு 1
நண்பொடும் 3
நணுக 1
நணுகி 2
நணுகியது 1
நதி 39
நதி-தொறும் 1
நதி-அதனை 1
நதிக்கு 1
நதிகள் 1
நதிகள்-தோறும் 1
நதிகளும் 5
நதியிடத்தினில் 1
நதியிடை 2
நதியில் 1
நதியின் 2
நதியினில் 1
நதியும் 1
நதியே 1
நந்த 1
நந்தமர்க்கு 1
நந்தல் 2
நந்தவனத்தினில் 1
நந்தி 4
நந்திகள் 1
நந்தியும் 1
நந்தினன் 1
நந்தினனலன் 1
நந்தினான் 1
நந்து 2
நபி 498
நபி-தம் 11
நபி-தம்மை 1
நபி-தமக்கு 2
நபி-தமை 11
நபி-தனை 1
நபி-பால் 5
நபி-வயின் 1
நபிக்கு 44
நபிக்கும் 2
நபிக்கே 2
நபிகள் 9
நபிகளால் 1
நபிகளானவர் 1
நபிகளில் 1
நபிகளின் 3
நபிகளுக்கு 1
நபிமார் 4
நபிமார்க்கு 1
நபிமாரும் 1
நபியவர் 1
நபியவர்கட்கு 1
நபியாம் 1
நபியாய் 6
நபியிடத்தில் 2
நபியிடத்தின் 2
நபியிடத்து 6
நபியிடம் 2
நபியின் 2
நபியுடன் 9
நபியும் 38
நபியுமோ 1
நபியுல்லாவும் 1
நபியே 33
நபியை 37
நபியையும் 1
நபியொடும் 1
நம் 174
நம்-தம் 15
நம்-தமை 1
நம்-பால் 6
நம்-வயின் 3
நம்பி 3
நம்பிமார்கள் 1
நம்பிய 1
நம்பியை 1
நம்பினோர்கள் 1
நம்மால் 6
நம்மிடத்தில் 1
நம்மிடத்தினில் 1
நம்மிடத்தினும் 1
நம்மிடத்து 5
நம்முடைய 1
நம்மை 4
நம்மையும் 1
நம்மொடும் 1
நமக்கு 13
நமக்கே 1
நமதிடம் 1
நமது 10
நமர் 12
நமர்-தம் 1
நமர்க்கு 4
நமர்க்கும் 1
நமர்கட்கு 1
நமரவர் 1
நமரினால் 1
நமரும் 1
நமரையும் 1
நமரொடு 1
நய 11
நயத்ததன்று 1
நயத்தை 1
நயந்த 1
நயந்தார் 1
நயந்து 8
நயந்தே 2
நயம் 6
நயமுற 2
நயன் 1
நயனங்கள் 2
நயனங்களால் 1
நயனம் 3
நயனுற 2
நயனுறு 2
நயினா-தம் 1
நயினார் 62
நயினார்க்கு 1
நயினாரும் 4
நயினாரே 2
நயினாரை 3
நயினாரொடு 2
நர 3
நர_பதி 2
நரக 1
நரகங்கள் 2
நரகங்களை 1
நரகத்தினிடை 1
நரகத்து 1
நரகத்துள் 1
நரகம் 10
நரகம்-தனில் 1
நரகமே 1
நரகவாதி 1
நரகவாதிகள் 1
நரகிடை 4
நரகிடையின் 1
நரகில் 1
நரகின் 2
நரகினில் 3
நரகு 8
நரகும் 1
நரந்தம் 1
நரபதி 6
நரம்பில் 1
நரம்பு 4
நரம்புகள் 2
நரர் 6
நரர்களின் 1
நரரும் 1
நரரொடு 1
நரலை 1
நரலையின் 2
நரலையை 1
நரி 2
நரை 5
நல் 546
நல்க 2
நல்கலால் 1
நல்கி 2
நல்கினன் 1
நல்கினாரே 1
நல்கினால் 1
நல்கினான் 1
நல்கு 2
நல்கும் 4
நல்குவார் 1
நல்குறவே 1
நல்ல 3
நல்லதாம்படி 1
நல்லவர்க்கு 1
நல்லவர்கள் 1
நல்லவை 2
நல்லறிவாளருக்கு 1
நல்லறிவினர் 1
நல்லறிவுடையவர் 1
நல்லாய் 1
நல்லார் 2
நல்லாரிடத்தினில் 1
நல்லியலொடும் 1
நல்லீர் 1
நல்லோர் 6
நல்லோர்க்கு 1
நல்வழிப்படுத்தும் 1
நல்வழியவன் 1
நல்வினை 1
நல 3
நலக்கமும் 1
நலக்கமுற்றிட 1
நலத்த 1
நலத்தக 1
நலத்தகு 2
நலத்தது 1
நலத்தரு 1
நலத்தன் 1
நலத்தின் 2
நலத்து 1
நலத்துடன் 1
நலத்தை 2
நலத்தொடும் 3
நலம் 32
நலமுற 1
நலன் 19
நலனும் 3
நலனுற 1
நலனுறு 1
நலனொடும் 2
நலார் 1
நலி 1
நலிதர 1
நலிதல் 8
நலிதலை 2
நலிந்து 3
நலிய 4
நலியா 1
நலியாது 2
நலிவிலாதவனும் 1
நலிவு 10
நலிறு 1
நலிறையும் 1
நலீறு 1
நவ்வி 10
நவ 1
நவநிதம் 1
நவப்பட 1
நவம் 1
நவன் 1
நவி 2
நவில் 1
நவில்கிலாது 1
நவில்கேன் 1
நவில்தர 1
நவில்வன் 1
நவில்வார் 3
நவில்வாள் 1
நவில்வான் 2
நவில்வீர் 1
நவில 3
நவிலலுற்றனர் 1
நவிலலுற்றார் 2
நவிலலுற்றான் 1
நவிலும் 6
நவிற்றி 2
நவிற்றிற்று 1
நவிற்றினார் 1
நவிற்றினானால் 1
நவிற்றுக 1
நவிற்றும் 1
நவிறல் 1
நவின்ற 1
நவின்றதுவும் 1
நவின்றதுவே 1
நவின்றனன் 1
நவின்றனனே 1
நவின்றார் 5
நவின்றிட்டார் 1
நவின்றிட்டாரால் 1
நவின்றில 2
நவின்று 2
நவுபல் 2
நவுபலுக்கும் 1
நவுபலையும் 1
நவுரி 4
நவை 3
நள் 6
நள்ளார் 1
நள்ளிடை 2
நள்ளிருள் 5
நள்ளிருளில் 1
நளிர் 1
நளின 3
நற்கதி 2
நற்கதியில் 1
நற்குணத்தீர் 1
நற்குணத்தோன் 1
நற்றவமுடைமையீர் 1
நறவம் 6
நறவு 12
நறா 14
நறிய 1
நறு 13
நறுக்கி 2
நறுக்கிய 1
நறுக்கியும் 1
நறுக்கு 1
நறும் 42
நறை 64
நறையும் 2
நறையுறும் 1
நறையூட்டிய 1
நன் 22
நன்கு 40
நன்குற 8
நன்குறு 1
நன்கொடு 1
நன்கொடும் 1
நன்மை 5
நன்மைகள் 1
நன்மையாய் 1
நன்மையில் 1
நன்மையும் 1
நன்றாம் 1
நன்றி 12
நன்றியும் 3
நன்றியை 1
நன்று 54
நன்று-அது 1
நன்றே 2
நன்னடு 1
நன்னயத்தொடும் 1
நன்னயம் 2
நனந்தலை 1
நனவு 1
நனி 41
நனிதர 2
நனியொடும் 1
நனை 15
நனைக்கும் 1
நனைதரும் 2
நனைந்து 4
நனைப்ப 4
நனைவும் 1

நக்க (2)

வெண் நகை தரளம் நக்க விரி இதழ் பவளம் மின்ன – சீறா:3174/2
நாற்றிடும் நாவால் அசும்பினை நக்க நறும் துளி ஒன்று இலாது எழுந்து – சீறா:5006/2

மேல்


நக்கி (8)

உடனிருந்தவரும் தம்மில் ஒண் புயம் குலுங்க நக்கி
அடல் உறும் உமறு கத்தாபு அணி முகம் நோக்கி சொல்வார் – சீறா:1551/3,4
உரையினை கேட்டு வேடன் ஒண் புயம் குலுங்க நக்கி
தெரிதரும் அறிவினோடும் சினத்தொடும் கலந்து தேர்ந்து – சீறா:2092/2,3
மக்கள் கேட்டு அறவும் நக்கி மாய வஞ்சகத்துள் புக்கி – சீறா:2253/3
தீய்க்கொள சினந்து சீறி செம் கரம் பிசைந்து நக்கி
மூக்கினில் விரலை சேர்த்தி முரணொடும் எழுந்து நின்றான் – சீறா:2387/3,4
மாலையும் புயமும் வாகு வலயமும் குலுங்க நக்கி
சீலமும் அறனும் தேய்த்த சிறுவரில் ஒருவன் இன்னே – சீறா:3392/2,3
என எடுத்து இசைத்த மாந்தர்க்கு எதிர் இருந்து அகத்தின் நக்கி
வினையம் உற்பவித்த புந்தி அபூஜகல் என்னும் வீரன் – சீறா:3395/1,2
உற்றவர் உரைப்ப தீனோர் ஒண் புயம் குலுங்க நக்கி
கற்றை வெண் நிலவு காலும் கவிகையும் கொடையும் ஓங்க – சீறா:3671/2,3
உலகம் மீக்கூறும் பெரும் புகழ் குரிசில் உள்ளகம் புழுங்கிட நக்கி
மலை எனும் புயங்கள் இனிது எழுந்து ஓங்க வரு படைக்கலன் எடுத்து அணிந்து – சீறா:4959/1,2

மேல்


நக்கேத்திரம் (1)

குலமும் அன்று ஒதுங்கி வானகம் புகாமல் கூண்டு நக்கேத்திரம் எரிந்து – சீறா:261/3

மேல்


நகத்திடத்தில் (1)

விறல் புரி ஆதம் வலது கை கலிமா விரல் நகத்திடத்தில் வைத்தனனே – சீறா:127/4

மேல்


நகத்திடத்து (1)

நகரை விட்டு அகன்று கான் சூழ் நகத்திடத்து உறைந்து தேடும் – சீறா:2580/1

மேல்


நகத்து (1)

பகுத்து ஒளி விரிக்கும் நகத்து ஒளி இருக்கும் பண்பு கண்டு அதிசயித்து ஆதம் – சீறா:130/1

மேல்


நகர் (141)

இலங்கு மக்க மா நகர் வளம் சிறிது எடுத்து இசைப்பாம் – சீறா:77/4
மண்ணினில் சிறந்த நகர் திரவியத்தால் மரக்கலத்து இறக்கிய சரக்கால் – சீறா:83/3
தானம் இ நகர் முதல் என சாற்றிய முழக்கும் – சீறா:92/3
கோது இல் பொன் நகர் திறந்த வாய் கதிர் என குலவும் – சீறா:93/4
என்றும் இ நகர் பொன் நகர் என்பது ஒத்திடுமே – சீறா:94/4
என்றும் இ நகர் பொன் நகர் என்பது ஒத்திடுமே – சீறா:94/4
திருத்தும் பொன்_நகர் அமரரே திரண்ட வானவரே – சீறா:182/1
அம் தண் பொன்_நகர் அடங்கலும் அலங்கரித்ததுவும் – சீறா:185/1
மக்க நல் நகர் அப்துல் முத்தலிபு எனும் மன்னர் – சீறா:202/1
அந்தவாறு அறிந்து அரிவையர் இ நகர் அனைத்தும் – சீறா:226/1
உரைத்த வாசகம் கேட்டலும் அ நகர் உறைவோர் – சீறா:230/1
மக்க மா நகர் எனும் வரிசை ஊர்-அதில் – சீறா:309/1
அனைவரும் திரண்டு மக்க மா நகர் விட்டு அரு வரை சிறு நெறி அணுகி – சீறா:355/2
தீங்கு அகன்றிடும் அ செய்தி கண்டு அறிந்து செறிதரு பிற நகர் உளரும் – சீறா:369/3
மணி முரசு அதிர் அறா மதீன மா நகர்
திணி புய அரசர்கள் செல்வர் யாவரும் – சீறா:493/1,2
மதி முக முகம்மதை மக்க மா நகர்
பதியினில் கொடுவர பார்த்து சிந்தை கூர்ந்து – சீறா:525/1,2
திரு நகர் ஷாமில் சென்று செய்தொழில் முடித்து வல்லே – சீறா:602/3
போதினில் பெரும் புதுமையும் இங்கு இவர் பொறுமையும் நகர் சேர்ந்து – சீறா:665/3
வருந்திலா பெரு வாழ்வு கொண்டு உறைதரும் வள நகர் புறத்து ஆனார் – சீறா:670/4
கடந்து இலங்கிய ஷாம் எனும் திரு நகர் கண்டார் – சீறா:872/4
எதிர்ந்து இறைஞ்சுதற்கு இ நகர் உறைந்திடும் அரசீர் – சீறா:873/2
சிவந்த பாத பங்கய நபி திரு நகர் புறத்து – சீறா:875/1
முன்னிய விலைக்கு விற்று ஒடுக்கி அ நகர்
மன்னிய பண்டமும் வாங்கி வள்ளல்-தன் – சீறா:900/2,3
மரு கமழ் சோலை சூழ் மக்க மா நகர்
சரக்கு உளது எனில் அது தருக சேரலார் – சீறா:912/1,2
மக்க மா நகர் முகம்மது தமக்கு அல மறு இல் – சீறா:954/1
புரிசை புற நகர் விட்டு அணி பொழில் புக்கி நடந்தார் – சீறா:980/4
திரு நகர் தெரு வரு பவனி சேர்தரு – சீறா:1016/2
விலங்கல் அணி வளர் மாட நகர் வீதி-தனை கடந்து விரவின் ஏகி – சீறா:1096/3
வட்ட வாருதி செல்வம் ஒத்து இ நகர் மாக்கள் – சீறா:1098/3
மக்க மா நகர் வந்தவர்-தம்மிடம் – சீறா:1418/1
மதின மா நகரவர்க்கும் மக்க நகர் உற்ற மன்னவர்-தமக்கும் ஓர் – சீறா:1424/1
காசு அறு பொன்_நகர் காண போயினார் – சீறா:1470/4
குருகு ஆலும் மலர் வாவி புடை சூழும் மக்க நகர் குரிசில்-தன்-பால் – சீறா:1643/3
முற்றும் இ நகர் படை கொடு முடித்திடல் அரிதே – சீறா:1674/4
திரு நகர் புறத்தும் கோயில் தெருவினும் செறிந்து தூளி – சீறா:1716/3
இ நகர் புறத்தில் சார்ந்து அங்கு இருந்தனன் அதனால் தீனின் – சீறா:1730/3
செறி திமஸ்கு இறைவன் செல்வ திரு நகர் அடுத்த சீறூர் – சீறா:1737/2
மறத்து இகல் மனத்தவர் திரண்டு மா நகர்
புறத்திருந்து அழைத்தனர் என்னும் புன்மொழி – சீறா:1785/1,2
திருந்தும் பொன்_நகர் வானவர் மொழி என தெளிய – சீறா:1878/3
தெறு கதிர் படைப்பு அ நகர் மாக்களும் சிலையை – சீறா:1888/3
அ நகர் மாக்கள் அனைவரும் விரைவின் அடுத்து அதிசயித்திட அன்றே – சீறா:1949/4
மால் நகர் திமஸ்கு மன்னவரும் தம் பெரும் – சீறா:1981/1
வெற்றி மன் நசாசிய்யு உறை திரு நகர் மேவி – சீறா:2020/2
குடி பொருந்திலாது இ நகர் குலம் பழுதாக்கி – சீறா:2033/1
திரு நகர் புறத்து நீங்கி செழு முகில் முடியில் தாங்கி – சீறா:2053/3
மக்க மா நகர் உறை மன்னர்-தம்மை நம் – சீறா:2151/1
வள்ளல் இ உரை தர மதீன மா நகர்
உள்ளவர் உள்ளகத்து உவகை ஊர்தர – சீறா:2156/1,2
நகர் எனும் மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2165/4
இறந்த காலையில் கடல் உடைந்து என நகர் இரங்க – சீறா:2200/2
பொன் அணி மாட வீதி நகர் புறத்து அடுத்து கூண்டு – சீறா:2276/3
இ நகர் முழுதும் ஈமான் கொண்டதற்கு ஐயம் இன்றே – சீறா:2381/4
வாய்ந்த எண்திசைஞரும் மதீன மா நகர்
வேந்தரும் மக்க மா நகரின் வீரரும் – சீறா:2413/1,2
மண முரசு ஒலி மறா மதீன மா நகர்
உணர்வு எழும் தீன் நிலைக்கு உரியர் ஆர் உயிர் – சீறா:2414/1,2
மக்க மா நகர் உறை ஹாஷிம் மா குலத்து – சீறா:2418/1
நல் நகர் தலைவர்கள் கேட்டு நன்கு என – சீறா:2427/3
மாரி விண்டு அணி திகழ் மக்க மா நகர்
சீரியர்-தமக்கும் எம் மரபின் செல்வர்க்கும் – சீறா:2441/1,2
நல் வளம் பொருந்திய மதீன நல் நகர்
செல்வர்-தம் உழை இவை எடுத்து செப்பினார் – சீறா:2450/3,4
வேறு கூறினும் இ நகர் குறைஷிகள் வெகுண்டு – சீறா:2455/2
சீறினும் மறு புற நகர் படை திரண்டிடினும் – சீறா:2455/3
குறைவு இலா வள மக்க மா நகர் குறைஷிகளே – சீறா:2468/1
உறையும் இ நகர் முகம்மது மதீனத்துள்ளவரும் – சீறா:2468/2
உறையும் தம் நகர் புகுந்தனர் சகுது எனும் உரவோர் – சீறா:2492/4
நகர் புகுந்த பின் செழும் மறை முகம்மது நயினார் – சீறா:2493/2
மக்க மா நகர் தீனவர் யாவரும் மதீனம் – சீறா:2499/1
பொன் நகர் புகுந்தார் அவர்களும் இவர்க்கு பொருவு இலா வரிசைகள் அளிப்ப – சீறா:2512/2
மால் அமர் புதுமை மக்க மா நகர் விட்டு அணி திகழ் மதீன மா நகரில் – சீறா:2527/3
மக்க மா நகர் விடுத்து நல் மதீன மா நகரம் – சீறா:2703/1
திகழும் பொன் நகர் மதீனமும் தெரிதர சென்றார் – சீறா:2706/4
தொலைவு இலா பெரும் புகழ் படைத்த தொல் நகர் – சீறா:2708/4
பூரண புவி என பொலிந்த பொன் நகர் – சீறா:2709/4
வதுவையின் மனை என இருந்த மா நகர் – சீறா:2710/4
மறு இலாது அரசு என இருந்த மா நகர் – சீறா:2711/4
அறிவர் ஒத்து இருந்தது அ அணி கொள் மா நகர் – சீறா:2712/4
உண்டவர் என மதர்த்து இருந்த ஒண் நகர் – சீறா:2713/4
தீன் எனும் செல்வமே பழுத்த சேண்_நகர் – சீறா:2714/4
அ நகர் நாப்பண் ஓர் அணி கொள் மேனிலை – சீறா:2715/1
கோன்_நகர் மதீனத்து உற்ற சூதர்கள் குழூஉக்கொண்டு ஏத்தும் – சீறா:2779/3
மக்க மா நகர் விட்டு உடன் வரும் பேரின் மனையுடன் அடைந்தவரல்லார் – சீறா:2868/1
இ நகர் அடைந்த கன்னியர் அவர்க்கென்று இயற்றிய மனை-தொறும் இருந்தார் – சீறா:2871/3
மக்க மா நகர் விட்டு அணி மனை மதீனா நகரினில் முகம்மது நயினார் – சீறா:2888/1
மண்டு பூம் பொழில் பொன்_நகர் வாங்கினம் வாய்ப்ப – சீறா:2941/2
நகர் விடுத்து அணி மதினாவை நண்ணி சூழ் – சீறா:2955/2
அறத்தின் உட்படு நகர் மாந்தர்க்கு அன்பு இலாது – சீறா:2985/1
அயல் நகர் புகுந்தனன் அகுமது என்று யாம் – சீறா:2986/1
பெரு நகர் இருந்தனராயில் பேதுற – சீறா:2987/2
பர நகர் வேந்தரால் பகைகள் மூட்டியும் – சீறா:2987/3
வைகினன் இ நகர் வடுவும் தீமையும் – சீறா:2990/1
மாறு அரு நெடு வரை மக்க மா நகர்
தேறலர் இனையன நிகழ்த்தும் செய்கையை – சீறா:2994/1,2
கொலை மனத்து அபூஜகல் குழுவும் அ நகர்
சிலை வய வீரரும் திரண்டு தீனவர் – சீறா:2998/1,2
புடை எழ திரு நகர் புறத்தில் தோன்றினார் – சீறா:3014/4
நகர் புகுந்து அகுமது பதத்தை நண்ணினார் – சீறா:3040/4
பிற நகர் அரசர் செவ்வி பெண் கனி வதுவை வேண்டி – சீறா:3054/1
பொன்_நகர் விளக்கி பின்னர் புகழ்தர மகரும் நாட்டி – சீறா:3072/1
முழுதும் இ நகர் அறிந்திட மண முரசு அறைக – சீறா:3107/3
செறியும் பேரெழில் ததும்பிய திரு நகர் மதீனத்து – சீறா:3110/3
பொலன் கொள் நல் நகர் சுவர்-தொறும் கோலங்கள் புனை-மின் – சீறா:3114/4
முதிரும் நல் நகர் தெரு-தொறும் முகிலிடை முழங்கி – சீறா:3115/3
அறம் கிடந்த நல் நகர் மதிள்-தொறும் அணியணியா – சீறா:3120/3
திரு நகர் புறம் எங்கணும் இயற்றினர் சிறப்ப – சீறா:3125/4
அந்த மால் நகர் அல்லன போன்று இருந்ததுவே – சீறா:3137/4
தான மால் நகர் மேனிலை யாவையும் தடவி – சீறா:3141/3
பொருவு இலா நகர் ஆடவர் அரிவையர் போற்ற – சீறா:3149/1
திரை மணி கொழிக்கும் வாவி சூழ் மதீன திரு நகர் சிறப்பு இயற்றிய பின் – சீறா:3152/2
வற்றுறா பெரும் புகழ் மக்க மா நகர்
பற்றலர் ஷாமினுக்கு ஏகும் பாதையில் – சீறா:3305/1,2
அ நகர் அடைந்து இலாபம் இரட்டிக்கும் அதிகம் மாறி – சீறா:3357/1
மண்ணகம் பரவும் மக்கா மா நகர் அரசர்க்கு எல்லாம் – சீறா:3386/3
அ நகர் அறபி காபிர் ஆயிரம் பெயர்கள் சூழ – சீறா:3406/2
பொன்_நகர் என்னு மக்காபுரத்தினில் புறத்துற்றாரால் – சீறா:3406/4
மா மதிள் புரிசை மக்கா மா நகர் படையினோடும் – சீறா:3421/2
குதிரி என்று ஓங்கும் செல்வ கொழு நகர் அடுப்ப புக்கார் – சீறா:3669/4
தன் அகம் கலங்கி மக்க மா நகர் ஒல்லை சார்ந்தான் – சீறா:3686/4
மன்னவர் மனைகள் நோக்கி மா நகர் காவலாளர் – சீறா:3699/1
அறபு மக்க நம் நகர் படை கொடு முகம்மதுவை – சீறா:3779/1
அரிய மால் நகர் இடன் அற மலிந்தன அன்றே – சீறா:3786/4
மக்க மா நகர் குறைசி மன்னவர்களும் படையும் – சீறா:3792/1
பொன்னின் மா நகர் புக்கினர் புக்கியும் காபிர் – சீறா:4001/3
துய்ய நம் நபி இறசூல் வன் மா நகர்
வையகம் புகழ்தர இருப்ப வந்து ஒரு – சீறா:4052/1,2
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே – சீறா:4078/4
பண்ணை சூழ் சுகுறா எனும் நகர் ஏகி பாவையர்க்கு அணி விளக்கு என்ன – சீறா:4081/2
வெற்றி பெறு கைபர் நகர் மேவினர்கள் அன்றே – சீறா:4136/4
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும் – சீறா:4323/2
மதினா எனும் நகர் எய்திய வள்ளல் அடையலர்-தம் – சீறா:4338/1
விட்டார் இவர் நகர் மேவிய சுற்றம் எனும் விருப்பால் – சீறா:4354/4
சீர் இலா நமரையும் இ புற நகர் திரிய விட்டான் – சீறா:4362/4
எல்லை காணிலா வள நகர் புறத்தினில் ஏகி – சீறா:4401/3
குரம்பையும் குடில் சூழ் முல்லையும் நீந்தி கொடி நகர் மதீன நாடு அடைந்தார் – சீறா:4452/4
ஊனம் இன்றி அ பனீகுறைலா நகர் உற்றார் – சீறா:4633/4
நனி நகர் அகன்று கான் அணுகுவீர் எனும் – சீறா:4645/3
வாது செய்யும் பனீகுறைலா நகர்
பேதை ஆடவர் பிள்ளைகள்-தம்முடன் – சீறா:4658/2,3
ஆகிய மா நகர் சேர்ந்தனர் – சீறா:4660/4
மலக்குகள் விண் நாடு அடைய நபி இறசூல் மதீன நகர் வாழும் நாளில் – சீறா:4678/1
கதுமென அழை என்று ஓத கடி நகர் முழுதும் தேடி – சீறா:4706/3
செல் இனம் தவழும் மாட திரு நகர் புகுந்தார் அன்றே – சீறா:4740/4
சேவை செய்து விரைந்து சென்று அ நகர்
மேவும் மன்னர் எவர்க்கும் விளம்பினார் – சீறா:4802/3,4
மக்க மா நகர் நோக்கி வழிக்கொண்டு – சீறா:4815/1
புரிசை சூழ் மக்க மா நகர் காபிர் முன் போரில் – சீறா:4839/1
வந்து மக்க மா நகர் உறும் காபிர்மாட்டு அணுகி – சீறா:4844/1
வரை செறி மதீன மூதூர் வள நகர் அடுக்கும் போதில் – சீறா:4904/2
கரையிலா வளமை சேரும் கடு நகர் மதீனத்து எய்த – சீறா:4913/2
எயில் உடை மதீன மா நகர் நோக்கி இடித்து என கூக்குரலிட்டு – சீறா:4929/2
மணம் கெழு முரசம் முழங்கிடும் மதீன மா நகர் புறத்தினில் இருத்த – சீறா:5025/2

மேல்


நகர்-தனில் (1)

ஓதும் மக்க மா நகர்-தனில் லுவை என்போன் ஈன்ற – சீறா:4837/1

மேல்


நகர்-தனையும் (1)

இ நகர்-தனையும் மார்க்கத்து ஈடுபட்டு ஒழிய நின்றான் – சீறா:2362/3

மேல்


நகர்-தொறும் (1)

அலகிலா பெரு நகர்-தொறும் அமலைகள் அடுவார் – சீறா:3139/4

மேல்


நகர்-அதற்கும் (1)

எனும் நகர்-அதற்கும் நாப்பண் இருந்த தீயம்றை சார்ந்தார் – சீறா:3683/4

மேல்


நகர்-அதனில் (4)

பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து – சீறா:2871/1
இ நகர்-அதனில் புக்காது ஈடு பட்டு இரிய செய்தார் – சீறா:4380/2
அரும் தவம் அழித்த மாந்தர் உறை நகர்-அதனில் சென்றான் – சீறா:4391/4
கடை அளந்து அறியார் பெரு நகர்-அதனில் இருந்திடும் காலையில் சிறந்த – சீறா:5013/1

மேல்


நகர்-அதனின் (2)

குறைவு அறா மக்கம் என்னும் கொழு நகர்-அதனின் வந்தார் – சீறா:2273/3
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி – சீறா:4395/2

மேல்


நகர்க்கு (23)

பாரினில் சிறந்த மக்க மா நகர்க்கு பயணம் என்று இருக்கும் அன்று இரவில் – சீறா:365/1
வரி வளை தடம் புனை மதீன மா நகர்க்கு
உரியவர் குபிரினில் உறை எகூதிகள் – சீறா:504/1,2
நனை தட மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:514/4
இற்றை நாள் தொடுத்து அ நகர்க்கு ஏகி இங்கு இவண் புக வரும் நாளை – சீறா:666/1
இறைவர் யாவரும் அறிய இ நகர்க்கு எழில் முரசம் – சீறா:1097/3
பொன்_நகர்க்கு இறை சொலும் புனித வாசகம் – சீறா:1328/2
அபுஜகில்-தன்னை கூவி அணி நகர்க்கு அழைத்த மாற்றம் – சீறா:1751/2
சிந்தையாயினர் நகர்க்கு என திரும்பினர் சிலரே – சீறா:2041/4
அறம் எனும் மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:2152/4
எங்கள்-தம் குலத்தின் உள்ளார் எண்ணிலர் நகர்க்கு அணித்தாய் – சீறா:2275/1
நர_பதி முகம்மதை மதீன நல் நகர்க்கு
அரசு என இருத்தி ஊரவர்கள் யாவரும் – சீறா:2428/1,2
பெரு நகர்க்கு ஏக இருந்தனர் இஃது பிறந்தது காபிர்கள்-தமக்கே – சீறா:2530/4
திரு நகர்க்கு அரசிருந்து தீன் திருத்துவர் எனவும் – சீறா:2610/4
அடுத்த பகை களைதரும் மதீன நகர்க்கு ஏகிய பின் ஆதல் என்றால் – சீறா:2664/3
நனி புகழ் மதீன மா நகர்க்கு நாப்பணின் – சீறா:2733/2
இகல் மறுத்து அணி நகர்க்கு எழுக என்றனன் – சீறா:3021/4
வயம் உறு நபி உறை மதீன மா நகர்க்கு
இயல்புற காதம் நான்கு என்னும் எல்லையின் – சீறா:3631/1,2
இருந்த நல் நகர்க்கு அரசு என இயற்றினர் அன்றே – சீறா:3835/4
மக்க நல் நகர்க்கு உடந்தை என்பது-தனை மதித்தும் – சீறா:3864/1
தோரண வண் மறுகு தரு மதீன நகர்க்கு ஆதி என தோன்ற நாட்டி – சீறா:4300/2
துன்றும் அ நகர்க்கு இறைவர்கள் துயர் மனத்து உற்று – சீறா:4634/3
நீங்கிடாத நெடு நகர்க்கு ஏகினான் – சீறா:4770/4
துடவை சூழ் மக்கம் என்னும் தொல் நகர்க்கு ஏகும் என்ன – சீறா:4903/3

மேல்


நகர்க்கும் (5)

நபி எனும் பெரும் முத்திரை குறியும் பொன்_நகர்க்கும் – சீறா:440/1
நரலை போல் வளம் பெருகிய மதீன மா நகர்க்கும்
தெரிகிலாது உற நிமிர்ந்து மால் தோய்தர திரண்ட – சீறா:2960/2,3
மடல் திகழ் கமல வாவி மதீன மா நகர்க்கும் மற்ற – சீறா:3361/2
புடைபடு நகர்க்கும் செங்கோல் புரந்தரர் இவரே என்ன – சீறா:3361/3
வேற்று ஒரு நகர்க்கும் செலவு அரிதாகி மெலிந்தன உலகினில் எவையும் – சீறா:4758/4

மேல்


நகர்ப்புறத்து (1)

மா மதிள் நகர்ப்புறத்து எய்தி மற்றொரு – சீறா:1601/2

மேல்


நகர்ப்புறம் (1)

கறங்கிய கடல் என களித்து இடா நகர்ப்புறம்
கிடந்து உறையினும் நடுவண் புக்கினும் – சீறா:2748/1,2

மேல்


நகர (10)

இன் அணி நகர மாக்கள் யாவரும் இனிது கூற – சீறா:615/3
மால் அமர் நகர மாக்கள் அபூஜகில் மரபினோடும் – சீறா:1746/1
ஏதம் அறு மா நகர வீதியிடை புக்கி – சீறா:1777/2
மக்க மா நகர குறைஷிகள் பலரும் மதியிலி அபூஜகிலுடன் இ – சீறா:1934/1
மக்க மா நகர முஹாஜிரீன்களுக்கும் மதீனத்து அன்சாரிகள்-தமக்கும் – சீறா:2874/1
மதின மன்னவரும் மக்க மா நகர மன்னரும் நால்வரும் அடுத்த – சீறா:2875/1
பொருவு அரிய வளம் படைத்த முறைசீகு எனும் நகர புறத்து உற்றாரால் – சீறா:4307/4
தடம் பயில் நகர சுற்றினும் ஓம்பி இருந்தனர் தனியவன் அருளால் – சீறா:4456/4
அல்லலுற்று அழுங்கல் மதீன மா நகர சுற்றினும் ஆனது மாதோ – சீறா:4458/4
இனையன வார்த்தை மதீன மா நகர தலைமையின் சகுது இருவருக்கும் – சீறா:4468/3

மேல்


நகரடைந்தவர்கள் (1)

அ உலகில் அ நகரடைந்தவர்கள் வந்தே – சீறா:890/3

மேல்


நகரத்தில் (3)

மாறு பகரற்கு அரிய மக்க நகரத்தில்
தேறும் மறை மன்னவர் செழும் குறைஷி மன்னர் – சீறா:1772/1,2
சார்ந்த பல் வள மதீன மா நகரத்தில் சார்ந்தார் – சீறா:4281/4
வரை எட்டொடு பல வெற்பு-அவை வந்தே நகரத்தில்
தரிபட்டு எனும் மாடம் பல தரைசெய்தனர் தரையில் – சீறா:4324/1,2

மேல்


நகரத்தின் (2)

சிலை வீரர்கள் நகரத்தின் இயற்றிய சிறப்பை – சீறா:3151/3
மக்க நகரத்தின் உறை காபிரும் மதீனா – சீறா:4134/1

மேல்


நகரத்தினில் (1)

கடி கொள் பொன்_நகரத்தினில் கதிர் கொள் மாளிகையில் – சீறா:2204/3

மேல்


நகரத்தினும் (1)

பொன்_நகரத்தினும் புவியும் காணுறா – சீறா:1303/1

மேல்


நகரத்து (4)

மக்க நகரத்து அபுதுல் முத்தலிபு மன்னருக்கு உரிய – சீறா:891/1
ஷாமு நகரத்து நசுறானிகள்-தமக்குள் – சீறா:892/1
அந்த நகரத்து வணிகர்க்கு இனிது அளித்தார் – சீறா:896/4
நீர் அணி நகரத்து உறை குபல் அல்லால் நிகர் இனி வேறும் இன்று என்பான் – சீறா:4084/4

மேல்


நகரத்தோரும் (1)

தூய மா நகரத்தோரும் வந்தனர் துலங்க அன்றே – சீறா:2348/4

மேல்


நகரம் (23)

பட அரவு அரசன் திரு முடி மணியை பதித்தது மக்க மா நகரம் – சீறா:79/4
ஈனம் இல் நகரம் செழும் கதிர் பரப்பி இருப்பது பிறிது வேறு இலையே – சீறா:80/4
இடிபட வீழ்ந்து சேருவான் நகரம் எங்கணும் கலங்கியது அன்றே – சீறா:260/4
நித்தமும் அறாத வாரி நிகர்த்தது நகரம் அன்றே – சீறா:922/4
மாறு இலாது எழில் கொண்டு ஓங்கும் வளமை மா நகரம் வாய் விண்டு – சீறா:923/3
ஓங்கு மா நகரம் புக்கி ஒளிர் மணி தவிசினாய – சீறா:1041/3
தெருவினும் நகரம் முற்றும் செழும் முரசு அறைவித்திட்டார் – சீறா:1715/4
மதி தவழ் குடுமி மாட மக்க மா நகரம் என்னும் – சீறா:1724/1
மரு மலர் சோலை சூழும் மக்க மா நகரம் சேர்ந்து – சீறா:1749/3
மரு புயன் அப்துல்லாவை கூவி மா நகரம் புக்கி – சீறா:2567/2
திறனொடு நகரம் சேர்ந்து மீண்டு சென்று அடைவன் மாதோ – சீறா:2569/4
மட்டு வார் பொழில் சூழ்தரு மக்க மா நகரம்
விட்டு நம் நபி கொடிய வெம் கானிடை விளங்க – சீறா:2635/1,2
மக்க மா நகர் விடுத்து நல் மதீன மா நகரம்
புக்குதற்கு இடம் என வரும் நெறியினில் புறத்தில் – சீறா:2703/1,2
மாரி அம் கவிகை வள்ளல் மதீன மா நகரம் புக்கி – சீறா:2768/1
நகரம் எங்கணும் வேதங்கள் ஓதிய நாதம் – சீறா:3150/3
நனி பல பொருளுடன் நகரம் நண்ணி மென் – சீறா:3617/2
நள் உறை அரி என நகரம் நண்ணினார் – சீறா:3664/4
மலர் தலை உலகம் போற்றும் மதீன மா நகரம் தன்னில் – சீறா:3678/1
தீட்டும் வேலவர்கள் சூழ மதீன மா நகரம் சேர்ந்தார் – சீறா:3687/4
நலன் கொளும் பெரு நகரம் விட்டு அணியொடும் நடந்தார் – சீறா:3793/4
வாட்டம் இல் நகரம் என்னும் வாரி ஆங்கு உடைத்து மீறி – சீறா:4629/3
நலம் கிளர் நபியை போற்றி விடைகொடு நகரம் புக்கான் – சீறா:4862/4
செந்நெல் சூழ் நகரம் காண்பது அரிது என செப்பினாரால் – சீறா:4954/4

மேல்


நகரம்-தனை (2)

வந்து நகரம்-தனை வளைந்த மதிள் ஆடை – சீறா:879/2
கண்டு நகரம்-தனை மனத்திடை களித்து – சீறா:886/1

மேல்


நகரவர் (9)

தூற்று தேம் பொழில் மக்க மா நகரவர் தூதன் – சீறா:1707/2
அந்த நாளையில் மக்க மா நகரவர் எவரும் – சீறா:2041/1
திருத்திலா அபூஜகுலொடு நகரவர் திரண்டு – சீறா:2193/3
அற்றை போதினில் மக்க மா நகரவர் அறிய – சீறா:2696/1
நகரவர் உரையும் சூழ்ந்த நாட்டவர் விடுக்கும் தூதர் – சீறா:3058/1
உரை செவி புக நகரவர் பலரும் உள் உவந்து – சீறா:3116/2
மக்க மா நகரவர் அபூஜகுல் உரை வழியின் – சீறா:3436/1
கூறும் மக்க நல் நகரவர் குழுவுடன் கூடி – சீறா:3452/1
நள் உற நகரவர் நவிலும் பெற்றியின் – சீறா:3627/1

மேல்


நகரவர்க்கு (2)

உண்டு என நகரவர்க்கு உரைப்ப கேட்டவர் – சீறா:904/2
கூறு நகரவர்க்கு மனம் வெகுண்டன கண் சிவந்தன தீ கொதிப்ப வாயை – சீறா:4309/3

மேல்


நகரவர்க்கும் (2)

மதின மா நகரவர்க்கும் மக்க நகர் உற்ற மன்னவர்-தமக்கும் ஓர் – சீறா:1424/1
மதின மா நகரவர்க்கும் இ பதியின் மன்னவர்க்கும் – சீறா:2490/1

மேல்


நகரவருடனும் (1)

எண்திசையவரும் நகரவருடனும் இன்புற கலந்து அயல் போனார் – சீறா:1933/4

மேல்


நகரவரை (1)

மதியிலியவராய் மக்க மா நகரவரை போல் இ – சீறா:2363/1

மேல்


நகரார் (7)

நிறையும் வாக்கினில் தெரிவது நிகர் இல் இ நகரார்
அறையும் வாசகம் படிறு என சிலர் எடுத்து அறைவார் – சீறா:1837/3,4
வரத்தினில் உயர்ந்த மதீன மா நகரார் முகம்மதின் மார்க்க மன் நெறியை – சீறா:2511/2
நஞ்சு உண் மீன் என ஒடுங்கினர் மக்க மா நகரார் – சீறா:2700/4
விலை அற விற்றார் மக்க மா நகரார் எனும் மொழி அடைந்தவர் விளம்ப – சீறா:2870/2
மக்க நல் நகரார் ஷாமுக்கு அனுப்பிய முதலும் மற்றும் – சீறா:3339/1
வற்றுறா வளமை மக்க மா நகரார் வந்ததும் எதிர் மலைந்து அவணில் – சீறா:3590/1
மறு அற மீண்டு மக்க மா நகரார் போயினர் மன்னர் அபாசும் – சீறா:3603/2

மேல்


நகரார்கள் (1)

மறை கொளா மக்க மா நகரார்கள் இம்முறை – சீறா:4825/2

மேல்


நகரிகள் (1)

இரைத்த பீடிகை மாட மா நகரிகள் எவையும் – சீறா:473/3

மேல்


நகரிடத்திருந்து (1)

இரு கிறா மலை மக்க மா நகரிடத்திருந்து
வருகிறோம் என உரைத்தனர் அறபி வங்கிடத்தார் – சீறா:3445/3,4

மேல்


நகரிடை (5)

பொருந்துறாது அற அழித்திட நகரிடை புகுந்து இங்கு – சீறா:976/3
கட்டிய பொன் மதிள் ககுபா நகரிடை வெம் குபிரர் மனம் கருகி வாட – சீறா:2174/3
மதின மா நகரிடை முகம்மது வருகுவர் என்று – சீறா:2908/3
புறத்து ஒரு நகரிடை புகுந்து மாயங்கள் – சீறா:2985/3
தண்மை பெற்ற அ நகரிடை சார்ந்திட கண்டு – சீறா:4637/2

மேல்


நகரியில் (3)

புரிசை சூழ்தரு மக்க மா நகரியில் புதுமை – சீறா:1713/2
இ நகரியில் தலைவர் யாவரினும் மிக்கோய் – சீறா:1769/1
மண்ணகம் நோக்கி மெலமெல தாழ்ந்து மக்க மா நகரியில் ககுபா – சீறா:1917/2

மேல்


நகரியின் (2)

முருகு பூம் பொழில் மக்க மா நகரியின் முதிர்ந்து – சீறா:1228/2
வானவர் இறையோன் அருள்படி அமைத்த மக்க மா நகரியின் நாப்பண் – சீறா:1947/1

மேல்


நகரில் (46)

தேன் அவிழ் பதும மணி கதிரதுவோ சிறந்திடும் மக்க மா நகரில்
வானவர்க்கு இறைவன் ஜபுறயீல் பலகால் வந்து அவர் மெய் ஒளி பாய்ந்தே – சீறா:80/2,3
துறக்க நல் நகரில் சேர்ந்து சுகம் அனுபவிக்கும் ஆதம் – சீறா:123/1
நாடு அடைந்து போய் புகுந்தனர் மதீன மா நகரில் – சீறா:204/4
பூதலத்து அரசு பதி என உதித்த புகழ்பெறு மக்க மா நகரில்
சீத ஒண் கதிர் சேர் கஃபத்துல்லாவின் திசையினில் வடகிழக்காக – சீறா:255/1,2
நெறி திகழ் மக்க மா நகரில் நீர் செலின் – சீறா:312/3
செம்மை சேர் மக்க மா நகரில் செல்கின்றார் – சீறா:313/4
செறித்த திண் மாட மக்க மா நகரில் செல்குவம் தருணம் ஈது என்ன – சீறா:381/3
செவ்விய வரிசை மக்க மா நகரில் திங்கள் நாலிரண்டு சென்றதன் பின் – சீறா:389/1
செறி வள மதின மா நகரில் சென்றனர் – சீறா:483/4
நள்ளிருள் களி சீத்து எறி மக்க மா நகரில்
கொள்ளும் பற்பல சரக்கு எவை அவை எலாம் கொண்டு – சீறா:543/2,3
மன்றல் அம் துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோன் – சீறா:605/1
வல்லவர் தெளிந்த மாற்றம் மக்க மா நகரில் பின் நாள் – சீறா:626/2
மக்க மா நகரில் வாழும் அப்துல்லா மதலை ஆகி – சீறா:825/1
விண்ணபத்திரத்தை மக்க மா நகரில் விளங்கு_இழைக்கு அனுப்பிய பின்னர் – சீறா:995/1
நல் எழில் ஹமுசா அல்லால் நகரில் மற்று உண்டோ என்ன – சீறா:1076/3
இ நகரில் குறைஷிகள் நம் இனத்தவரின் மதித்தவர் தம்மிடத்தில் வாய்ந்த – சீறா:1082/1
பரியினின்று இழிந்த வீரரும் மற்ற படைக்கலத்தவர்களும் நகரில்
பெருகிய மாந்தர் அனைவரும் நிறைந்த பெண் இனத்துடன் தலைமயங்கி – சீறா:1909/2,3
புற பல நகரில் சமயமும் சிதைய புது மறை எனும் புறுக்கானில் – சீறா:1936/3
மாசிலான் அருள் பெருகிய மக்க மா நகரில்
ஆசு இலா நபி தீனினை நிறுத்தும் அ நாளில் – சீறா:2015/1,2
நகை நிலா தரு மேனிலை மக்க மா நகரில்
மிகை மனத்தொடு காபிர்கள் தினம்-தொறும் விளைக்கும் – சீறா:2016/2,3
வரைந்த பத்திர பாசுரம் மக்க மா நகரில்
இருந்த ஹாஷிம் மா குலத்து ஒருவன் தலையெடுத்து – சீறா:2032/1,2
மக்க நல் நகரில் வாழும் முகம்மதுக்கு அத்தாசு என்போன் – சீறா:2253/1
மக்க மா நகரில் வாழும் முகம்மது பாதம் போற்றி – சீறா:2351/1
நறும் கதிர் குலவும் மாட மக்க மா நகரில் ஹாஷிம் – சீறா:2361/1
நந்து வெம் பகை முடித்திட மக்க மா நகரில்
வந்ததல்லது நல் வினைக்கு அல என வகுத்தார் – சீறா:2476/3,4
மால் அமர் புதுமை மக்க மா நகர் விட்டு அணி திகழ் மதீன மா நகரில்
சீலமுற்று இருந்து நல் நெறி வழாது தீன் நிலை நிறுத்திடும் எனவும் – சீறா:2527/3,4
கோதும் கத வெம் குபிர் குலத்தை குறைப்ப மதீன மா நகரில்
போதும் எனும் சொல் கேட்டு உணர்ந்து புதியோன் தூதே இனி இவணில் – சீறா:2549/1,2
சுற்றிய மதீன மா நகரில் தோன்றினார் – சீறா:2741/4
கூண்டு இருந்து எழுந்து மதீன மா நகரில் குலத்தொடும் இனிதுற புகுந்து ஓர் – சீறா:2892/2
கவ்வையும் ஒடுங்கா மதீன மா நகரில் காத்திருந்தனன் சில நாளால் – சீறா:2906/4
பாரினில் சிறந்த மக்க மா நகரில் பரிவுறும் வீரருக்கு அரசே – சீறா:3583/2
நறவு கொப்பிளிக்கும் துடவை சூழ் நகரில் நண்ணினர் முகம்மது நபியே – சீறா:3598/4
கார் உறை பொழில் சூழ் மதீன மா நகரில் சூதரில் கயினுக்காகு என்னும் – சீறா:3608/2
மதின மா நகரில் தென்கீழ் திசையினில் வளமை ஓங்க – சீறா:3666/1
இபுனு உம்மி மக்குத்தூம் என்னும் இளவலை நகரில் நாட்டி – சீறா:3668/3
நறை மலர் துடவை போர்த்த மதீன மா நகரில் வந்தார் – சீறா:3679/4
நறா கனி துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோர் – சீறா:3680/1
மக்க மா நகரில் வாழும் காபிரில் ஒருவன் மாறா – சீறா:3689/1
நகரில் நம் நபி தீன் நெறி நடத்தும் அ நாளின் – சீறா:3760/2
சங்கு ஆமையின் மேல் தவழ்கின்ற தடம் சூழ் மக்க மா நகரில்
வெங்கோல் திருத்தும் அபாசுபியான் செய்கை அனைத்தும் விளம்புவமால் – சீறா:4028/3,4
வடிவு ஆர் சோலை சூழ்ந்து இருந்த மதீனா நகரில் வந்தனரால் – சீறா:4051/4
புள்ளும் அ நகரில் புகாத வண்ணமே – சீறா:4061/4
மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால் – சீறா:4081/4
கால் பாயும் கரை தடம் சூழ் முறைசீகு எனும் நகரில் கணிப்பிலாத – சீறா:4296/2
மழ களிறு அனையான் கஃபா மக்க மா நகரில் புக்கான் – சீறா:4374/4
பற்றிய எகூதி குழுவினர்-அவரும் பரிவொடும் மக்க மா நகரில்
தெற்றினர் வளைந்த முக குசை பரியும் செறிந்திட திரை கடல் சிவண – சீறா:4439/3,4

மேல்


நகரிற்கு (1)

நலன் உறும்படி முகம்மதை மக்க மா நகரிற்கு
அலைவு இல் நல் வழி கொடு சொலும் என அனுப்பினரே – சீறா:584/3,4

மேல்


நகரின் (18)

கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின்
நவ்வி வேல் விழியார் ஆமினா இருக்கும் நறை மனை புக இறை உரைத்தான் – சீறா:246/3,4
அறபின் மக்க மா நகரின் முகம்மது என்று அணித்தாய் – சீறா:975/1
அகிலமும் திசையும் சுவனமும் விளங்க அணி திகழ் மக்க மா நகரின்
முகம்மது என்று உதித்து தீன் பயிர் ஏற்றி மறை வழி தவறிடா நடத்தி – சீறா:992/1,2
முகம்மது என்னும் வள்ளல் மக்க மா நகரின் வந்தார் – சீறா:1036/4
மால் நகரின் வீரரும் மதி குடை கவித்த – சீறா:1781/2
வேந்தரும் மக்க மா நகரின் வீரரும் – சீறா:2413/2
அற்றை போது இரவினில் அணி மக்க மா நகரின்
உற்ற நன்னடு மறுகினில் உரு தெரியாமல் – சீறா:2467/1,2
விரி பரப்பு உடுத்த மதீன மா நகரின் கொறி உடை தொறுவரில் வியந்தோன் – சீறா:2877/2
வரை செறி மக்க மா நகரின் மாற்றலர் – சீறா:3297/1
மரு கமழ் சோலை சூழு மக்க மா நகரின் வாழ்வு – சீறா:3356/1
வடி சுதை தீற்று மாட மதீன மா நகரின் வள்ளல் – சீறா:3385/1
நறவு தூற்றிய பொழில் திகழ் மக்க மா நகரின்
அறபி காபிர்கள் பெரும் சுமை திரளின் ஒட்டகமும் – சீறா:3443/1,2
இறையவன் அருளால் வெற்றி கொண்டு இறசூல் இலங்கிய நகரின் வந்தனரால் – சீறா:3599/4
பரிவுற சாட்டி கொடுத்துவிட்டதன் பின் பண்பு உறு மதீன மா நகரின்
மரு மலர் அணிந்த தீனவர் சூழ வந்தனர் முகம்மது நபியே – சீறா:3610/3,4
மதுர மென் மறையோர் வாழ்த்த மதீன மா நகரின் வந்தார் – சீறா:3724/4
மடுவில் வாளைகள் உகள்தரும் மக்க மா நகரின்
சுடிகை மன்னவன் கறுபு உதவிய அபாசுபியான் – சீறா:3761/1,2
வஞ்சம் அறவே மதின மா நகரின் வந்தார் – சீறா:4138/4
மலர் செறி தடமும் வாய்ந்த மக்க மா நகரின் உள்ள – சீறா:4863/2

மேல்


நகரினில் (15)

வானவர் சுவன பதி நிகர் அனைய மக்க மா நகரினில் புகுந்து – சீறா:383/1
பொருவு இல் மக்க மா நகரினில் புகும் என புகன்றான் – சீறா:583/4
மின் இலங்கிய மக்க மா நகரினில் வியப்பா – சீறா:1240/2
ஓது நல் நெறி மக்க மா நகரினில் உறைந்த – சீறா:1684/2
படித்தலம் புகழ் நகரினில் செலும் என பகர்ந்தான் – சீறா:2219/4
உலவு நீள் கொடி மதீன மா நகரினில் உறைந்த – சீறா:2473/1
மங்குலில் சுழலும் துவச நீள் மாட மதீன மா நகரினில் உறைந்து – சீறா:2529/1
நாயக பதி என்று ஓதிய மதீனா நகரினில் அழைத்து வந்தனரால் – சீறா:2869/4
நடந்த நாள் தொடுத்து வளம் பெறும் மதீனா நகரினில் சுரம் என்பது இலையே – சீறா:2873/4
மக்க மா நகர் விட்டு அணி மனை மதீனா நகரினில் முகம்மது நயினார் – சீறா:2888/1
ஒறக்கத் என்பவரும் திசை-தொறும் திரிந்து மக்க மா நகரினில் உறைந்து – சீறா:2903/1
மை வண்ண கவிகை முகம்மது மதீனா நகரினில் வருகுவர் என்ன – சீறா:2906/2
நகரினில் புகுந்து வேத_நாயகர் பதத்தை நண்ணி – சீறா:3725/1
மாரி அம் பொழில் மக்க மா நகரினில் வந்தான் – சீறா:3784/4
சுற்றிய நகரினில் தொகையில் சேனை கொண்டு – சீறா:4060/2

மேல்


நகரினின் (1)

விடிந்த காலையின் மக்க மா நகரினின் வீரர் – சீறா:2472/2

மேல்


நகரினுக்கு (3)

அண்ணலை செழும் மக்க மா நகரினுக்கு அனுப்பி – சீறா:585/1
நகரினுக்கு உரியன் ஓது நாவினன் தெளிந்த நீரான் – சீறா:2394/1
அற்றை இ நகரினுக்கு ஆதியாக வைத்து – சீறா:3652/3

மேல்


நகரினும் (1)

இன்புறு நபி சொற்கு இணங்கிலார் இருக்கும் நகரினும் இருக்கொணாது என்பார் – சீறா:1906/3

மேல்


நகரினை (6)

தேற்று நல் மறை மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:467/4
கொடி மிடைந்து அசை புரிசை சூழ் நகரினை குறுகி – சீறா:478/2
செழும் தடம் பொழில் மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:587/4
அந்த நாளினில் மக்க மா நகரினை அடுத்து – சீறா:590/1
ஏயும் வல் இருள் போதினில் நகரினை இழந்து – சீறா:3776/3
மன்றல் சேரும் அ நகரினை நெருங்குற வளைந்தார் – சீறா:4634/2

மேல்


நகரினோர் (1)

புவி எனும் நகரினோர் புறத்தில் நீங்கி நின்று – சீறா:1982/2

மேல்


நகருக்கு (7)

ஏர் பெறும் வரிசை மக்க மா நகருக்கு எழுந்தனர் செழும் புயம் இலங்க – சீறா:382/4
நல் நயம் பெறு முகம்மதை மக்க மா நகருக்கு
இன்னணம் விடுத்துதும் என எழில் அபித்தாலிப் – சீறா:582/1,2
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே – சீறா:2867/4
ஒற்றர் கை கொடுத்து மதீன மா நகருக்கு அனுப்பினர் எவரினும் உயர்ந்தோர் – சீறா:3590/4
நண்ணிய புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பி நம் நெறியின் அப்பாசு – சீறா:3604/3
பயம் மிகுத்த எம் நகருக்கு என்னுடன் வர பணிப்பீர் – சீறா:4635/4
வண்மை சேர் மக்க மா நகருக்கு அருகு – சீறா:4828/3

மேல்


நகரும் (4)

பண்ணை சூழ் நகரும் பல சோலையும் – சீறா:1180/3
மக்க மா நகரும் செல்வமும் வாழ மறை_வலோர் அற நெறி வாழ – சீறா:1215/1
மக்க நல் நகரும் தெருத்தலை மதிளும் வழியிடை கிடந்த கல் அனைத்தும் – சீறா:1248/1
சுற்று உள நகரும் கொள்ளைகொண்டு உவந்தார் தொடர்படு குளிர் நிழல் காவும் – சீறா:4457/3

மேல்


நகருள்ளோர் (1)

முரசு அதிர் ஓதை கேட்டு மொய் நகருள்ளோர் எல்லாம் – சீறா:3401/1

மேல்


நகரை (18)

விரும்பிய மக்க மா நகரை மேவியே – சீறா:315/2
நெறி தரு மக்க மா நகரை நீங்கியே – சீறா:483/3
நம்பியை நோக்கி தம் நகரை நாடினார் – சீறா:513/4
முன்னை நாள் விதியோ நகரை விட்டு எழுந்த முகுர்த்தமோ பவங்கள் முற்றியதோ – சீறா:689/3
நயனுறு நகரை மூடி நல் கனி உகுத்து வாச – சீறா:1054/3
மக்க மா நகரை நோக்கி நடந்தனன் வயங்க மாதோ – சீறா:1718/4
நனி பல சூழ் வர நகரை நண்ணினார் – சீறா:1987/3
தடம் திகழ் மதீன மா நகரை சார்ந்து இனத்துடன் – சீறா:2161/1
நகர் எனும் மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2165/4
நரரொடு மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2412/4
நகரை விட்டு அகன்று கான் சூழ் நகத்திடத்து உறைந்து தேடும் – சீறா:2580/1
நலன் உறு மக்க மா நகரை சுற்றிய – சீறா:2965/1
நாடி நீர் மக்க மா நகரை சூழ்தரு – சீறா:3027/2
மாறு இலா வளமை ஓங்கும் மதீன மா நகரை இன்னே – சீறா:3106/3
நரலையை நிகர் திரு நகரை நோக்கியே – சீறா:3310/3
ஏட்டு அலர் சோலை சூழ் இறாக்கு மா நகரை சார்ந்த – சீறா:3687/1
மதின மா நகரை நாடி எழுந்தனர் வல்லை மன்னோ – சீறா:4207/4
புக்கி பவமே ஊட்டிய பொருவு இல் வள நகரை
கக்கன் அருள் முன் சுற்றிட வளைந்தார் குபிர் களைந்தார் – சீறா:4322/3,4

மேல்


நகரையும் (1)

என்பதும் மனையுடன் நகரையும் வெறுப்ப – சீறா:2046/3

மேல்


நகில் (2)

நகில் அமுது ஊட்டிட மதலை நல்குவார் – சீறா:308/3
நகில் அணி துகிர் கொம்பு என்ன நாரியர் புளகம் பூப்ப – சீறா:1036/3

மேல்


நகு (5)

கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/4
நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன் – சீறா:158/3
நகு கதிர் முறுவல் செ வாய் திறந்து பின் நவிலலுற்றார் – சீறா:603/4
தேன் நகு மலர் புய செவ்வி நம் நபி – சீறா:1616/2
நகு மணி கொம்பு அனாரும் நரர் புலி அலியும் இன்ப – சீறா:3233/3

மேல்


நகுலா (3)

நடந்து நன் நகுலா என்னும் தலத்தினை நண்ணினாரால் – சீறா:2255/4
நலன் உறு நகுலா என்ன நாட்டிய தலத்தின் ஓர் பால் – சீறா:2257/3
வரம் தரு நயினார் சொன்ன பத்துனு நகுலா என்னும் – சீறா:3340/3

மேல்


நகுலா-தன்னில் (1)

அம் குலம் கவிகை வள்ளல் முகம்மது நகுலா-தன்னில்
தங்கினர் பறவை தத்தம் குடம்பையில் சார வாவி – சீறா:2256/2,3

மேல்


நகுலாவில் (1)

பாடி பத்துனு நகுலாவில் பாங்குற – சீறா:3318/1

மேல்


நகுலாவின் (1)

தரிப்பொடும் துஆவை ஓதி தனி நகுலாவின் ஓர் பால் – சீறா:2264/1

மேல்


நகுலாவை (1)

நறை கொளும் செவ்வி திண் தோள் நபி நகுலாவை நீந்தி – சீறா:2273/1

மேல்


நகுவார் (1)

நன்று நன்று நம் வீரம் என்று அகத்திடை நகுவார் – சீறா:1536/4

மேல்


நகை (23)

முத்த வெண் நகை கனி மொழியும் மோகன – சீறா:178/2
தண் நகை தரள கதிர் இருள் துணிப்ப தரை எலாம் பொன்மை போர்த்து இருப்ப – சீறா:241/3
தூ நகை தளர செ வாய் துடி இடை கொடியை நோக்கி – சீறா:395/3
நகை மணி முறுவல் ஆமினா உயிர் பழியும் அல்லால் – சீறா:414/3
தூ நகை முறுவல் வாய் விண்டு உரைத்தனர் சொன்ன மாரி – சீறா:617/3
நவை அற தமது அருகினில் இருத்தி வெண் நகை மலர் முகம் நோக்கி – சீறா:663/2
சுரி கரும் குழல் வெண் நகை பசிய மென் தோகை – சீறா:835/1
அரிவை புன்முறுவல் தோன்ற அணி நகை கதிரின் முத்தாய் – சீறா:932/3
நகை விரித்து அனைய குவளையும் துகிரின் நறு மலர் விரிந்து என விரிந்து – சீறா:997/2
தோள் துணை அபித்தாலீபு சுடர் நகை முறுவல் வாயால் – சீறா:1073/2
நாற்குலத்தவர்க்கும் ஒவ்வா நகை என நகைத்து சொல்வார் – சீறா:1344/4
சிந்து முத்த வெண் நகை இதழ் அமுத வாய் திறந்தார் – சீறா:1382/4
வெள் நிலா தரள நகை நிரை பொதிந்து விரிந்த செம்பவளமோ இலவோ – சீறா:1960/1
நகை நிலா தரு மேனிலை மக்க மா நகரில் – சீறா:2016/2
நவ்வி முன் நவின்ற தூதும் நகை முகம் மலர வான்மட்டு – சீறா:2848/2
வெண் நகை தரளம் நக்க விரி இதழ் பவளம் மின்ன – சீறா:3174/2
சவி விரல் தளிர்கள் ஈன்று தண் நகை அரும்பு பம்பி – சீறா:3175/1
முல்லை வெண் நகை மயில் முன்றில் நண்ணினார் – சீறா:3254/4
அலர் நகை முகங்கள் எண்ணில பரந்து கிடந்திடும் குருதி அம் சேற்றில் – சீறா:3575/1
நன்று இது என்று உவகை கூர்ந்து நகை மணி தொடையல் வேய்ந்த – சீறா:4197/1
பெரிய முலை சிறிய இடை பவள இதழ் தரள நகை பிறழும் வாள் கண் – சீறா:4304/1
அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண் – சீறா:4676/1
நவ கடைவாயின் மீதும் நகை முடி சென்னி மீதும் – சீறா:4940/3

மேல்


நகை-தொறும் (1)

நகை-தொறும் மூச்சு உயிர்த்து இனிய நாவொடு – சீறா:4570/1

மேல்


நகைக்க (1)

உறும் மொழி உரைத்தானல்லன் உரவர்கள் நகைக்க மாறா – சீறா:2808/3

மேல்


நகைக்கப்பெற்றேன் (1)

போய் அவர் நகைக்கப்பெற்றேன் புறத்து ஒரு பொருளும் காணேன் – சீறா:4763/3

மேல்


நகைக்கும் (4)

சொல்ல அரும் மனத்து ஆடவர் மயல் இருளை துணித்திட நகைக்கும் மென் நகையாள் – சீறா:1961/4
ஓத கேட்டு எவர் மனங்கொள்வர் நகைக்கும் இ உலகே – சீறா:2475/4
திருந்திடாது இனம் தேய்ந்து இகலவர் எவரும் சிரித்திட உலகமும் நகைக்கும்
அரும் தவத்துடையீர் ஈது அலால் பிழை வந்து அடருவது அலது ஒழியாதே – சீறா:2507/3,4
நாணினை வீழ்த்தினன் நகைக்கும் ஆயினன் – சீறா:3618/3

மேல்


நகைகள் (1)

ஒளிவிடு நகைகள் கிடுகிடென்று அடிப்ப உடல் படபடவென மிடைவார் – சீறா:4757/4

மேல்


நகைத்தனர் (1)

பாரிடை படிதல் கண்டு தீன் நிலை பகைத்த பாவிகள் நகைத்தனர் – சீறா:1434/4

மேல்


நகைத்தனரால் (1)

உண்டா என்ன சிரம் அசைத்தார் சினந்தார் உளத்தில் நகைத்தனரால் – சீறா:4048/4

மேல்


நகைத்தான் (1)

நலிவு இலாது இவனோ எதிர்பவன் என நகைத்தான் – சீறா:3527/4

மேல்


நகைத்திடும் (1)

நடு இல் செய்கையும் தேயங்கள் நகைத்திடும் நகையும் – சீறா:3769/2

மேல்


நகைத்து (12)

நாற்குலத்தவர்க்கும் ஒவ்வா நகை என நகைத்து சொல்வார் – சீறா:1344/4
வடம் கொள் வெம் முலையார் நகைத்து அருவருப்ப அருந்தினும் வாய்க்கு உதவாமல் – சீறா:1447/3
செவ்வியன் இவன் என நகைத்து சீறினான் – சீறா:1480/4
திரு மனத்தை பேதுறுத்தல் அவற்கு அரிதோ என நகைத்து செப்பினாரால் – சீறா:1660/4
உவர் மண் எவர் வாயினும் புக போடுவனோ எனவும் நகைத்து உழல்வன் – சீறா:2558/3
பன்னிய மொழிகள் கேட்டு யாவரும் நகைத்து பாவி – சீறா:2827/1
பிணங்கிய மனத்தினின் நகைத்து பேசுவான் – சீறா:2983/4
கூறு கூறு என நகைத்து அவன் முனம் குறுகினரால் – சீறா:3516/4
வால் எயிறு இலங்க நகைத்து அடல் இபுனு மஸ்வூது உளம் வெகுண்டிட மவுல்வான் – சீறா:3584/4
மல்லின் ஊறு தோள் அசைதர நகைத்து உடல் வளைந்த – சீறா:3979/3
மனையவள் மொழி கேட்டு அணி முடி துளக்கி வாள் எயிறு இலங்கிட நகைத்து
கனி இதழ் தேனே பெண் மதி அதனால் கழறினை உலகினில் எனக்கு ஓர் – சீறா:4114/1,2
சினத்துடன் நகைத்து நிந்தாதுதி மொழி செப்பி நின்றே – சீறா:4861/4

மேல்


நகையாய் (1)

முல்லை வெண் நகையாய் தொல் நாள் முறைமுறை மறைகள் எல்லாம் – சீறா:626/1

மேல்


நகையால் (1)

சேடு உறும் நகையால் பூட்டும் இதழொடும் கிடந்த சென்னி – சீறா:3956/2

மேல்


நகையாள் (1)

சொல்ல அரும் மனத்து ஆடவர் மயல் இருளை துணித்திட நகைக்கும் மென் நகையாள் – சீறா:1961/4

மேல்


நகையின் (1)

தரும் கதிர் தரள நகையின் புன்முறுவல் தர வரு விருத்தனை நோக்கி – சீறா:2306/2

மேல்


நகையினார் (1)

முருக்கு இதழ் கரிய கூந்தல் முத்த வெண் நகையினார் தம் – சீறா:934/1

மேல்


நகையினொடும் (1)

இனத்தவர் முன்னவர் இதய முக கமலம் நகையினொடும் இலங்கிற்று அன்றே – சீறா:1087/4

மேல்


நகையினோடும் (1)

நம் நபி இ நெறி உரைப்ப குசையின் எனும் அறபி சிறு நகையினோடும்
என்னிடத்தில் ஆறுபத்தைந்து ஆண்டு வரை இருந்தும் மனம் இனிது கூர – சீறா:2184/1,2

மேல்


நகையும் (2)

நடு இல் செய்கையும் தேயங்கள் நகைத்திடும் நகையும்
முடிவில் துன்பமும் முனை அறும் பேடி என்பதுவும் – சீறா:3769/2,3
காய் எரி உமிழ்ந்தனர் நகையும் காட்டினர் – சீறா:4058/3

மேல்


நகையுறா (1)

நகையுறா உறூம் எனும் பகுத்து அறிவினை நாளும் – சீறா:554/1

மேல்


நகையொடும் (1)

நலத்தகு தீனர்-தாமும் நகையொடும் வெகுளியோடும் – சீறா:3954/3

மேல்


நகையோடு (1)

அடையலார்கள் நகையோடு நின்றதும் அகம் வெதும்ப ஒரு காளை கண்டு – சீறா:1435/2

மேல்


நங்கை (3)

வடு கதிர் வேல் கண் நங்கை மனை பொருள் பண்டம் மற்றும் – சீறா:812/1
செம் தளிர் அடியும் பொற்பு ஆர் செயினபு நங்கை கண்டார் – சீறா:4700/4
உற்ற அ தினத்தில் உம்முசுலையும் என்று உரைக்கும் நங்கை
பெற்ற அருள் அனசை கூவி பிரியமாய் தயிரும் நெய்யும் – சீறா:4703/1,2

மேல்


நங்கையார்க்கும் (1)

செயினபு நங்கையார்க்கும் செம்மலே உமக்கும் நிக்காகு – சீறா:4698/1

மேல்


நஸ்றா (1)

வன் மன நஸ்றா என்ன வரு பெரும் குலத்தில் தோன்றி – சீறா:625/1

மேல்


நச்சு (2)

மண்கள் எங்கணும் இருள் உற நச்சு மாசு உமிழ்ந்து – சீறா:772/2
நச்சு அராவை நலிந்து தடிந்து எதிர் – சீறா:4799/2

மேல்


நசல் (1)

வருந்த மெய் நடந்த அவதியினாலும் மதீனத்தின் நசல் பெரிதாலும் – சீறா:2872/2

மேல்


நசாசிய்யாம் (1)

கொடுத்து நல் மொழி கொடுத்து நசாசிய்யாம் கோவுக்கு – சீறா:2029/1

மேல்


நசாசிய்யு (1)

வெற்றி மன் நசாசிய்யு உறை திரு நகர் மேவி – சீறா:2020/2

மேல்


நசாசியாம் (1)

அரசர் நாயகர் அபசி நசாசியாம் அரசன் – சீறா:2036/1

மேல்


நசாசியின் (1)

குன்று என திரள் புயன் நசாசியின் முனம் குவித்து – சீறா:2031/2

மேல்


நசாறாக்கள் (1)

வன்னிதா நசாறாக்கள் வந்ததுவும் உள்ளகத்தில் – சீறா:581/3

மேல்


நசாறாக்கள்-தம் (1)

கோது அற தெளிந்தார் நசாறாக்கள்-தம் குலத்தோர் – சீறா:579/4

மேல்


நசுதில் (1)

குறைவு அற நசுதில் வாழும் கத்துபான் கூட்டத்தாரை – சீறா:3679/1

மேல்


நசுதின் (1)

நறை மலர் தடம் சூழ் வண்மை நசுதின் ஈண்டினர்கள் என்ன – சீறா:4185/3

மேல்


நசுது (3)

பானல் அம் கழனி சூழ்ந்த நசுது எனும் பதியில் நாளும் – சீறா:3677/1
பொரு படை புணரியோடு நசுது எனும் தலத்தில் புக்கார் – சீறா:4183/4
மேய நசுது எனும் தலத்தில் விற்று உறைவாள் குதிரை கொண்டு மீள்விர் என்றார் – சீறா:4672/4

மேல்


நசுறானி (1)

நள் என உலகின் ஊழின் வரு நசுறானி மார்க்கத்து – சீறா:2248/1

மேல்


நசுறானிகள் (8)

தாம ஒண் புயத்தினர் நசுறானிகள் தடம் சூழ் – சீறா:438/3
அபசி நாட்டினில் உறை நசுறானிகள் ஆனோர் – சீறா:439/1
வினையமாய் நசுறானிகள் சில மொழி விரித்தார் – சீறா:441/4
அபசி மா நசுறானிகள் மாயமோ அலது – சீறா:452/2
வகையுறா நசுறானிகள் குருக்களின் மதியோன் – சீறா:554/2
ஈது அலால் நசுறானிகள் எண்ணில் ஒன்பதுபேர் – சீறா:569/1
குனி வார் சிலை நசுறானிகள் குருவாகிய ஊசா – சீறா:982/3
காதிய நசுறானிகள் எகூதிகளாம் காபிர்கள் உடன்பட கலப்ப – சீறா:3611/2

மேல்


நசுறானிகள்-தமக்குள் (1)

ஷாமு நகரத்து நசுறானிகள்-தமக்குள்
மா மறையின் மிக்கனவன் வந்து மைசறாவை – சீறா:892/1,2

மேல்


நசுறானியின் (2)

கொலை எகூதிகள் வல் நசுறானியின் குலத்தோர் – சீறா:564/1
கொடிய சூதர்கள் வன் நசுறானியின் குலத்தோர் – சீறா:966/1

மேல்


நசை (4)

நசை விடாது கொண்டு இவண் அடுத்தனன் இகல் நடப்ப – சீறா:2648/3
நசை தட குண குன்று அன்னான் இனியன நவிலலுற்றான் – சீறா:2778/4
நன்று அளிக்கில் நசை பெரிது ஆகுமால் – சீறா:4248/4
நசை கொள் பாசறை இடம்-தொறும் அடிக்கடி நடுங்கும் – சீறா:4583/4

மேல்


நஞ்சம் (1)

தட புது புனலில் நஞ்சம் தரும் விழி கயல்கள் போக்கி – சீறா:3180/3

மேல்


நஞ்சமாம் (1)

நஞ்சமாம் நமது உயிரினை செகுத்திட நடக்கும் – சீறா:1675/4

மேல்


நஞ்சினும் (1)

நஞ்சினும் கொடிய மொழி செவி ஓட நாட்டங்கள் சிவந்து அழல் தெறிப்ப – சீறா:4087/1

மேல்


நஞ்சினை (2)

ஓலிடும் கடல் உட்படு நஞ்சினை
போலு மாற்றம் புகல பொருந்தினார் – சீறா:1390/3,4
நஞ்சினை அமைத்து மெய்யா நாட்டம் என்று உரைத்த கண்ணாள் – சீறா:3931/1

மேல்


நஞ்சு (12)

நடுக்கம் ஒன்று இன்றி சொன்னான் நஞ்சு உறும் வெம் சொலானே – சீறா:812/4
நட்பினை பகைத்து செய்த நன்றியை கொன்று நஞ்சு ஆர் – சீறா:1040/3
நஞ்சு உறை நரகம் புக்கும் நெறி அலால் நலனும் உண்டோ – சீறா:2270/4
நஞ்சு முள் எயிற்று அரவு உறை வரையில் நள்ளிருளில் – சீறா:2631/1
நஞ்சு உண் மீன் என ஒடுங்கினர் மக்க மா நகரார் – சீறா:2700/4
நஞ்சு உண் வேல் படை எழுக என்று அகுமது நவின்றார் – சீறா:3868/4
நஞ்சு உறு கணை ஒன்று எய்தார் நலிவிலாதவனும் ஆங்கு – சீறா:3946/2
கொடிய நஞ்சு என தீ என உரும் என கொதித்த – சீறா:3998/1
நவிலும் வார்த்தையும் நஞ்சு என வேண்டுமால் – சீறா:4240/4
நஞ்சு என தெறல் இன்பம் அ நாள் அரோ – சீறா:4245/2
நஞ்சு எனும் கொடிய குபிரொடும் கூண்ட நட்பு இல என திட வாய்மை – சீறா:4460/1
நாடி பாசறை எய்தினர் நஞ்சு எனும் கடல் உள் – சீறா:4592/3

மேல்


நஞ்சுகள் (1)

சுவையும் அற நஞ்சுகள் சொரிந்த செடி என்ன – சீறா:889/2

மேல்


நட்டினர் (1)

தீது இலாது ஒரு கன்று நட்டினர் அவண் சிறப்ப – சீறா:2933/4

மேல்


நட்டினரால் (1)

நலம் தரும்படி எடுத்து அதை மறுத்து நட்டினரால் – சீறா:2935/4

மேல்


நட்பாய் (1)

தள்ள அரிய மனத்து அறிவு-தனை அகற்றி மெய் மயக்கம் தந்து நட்பாய்
உள்ளவரை பகையாக்கி உரைப்பது இவை என அறியாது உரைக்கப்பண்ணும் – சீறா:4679/1,2

மேல்


நட்பில் (1)

பாங்கொடு நட்பில் நாளும் வைகுவம் பகையின்று என்ன – சீறா:4392/2

மேல்


நட்பின் (1)

விரும்பியது உங்கள்-தம் நட்பின் மேன்மையால் – சீறா:2432/4

மேல்


நட்பினரை (1)

நீண்ட நட்பினரை கண்டும் அங்கு அறியார் நிகழ்த்திய மாற்றமும் அறியார் – சீறா:4447/2

மேல்


நட்பினால் (1)

எய்திய பனீயவுசு இவர்கள் நட்பினால்
பைதலுற்று இ உரை பகர்தல் ஆயினர் – சீறா:4648/3,4

மேல்


நட்பினுக்கு (1)

நட்பினுக்கு உரியோர் உயிர் என வாய்ந்த நால்வரை சடுதியின் அழைத்து – சீறா:4110/1

மேல்


நட்பினை (3)

நட்பினை பகைத்து செய்த நன்றியை கொன்று நஞ்சு ஆர் – சீறா:1040/3
சாலவும் நட்பினை தணப்பிலாதவர் – சீறா:2448/1
மேலவர் நட்பினை வெறுக்கும் வாய்மையர் – சீறா:2448/2

மேல்


நட்பு (2)

நல் மன தொடர் விடு நட்பு நாள்-தொறும் – சீறா:2447/3
நஞ்சு எனும் கொடிய குபிரொடும் கூண்ட நட்பு இல என திட வாய்மை – சீறா:4460/1

மேல்


நட்பொடு (1)

நட்பொடு கலந்து உடன் நடந்து போந்தனர் – சீறா:723/4

மேல்


நடக்க (3)

நடக்க முன் மொழி பழுது என நவில்தர நடுங்கி – சீறா:2042/3
நடக்க வேண்டும் என்று உரைத்தனர் நபிகள் நாயகமே – சீறா:2456/4
பருப்பதம் நடக்க காலும் படைத்து இரு கண்ணும் கண்ணில் – சீறா:4729/1

மேல்


நடக்கும் (10)

பல்லரும் தீனில் ஆக பலன் பெற நடக்கும் என்றும் – சீறா:626/4
பொருந்தி நல் நெறி ஈது என நடக்கும் அ போதில் – சீறா:847/2
நான்கு திக்கினும் குதித்து முன் அணித்துற நடக்கும்
தேன் குதித்த செம் தொடை புயர் உரத்தொடும் சினந்து – சீறா:1530/1,2
நஞ்சமாம் நமது உயிரினை செகுத்திட நடக்கும் – சீறா:1675/4
வன் பெரும் இருள் தீர்ந்து உய்விரேல் நடக்கும் மாற்றமும் இஃது என மதிப்பார் – சீறா:1906/4
நதியிடை பெருக்கின் முன் ஓர் நவ்வி பின் நடக்கும் நாளில் – சீறா:2109/1
நடக்கையில் நடக்கும் தலை கிடுகிடுப்பும் நனிதர அசைந்து தள்ளாடி – சீறா:2299/2
நயமுற நடக்கும் அ நாளில் கச்சினுக்கு – சீறா:2411/3
நண்ண அரும் தருமம் யாவும் சொற்படி நடக்கும் நாளும் – சீறா:3047/3
தன் பெயர் நடக்கும் வண்ணம் அறிகுவம் தரணி மீதில் – சீறா:4877/4

மேல்


நடக்குமால் (1)

பதிக்கும் ஆடும் பறக்கும் நடக்குமால்
மதிக்கும் வாள் அலி ஏறிய வாசியே – சீறா:4498/3,4

மேல்


நடக்கையில் (1)

நடக்கையில் நடக்கும் தலை கிடுகிடுப்பும் நனிதர அசைந்து தள்ளாடி – சீறா:2299/2

மேல்


நடத்த (3)

மறு அறும்படி குற்றேவல் வகுத்தவை நடத்த போதல் – சீறா:1740/3
போய் அமர் நடத்த வேண்டும் என்று – சீறா:2999/2
நனி கொள் வெம் படை குழுவொடும் பேரமர் நடத்த
நினைவுவைத்திட வேண்டும் என்று உரை நிகழ்த்தினனால் – சீறா:3774/3,4

மேல்


நடத்தல் (3)

செம் மலர் சுவடு தோன்றா திருவடி நடத்தல் செய்தார் – சீறா:620/4
நனி பெறும் புதுமைகள் நடத்தல் இல் எனில் – சீறா:1325/2
உன்னிய சேனை எல்லாம் ஒருங்கு உற நடத்தல் செய்தார் – சீறா:3883/3

மேல்


நடத்தி (34)

மதித்து முன் நடத்தி காந்தள் மலர் கரம் சிரசில் ஏற்றி – சீறா:428/2
நாடி நும் மனை புகும் என தமர்களை நடத்தி
தேடிடா பொருள் முகம்மதை மனை-வயின் செறித்தார் – சீறா:436/3,4
கட்டழகு அகுமதை நடத்தி கள் அறா – சீறா:515/2
நபி-தமை கூட்டி முன் நடத்தி ஆங்கு ஒரு – சீறா:530/3
மொய்த்த ஒட்டையும் இடபமும் முழக்கொடு நடத்தி
எ தலத்தினுக்கு ஏகுவிர் நீவிர் என்று இயம்ப – சீறா:559/2,3
முகம்மது என்று உதித்து தீன் பயிர் ஏற்றி மறை வழி தவறிடா நடத்தி
பகர் அரு நபியாய் வேதமும் உடைத்தாய் வருவர் என்று அறிவுளோர் பகர்ந்த – சீறா:992/2,3
புவி தாரை நடத்தி மறுபுற தேச பொருள் அனைத்தும் பொருப்பு போல – சீறா:1079/3
பாரினில் செறித்த மலர் மிசை நடத்தி பல்லியம் முரசொடு கறங்க – சீறா:1207/3
நறை தட புய ஒலீது அருள் மகனை முன் நடத்தி
நிறைத்த மா மலர் புயர் அபித்தாலிபு நிலவ – சீறா:1389/2,3
பதியும் பெருக்க உரை நடத்தி பற்றார் இவர் என்று அபூஜகல் தன் – சீறா:1596/3
நபி-தமை கண்டு உரை நடத்தி வெற்றியும் – சீறா:2164/1
நபி எனும் திரு பட்டமும் தரித்து அரிய நல் நிலை தீன் நெறி நடத்தி
குவி குபிர் அகற்றி இருந்தனர் என்ன கோது இலா மன மகிழ்வுடனே – சீறா:2317/2,3
வன்மை மனத்தொடும் புரவி-தனை நடத்தி வெகுண்டு வந்தான் மதியிலானே – சீறா:2659/4
முறைமையின் நடத்தி யாம் முழுதும் இவ்வயின் – சீறா:3020/3
கட்டுடன் நடத்தி செ வேல் காளையர் இனிது சூழ – சீறா:3347/3
குரகதம் நடத்தி வெல் வேல் குமரர்கள் பல்லர் சூழ – சீறா:3405/2
பதலையின் புறம் விடுத்து அடல் படை கொடு நடத்தி
எதிரிலான் துணையொடும் ஒரு திடரை விட்டு இறங்கி – சீறா:3463/2,3
பிடித்த மன்னவரை முன்னுற நடத்தி பெரும் படை அனைத்தையும் திரட்டி – சீறா:3564/1
வீரர்கள் வெகுண்டு பிடித்த கை கயிற்றின் விரைவொடு நடத்தி அவ்வுழையில் – சீறா:3601/3
விட்டு முன் நடத்தி வேந்தர் வீரர் வெம் பரியில் சூழ – சீறா:3673/3
தஞ்சமற்றவன் உடைந்திட இனம் தளம் நடத்தி
அஞ்சலாது அமர் விளைத்திடல் வெற்றியின் அழகால் – சீறா:3777/3,4
விசை கொள் வாம் பரி நடத்தி வெம் போர் விளையாடி – சீறா:3891/3
உன்ன நடத்தி சேண் உயர் குன்றின் உறை சீயம் – சீறா:3910/3
காலினை ஒத்த வாசி நடத்தி கடிது ஏறும் – சீறா:3917/1
பரியினை நடத்தி வேத நம் நபி பாதம் போற்றி – சீறா:3951/2
நல் நிலை றுக்கூவினோடு சுசூதிவை நடத்தி இரண்டாம் – சீறா:4200/3
குறிய வால் நெடும் பத பெரும் கூன் தொறு நடத்தி
நறிய பூம் தொடை இணை புய சாபிர் முன் அணுக – சீறா:4258/1,2
நின்ற மையினை நடத்தி உள் களிப்பொடு நினது – சீறா:4432/1
நால் திசை-தொறும் கதிர் நடத்தி வெம்மையில் – சீறா:4572/2
நன்றி சேர் கச்சு செய்திடாது இடர் சில நடத்தி
நின்று வெம் சமர் உம்முடன் பொர என நினைத்து – சீறா:4838/2,3
அலக்கணுற்று அவர்கள் வாட அலைத்து போர் நடத்தி கொன்று – சீறா:4853/2
கந்துகம் நடத்தி காலிகள் அனைத்தும் வவ்வினர் கலைந்து அலையாமல் – சீறா:4927/3
பரம் பரி நடத்தி யாவும் கொண்டு எறிந்தார் படியும் மை முகில் மழை போல – சீறா:4938/4
வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம் – சீறா:5022/2

மேல்


நடத்திச்சென்று (1)

நன்று நன்று என எழுந்து சல்மானை முன் நடத்திச்சென்று
தோழர்களுடன் ஒரு துடவையை சேர்ந்து – சீறா:2931/2,3

மேல்


நடத்திட (1)

நன்மைகள் எவர்க்கும் நடத்திட வந்த நபி துஆ செய்திட முகிலும் – சீறா:4761/1

மேல்


நடத்திடின் (1)

மண்டலத்து உமது உரை வழி நடத்திடின் மறை நேர் – சீறா:2238/3

மேல்


நடத்திடுக (1)

விதித்த சொல் கடவாப்படி நடத்திடுக வேண்டும் என்று உரைத்து அடி வீழ்ந்தான் – சீறா:2318/4

மேல்


நடத்திடும் (3)

மாறு கொண்டு அகுமது நடத்திடும் வரலாற்றை – சீறா:1671/1
நடத்திடும் அ நாள் பலன் கொள் மா மறை – சீறா:2146/2
விண் துகள் பரப்ப நடத்திடும் போதில் விறல் சல்மா என்னும் அ வேந்தர் – சீறா:4928/1

மேல்


நடத்திய (2)

தீன் முறை நடத்திய திமஸ்கு மன்னவர் – சீறா:1989/1
நறை விரி அலங்கல் புயத்து இபுறாகீம் நல் நபி நடத்திய மார்க்க – சீறா:2902/2

மேல்


நடத்திர் (2)

நவ்வி தோன்றிடும் வழி நடத்திர் என்னவே – சீறா:742/4
நிரைநிரை தொறுவையும் நடத்திர் நீவிர் என்று – சீறா:744/2

மேல்


நடத்திவந்த (1)

மட்டு அவிழ் புயத்தான் ஆசு முன் நடத்திவந்த ஒட்டகம் புதுமையதாம் – சீறா:681/1

மேல்


நடத்தினர் (7)

நீதமும் நடத்தினர் நிகரும் இல்லையால் – சீறா:2980/4
புவனம் எங்கணும் நடுங்குற நடத்தினர் புரவி – சீறா:3476/4
தறுகிலாது முன் நடத்தினர் துரகத தளத்தை – சீறா:3479/4
நந்தல் இல் வழி செலும் என நடத்தினர் நபியே – சீறா:4818/4
பந்திபந்தியதா நடத்தினர் கிடந்த பணி தலை நடுங்கிட அன்றே – சீறா:4927/4
அடல் செறி வீரர் சகுது வெம் பரியை நடத்தினர் அதற்கு முன் விரைந்து – சீறா:4961/3
பூட்டு செம் சிலை கை வள்ளல் நடத்தினர் புயங்கள் விம்ம – சீறா:5000/3

மேல்


நடத்தினர்கள் (1)

பாரினில் தீனுக்கு இடர் நடத்தினர்கள் எனும் மொழி பகர்தர கேட்டார் – சீறா:3608/4

மேல்


நடத்தினரால் (2)

அரசரும் சூழ அலி எனும் அரி ஏறு ஆடல் அம் பரி நடத்தினரால் – சீறா:3170/4
குரகதத்து ஏறி வேல் வலம் தாங்கி குரை கடல் படை நடத்தினரால் – சீறா:3555/4

மேல்


நடத்தினரே (1)

பன்ன அரும் பாதை தலை தடுமாற பண்பொடு கொடு நடத்தினரே – சீறா:680/4

மேல்


நடத்தினன் (4)

பாய்ந்திடும் புலி குழு என நடத்தினன் படையை – சீறா:3545/4
எட்டி ஏறினன் நடத்தினன் பணி பயந்து இரங்க – சீறா:4010/4
அடியடித்து முன் நடத்தினன் நடந்தில அதுவும் – சீறா:4610/3
தூசியை நடத்தினன் சுற்றி வாள் எறிந்து – சீறா:4969/3

மேல்


நடத்தினாரால் (2)

அரசு இளம் குயிலை பூவின் அணை மிசை நடத்தினாரால் – சீறா:3218/4
துயல்வரும் கொடிகள் துன்ன துரகதம் நடத்தினாரால் – சீறா:3410/4

மேல்


நடத்தினும் (1)

நடம் உடை பரிகள் தாவி நடத்தினும் பிடிக்க மாட்டீர் – சீறா:4953/4

மேல்


நடத்து (2)

நிரை மணி உருட்டு பசும் கதிர் இரத நெருங்கிட நடத்து பேர் ஒலியும் – சீறா:81/2
தவிசு இருந்து நல் நெறி முறை நடத்து தாவூது – சீறா:214/1

மேல்


நடத்துக (1)

விதி அதாம் அவை நடத்துக என உரை விரித்தார் – சீறா:1673/4

மேல்


நடத்துதல் (4)

நம் குலத்தவர்க்கு கோபம் நடத்துதல் பழுது என்று ஓதி – சீறா:1499/3
செம்மையில் நடத்துதல் தெளிய செப்பும் என்று – சீறா:1611/3
சிறையினில் நடத்துதல் செய்து வானவர்க்கு – சீறா:3257/2
நம்-தம் புந்தியின் நடத்துதல் பழுது என நடுங்கி – சீறா:3431/3

மேல்


நடத்தும் (12)

நல் நிலை கெடுமவர் நடத்தும் வல்வினை – சீறா:1468/1
நந்தமர்க்கு எவர் இணை என தீன் நெறி நடத்தும் – சீறா:2495/4
இருப்பவர் எவர்க்கும் தோன்றாது ஏதிலார் நடத்தும் செய்கை – சீறா:2567/3
சர நெறி நடத்தும் மறை மத களிறே தரியலர்க்கு அடல் அரி ஏறே – சீறா:2894/2
நபி என தீண் நிலை நடத்தும் நாள் முதல் – சீறா:2953/1
நாயகன் மறை வழி நடத்தும் நல் நபி – சீறா:3001/1
படு கொலை மருவலர் நடத்தும் பாதையின் – சீறா:3304/3
நறை தரும் புவியிடத்தினில் நடத்தும் அ நாளில் – சீறா:3735/4
நகரில் நம் நபி தீன் நெறி நடத்தும் அ நாளின் – சீறா:3760/2
மாவை நடத்தும் வேகம் உடைத்தீர் மதிகெட்டீர் – சீறா:3913/1
பேசும் மற மள்ளரொடு பெட்புற நடத்தும்
காசு ஒளி பரப்பு கலின புரவி சுற்று – சீறா:4128/2,3
வட_வரை துகள் எழ நடத்தும் வாம் பரி – சீறா:4967/1

மேல்


நடத்துமவர்-தமக்கு (1)

வெம் அலை போல் வாவு பரி நடத்துமவர்-தமக்கு அளித்து வீர வாள் கொண்டு – சீறா:4673/3

மேல்


நடத்துவர் (1)

எவ்வெவர்க்கும் நல் மறை நெறி நடத்துவர் எனவும் – சீறா:2608/4

மேல்


நடத்துவோம் (1)

நம் களை கடிவோம் கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறை தரு புயத்தீர் – சீறா:2523/4

மேல்


நடந்த (26)

நடந்த வாணிகன் ஒத்தது செழும் கழை நதியே – சீறா:32/4
மகிழ்கொண்டு நடந்த வனம்-தனிலே – சீறா:709/1
நயனுற அழைத்து இருத்தி நடந்த சொல் அனைத்தும் சொன்னார் – சீறா:1072/4
நல் நெறி மொழி கதீஜா மனையினில் நடந்த செய்தி – சீறா:1075/2
நடந்த முன் நெறி பழுது என நவிற்றி ஆலயத்துள் – சீறா:1367/1
நவ்வி பின் பெரும் புனல் நடந்த நம் நபி – சீறா:1788/1
நடந்த உத்தரம் அனைத்தையும் வரன் முறை நவின்றார் – சீறா:1869/3
மாறுபட்டவர் தொடர்ந்ததின் நடந்த மெய் மலைவும் – சீறா:2226/2
மாசிலான் அருள் கொடு நடந்த வாகன – சீறா:2749/1
உற நடந்த பொன் தாள் இது-கொலோ என்ன கூறி – சீறா:2775/2
வருந்த மெய் நடந்த அவதியினாலும் மதீனத்தின் நசல் பெரிதாலும் – சீறா:2872/2
நடந்த நாள் தொடுத்து வளம் பெறும் மதீனா நகரினில் சுரம் என்பது இலையே – சீறா:2873/4
தமனிய_பதியில் தூபா தரு-வயின் நடந்த பேறும் – சீறா:3080/1
நறை விரி கனக_நாட்டின் நடந்த சோபனங்கள் ஈது என்று – சீறா:3231/1
நல் நய சலவாத்தொடும் வாழ்த்தொடு நடந்த – சீறா:3462/4
உதுபத் என்னும் அ கொடியவன் நடந்த உக்கிரத்தின் – சீறா:3540/1
உரைஞ்சிட கொடியொடு நடந்த ஒள்ளியோர் – சீறா:3661/2
நடந்த பேரார்ப்பின் எட்டு திசை நடுங்கினவே தண்டம் – சீறா:3851/2
வால் எழில் கவரி தூங்க நடந்த வாள் தானை எங்கும் – சீறா:3870/3
நால் திசை-தொறும் துகள் பரந்திட நடந்த – சீறா:4124/4
மலிதரு காட்சி எய்தி வானுளும் நடந்த மேலோய் – சீறா:4288/3
துன்று அடல் வாம் பரி நடந்த துன்னலர்கள் தசையோடும் தோயும் ஆவி – சீறா:4302/1
நனியொடும் சய வாக்கியம் இடம்-தொறும் நடந்த – சீறா:4620/4
நடந்த செய்தி நபிக்கு உரை செய்தனர் – சீறா:4671/4
தவறு அற நடந்த செய்தி சாற்றிட கேட்டு யாதும் – சீறா:4693/3
சூடினர் நடந்த செய்தி சொல்லினர் மகிழ்ந்து எழுந்தே – சீறா:4722/4

மேல்


நடந்ததன் (1)

இவ்வணம் சில பகல் இகலொடு நடந்ததன் பின் – சீறா:1364/1

மேல்


நடந்ததால் (1)

திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால் – சீறா:4216/4

மேல்


நடந்தது (9)

இருந்திடும் ஹஜறுல் அசுவது எனும் கல் எதிர்கொடு நடந்தது அன்றே – சீறா:351/4
சதிகொண்டு நடந்தது தாரையில் என்று – சீறா:718/3
நன்று நன்று என போற்றியே நடந்தது வேங்கை – சீறா:766/4
நடந்தது தனியவன் அருளை நாடியே – சீறா:2751/4
பவுரி கொள் பரி முன் செல்ல நடந்தது பதாதி வெள்ளம் – சீறா:3374/4
படர் கொடி விசும்பு தூண்ட படை கடல் நடந்தது அன்றே – சீறா:3413/4
படியும் உள் விழ நடந்தது சேனை அம் பரவை – சீறா:3805/4
நாணாது என்றும் போர் வெஃகி நடந்தது எல்லாம் பார்க்கில் அவம் – சீறா:4031/3
கொய் சுவல் பரிகள் செல்ல நடந்தது பதாதி கூட்டம் – சீறா:5001/4

மேல்


நடந்ததும் (1)

முகம்மதின்-வயின் அடைந்ததும் நடந்ததும் வகுத்து – சீறா:1543/3

மேல்


நடந்ததே (1)

நாடு அடங்கலும் தெரிதர நடந்ததே – சீறா:2163/4

மேல்


நடந்தவர் (1)

நடந்தவர் வெயிலால் உடல் தடுமாறி நலிதர தாகமும் பெரிதாய் – சீறா:357/1

மேல்


நடந்தவாறு (2)

இனைய ஊரினில் நடந்தவாறு எடுத்து இசைத்திடுவாம் – சீறா:297/4
நபி இனிது இருந்தார் இப்பால் நடந்தவாறு எடுத்துச்சொல்வாம் – சீறா:1736/4

மேல்


நடந்தவை (1)

அனையவரிடத்தில் நடந்தவை அனைத்தும் அடைந்தவர் சாற்றிய பின்னர் – சீறா:4468/1

மேல்


நடந்தன (6)

குன்று என உயர்ந்து பருத்து உற கொழுத்து குதிப்பொடு நடந்தன அன்றே – சீறா:354/4
வென்றி நடந்தன புடையின் வீரம் நடந்தன இறசூல் மேனி வீச – சீறா:4302/3
வென்றி நடந்தன புடையின் வீரம் நடந்தன இறசூல் மேனி வீச – சீறா:4302/3
மன்றல் நடந்தன படைகள் யாவும் நடந்தன வானர் வாழ்த்த மன்னோ – சீறா:4302/4
மன்றல் நடந்தன படைகள் யாவும் நடந்தன வானர் வாழ்த்த மன்னோ – சீறா:4302/4
பைத்தலம் கீழ் உற நெளிய திரண்டு நடந்தன உததி பதாதி மன்னோ – சீறா:4311/4

மேல்


நடந்தனர் (13)

தெருள் கொண்டு நடந்தனர் செல் வழியே – சீறா:704/4
களித்து ஆடி நடந்தனர் காளையரே – சீறா:708/4
நீந்தி முன்னிட நடந்தனர் கானிடை நெறியின் – சீறா:770/4
விரிந்த தம் பெரும் குழுவுடன் நடந்தனர் விறலோர் – சீறா:786/4
திருகு வெம் சின களிறு என நடந்தனர் செறிந்தே – சீறா:841/4
வள்ளலை புகழ்ந்தார் வழி நடந்தனர் வசிகர் – சீறா:849/4
அரும் தவ பொருள் முகம்மது நடந்தனர் அன்றே – சீறா:852/4
வெற்றி வெண் கதிர் வாள் தாங்கி நடந்தனர் விளைவது ஓரார் – சீறா:1555/4
வீதியில் நடந்தனர் வேத வீரத்தார் – சீறா:1808/4
மரு கமழ் வீதி புக்கி நடந்தனர் வயங்க மாதோ – சீறா:3698/4
பதம் பெயர்த்து அழகொடு நடந்தனர் வய படைஞர் – சீறா:4252/4
தின்று உமிழும் வை வேலின் மன்னவர்கள் நடந்தனர் வெம் தீமை மற்றும் – சீறா:4302/2
நடந்தனர் பதம் தோயாமல் நண்ணினர் குடையாய் மேகம் – சீறா:4723/1

மேல்


நடந்தனரே (2)

மன்னியர் எவரும் சொற்படி நடப்ப முகம்மது நபி நடந்தனரே – சீறா:376/4
கடி மார்பர் கலந்து நடந்தனரே – சீறா:702/4

மேல்


நடந்தனன் (3)

அகம் மகிழ்ந்திட நடந்தனன் கெடுமதி அடைவதும் அறியானே – சீறா:673/4
மக்க மா நகரை நோக்கி நடந்தனன் வயங்க மாதோ – சீறா:1718/4
கொல் உலை வேல் கை மள்ளர்கள் சூழ நடந்தனன் குவவு தோள் வீரன் – சீறா:4080/4

மேல்


நடந்தார் (11)

நலிதலை தவிர் என திசைதிசை-தொறும் நடந்தார் – சீறா:472/4
ஊறு துன்பமும் இன்பமும் உடன்வர நடந்தார் – சீறா:550/4
நலம் கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார்
உலம் கொள் தோள் முகம்மது புலி உறை நெறி உழையில் – சீறா:761/3,4
ஓங்கலும் சிறு திடர்களும் கடந்து உடன் நடந்தார் – சீறா:768/4
கொடி_இலை சிறு கேணியும் குறுகிட நடந்தார் – சீறா:858/4
புரிசை புற நகர் விட்டு அணி பொழில் புக்கி நடந்தார் – சீறா:980/4
நறை கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார் – சீறா:1514/4
ஏதம் அற வந்த அரி ஏறு என நடந்தார் – சீறா:1764/4
நனை கொள் மென் மலர் கானக தரு தர நடந்தார் – சீறா:2220/4
நானம் எத்திசையினும் கமழ்தர நபி நடந்தார் – சீறா:2705/4
நலன் கொளும் பெரு நகரம் விட்டு அணியொடும் நடந்தார் – சீறா:3793/4

மேல்


நடந்தால் (1)

நம்-தம் ஊரவர் இன படையுடன் கொடு நடந்தால்
இந்த வல் வினை பகை இடர் தவிர்ந்திடும் எனவே – சீறா:592/3,4

மேல்


நடந்தான் (1)

நலிவு இலாது உளம் மகிழ்ந்து தன் திசையினில் நடந்தான் – சீறா:4264/4

மேல்


நடந்திட (2)

முன்னிலையாக நடந்திட நடந்து முதிர் அடவிகள் கடந்ததன் பின் – சீறா:680/1
நடம் செறிந்திடும் காற்கு ஆகுர புரவி மன்னர்கள் நடந்திட தொடர்ந்து – சீறா:4936/3

மேல்


நடந்திடும் (2)

நடையில் ஓர் பகற்கு ஒரு பதின் காவதம் நடந்திடும் திடத்தாலும் – சீறா:661/3
திவளும் வேலொடு நடந்திடும் சேனை அம் கடலுள் – சீறா:3796/3

மேல்


நடந்தில (4)

கடிய வெம் பரி நடந்தில என மனம் கனன்று – சீறா:2655/1
கொடுமையால் தலை அசைத்தது நடந்தில குதிரை – சீறா:2655/4
தூங்கல் ஒட்டகம் நடந்தில விரைந்திலன் தூயோய் – சீறா:4259/4
அடியடித்து முன் நடத்தினன் நடந்தில அதுவும் – சீறா:4610/3

மேல்


நடந்து (78)

அரு மறை தெரிந்து நீதி நெறிமுறை நடந்து தீன் இ அகில தலம் எங்கும் மீறவே – சீறா:5/1
திரு ஒளிவு எனும் ஹபீபு நபி முகம்மது அன்று வானர் சிரம் மிசை நடந்து சோர்வுறா – சீறா:5/3
கனத்த மா மணி கொம்பு என நடந்து கஃபாவின் – சீறா:196/2
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/3
தூண்டியே நடந்து வாயிலை கடந்தார் துன்பமுற்று அப்துல் முத்தலிபு – சீறா:279/4
மதம் சொரிந்து அசைந்த களிறு என நடந்து வந்து கஃபாவினை வலஞ்செய்து – சீறா:288/2
நாம வை வேல் கை அப்துல் முத்தலிபு நடந்து தன் திரு மனை சார்ந்தார் – சீறா:289/4
நாரியும் கரும் கல் தொட்டு முத்தமிட்டு நடந்து கஃபா வலஞ்செய்து – சீறா:352/1
இதமுற நடந்து கணவரை குறுகி எடுத்து இவை அனைத்தையும் இயம்ப – சீறா:353/2
நிலைபெறும் சுரமும் கடந்து அவர் நடந்து நீள் வரை அனைய மா மதிள் சூழ் – சீறா:360/3
நண்ணிய குனையின் வழியினை கடந்து நடந்து தம் மனையினை சார்ந்தார் – சீறா:390/4
நறை மலர் கரத்தை பற்றி நடந்து வாய் நிழலில் ஆனார் – சீறா:408/4
மிதித்து அலைந்திடும் கொம்பு ஒப்ப விரைவினில் நடந்து சென்றார் – சீறா:428/4
நால் திசையினும் கண் மலர் பரப்பிட நடந்து
தேற்று நல் மறை மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:467/3,4
அடங்கலும் கொடு நடந்து ஒரு தலத்தினில் ஆனார் – சீறா:551/4
படி அதிர்ந்திட நடந்து அலைந்து உலைந்து மெய் பதற – சீறா:573/3
குன்று உலாவுகொள் அரி குல குறைஷிகள் நடந்து
சென்று தாக்கினர் கைசு எனும் படை தெறித்ததுவே – சீறா:593/3,4
புதுமையாய் நடந்து அணி நிலவு எறித்திட புனை_இழை கதிஜா-தம் – சீறா:650/3
கடந்து காவதம் நடந்து ஒரு பொழிலிடை காளைகள் அனைவோரும் – சீறா:672/1
கூறும் மென்_மொழியான் உத்துபா என்னும் குரிசில் பின் யாவரும் நடந்து
தூறு அடை நெறியும் சிறு பரல் திடரும் தொலைத்திடும் காலையில் ஆங்கு ஓர் – சீறா:676/1,2
முன்னிலையாக நடந்திட நடந்து முதிர் அடவிகள் கடந்ததன் பின் – சீறா:680/1
மன்னவன் ஆசு முன் நடந்து அதற்கு ஓர் வல் வினை பின்தொடர்ந்ததுவோ – சீறா:689/1
ஒருமித்து நடந்து உறுவா எனும் ஓர் – சீறா:706/3
நட்பொடு கலந்து உடன் நடந்து போந்தனர் – சீறா:723/4
இதமுற நடந்து பின் ஏக யாவரும் – சீறா:747/3
கொண்டு மென் மெல நடந்து தன் பெரும் சிரம் குனிந்து – சீறா:763/2
புகர் அற தனி நடந்து அடுத்தனர் புயங்கனையே – சீறா:775/4
அந்தரம் நடந்து திரள் ஆர மணி வாரி – சீறா:881/2
இரு காதமும் ஒரு காதமும் எழிலாக நடந்து
கரு மா முகில் நிழல் தாவிய கபிபா முகம்மதுவும் – சீறா:981/2,3
கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து
விரித்த வெண் குடையும் துவசமும் மலிய விரைந்து ஒரு காவகம் புகுந்தார் – சீறா:1001/3,4
பூ நறும் பாயலில் நடந்து பொங்கு ஒளி – சீறா:1137/2
நடந்து கொண்டவன் நல் நெறி நல் பதம் – சீறா:1187/2
துணர் பசும் கொழுந்து மலர்களும் சொரிந்த தூ நறை பாயலில் நடந்து
கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார் – சீறா:1200/3,4
வீதி-வாயிடை புகுந்து மின் என நடந்து மா மறை விளக்கிடும் – சீறா:1436/2
பல்லரும் செறிந்து திரளொடும் எழுந்து பார்த்து அறிகுவம் என நடந்து
செல்லிடம் பிரியா கரு முகில் கவிகை நீழலில் சேட்டு இளம் கதிர் விட்டு – சீறா:1452/2,3
வெட்டும் என்று உரை பகர்ந்ததும் வெகுளியின் நடந்து
பட்ட செய்தியும் புதுமையும் ஊரவர் பலர்க்கும் – சீறா:1540/2,3
விண்டு உதிர்த்த மெய் வியர்ப்பொடு மெலமெல நடந்து
மண்டு பேரவை அபூஜகிலிடத்தில் வந்தனரே – சீறா:1542/3,4
திசை கதிர் தர நபி நடந்து தீன் என – சீறா:1828/1
கணம் கொள் மாந்தரின் நடு நடந்து அழகொடு கடிதின் – சீறா:1858/2
அனம் என நடந்து நபி முகம்மது-தம் அடி மலர் பதத்தினில் இறைஞ்சி – சீறா:1973/2
நதிகளும் கடந்து அயல் நடந்து போயினார் – சீறா:1985/4
மதி நடந்து உலவிய மக்கமாகிய – சீறா:1990/3
நன்று கூறும் முன் என்றலும் அபூஜகில் நடந்து
சென்று பூம் பொழில் ஒட்டகை அனைத்தையும் திரட்டி – சீறா:2005/1,2
நானிலம் புகல பாரில் நடந்து இனம் சேர்ந்தது அன்றே – சீறா:2121/4
உரத்தின் அணைத்து ஒரு துகில் கொண்டு உற போற்றி நடந்து மறுகூடு உலாவி – சீறா:2187/2
நபிகள் நாயகம் கண்டனர் அவன் எதிர் நடந்து
குவி கை கொண்டு பின் இவரொடு மனை குறுகினனே – சீறா:2212/3,4
பஞ்சபாதகர் நடந்து அரும் பாதையை குறுகி – சீறா:2223/2
நடந்து நன் நகுலா என்னும் தலத்தினை நண்ணினாரால் – சீறா:2255/4
வாயில்-தோறும் நடந்து நல் வாக்கொடும் – சீறா:2329/3
ஒரு கதிர் நிகரா பெரும் பதி தெருவின் உலவியது என தனி நடந்து
கரு விழி துவர் வாய் ஆயிசா எனும் பெண் கனி எனும் கன்னியை பயந்த – சீறா:2544/1,2
நாடி அங்கு ஒரு நெறி நடந்து போயினார் – சீறா:2725/4
நிறைந்து நோக்கலும் மெல நடந்து நீடு ஒளி – சீறா:2754/2
நபிகளின் நாயகம் நடந்து போயினார் – சீறா:2766/4
காய்ந்த வெம் பசியால் விரைவுடன் நடந்து ஓர் கல் அடி இடத்தினில் ஒதுங்கி – சீறா:2880/1
விடுத்தனன் பரலால் மெலமெல நடந்து ஓர் விரி மலர் சினை தரு நிழலில் – சீறா:2883/3
நடைதர நடந்து ஈமான் நெறி தோன்ற நபிகள் நாயகமிடத்து அடைந்தான் – சீறா:2889/4
நால் கடல் பரப்பின் எண் திசை புறத்தின் தேயங்கள்-தொறுந்தொறும் நடந்து
நூல் கடல் கரைகண்டவர்கள்-பால் அடுத்து கேட்டலும் நூதன நபியாய் – சீறா:2899/1,2
நனி விருந்தினர்க்கு அன்புடன் எதிர் நடந்து அழைத்து – சீறா:3142/1
மலர் அணை படுத்த துகிலின் மேல் நடந்து வானவர் மகளிர் ஏத்தெடுப்ப – சீறா:3161/1
நல் நலம் கனிதர நடந்து போயினார் – சீறா:3256/4
வீர வேல் உற நடந்து கொன்றனன் ஒரு வீரன் – சீறா:3500/4
நடந்து கொன்றனர் சிலர்சிலர் நடையும் மற்று ஒழிந்து – சீறா:3552/2
ஒருப்பட திரண்டு நடந்து என தீனோர் யாவரும் ஒருமுகம் ஈண்ட – சீறா:3557/2
நந்தினனலன் என்று இகலனும் சுணங்கும் நடந்து அருந்திட கடிது ஒதுங்கி – சீறா:3570/3
நலிதல் இல் வீர செருக்கினில் உமையா நடந்து எதிர்ந்து இறந்திடும் இடமும் – சீறா:3579/3
சவி தரும் கொடியும் கவரியும் குடையும் தாள் இணை இடறிட நடந்து
புவியிடை பரந்த பறந்தலை கடந்து போயினர் இறங்கு பாசறையின் – சீறா:3587/3,4
நள்ளிருள் காலை ஆயது இஃது என நடந்து உசாவி – சீறா:3701/1
நடந்து நால் அடி வைத்திடில் பசந்த மெய் நலிய – சீறா:3738/2
மாகம் மீது எழும் மதி தரை நடந்து என மனை விட்டு – சீறா:3829/2
ஓகை கூர்தர நடந்து பள்ளியினிடத்து உறைந்த – சீறா:3829/3
காலினால் தரை நடந்து உடல் முறுக்கி உள் கவிந்த – சீறா:4431/1
சிங்கம் போல் நடந்து ஏகி வல் இருட்டினில் தீனோர் – சீறா:4597/3
நண்ணும் பாதத்தில் பணிந்தனர் எழுந்தனர் நடந்து
கண்ணில் காண்டதும் கேட்டதும் படிப்படி கழறி – சீறா:4612/2,3
இலக்கு என நடந்து மீண்ட இணை விழி பவள செ வாய் – சீறா:4697/2
மீது உற நடந்து காலால் விரைந்து சென்று ஓடி கூடி – சீறா:4752/3
கடை கடந்து நடந்து கலிக்கவே – சீறா:4810/4
திரை என எழுந்து நடந்து புல் மேய்ந்து திரிந்தது திசைதிசை செறிந்தே – சீறா:4924/4
பலபல இயங்கள் முழங்கிட நடந்து போயினர் பயம் மழை நிழற்ற – சீறா:4959/4

மேல்


நடந்தே (2)

நையும் மென் தலை நடுக்கொடு மெலமெல நடந்தே – சீறா:458/4
பேட்டு ஓதிமம் உறழ தரை நடந்தே பிறழ்கின்ற – சீறா:4342/3

மேல்


நடந்தேன் (1)

பன்னிய புவியின் எட்டி பத்து அடி நடந்தேன் இப்பால் – சீறா:2846/3

மேல்


நடப்ப (25)

திருந்திட நடப்ப ககுபத்துல்லாவில் சிறந்திடும் தென்கிழ மூலை – சீறா:351/3
எ நிலம் அனைத்தும் தீன் நெறி நடப்ப இயல்பெறு மனு முறை நடப்ப – சீறா:376/1
எ நிலம் அனைத்தும் தீன் நெறி நடப்ப இயல்பெறு மனு முறை நடப்ப
துன்னிய அறத்தின் துறை வழி நடப்ப துன்பம் மற்று இன்பமே நடப்ப – சீறா:376/1,2
துன்னிய அறத்தின் துறை வழி நடப்ப துன்பம் மற்று இன்பமே நடப்ப – சீறா:376/2
துன்னிய அறத்தின் துறை வழி நடப்ப துன்பம் மற்று இன்பமே நடப்ப
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப – சீறா:376/2,3
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப – சீறா:376/3
பன்ன அரும் செங்கோல் உலகு எலாம் நடப்ப பாரினில் குல முறை நடப்ப
மன்னியர் எவரும் சொற்படி நடப்ப முகம்மது நபி நடந்தனரே – சீறா:376/3,4
மன்னியர் எவரும் சொற்படி நடப்ப முகம்மது நபி நடந்தனரே – சீறா:376/4
எட்டி முன் நடப்ப சிறுநெறி குறுகி இருந்ததும் தேய்ந்துபோயதுவே – சீறா:681/4
ஆசு எனும் அரசன் ஒட்டக கயிற்றை அசைத்திடும் திசை எலாம் நடப்ப
வாசியும் எருதும் கூன் தொறு தொகையும் வழி கெட தனித்தனி மறுக – சீறா:682/1,2
பாதையில் நடப்ப பெரியவன் அருளின் பணி கொடு ஜிபுறயீல் இறங்கி – சீறா:694/2
தலைமை முன்னிலையாய் முகம்மது நடப்ப சாரும் நல் நெறியினை சார்ந்தோம் – சீறா:695/1
நதியிடை வந்து மான் நடப்ப கண்டு மா – சீறா:747/1
தென் உறும் கதிர் வாள் ஏந்தி சீற்றம் முன் நடப்ப சென்றான் – சீறா:2388/3
அறபிகள் குலத்தின் முதியர் போல் இபுலீசானவன் அவர்கள் முன் நடப்ப
உறைதரும் பவத்துக்கு ஒருவருக்கொருவர் உரைக்கொணா பாஷைகள் உரைத்து – சீறா:2532/1,2
நசை விடாது கொண்டு இவண் அடுத்தனன் இகல் நடப்ப
இசைவன் வேறு இனி உரைப்பது இன்று என்னவும் இசைத்தார் – சீறா:2648/3,4
சேனையும் திறல் வேந்தரும் திரளொடு நடப்ப
வானும் வானகத்து உலவிய விசும்பும் மண்ணகமும் – சீறா:3795/1,2
வெற்றி கொடி முன் செல சேனை வேலை நடப்ப வண்டு இனங்கள் – சீறா:4038/1
துள்ளி கவன பரி நடப்ப திரண்டு தொகையிலாத திறன் – சீறா:4047/2
தின்மையாம் படைகள் எங்கினும் நடப்ப எழுந்தனன் பாவமாய் திரண்டான் – சீறா:4077/4
விடுத்து அவர் நடப்ப நபி மெத்தவும் இரங்கி – சீறா:4135/3
வில் தானையோடு உற்றார் புரவி தானை நடப்ப
வற்றாது அருள் மிக்கார் நபி புக்கார் மதினத்தில் – சீறா:4337/3,4
ஒழுகு நெய் செறிந்த வெள் வேல் உழவர் முன் நடப்ப சீறி – சீறா:4374/2
புனை மயிர் புரவி ஆயிரம் நடப்ப அசன் பெறும் புதல்வன் கோளரியின் – சீறா:4442/3
ஒருவழி நடப்ப கால்கள் ஊதை கால் அடிப்ப மாழ்கி – சீறா:4745/3

மேல்


நடப்பதற்கு (2)

ஆதரத்து உறு மொழி வழி நடப்பதற்கு ஐயுறேல் என போற்றி – சீறா:655/3
நிலைதளர்ந்திருந்த உத்துபா என்போன் நெறியின் முன்னிலை நடப்பதற்கு ஓர் – சீறா:679/2

மேல்


நடப்பது (5)

கனை குரல் களிறும் பிடிகளும் கன்றும் கலந்து உடன் நடப்பது ஒத்தனரே – சீறா:355/4
நானில திசை நெறி நடப்பது இன்மையால் – சீறா:737/2
ஊற்றமுடன் உரைத்திடுக அ உரையின்படி நடப்பது உறுதி என்றார் – சீறா:1083/4
நவி உடல் உயிரும் ஓர் மானுடன் கொண்டு நடப்பது ஒத்து – சீறா:2078/2
சேய் என நடப்பது திறமைதாம் என – சீறா:3001/3

மேல்


நடப்பம் (1)

உன்னி நும் திசையை நாடி நடப்பம் என்று உள்ளத்து எண்ணி – சீறா:2846/2

மேல்


நடம் (5)

குறைவற அலகை நடம் பல பயில கொடும் கள குருதி நல் நிலத்தின் – சீறா:3572/3
கழுதுகள் நடம் பல காண வீணினில் – சீறா:3615/2
நடம் செறிந்திடும் காற்கு ஆகுர புரவி மன்னர்கள் நடந்திட தொடர்ந்து – சீறா:4936/3
நடம் உடை பரிகள் தாவி நடத்தினும் பிடிக்க மாட்டீர் – சீறா:4953/4
நடம் உடை கவன பரி புடை சூழ வதிந்தனர் நபி முகம்மதுவே – சீறா:4987/4

மேல்


நடம்புரியும் (1)

இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/4

மேல்


நடமிடு (2)

நடமிடு கடின வாசி மிசை வரு சமர சூர நரர் புலி அலியை ஓதுவாம் – சீறா:12/4
வட_வரை குலுங்க நடமிடு துரங்க மன்னவர் எறுது-தம் மதலை – சீறா:138/1

மேல்


நடலை (1)

நடலை உள் அற மகர தோரணம் பல நடுவார் – சீறா:1104/2

மேல்


நடவா (2)

நடவா முரண் படித்த வஞ்சன் பொய் – சீறா:1481/2
நல தகைமை தலக்கேடும் பிறர் சூடும் பெரும் பகையும் நடவா முன்னம் – சீறா:1650/3

மேல்


நடவாமல் (1)

ஞான மா மறை முன்னவர் மொழி நடவாமல்
ஈனம் இன்றிய தேவதம் அனைத்தையும் இகழ்ந்து – சீறா:1523/1,2

மேல்


நடவி (1)

உக்கிர பரி நடவி வெள் உரும் என உரறி – சீறா:3514/1

மேல்


நடவிய (1)

வரன் முறை திறம் நடவிய மறை உரை கலிமா – சீறா:4277/1

மேல்


நடவு (1)

நடவு வாம் பரி ஆரிது தரு திரு சேய் நெளபல் என்பவனையும் முன்னர் – சீறா:3563/3

மேல்


நடவும் (1)

பொருந்திட நடவும் என் முன் புகல்வது புந்தி கேடு என்று – சீறா:1563/3

மேல்


நடவையினில் (1)

நாடி இன்று இவர்-தமை தெற வரும் நடவையினில்
கூடும் வல் வினை மூட்டியது இவண் என குறிக்கொண்டு – சீறா:4268/2,3

மேல்


நடன (2)

சாரிகை நடன புரவியின் கணங்கள் எண்ணில தலைமயங்கினவே – சீறா:3165/4
நல் இயல் மறையோர் போற்ற நடன வாம் பரியின் மீது – சீறா:3203/3

மேல்


நடாத்தி (3)

குறைவு அற மனு முறை கோல் நடாத்தி நீள் – சீறா:2711/2
வெவ்விய தொழில் நடாத்தி நரகிடை வீழும் பாவம் – சீறா:4625/1
பார்த்து வேக பரியை நடாத்தி போர் – சீறா:4820/1

மேல்


நடாத்திய (2)

புவியினில் விளக்கி நல் புகழ் நடாத்திய
நபி திருமுனம் சிலர் நவின்றிட்டார் அரோ – சீறா:1993/3,4
கோல் நடாத்திய செழும் முகில் கவிகை அம் கோவே – சீறா:3432/2

மேல்


நடாத்தினான் (1)

கொலை அரசன் கொடுங்கோல் நடாத்தினான் – சீறா:299/4

மேல்


நடாத்தும் (1)

பல கலை மருவலார்க்கு படிறு எனும் படை நடாத்தும்
தலைமையன் சிறுமை கீழ்மை-தனை பெருமை-அதாய் கொண்டோன் – சீறா:2258/3,4

மேல்


நடிக்கும் (1)

நடிக்கும் வெம் பரியினர் உளம் தெரிதர நவில்வார் – சீறா:3470/4

மேல்


நடித்திடும் (1)

நடித்திடும் ககுபத்துல்லாவை நாடியே – சீறா:2969/4

மேல்


நடு (53)

நவி ஆர் சுவர்க்கபதி நயினார் பத துணையை நடு நாவில் வைத்தவர்களே – சீறா:6/4
ஓங்கிட மாட குடுமியின் நடு நின்று உலவியது இரவினும் பகலும் – சீறா:91/2
நெரி நடு புருவ கால் மேல் நெற்றியில் ஒளிரச்செய்தான் – சீறா:125/4
மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2
தணிப்பு இலாது எடுத்து எறி தரங்கம் மேல் நடு
பணிப்படாது எழுந்த செம்பவள கொம்பு அனார் – சீறா:177/3,4
இனத்துளார் எனும் செழு மலர் கொடி நடு இடையே – சீறா:196/1
கருத்தில் உற்று இவை அறிகுவம் என நடு கானில் – சீறா:461/2
இலையின் மேல் நடு துளி என வழியில் நின்று இடைந்தாள் – சீறா:465/4
இந்து வெண் கதிர் பரப்பிய மதிள் நடு விடுவார் – சீறா:1122/3
சிற்பர் இயற்றிய பலகை நடு இருத்தி முகம்மது-தம் சிரசின் மீதே – சீறா:1129/3
பவுரியின் நடு முறை பணிலம் ஆர்த்து எழ – சீறா:1140/2
ஹாஷிம் மா குல கடல் நடு எழுந்து அகலிடத்தின் – சீறா:1366/1
நலிவு இலாது நடு உரைத்தீர் உமது – சீறா:1396/1
உடு புறம் பொதிந்த மதி தவழ் மலையின் உச்சியின் நடு மிசை உறைந்து – சீறா:1451/1
நடு நிலைமை ஆனேன் சாதியில் தலைவர் கூடி – சீறா:1496/3
நடு உறு மனத்தார் நீதி நான்மறை தெரிந்த நாவார் – சீறா:1556/1
சரியும் திரை முத்து எறிந்து இரைக்கும் சலதி குபிரினிடையில் நடு
விரியும் அமுதம் எனும் கலிமா மேலோர் ஒரு முப்பஃதுடன் மூன்று – சீறா:1597/1,2
உடு இனமும் நடு உறையும் நிறைமதியும் நிகர்த்திட வந்து உறைந்தார் அன்றே – சீறா:1638/4
திரை கடலின் நடு எழுந்த மதி கதிர் போல் முகம்மது தம் செழும் தீன் செவ்வி – சீறா:1639/1
சிலை வயவர்க்கு எதிர் உரைப்பது என் என சஞ்சலத்தின் நடு தியங்கி வாடி – சீறா:1658/3
கரை கொளா பெரும் சேனை அம் கடல் நடு கடிதின் – சீறா:1708/1
பவ கடல் நடு படும் மனு பகுதி எல்லாம் – சீறா:1780/1
கணம் கொள் மாந்தரின் நடு நடந்து அழகொடு கடிதின் – சீறா:1858/2
விண்ணகத்து அமுதம் கான்ற வெண் மதியம் மீன் நடு மதியினில் திகழ்ந்து – சீறா:1917/1
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/3
நறை குடிபுகுந்த ககுபத்துல்லாவின் நடு இருந்து ஒளிரும் மா மதியம் – சீறா:1919/1
போர்வையில் புகுந்து அங்கு உரன் நடு இருந்து பொருவு அற இரு பகுப்பு ஆகி – சீறா:1923/2
சினவு வில் காமன் மலைக்கும் தன் மனைக்கும் சேர்த்திய மய நடு நூலோ – சீறா:1968/3
விரி கதிர் மணிமேகலை நடு கோத்து விளங்கிட நுடங்கு மெல் இழையோ – சீறா:1969/2
சிகையில் நீள் முடி குயிற்றி வெண் சுதை நடு தீற்றி – சீறா:2016/1
நிலத்து அரசு இதத்த நடு சிரத்தின் அணி என சிறப்பு நிறை மக்காவில் – சீறா:2180/1
இகலார் அறியாது எழுந்து நடு இருளின் மறுகூடு இனிதுவர – சீறா:2555/2
முழுகி கிடந்த குலத்தின் நடு எழுந்தான் முகம் வாய் முழுதினும் மண் – சீறா:2561/2
பொருவு இலா கடல் புவி நடு மக்க மா புரத்தின் – சீறா:2610/1
பரல் கிடந்த வெம் பாலையில் பகல் நடு போதில் – சீறா:2636/2
பூண் தரங்கு என பிடித்தது கடல் நடு புடவி – சீறா:2653/4
வானகத்து உடு கணத்திடை நடு எழு மதி போல் – சீறா:2705/1
கான வேங்கைகள் நடு வரும் கேசரி கடுப்ப – சீறா:2705/2
மீன் நடு மதி என விளங்கி தோன்றிய – சீறா:2716/2
வாரிச கழனி வரி வரால் அருந்தி மேதினியின் மடு நடு குடையும் – சீறா:2895/2
அங்கு அவர் ஒருவரும் அறிகிலா நடு
கங்குல் அம் காலையில் கரந்து போயினான் – சீறா:3657/3,4
நடு இல் செய்கையும் தேயங்கள் நகைத்திடும் நகையும் – சீறா:3769/2
நடு திற நிலைமை பூண்ட நாயக குரிசில் அன்னோர் – சீறா:3872/3
நண்ணிய கபீபு-தாமும் நடு அணி என்ன நின்றார் – சீறா:3880/4
நடு அணி என்ன நின்றான் நடுநிலை அறிகிலாதான் – சீறா:3882/4
செரு நடு நின்று வெற்றி செயும் கை திறல் வல்லோர் – சீறா:3912/3
தேறி இ கள நடு நின்று வாங்கினை திருந்த – சீறா:4025/3
முற்றும் சேனை அம் கடல் நடு இருந்தனன் முரணி – சீறா:4399/4
சேனையின் நடு நிற்ப சிறந்திலா – சீறா:4494/1
ஞானம் எனும் பரம்பொருளே அழியாத பெரும் பேறே நடு நின்று என்றும் – சீறா:4522/3
நன்றி அஃது உறைவு இடமோ நடு இடமோ ஈறு இடமோ நலன் ஆர் போதம் – சீறா:4523/1
நாணும் பொய் உரை பிழையினால் பள்ளியில் நடு ஓர் – சீறா:4642/1

மேல்


நடு-மின் (2)

நறை கொள் வாயிலின் மகர தோரணங்களை நடு-மின்
நிறையும் மாடங்கள் புதுக்கு-மின் கொடி நிரைத்திடு-மின் – சீறா:1100/1,2
நலம் கொள் ஆடை விமானங்கள் தோரணம் நடு-மின்
விலங்கல் மாடங்கள்-வயின்வயின் கொடி விசித்திடு-மின் – சீறா:3114/2,3

மேல்


நடு_விரல் (1)

மெய் பெரும் கலிமா_விரல் நடு_விரல் மென்_விரல் சிறு_விரல் பெருவிரல்கள் – சீறா:129/3

மேல்


நடுக்க (1)

நயனுறு கதீஜா உள்ள நடுக்க நெட்டுயிர்ப்பு மீறும் – சீறா:1050/3

மேல்


நடுக்கம் (11)

நன்று நும் மனத்து எண்ணிய உவகையால் நடுக்கம்
இன்றி கேட்பது எ குழந்தை நீர் இயம்பும் என்று இசைத்தார் – சீறா:443/1,2
நனை தரும் குழல் மடந்தையர் தேற்றியும் நடுக்கம்
தினையின் அவ்வளவாயினும் தேறிலள் தியங்கும் – சீறா:457/2,3
நதியினில் இறந்தனன் நடுக்கம் இன்றியே – சீறா:752/2
நடுக்கம் ஒன்று இன்றி சொன்னான் நஞ்சு உறும் வெம் சொலானே – சீறா:812/4
நல் நபி செவி புக நடுக்கம் நீங்கினார் – சீறா:1328/4
தணித்தாரிலை மெய் நடுக்கம் உரை தவிர்ந்தார் முகங்கள் குவிந்தாரே – சீறா:1587/4
நல் நிலை கொடி மன நடுக்கம் தீர்த்து ஒரு – சீறா:1794/2
நல் வழிக்கு உரியராகி நடுக்கம் ஒன்று இன்றி தங்கள் – சீறா:2352/1
உடல் அணு நடுக்கம் இன்றி இருந்தனர் உணர்வின் மிக்கார் – சீறா:2591/4
நன்மை பயவார் எனும் சொல் பழமொழியை புதுக்குவன் போல் நடுக்கம் நீங்கி – சீறா:2659/2
அன்ன வெம் குளிர் உற என்-தன் ஆகத்தின் நடுக்கம்
இன்னும் தீர்ந்தில நும் பறக்கத்தினால் எளியேன் – சீறா:4614/1,2

மேல்


நடுக்கம்-தனை (1)

நல்லோர் பரவும்படி வணங்கி நறும் தீன் நடுக்கம்-தனை தவிர்த்தார் – சீறா:1594/4

மேல்


நடுக்கமும் (3)

வஞ்சி மெல்_இடை வாட்டமும் நடுக்கமும் வாச – சீறா:453/1
நபி திரு மகளார் அடைந்தனர் எனும் அ நடுக்கமும் கலக்கமும் அகற்றி – சீறா:3592/3
மூடினார் குளிர் கலக்கமும் நடுக்கமும் முழுதும் – சீறா:4615/3

மேல்


நடுக்கமுற்று (2)

அரிய மெய் நடுக்கமுற்று அவலித்து ஏங்கவே – சீறா:517/2
நடுக்கமுற்று மெய் சுரத்தொடும் குளிர்தர நலிந்து – சீறா:1273/1

மேல்


நடுக்குற்று (1)

நலம் படைப்பதும் உடையவன் விதிப்படி நடுக்குற்று
உலைந்து நின் மனம் உடைவது என் வெண் திரை உடுத்த – சீறா:330/2,3

மேல்


நடுக்கொடு (1)

நையும் மென் தலை நடுக்கொடு மெலமெல நடந்தே – சீறா:458/4

மேல்


நடுக்கொடும் (1)

வருந்தி மெய் நடுக்கொடும் மரைகள் மூழ்குவது – சீறா:498/1

மேல்


நடுங்க (5)

நவநிதம் என பிலால் நடுங்க விண்ணும் இ – சீறா:1486/2
பாவி என் உடலும் இதயமும் நடுங்க பார்த்து எனை கடிந்து வற்புறுத்தி – சீறா:2309/2
வந்தனன்-தன் வீரமும் கோரமும் நடுங்க பற்று என வாய் மலர்ந்து கூற – சீறா:2665/2
மாயவன் காபிர் எவர்களும் நடுங்க மண் கொளா இடுக்கண் செய்தனரால் – சீறா:3609/4
ஞாலம் கீழ் விழ தாக்கினர் நோக்கினர் நடுங்க – சீறா:3889/4

மேல்


நடுங்கல் (1)

நறை புனல் கலங்கி உள் நடுங்கல் போன்றதே – சீறா:494/4

மேல்


நடுங்காதார் (1)

கண்டு பேசும் நா நடுங்கும் பின் யார் நடுங்காதார்
கொண்டல் காற்றொடு பொறுக்கிலா குளிர் வந்த கொடுமை – சீறா:4613/3,4

மேல்


நடுங்கி (9)

நடுங்கி வாயில் நீர் வறந்திட நா உலர்ந்து உடலம் – சீறா:186/1
காதினுள் புக கருத்துற கலங்கி மெய் நடுங்கி
பாதையில் புகு முதியவன் பத மலர் கெதியா – சீறா:464/2,3
வாள் திறத்து அபித்தாலிபு நடுங்கி உள் வருந்தி – சீறா:562/1
நடக்க முன் மொழி பழுது என நவில்தர நடுங்கி
அடைக்கலத்தினும் கரவினும் பதியை வந்தடைந்தார் – சீறா:2042/3,4
அதிரும் தொனியால் இபுலீசும் அறைய கேட்டு நடுங்கி உடல் – சீறா:2560/1
நம்-தம் புந்தியின் நடத்துதல் பழுது என நடுங்கி
கந்த மென் புய நபி திருமுனம் கழறுவரால் – சீறா:3431/3,4
நடுங்கி துன்புற்று வீந்தனன் போயினன் நரகம் – சீறா:4016/4
நடுவில் தீ வளர்த்து இருந்தனன் குளிரினால் நடுங்கி – சீறா:4594/4
இவனும் அவ்வாறே கூற இடைந்து மெய் நடுங்கி தங்கள் – சீறா:4871/1

மேல்


நடுங்கிட (4)

நடுங்கிட தனி போயது பெரும் தலை நாகம் – சீறா:784/4
அண்டமும் பெரும் பூமியும் நடுங்கிட அடித்த – சீறா:4579/4
கையும் காலும் பேர் உடலொடு நடுங்கிட கலங்கி – சீறா:4585/1
பந்திபந்தியதா நடத்தினர் கிடந்த பணி தலை நடுங்கிட அன்றே – சீறா:4927/4

மேல்


நடுங்கிடவே (1)

கையோடு இரு காலும் நடுங்கிடவே
மெய் ஓடிய வேர்வைகள் சிந்தி விழ – சீறா:710/1,2

மேல்


நடுங்கிடும் (2)

அண்டமும் கிடந்து எங்கணும் நடுங்கிடும் அலையா – சீறா:4613/1
விண்டும் வேரொடு நடுங்கிடும் விபுலையும் நடுங்கும் – சீறா:4613/2

மேல்


நடுங்கின (1)

கோது அறும் குளிர்ச்சி எய்தி நடுங்கின கொடிகள் எல்லாம் – சீறா:3133/4

மேல்


நடுங்கினர் (1)

போத மனம் அஞ்சினர் நடுங்கினர் புலம்பி – சீறா:4133/3

மேல்


நடுங்கினவே (1)

நடந்த பேரார்ப்பின் எட்டு திசை நடுங்கினவே தண்டம் – சீறா:3851/2

மேல்


நடுங்கினனன்றி (1)

நாணி நின் வதனம் நோக்க நடுங்கினனன்றி வேறு – சீறா:2807/3

மேல்


நடுங்கினாரால் (1)

நனி மத களிறு போன்று வேட்கையில் நடுங்கினாரால் – சீறா:3060/4

மேல்


நடுங்கும் (5)

நந்தி மிஞ்சிய விலங்கு இனம் கொடுகி மெய் நடுங்கும் – சீறா:25/4
திசை நடுங்கும் என்று எண்ணி சினத்தொடும் – சீறா:4510/1
நசை கொள் பாசறை இடம்-தொறும் அடிக்கடி நடுங்கும் – சீறா:4583/4
விண்டும் வேரொடு நடுங்கிடும் விபுலையும் நடுங்கும்
கண்டு பேசும் நா நடுங்கும் பின் யார் நடுங்காதார் – சீறா:4613/2,3
கண்டு பேசும் நா நடுங்கும் பின் யார் நடுங்காதார் – சீறா:4613/3

மேல்


நடுங்குற (1)

புவனம் எங்கணும் நடுங்குற நடத்தினர் புரவி – சீறா:3476/4

மேல்


நடுநடு (1)

நாலவிட்டு அதில் தும்பிகள் நடுநடு வதிந்த – சீறா:1109/2

மேல்


நடுநடுங்க (1)

குறைஷிகள் நடுநடுங்க வத்தான் – சீறா:3016/3

மேல்


நடுநடுங்கி (2)

நலத்தொடும் காண்பது ஆகாது என நடுநடுங்கி உள்ளம் – சீறா:2065/3
பங்கமுற்று அயர்ந்திட்டு அடிக்கடி நோக்கி பதம் கரம் நனி நடுநடுங்கி – சீறா:2322/4

மேல்


நடுநிலம் (2)

விரி திரை உவரி நடுநிலம் புரந்த வேந்தர் காலிபு-வயின் இலங்கி – சீறா:161/2
நனி பொருள் மறை தீனவர் மன தெளிவின் நடுநிலம் தெளிதர குணக்கில் – சீறா:1938/3

மேல்


நடுநிலை (5)

உரைத்தனை நடுநிலை நின் உளம் பொறுத்தது – சீறா:1853/2
பூசலிட்டனர் பெரும் பழி நடுநிலை புகுந்தே – சீறா:2015/4
நறை கதிர் கமல பதம் பணிந்து இருந்தார் அறியலாம் நடுநிலை மறையோய் – சீறா:2903/4
நடு அணி என்ன நின்றான் நடுநிலை அறிகிலாதான் – சீறா:3882/4
நடுநிலை நின்ற நாயன் ஆணை நீர் விலக்கல் அன்று ஏன்று – சீறா:4965/2

மேல்


நடுநிலை-தனை (1)

நல் வரம் அனைத்தும் பாழ்படுத்தினையே நடுநிலை-தனை தவறினையே – சீறா:3582/2

மேல்


நடுநிலைமை (1)

நலிவு இலாது எதிர்ந்து அடருதல் தீன் நடுநிலைமை
கலி இது என்-கொல் என்று ஐயுறல் கலங்குதல் ஈமான் – சீறா:2649/2,3

மேல்


நடுப்புறத்தில் (1)

பொருள் அங்கு உண்டு என ககுபத்துல்லா நடுப்புறத்தில்
திருடும் கன்னம்வைத்து அற பறித்து அடி மதிள் சிதைப்ப – சீறா:1230/2,3

மேல்


நடுவண் (2)

கிடந்து உறையினும் நடுவண் புக்கினும் – சீறா:2748/2
தானையின் நடுவண் சென்று தாக்கினர் தாக்கலோடும் – சீறா:3937/1

மேல்


நடுவழியின் (1)

உறுதியின் திரும்பி வரும் நடுவழியின் இறந்தனர் முறைமையின் உரவோய் – சீறா:2902/4

மேல்


நடுவாகி (1)

நிறை நடுவாகி உலகு எலாம் நிறைந்த நெடியவன் இனிது அருள்புரிந்து – சீறா:127/3

மேல்


நடுவாய் (1)

நறை தரும் கனி பொழில் அளித்து அவர்கள் முன் நடுவாய்
அறைதரும் கனகத்தினை அளித்து முன் அளவாய் – சீறா:2948/2,3

மேல்


நடுவார் (5)

ஆதரம் பெருகி நிரைநிரை வடிவாய் அணியணி நாற்றினை நடுவார் – சீறா:49/4
நடலை உள் அற மகர தோரணம் பல நடுவார்
விடு சுடர் படம் எடுத்து உயர் வெளி அடைத்திடுவார் – சீறா:1104/2,3
குடுமி மாடத்தின் அணியணி கொடி திரள் நடுவார் – சீறா:1104/4
கடி நறா ஒழுகிட கொடி கரும்புகள் நடுவார்
துடர் அணி குலை தெங்கு இளநீர்கள் தூக்கிடுவார் – சீறா:1105/3,4
நறவு சிந்திட கனியொடு சூதங்கள் நடுவார்
நிறையும் பொன் சுளை முட்புறக்கனி நிரைத்திடுவார் – சீறா:1106/1,2

மேல்


நடுவில் (3)

திண்மை கொள் புயம் இரண்டில் தெரிதர நடுவில் தூய – சீறா:419/3
மீன் கடல் நடுவில் தோன்றும் வெண் மதி அமிர்தும் துய்ய – சீறா:607/2
நடுவில் தீ வளர்த்து இருந்தனன் குளிரினால் நடுங்கி – சீறா:4594/4

மேல்


நடுவின் (1)

பற்றினர் நடுவின் உற்ற பண்பு உறும் தகையர் வேண்டும் – சீறா:3843/2

மேல்


நடுவு (5)

வேய்ந்த வல் இருளில் அடிக்கடி வெருவி விடுதியின் நடுவு உறைந்து அவணில் – சீறா:678/3
நல் வழி தெரிந்து காண நடுவு எடுத்து உரைக்கும் நாவான் – சீறா:791/4
இரு கரையும் வழிந்த கடல் குளித்து நடுவு எழுந்து மிதந்து எதிரே புக்கு – சீறா:1091/2
இன படை கடல் நடுவு இருந்துளோம் யாம் – சீறா:1791/1
மரகத பலகை நடுவு உறை வயிர மடங்கல் ஏறு அலி-தமை வாழ்த்தி – சீறா:3153/3

மேல்


நடுவுநிலைமை (1)

நலிதல் அன்றி ஓர் கூக்குரல் கேட்டனம் நடுவுநிலைமை
அற்ற சொல் கேளுதிர் என நிகழ்த்துவரால் – சீறா:2473/3,4

மேல்


நடுவும் (1)

திரை முகில் வரையும் விண்ணும் திகாந்தமும் நடுவும் மீக்கொள் – சீறா:1260/3

மேல்


நடுவுற (2)

புண்ணிய பொருளாய் வரும் அபுல் காசிம் புந்தியில் நடுவுற பொருந்தி – சீறா:390/2
விரிந்த மெய் நெறி சிந்தையின் நடுவுற விளங்கி – சீறா:2051/3

மேல்


நடுவுறும்படி (1)

நடுவுறும்படி கருத்தினுற்றவை சில நவில்வான் – சீறா:3761/4

மேல்


நடுவே (2)

ஏதம் ஒன்று அணுகா செமுறத்தி லுஸ்தா எனும் ஒரு தலத்தினின் நடுவே
மா தவர் அபித்தாலிபு திரு மனையின் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:255/3,4
வரு பாதையின் நடுவே ஒரு வள மா மனை கண்டார் – சீறா:981/4

மேல்


நடுவோர் (2)

அன நடை சிதைய சேவடி பெயர்த்திட்டு அள்ளல் அம் சேற்றிடை நடுவோர்
சின மத கரி கோடு எனும் முலை தடத்தில் சேதகம் தெறிப்பது திரண்ட – சீறா:51/2,3
சிற்றிடை ஒசிய மதி முகம் வெயர்ப்ப சேற்றிடை நாற்றினை நடுவோர்
பற்றும் மென் கரத்தில் கரும்பொனின் கடகம் பசிய நெற்பயிர் ஒளி பாய – சீறா:52/2,3

மேல்


நடை (23)

நடை வழி சொரியும் அமுதமும் வாழை நறும் கனி உகுத்த செம் தேனும் – சீறா:47/2
அன நடை சிதைய சேவடி பெயர்த்திட்டு அள்ளல் அம் சேற்றிடை நடுவோர் – சீறா:51/2
கூந்தல் அம் பிடி மா மெல் நடை பயிலும் குட முலை கடைசியர் செழும் கை – சீறா:54/1
இலங்க மறுகிடை புகுந்த புனை இழை பிடி நடை மடவார் – சீறா:82/2
பிடி நடை மயிலும் வெற்றி பெறும் திறல் அரசும் காமம் – சீறா:122/2
பிடி நடை மடவாள் பெற்றெடுத்து உவந்த பிள்ளை அஃறுபு-வயின் இருந்து – சீறா:152/2
வருக என்றலும் கொடி இடை பிடி நடை மடவார் – சீறா:232/3
பிடி நடை அமினா பெரிய தந்தை-தம் – சீறா:485/1
அன நடை சின்மொழி ஆமினா திரு – சீறா:486/1
பிடி நடை கதிஜா என்னும் பெடை அனம் உறைந்தது அன்றே – சீறா:643/4
பிடி ஆரும் மெல் நடை கொம்பினை கதீஜா என தமியேன் பெற்ற பேறை – சீறா:1085/3
கடு நடை புரவி மேலாய் கவிகை மால் நிழற்ற வந்த – சீறா:1154/1
பொருத்தம் ஈமான் நடை புனைதலாம் அமல் – சீறா:1297/3
அன்ன மென் நடை சுமையா என்று ஓதிய – சீறா:1472/1
கடு நடை புரவி வெள்ளத்து ஒட்டகம் கலித்து பொங்க – சீறா:3420/1
வருந்து மெல் இழை கொடியை மென் பிடி நடை மயிலை – சீறா:3731/3
கரிய குழல் பிடியின் நடை சிலையின் நுதல் செழுமை தரும் கணிப்பில் மாதர் – சீறா:4304/2
மடமை பிடி நடை மங்கையர் மழலை சிறு தனையர் – சீறா:4325/3
நடை கொண்டே விளையாடும் நபி முனம் – சீறா:4515/3
நடை உணர் நாயக நாளும் குறித்து உரைக்கும் நாமமோ நுகைமு என்போன் – சீறா:4535/4
அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண் – சீறா:4676/1
சுரை மடி வீங்கி நடை பெயர்த்து ஒதுங்கும் சுரபியும் புனிற்று இளம் தேனும் – சீறா:4924/2
நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார் – சீறா:5018/4

மேல்


நடைதர (1)

நடைதர நடந்து ஈமான் நெறி தோன்ற நபிகள் நாயகமிடத்து அடைந்தான் – சீறா:2889/4

மேல்


நடையில் (1)

நடையில் ஓர் பகற்கு ஒரு பதின் காவதம் நடந்திடும் திடத்தாலும் – சீறா:661/3

மேல்


நடையின் (1)

அன்ன மென் நடையின் ஆயிசா எனும் மான் அபூபக்கர் அகத்தினில் இருந்தார் – சீறா:2871/4

மேல்


நடையினர் (1)

அன்னம் அன்ன மெல் நடையினர் சிறுவர்கள் அல்லால் – சீறா:2024/1

மேல்


நடையும் (2)

நடந்து கொன்றனர் சிலர்சிலர் நடையும் மற்று ஒழிந்து – சீறா:3552/2
செல்லும் பிடி நடையும் துவழ் சின்னஞ்சிறிது இடையும் – சீறா:4348/2

மேல்


நடையை (1)

பிடி இன நடையை கற்பான் பெட்புறும் பதத்தில் செம்பொன் – சீறா:3216/3

மேல்


நடைவர (1)

நடைவர விளக்கி நல் வழியில் யாரையும் – சீறா:1296/2

மேல்


நண்ண (1)

நண்ண அரும் தருமம் யாவும் சொற்படி நடக்கும் நாளும் – சீறா:3047/3

மேல்


நண்ணலேம் (1)

மா வலாய் நாங்கள் ஈமானில் நண்ணலேம் – சீறா:4647/4

மேல்


நண்ணா (1)

கதி தரும் இசுலாம் நண்ணா கத்துபானவர்கள் தத்தம் – சீறா:4207/1

மேல்


நண்ணி (18)

நறை துன்றிய சுதை வெண் கதிர் எயிலின் புறம் நண்ணி
உறையும் விடுதியில் வந்தனர் ஒளி மா முகம்மதுவும் – சீறா:979/1,2
நறை ஆர் கூந்தல் கதீஜாவை நண்ணி உலுவும் வணக்கமும் முன் – சீறா:1334/3
பன்ன அரும் சிறப்பு வாய்ந்த பங்கய வாவி நண்ணி
தென்னுறு கதிர் வேல் சிங்கம் சீத நீர் ஆடினார் ஆல் – சீறா:1574/3,4
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/3
நபி திரு பாதம் நண்ணி நல் நெறி முறை வழாதோர் – சீறா:2271/1
நண்ணி முன் கொணர்ந்து விட்ட நாயகர்-தமையும் வாழ்த்தி – சீறா:2851/3
நகர் விடுத்து அணி மதினாவை நண்ணி சூழ் – சீறா:2955/2
ஆரணம் முழங்கும் பள்ளிவாயில்-தன் அவையின் நண்ணி
காரண குரிசிற்கு இன்ப கட்டுரை சலாமும் கூறி – சீறா:3079/1,2
அவையகம் விடுத்து பாத்திமா அணி மனையை நண்ணி
கவின் உறு மயிலே என்ன வாசித்து காண்பித்து அன்பின் – சீறா:3101/2,3
வரம் பெறும் வள்ளல் பள்ளிவாயிலின் அவையின் நண்ணி
அரம் பொருந்து இலங்கும் வெள் வேல் அபூபக்கர் முதலாய் உள்ள – சீறா:3104/2,3
அறை கடல் அவனி காக்கும் அகுமதின் இடத்தை நண்ணி
முறைமுறை பணிந்து போந்து நிகழ்ந்தவை மொழிந்து சேர்த்த – சீறா:3349/1,2
மொய்த்த பேரவையில் நண்ணி வைத்தனன் முடங்கல் அன்றே – சீறா:3387/4
பிடிபடுமவரை கொணர்க என கூற பெரும் சிறைச்சாலையில் நண்ணி
கடிதினில் எழுபது அரசர்கள்-தமையும் கையினில் தளையொடும் கொடுவந்து – சீறா:3600/2,3
நனி பல பொருளுடன் நகரம் நண்ணி மென் – சீறா:3617/2
கௌவைகள் தோன்றா நீண்ட கபாடத்தின் வாயில் நண்ணி
செவ்விய திறவுகோலால் பூட்டினை தீண்டி நீத்து – சீறா:3702/2,3
நகரினில் புகுந்து வேத_நாயகர் பதத்தை நண்ணி
புகுமிடத்து உறைந்த செய்தி யாவையும் புகன்று காலில் – சீறா:3725/1,2
நண்ணி வண் கரத்து எடுத்தனர் வைத்தனர் நலத்தின் – சீறா:4421/3
தீனவர் குழு கொண்டு ஈண்ட சென்று பள்ளியின் வாய் நண்ணி
ஊனம் இல் ஒளியாய் வேதத்து உள் உறை பொருளாய் எங்கும் – சீறா:4782/2,3

மேல்


நண்ணிய (6)

நண்ணிய துகிலும் கமழ்தர ஊட்டு நறும் புகை சுருண்டு எழுந்து ஒழுங்காய் – சீறா:89/3
நண்ணிய குனையின் வழியினை கடந்து நடந்து தம் மனையினை சார்ந்தார் – சீறா:390/4
நண்ணிய புனல் விளையாட நாடு நாள் – சீறா:488/2
நண்ணிய முகம்மதை அடுத்து நன்கு உறாத – சீறா:1327/2
நண்ணிய புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பி நம் நெறியின் அப்பாசு – சீறா:3604/3
நண்ணிய கபீபு-தாமும் நடு அணி என்ன நின்றார் – சீறா:3880/4

மேல்


நண்ணினர் (2)

நறவு கொப்பிளிக்கும் துடவை சூழ் நகரில் நண்ணினர் முகம்மது நபியே – சீறா:3598/4
நடந்தனர் பதம் தோயாமல் நண்ணினர் குடையாய் மேகம் – சீறா:4723/1

மேல்


நண்ணினார் (18)

மை புயல் முகம்மது ஓர் வாவி நண்ணினார் – சீறா:487/4
விரை செறி முகம்மதின் விடுதி நண்ணினார் – சீறா:909/4
நல்லியலொடும் இசுலாமில் நண்ணினார் – சீறா:1310/4
நவ்வி பின் எழு நபி பதத்தை நண்ணினார் – சீறா:1315/4
நனி பல சூழ் வர நகரை நண்ணினார்
பனி வரையினும் புகழ் பரித்த பான்மையார் – சீறா:1987/3,4
நகர் எனும் மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2165/4
நரரொடு மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2412/4
பணை திரள் புய நபி பாதம் நண்ணினார் – சீறா:2414/4
தரு குபா என்னும் அ தலத்தை நண்ணினார் – சீறா:2726/4
நரலையின் வள மதீனாவை நண்ணினார் – சீறா:3029/4
நகர் புகுந்து அகுமது பதத்தை நண்ணினார் – சீறா:3040/4
முல்லை வெண் நகை மயில் முன்றில் நண்ணினார் – சீறா:3254/4
மரை மலர் இணை பதம் வந்து நண்ணினார் – சீறா:3308/4
பழிபடாது இருந்து வாழ் பதியை நண்ணினார் – சீறா:3336/4
நள் உறை அரி என நகரம் நண்ணினார் – சீறா:3664/4
நனி அகன்ற அகழினை நண்ணினார் – சீறா:4482/4
அடல் கொண்டு ஆர்க்கும் அலி புலி நண்ணினார் – சீறா:4515/4
ஓர்கிலா எகூதிகள் உறை தலம் நண்ணினார் – சீறா:4541/4

மேல்


நண்ணினாரால் (2)

நடந்து நன் நகுலா என்னும் தலத்தினை நண்ணினாரால் – சீறா:2255/4
விரைவொடும் எழுந்து சாரும் விடுதியை நண்ணினாரால் – சீறா:3722/4

மேல்


நண்ணும் (2)

நண்ணும் இ புதுமை எல்லாம் முகம்மது நபிக்கு அல்லாதே – சீறா:2822/3
நண்ணும் பாதத்தில் பணிந்தனர் எழுந்தனர் நடந்து – சீறா:4612/2

மேல்


நண்பர் (1)

நயனுற பெருக்கிய நண்பர் யாவரும் – சீறா:1599/3

மேல்


நண்பரும் (1)

நாயகர் செவியில் புகுதலும் தலைமை நண்பரும் கடு விசை பரியும் – சீறா:3609/1

மேல்


நண்பன் (1)

பூண்ட நண்பன் யாவருக்கும் பொதுவாய் நின்றோன் மகுபத் என – சீறா:4039/3

மேல்


நண்பினன் (1)

நம் தமர்-தனிலும் மிக்க நண்பினன் இவன் என்று ஓதி – சீறா:1068/2

மேல்


நண்பு (1)

நல் நிலை மக்க மா புரத்தில் நண்பு உறு – சீறா:3622/2

மேல்


நண்புடன் (1)

விலையுறும் பெயரில் சைதையும் அபாறாபிகையும் நண்புடன் விரைந்து அழைத்தே – சீறா:2867/3

மேல்


நண்பொடு (1)

நல் நபி இறசூல் முகம்மதினிடத்தில் நண்பொடு சலாம் உரைத்து உறைந்தார் – சீறா:2526/4

மேல்


நண்பொடும் (3)

நான்மறை குரிசிலை கண்டு நண்பொடும்
தேன் அவிழ் தொடையலான் எதிரில் சென்றனன் – சீறா:1830/3,4
நபி உமை அலது இலை என்ன நண்பொடும்
பவம் அற நும் வழி படுவன் யான் என்றான் – சீறா:2130/3,4
நபி முகம்மது நண்பொடும் தம் கிளையவர்கட்கு – சீறா:2328/2

மேல்


நணுக (1)

நாட்டி ஓர் பகுப்பு அரும் திறல் வீரரும் நணுக
வேட்டல் கொண்டு எழுந்து ஏகினன் அடங்கிலா விரி_நீர் – சீறா:3867/2,3

மேல்


நணுகி (2)

நலத்தின் மெய் கதி தரும் இசுலாமினை நணுகி
நிலைத்து வெம் குபிர் மதத்தினை நெகிழ்ந்ததனாலும் – சீறா:4173/3,4
நம்-தம் வீட்டினில் இருந்த மை என தனி நணுகி
உந்தி நின்றது இங்கு ஏது என அதிசயித்து உரைத்தாள் – சீறா:4433/3,4

மேல்


நணுகியது (1)

நலத்த மா மனிதர்க்கு எல்லாம் நணுகியது அன்றோ என்றான் – சீறா:4385/4

மேல்


நதி (39)

காது மா களிறு என நதி கழைக்கு அடங்காது – சீறா:30/3
பொருந்து மால் நதி விளங்கு இழை மகளிரை போலும் – சீறா:31/4
கன்னல் மால் நதி வெண் திரை நுரை கரைபுரள – சீறா:35/1
மலை கடல் நதி பாதாளம் வானவர் முதலாய் உம்மை – சீறா:110/3
வான் நதி மூழ்கி துகில் எடுத்து உடுத்து வளை பணி தொகை எலாம் அணிந்து – சீறா:237/2
எண்ணுற அடுத்தது என்று இறங்கி வான் நதி
மண்ணினில் குடியிருந்து அனைய வாவியே – சீறா:488/3,4
வான் நதி பெருக்கை ஒப்ப வரு முகம்மதுவை நோக்கி – சீறா:617/2
சிந்து நேர் கடுப்ப நுரை திரை பிறங்க செழித்து எழுந்தது நதி பெருக்கே – சீறா:696/4
சிறு நதி ஆறுகள் கடந்து சென்ற பின் – சீறா:724/2
அ மலை நதி கரை அடுத்து சீரிய – சீறா:725/1
தாது அவிழ் நதி கரை தருவின் நீழலில் – சீறா:728/3
வன நதி பெருக்கெடுத்து எறிந்து மால் வரை-தனை – சீறா:729/1
நுரை இரு கரைகளும் நுங்க மால் நதி
பிரளயம் இடன் அற பெருகி வந்ததே – சீறா:733/3,4
குரை கடல் எனும் நதி குரிசில் நம் நபி – சீறா:736/3
மால் நதி பெருகி எ வரையும் சுற்றிய – சீறா:737/1
மலை மிசை மூன்று நாள் இருந்து மால் நதி
அலை எடுத்து எறிந்து உயர்ந்து அடர்ந்தது அல்லது – சீறா:738/1,2
இரு கரைகளும் தெரிந்தில இ மால் நதி
பெருகுவது அடிக்கடி பேதுறாது பின் – சீறா:741/1,2
உரை செய்து பெருக்கெடுத்து ஓங்கும் மால் நதி
கரையினில் மரை மலர் காலின் ஏகினார் – சீறா:744/3,4
முட்டிய புனல் நதி கரையின் முன்னினார் – சீறா:745/4
தட பெரு நதி முழந்தாட்குள் ஆனதே – சீறா:748/4
படர்ந்த தெண் திரை பெருக்கெடுத்து எறி நதி பரப்பை – சீறா:754/1
துறை-தொறும் பெருகும் வெள்ள நதி என தோற்றிற்று அன்றே – சீறா:819/4
நேரதாய் ஒரு நதி உள நிலம் சுழித்து எழுந்து – சீறா:845/2
இருந்த பேர் அனைவரும் எழுந்து இரு நதி கரையில் – சீறா:847/1
நனி துயர் ஊறு தொட்டு நதி பெருக்கு ஆக்கி பின்னும் – சீறா:1049/3
பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம் – சீறா:1093/3
மாக நல் நதி ஆடி மணம் கமழ் – சீறா:1178/1
சுரத்தினில் பெரு நதி அழைத்து தோன்றிய – சீறா:1306/1
கவ்வை அம் கடல் நதி கடப்ப அன்று ஒரு – சீறா:1315/3
நிறைந்த நீள் நதி இடங்கரின் வாயிடை நெடு நாள் – சீறா:1851/1
கானக சுரத்திடை நதி அழைத்தனர் கடிதின் – சீறா:1876/1
அறல் பல கொழிப்ப நதி சுரத்து அழைத்த அகுமதினிடத்தினில் அணுகா – சீறா:1936/2
நந்து வெண் தரளம் திகழ் நதி அபசா-பால் – சீறா:2023/3
அருவி நல் நதி ஆடி நல் ஆடைகள் உடு-மின் – சீறா:3113/1
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம் – சீறா:3215/1
விரலிடை நதி என பிறந்த வெள்ளத்தால் – சீறா:3292/2
கர நதி தரு நபி இருக்கும் காலையில் – சீறா:3308/2
நதி சில கடந்து மாறா நள்ளிருள் கானம் நீந்தி – சீறா:3669/2
கரை செய் மா நதி இடங்களும் கடங்களும் கடந்து – சீறா:3806/1

மேல்


நதி-தொறும் (1)

தமருடன் சுவன பதியினில் கொடுபோய் சல நதி-தொறும் முழுகாட்டி – சீறா:263/2

மேல்


நதி-அதனை (1)

அலை எறிந்து திரை கடல் என வரு நதி-அதனை
தொலைவில் மள்ளர்கள் குளம்-தொறும் புகுத்திய தோற்றம் – சீறா:36/1,2

மேல்


நதிக்கு (1)

வந்த மா நதிக்கு அணி எனும் ஒரு கரை மருங்கில் – சீறா:853/2

மேல்


நதிகள் (1)

முன் இட நதிகள் நிறைந்து மேல் எழுந்து மோதிட செறு கரை தகர்த்து – சீறா:4754/3

மேல்


நதிகள்-தோறும் (1)

துறை விரி நதிகள்-தோறும் கழுவினர் துலங்க அன்றே – சீறா:102/4

மேல்


நதிகளும் (5)

குன்றும் கானமும் அடவியும் நதிகளும் குறுகி – சீறா:1701/1
நதிகளும் கடந்து அயல் நடந்து போயினார் – சீறா:1985/4
வற்றுறா பெரு நதிகளும் வனங்களும் மலையும் – சீறா:3442/3
நான வாசம் கமழும் நதிகளும்
மீன் உலாவு கழனியும் மேவும் மதீனம் – சீறா:4660/2,3
தழை செறிந்து இலங்கும் வாவியும் ஓடை தடங்களும் நதிகளும் குறுகி – சீறா:4922/2

மேல்


நதியிடத்தினில் (1)

வர நதியிடத்தினில் தொழுது வாழ்த்தினார் – சீறா:3293/4

மேல்


நதியிடை (2)

நதியிடை வந்து மான் நடப்ப கண்டு மா – சீறா:747/1
நதியிடை பெருக்கின் முன் ஓர் நவ்வி பின் நடக்கும் நாளில் – சீறா:2109/1

மேல்


நதியில் (1)

ஊனம் இல் நதியில் ஒரு கை நீர் அருந்தி உடல் குளிர்ந்து அரும் பசி ஒடுங்கி – சீறா:699/3

மேல்


நதியின் (2)

குற்றம் இல் நதியின் இரு கரை மருங்கும் குறைவு அற தளிர்த்தன தருக்கள் – சீறா:698/4
அருவி என செய்திடும் கலிமா அடங்கா நதியின் பெருக்கு ஆக்கி – சீறா:1595/2

மேல்


நதியினில் (1)

நதியினில் இறந்தனன் நடுக்கம் இன்றியே – சீறா:752/2

மேல்


நதியும் (1)

கரை கொள் மா நதியும் கடந்து ஏகினார் – சீறா:4814/4

மேல்


நதியே (1)

நடந்த வாணிகன் ஒத்தது செழும் கழை நதியே – சீறா:32/4

மேல்


நந்த (1)

நந்த தாக்குதல் இருப்ப பின் ஒரு மொழி நவில்கேன் – சீறா:3435/4

மேல்


நந்தமர்க்கு (1)

நந்தமர்க்கு எவர் இணை என தீன் நெறி நடத்தும் – சீறா:2495/4

மேல்


நந்தல் (2)

நந்தல் இல் கபுகாபு என்னும் நாமமும் நவின்றிட்டாரால் – சீறா:2780/4
நந்தல் இல் வழி செலும் என நடத்தினர் நபியே – சீறா:4818/4

மேல்


நந்தவனத்தினில் (1)

சினத்தினை அடக்கி தேறா சிந்தையை தேற்றி நந்தவனத்தினில்
இருந்த செவ்வி முகம்மதை கொணர்க என்ன – சீறா:814/1,2

மேல்


நந்தி (4)

நந்தி மிஞ்சிய விலங்கு இனம் கொடுகி மெய் நடுங்கும் – சீறா:25/4
நந்தி அத்திரி பரி யாவும் நன்கு உற – சீறா:753/2
நந்தி இ உரை பகர்ந்திட நரபதி உமறு – சீறா:1528/1
சிந்தி நந்தி விழுந்தன தீ என – சீறா:4502/2

மேல்


நந்திகள் (1)

பரிகள் ஒட்டகம் சுமை பரித்த நந்திகள்
அரிதினில் குடித்து அரும் அயாவும் தீர்ந்தன – சீறா:3293/1,2

மேல்


நந்தியும் (1)

தீது இலாத பாடலங்களும் நந்தியும் தெரியா – சீறா:4604/3

மேல்


நந்தினன் (1)

செறிந்து வீழ்தர நந்தினன் தீயவன் – சீறா:4511/4

மேல்


நந்தினனலன் (1)

நந்தினனலன் என்று இகலனும் சுணங்கும் நடந்து அருந்திட கடிது ஒதுங்கி – சீறா:3570/3

மேல்


நந்தினான் (1)

நந்தினான் நபி உரை மறுத்த நாவினான் – சீறா:751/4

மேல்


நந்து (2)

நந்து வெண் தரளம் திகழ் நதி அபசா-பால் – சீறா:2023/3
நந்து வெம் பகை முடித்திட மக்க மா நகரில் – சீறா:2476/3

மேல்


நபி (498)

திரு ஒளிவு எனும் ஹபீபு நபி முகம்மது அன்று வானர் சிரம் மிசை நடந்து சோர்வுறா – சீறா:5/3
விது மாற ஒளிவான வதன ஆதி நபி நாவில் விளைவான திரு வேதமே – சீறா:11/1
மலி புகழ் அரசர் சீயம் மிர்கமதம் நறை குலாவு மறை நபி மருகராகி வாழ் – சீறா:13/3
நம்மை ஆளுடையான் வேத நபி திரு வசனம் தீனோர் – சீறா:17/1
நீதி மான் நபி பிறந்தநாள் விண்ணவர் நெருங்கி – சீறா:93/3
தரு நபி இறசூலுல்லா தலைமுறை தோற்றம் சொல்வாம் – சீறா:99/4
மிகுத்திடும் வரிசை நபி சலவாத்தை விளக்கி வாய் மறாது எடுத்து ஓதி – சீறா:130/3
நறை தரும் மறுவி கமழ் முகம்மது நம் நபி திரு பெயர் சொலும் பொருட்டால் – சீறா:133/1
சூடிய கிரீட பதி நபி அமரர் துரைகள் நாயகம் எனும் இறசூல் – சீறா:134/3
பரிவுறு நபி பட்டமும் வரப்பெற்று பல்கலை குரிசில் என்று ஏத்த – சீறா:135/3
நல் நெறி நயினார் ஒளி இருந்ததனால் நபி எனும் பட்டமும் பெறலாய் – சீறா:140/1
மெய் தவ குரிசில் நபி இதுரீசு விருப்புற உதித்த நல் மதலை – சீறா:141/1
பெருகிய நபி பட்டமும் மிக பெறலாய் பிரளய பெருக்கெடுத்து எறியும் – சீறா:142/3
முருகு அவிழ் புயத்தார் நபி இபுறாகீம் முன் உறைந்திருந்த பேரொளியால் – சீறா:149/1
தீன் நிலைக்கு உரிய நபி இபுறாகீம் செய் தவ பலன் ஒரு வடிவாய் – சீறா:150/1
பெறு பலன் என வந்து உதித்த இல்யாசு நபி என பேரொளி தங்கி – சீறா:157/2
கொண்டு அமர் கடந்த அரசு என பெயரும் கொடுத்தது திரு நபி ஒளியே – சீறா:160/4
திரு நபி வரும் அவதாரம் செப்புவாம் – சீறா:166/4
வழி கதிர் நபி என வகுத்த பேரொளி – சீறா:173/2
சந்த திண் புய முகம்மது நபி தரித்ததுவும் – சீறா:185/3
விருப்பமாய் இதுறீசு நல் நபி விளம்பினரே – சீறா:191/4
புக்கு மூன்றினின் நூகு நல் நபி மன பொலிவாய் – சீறா:192/2
இங்கிதத்து இபுறாகிம் நல் நபி இயம்பினரால் – சீறா:193/2
ஆறு திங்களில் வந்த மூசா நபி அழகாய் – சீறா:200/1
நலம் கொள் திங்கள் ஓர் எட்டினில் சுலையுமான் நபி வந்து – சீறா:215/1
ஆதி நாயகன் வரிசை ஈசா நபி அறைந்தார் – சீறா:216/4
எள்ளல் இன்றி அ உண்மை நல் நபி என இசைத்தார் – சீறா:222/4
மும்மை என்று உரைக்கும் புவனமும் புரக்க முகம்மது நபி பிறந்தனரே – சீறா:254/4
மா தவர் அபித்தாலிபு திரு மனையின் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:255/4
மறு இலாது எழுந்த முழுமதி போல முகம்மது நபி பிறந்தனரே – சீறா:256/4
மால் நிலம்-தனக்கு ஓர் மணி விளக்கு எனலாய் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:257/4
மகிதலம் புகழ் ஈசா நபி பாரில் வந்த நாள் தொடுத்து இடைவிடாது – சீறா:259/1
ஆதி_நாயகன்-தன் திரு நபி இறசூலாம் இவர் தம் கலிமாவை – சீறா:264/1
வரைவிலாது ஒடுங்க முகம்மது நபி இ மால் நிலத்து உதித்தனர் என்றே – சீறா:273/2
மலர் தலை உலகில் சுருதியை விளக்கும் முகம்மது நபி நயினாரை – சீறா:281/2
உரைத்திடும் எங்கள்-பால் உதவின் நல் நபி
வருத்தம் ஒன்று இன்மையா மதுர தேன் கனி – சீறா:294/2,3
நல் தவம்பெறு முகம்மது நபி பறக்கத்தால் – சீறா:341/2
வரை என திரண்ட புய நபி நயினார் முகம்மதை வளர்த்திடும் மனைக்குள் – சீறா:374/1
மன்னியர் எவரும் சொற்படி நடப்ப முகம்மது நபி நடந்தனரே – சீறா:376/4
மண்ணகத்து இருந்து கிளை எலாம் வளர முகம்மது நபி வளர்ந்தனரே – சீறா:378/4
நானமும் கவினும் வளர்ந்து மேல் நிவந்த நபி முகம்மது நயினாரை – சீறா:383/3
நபி எனும் பெரும் முத்திரை குறியும் பொன்_நகர்க்கும் – சீறா:440/1
இவை எலாம் அறிந்து இவர் நபி என உளத்து இசைந்தார் – சீறா:440/4
பண் அரு மறை நபி பாரில் தோன்றிய – சீறா:488/1
இ திற நபி என துணிந்து இயற்றினார் – சீறா:507/4
தாரணி-தனில் நபி வருவர் சான்று என – சீறா:508/2
அண்டர் நாயக நபி உண்டு என்று ஆதி நூல் – சீறா:509/3
நபி எனும் ஒருவர் பின் நாளில் தோன்றி இ – சீறா:511/1
மறை நபி முகம்மதின் வாட்டம் தேற்றியே – சீறா:520/2
மனை அரசு என நபி வளரும் நாளினில் – சீறா:528/4
இரு கரம் நபி திரு கரத்தை ஏந்தியே – சீறா:531/2
இறை நபி பொருட்டு அலாது இலை என்று ஓதினார் – சீறா:533/4
நபி திரு வயது இருநான்கும் திங்களும் – சீறா:534/1
கண்டு நம் நபி மெய் எழில் இரு மலர் கண்ணால் – சீறா:555/1
ஆய்ந்து நம் நபி இவர் என திடமுற அறிந்தான் – சீறா:556/4
சோதி மா நபி வருவர் இ நாள் என துணிந்து – சீறா:563/2
வந்து தோன்றுவர் நபி என முகம்மது இ வருடம் – சீறா:571/3
நெடியவன் நபி உதித்து இவண் வருவது நிசமே – சீறா:573/2
புதியதாய் நபி என வரில் அவரை விண் புகுத – சீறா:574/2
பெரியவன் தூதராக பிறந்து ஒரு நபி பிற்காலம் – சீறா:622/1
மரு கொள் பூதர புய நபி முகம்மது மனையிடை மகிழ் கூர – சீறா:647/1
வண்டு உலாம் புய நபி உனை இதமுற மணம் முடித்திட நாடி – சீறா:649/3
மல் அலம்பிய புய முகம்மது நபி மனத்தினின் மகிழ் கூர – சீறா:662/1
தெரிதரா முகம்மது நபி யாத்திரை திரளொடும் எழுந்தாரே – சீறா:668/4
நெடியோன் நபி பின்செல நீள் நெறியில் – சீறா:702/3
கண்டார் நபி வல்லவனை கருதி – சீறா:707/3
குரை கடல் எனும் நதி குரிசில் நம் நபி
மரை மலர் அடி தொழ வந்த போலுமே – சீறா:736/3,4
விம்மித புய நபி விரித்த வாசகம் – சீறா:750/3
நந்தினான் நபி உரை மறுத்த நாவினான் – சீறா:751/4
பெரும் தலம் புரக்க வல்லே நபி என பிறக்கும் அன்றே – சீறா:824/4
அவர் அலால் நபி பின் இல்லை அவர் உம்மத்து ஆனோர்க்கு எல்லாம் – சீறா:826/2
வரிசை நம் நபி முகம்மதை ஒரு நொடி பொழுதும் – சீறா:834/2
இருந்த பொன் எடுத்து அரு நபி இணை மலர் அடியில் – சீறா:863/3
சிவந்த பாத பங்கய நபி திரு நகர் புறத்து – சீறா:875/1
சுந்தர நபி குரிசில் மெய் புகழ் துலங்கி – சீறா:877/1
எங்கள் நபி இங்ஙனம் எதிர்ந்தனர்-கொல் என்ன – சீறா:878/1
சீல நபி பாதம் மிசை செம் கண் இணை வைத்து – சீறா:895/2
நிலம் மிசை நபி பெயர் நிறுத்தும் பேர்களுக்கு – சீறா:1021/1
ஆதம் நல் நபி அமருலகு இழிந்து அவண் அடைந்து – சீறா:1221/1
துறந்த பேர் இபுறாகிம் நல் நபி எனும் தூயோர் – சீறா:1224/3
மேதினி புகுந்து முகம்மது-தமக்கு விளங்கிய நபி எனும் பட்டம் – சீறா:1241/3
விண் தலம் பரவும் வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:1261/2
நெருக்கிவிட்டதன் பின் வேத நெறி நபி உள்ளத்துள்ளே – சீறா:1266/1
அரிய நாயகன் நபி எனும் பெயர் உமக்கு அளித்தான் – சீறா:1286/3
நபி உரைத்த சொல் அனைத்தையும் மனத்தினில் நயந்து – சீறா:1290/2
பல கதிர் துகில் கரத்து அளித்தது நபி பட்டம் – சீறா:1291/3
துன்று மென் மலர் புய நபி மனத்தினில் துணுக்குற்று – சீறா:1293/2
முன்னர் மா மறை நபி எனும் பெயர் முதியவருக்கு – சீறா:1294/1
மன்னு மால் நில நபி இனி இலை என வகுத்தான் – சீறா:1294/4
அரு மொழி விளக்கலால் ஆய்ந்து நம் நபி
திருமொழி உண்மையில் சிந்தை செய்குற்றார் – சீறா:1299/3,4
மன்னவர் நபி உறை மனையில் ஆயினார் – சீறா:1303/4
நன்று உமக்கு என நபி நவிற்றினார் அரோ – சீறா:1307/4
செல் உறழ் நபி திருநாமம் சீர்பெற – சீறா:1310/3
இறையவன் நபி இவர் என்ன வேத நூல் – சீறா:1314/3
நவ்வி பின் எழு நபி பதத்தை நண்ணினார் – சீறா:1315/4
கரும்பு எனும் நபி கலிமாவை காமுற – சீறா:1318/1
திரு நபி பெயர் கலிமாவை செப்பிய – சீறா:1319/3
மண்டலம் புகழ் நபி வருத்தமுற்றனர் – சீறா:1320/4
குரு நபி பட்டமே கொண்ட மேலவர் – சீறா:1321/1
உண்மை நீர் நபி என்பது உரைத்து போயினார் – சீறா:1327/4
நல் நபி செவி புக நடுக்கம் நீங்கினார் – சீறா:1328/4
வடித்த மெய்ம்மறை நம் நபி வாக்கினில் – சீறா:1403/1
ஒக்கலோடு அவண் அடைந்து நம் நபி ஒழுங்கு உறும் தொழுகை நோக்கி ஓர் – சீறா:1433/3
உடைய நாயன் நபி புதல்வி-தம்மிடம் ஒதுங்கி நின்று இவை உரைத்தனன் – சீறா:1435/4
மாகம் நோக்கி இரு கரம் எடுத்து பதுவா உரைத்து நபி போயினார் – சீறா:1437/4
பலித்தது நபி தம் திருமொழி அவன்-பால் பதின் மடங்கு ஆயின இதழ் வாய் – சீறா:1441/1
தரு நபி பழித்து காட்டுதற்கு இவன் ஓர் சாட்சியில் தலைமையன் ஆனான் – சீறா:1443/4
தலைமுறை பெயரின் முதன் மணி விளக்காய் தரு கதிர் நபி முகம்மதுவே – சீறா:1446/4
மண்ணினில் செழும் தீன் பயிர் நலம் தழைக்க வளர்த்த மா மறை நபி நயினார் கண்ணு – சீறா:1448/1
எல்லவன் எழுந்தது என நபி இருந்த இடத்தினில் உறைந்தனர் அன்றே – சீறா:1452/4
ஈரமுற்று உரைப்ப எவர்க்கும் உண்மையதாய் இருப்பதோ என நபி இசைத்தார் – சீறா:1453/4
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை – சீறா:1454/2
தேம் தரும் இனிய சொல் செவ்வி நம் நபி
ஆய்ந்த சொல் உணர்ந்து இசுலாத்தில் ஆகிய – சீறா:1460/1,2
ஊன் என வியர்ப்பு எறிந்து உதிர நம் நபி
தீன் நிலை மறுத்திலர் செவ்வியோர்களே – சீறா:1466/3,4
இன்னல் கண்டு எழில் நபி இடருற்றாரொடு – சீறா:1468/2
அவனியும் புகழ் நபி தோழராகிய – சீறா:1486/3
இனி எவை உரைப்பன் யானும் இயல் நபி மொழிந்த மார்க்கம்-தனில் – சீறா:1496/2
இறையவன் தூதர் செவ்வி இயல் நபி கலிமா ஓதும் – சீறா:1502/3
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து – சீறா:1503/2
உதிக்கும் பாதகர் போல் நபி முகம்மது என்று உதித்தான் – சீறா:1509/2
விலகும் கதிர் மெய் குரிசில் நபி உறைவது இவணே என விரைவில் – சீறா:1586/3
பிறந்து ஆர் எழில் நம் நபி குரிசில் பிந்தாதிருந்தார் எழுந்தாரே – சீறா:1590/4
செல் இடும் குடை நபி செவ்வி காண்டலும் – சீறா:1602/1
வானவர் புகழ்தர மக்க மா நபி
ஈனம் இல் மனையகத்து ஏகினார் அரோ – சீறா:1604/3,4
சுற்றிட மெய் எழில் துலங்க மால் நபி
மற்றொரு தலத்திடை வைகினார் அரோ – சீறா:1605/3,4
நல்லறிவுடையவர் சூழ நம் நபி
இல்லிருந்து எழுந்து இவண் இருப்ப மற்றொரு – சீறா:1606/1,2
நல் நிலை தூது இவர் நபி என்று ஓதினார் – சீறா:1610/4
மை முகில் கவிகை நல் நபி முன் வந்து நின்று – சீறா:1611/1
ஈறினில் வரு நபி யான் அலாது இலை – சீறா:1612/2
தெரிதர நல் மொழி தெளித்த நம் நபி
மரை மலர் செவ்விய வதன நோக்கி நும் – சீறா:1615/1,2
தரையினில் நபி என சாட்சி வேண்டுமால் – சீறா:1615/4
தேன் நகு மலர் புய செவ்வி நம் நபி
வானிடை மண்ணிடை படைப்பின் மற்றதில் – சீறா:1616/2,3
நன்று என முறுவல் கொண்டு இனிய நம் நபி
குன்றினில் திரிதரும் உடும்பை கூடிய – சீறா:1618/2,3
ஓர் மொழி நம் நபி உடும்பை கூவலும் – சீறா:1622/2
வேறு அற உரை என விளங்கும் நம் நபி
கூறலும் முசலிகை மறுத்தும் கூறுமால் – சீறா:1625/3,4
குறித்தனை என நபி கூற கேட்டலும் – சீறா:1628/2
ஈறினில் வரு நபி இவணும் வாக்கினில் – சீறா:1630/1
வண்ண ஒண் புய நபி பாதம் வைத்த கை – சீறா:1633/1
புதியவன் நபி கலிமாவின் பொற்பு உற – சீறா:1634/1
மறை நபி பங்கய வதனம் நோக்கி பின் – சீறா:1636/3
மரு புய நபி திரு மதுர வாய் திறந்து – சீறா:1637/1
கலங்கு மனம் தெளிந்து நபி கமல மலர் முகம் நோக்க கண்கள் நாணி – சீறா:1657/3
நபி இனிது இருந்தார் இப்பால் நடந்தவாறு எடுத்துச்சொல்வாம் – சீறா:1736/4
மரு மலர் புயத்தில் தாங்கி வளர் நபி சீது மெய்யில் – சீறா:1761/3
தூதன் நபி யான் அளவு இல் சோதி உரையான – சீறா:1771/2
ஆர்வமொடு கொண்டு நபி என்பது இயல்பு அன்றே – சீறா:1773/4
ஆதம் முதலான நபி நாயகம் அனாதி – சீறா:1777/3
நவப்பட உதித்த நபி நாயக விளக்கே – சீறா:1780/3
தரும நெறி நம் நபி தருக்கொடு மகிழ்ந்தே – சீறா:1782/3
நறை தட புய நபி நவில கேட்டலும் – சீறா:1785/3
நவ்வி பின் பெரும் புனல் நடந்த நம் நபி
மௌவல் அம் குழல் கதிஜா-தம் வாட்டம் கண்டு – சீறா:1788/1,2
உள்ளக களிப்பொடும் உவந்து நம் நபி
விள்ள அரும் விசும்பினில் நோக்க வெள்ளிடை – சீறா:1795/1,2
அடல் நபி வருவது கேட்டு அபூஜகில் – சீறா:1809/1
திசை கதிர் தர நபி நடந்து தீன் என – சீறா:1828/1
இருந்ததும் ஹபீபுடன் நபி இருந்ததும் – சீறா:1834/2
பண் படைத்த சொல் மறை நபி பதம் பணியாதார் – சீறா:1840/3
இறந்திடா வகை நூகு நல் நபி இனிது அளித்தார் – சீறா:1849/2
நிறம் தழீஇ இபுறாகிம் நல் நபி பெரு நெருப்பை – சீறா:1849/3
முரணிடும் பிருவூன் முனம் மறை நபி மூசா – சீறா:1850/1
இறந்தவர்க்கு உயிர் கொடுத்தனர் மறை நபி ஈசா – சீறா:1851/2
வேத நம் நபி கேட்டு எதிர் அரசனை விளித்து இப்போது – சீறா:1853/1
கோது இலாது உரை என உரைத்தனர் நபி குரிசில் – சீறா:1853/4
தூதர் நீர் நபி என்பதும் அறபு எனும் சொலினால் – சீறா:1859/2
விள்ளுவாய் என நபி திமஸ்கு இறைவனை விளித்து – சீறா:1864/2
மகிதலம் புகழ் நபி எழுந்தனர் திரு மனைக்கே – சீறா:1865/4
அன்று நம் நபி தனித்து ஒரு-வயின் உறைந்து அறிவால் – சீறா:1871/1
இயல் பெறும் தனி மறை முகம்மது நபி எழுந்தார் – சீறா:1886/4
புடை பரந்து இனம் வர நபி பொருப்பினில் ஆனார் – சீறா:1887/4
மதியினை பகிர்தர நபி மலை மிசை வானோர் – சீறா:1895/1
அந்தரத்து அமாவாசையில் நபி மதி அழைப்ப – சீறா:1896/1
மாதிர புய நபி மனம் களிப்புற மதியை – சீறா:1897/1
இன்புறு நபி சொற்கு இணங்கிலார் இருக்கும் நகரினும் இருக்கொணாது என்பார் – சீறா:1906/3
மன்னிய குரிசில் முகம்மது நபி முன் வைத்தனர் சுரி குழல் கரும் கண் – சீறா:1949/2
அனம் என நடந்து நபி முகம்மது-தம் அடி மலர் பதத்தினில் இறைஞ்சி – சீறா:1973/2
தேம் கமழ் அமுத வாய் திறந்து நம் நபி
வாங்கு தெள் திரை தட திமஸ்கு மன்னவன் – சீறா:1974/2,3
குருசில் நம் நபி கொழும் கமல மெல் அடி – சீறா:1977/2
நபி எனும் முகம்மதை வாழ்த்தி நல் நெறி – சீறா:1982/1
அரு மறை நபி முகம்மது உள் அன்பு உற – சீறா:1991/1
நபி திருமுனம் சிலர் நவின்றிட்டார் அரோ – சீறா:1993/4
பல்லரும் புகழ்தர நபி இருந்தனர் பரிவின் – சீறா:2014/4
ஆசு இலா நபி தீனினை நிறுத்தும் அ நாளில் – சீறா:2015/2
சரகு இறங்கி நல் நபி எனும் பெரும் பெயர் தரித்த – சீறா:2021/1
திருந்தும் திண் புய நபி திரு மகளுடன் சிறப்ப – சீறா:2022/1
கிரியின் மீது நின்று அரும் பெயர் நபி என கிளத்தும் – சீறா:2050/2
என இவை உரைத்து பின்னும் எழில் நபி முகத்தை நோக்கி – சீறா:2080/1
நல் நபி பிணையை மீட்ப நல் மனம் பொருந்திலேனால் – சீறா:2107/2
இரு நிலம் புகழ் நபி இருக்கும் போதினில் – சீறா:2124/4
நபி உமை அலது இலை என்ன நண்பொடும் – சீறா:2130/3
படித்தலம் புகழ் நபி பாதம் போற்றி நின்று – சீறா:2137/1
பரிவு உறு நபி எனும் பட்டம் ஆகிய – சீறா:2141/1
அரிதின் வந்தனர் என அறிந்து நம் நபி
பரிவுடன் எழுந்து அவர்-பாலின் ஏகினார் – சீறா:2153/3,4
இரு நிலத்தினில் நபி என்னும் பேர் கொடுத்து – சீறா:2157/2
நபி உரைத்தவை உரைப்ப கேட்டு அவர் – சீறா:2161/2
அறுவரும் நபி பதம் அடுத்து செவ்வியின் – சீறா:2166/2
ஏர் பெற நபி மனம் மகிழ்ந்து இருந்தனர் – சீறா:2167/4
பலர் அறிய நபி எனும் பேர் பரித்து ஆண்டும் இருநான்கும் படரும் நாளில் – சீறா:2169/4
தருவை நிகர் முகம்மது நல் நபி உரைத்தார் உறூமிகள்-தம் சமர்க்கு ஆற்றாது – சீறா:2171/1
எங்கள் நபி முன் உரைத்த உரை தவறி உறூமிகள் போர் இடைந்தாரென்னில் – சீறா:2172/3
அன்பராம் முகம்மதுவுக்கு அரிய நபி பெயர் வானோர்க்கு அரசர் ஈந்த – சீறா:2175/1
சிலை தட கை வய வேந்தர் இனிது சூழ்ந்து இருக்கும் நபி செவ்வி நோக்கி – சீறா:2180/3
பதிவு பெற கலிமாவை உரை என நம் நபி இனிது பகர்ந்திட்டாரால் – சீறா:2181/4
நம் நபி இ நெறி உரைப்ப குசையின் எனும் அறபி சிறு நகையினோடும் – சீறா:2184/1
அல்லாவின் திருத்தூதர் வேத நபி முகம்மது என அகத்தில் கொள்ளார் – சீறா:2190/1
இருத்தல் கண்டு நம் நபி மனம் இடைந்து அருகு இருந்தார் – சீறா:2193/2
வரிசை நம் நபி முகம்மது வயிறு அலைத்து இரங்க – சீறா:2201/1
கலக்கம் உற்றது மறை முகம்மது நபி கருத்தில் – சீறா:2207/4
வண்டு வாழ் மலர் புய முகம்மது நபி மணி வாய் – சீறா:2214/3
நீதி நல் நபி எனும் பெயர் அளித்து நீள் நிலத்தில் – சீறா:2215/2
தரு கை வள்ளல் நம் நபி முகம்மதின் முழந்தாளில் – சீறா:2225/3
தேறுபட்டு அவண் இருந்தனர் திரு நபி இறசூல் – சீறா:2226/4
பிரிந்திடாது உறை யூனூசு நபி எனும் பெயரின் வள்ளல் – சீறா:2249/2
படியிடத்தினில் யூனூசு நபி எனும் பட்டம் பெற்றோர் – சீறா:2251/1
நெடியவன் தூதர் யானும் நபி எனும் நிலைமை பெற்றேன் – சீறா:2251/2
செவியினில் புகுத உண்மை திரு நபி இவரே என்ன – சீறா:2252/2
இ தினத்தினில் அன்பாக எழில் நபி கமல பாத – சீறா:2265/1
தனி இருந்து எழில் மெய் சோதி தயங்கிய நபி முன்பாக – சீறா:2266/2
ஆதி-தன் அருளால் தூது என்று அரும் நபி பட்டம் வந்து – சீறா:2269/2
நபி திரு பாதம் நண்ணி நல் நெறி முறை வழாதோர் – சீறா:2271/1
நறை கொளும் செவ்வி திண் தோள் நபி நகுலாவை நீந்தி – சீறா:2273/1
நானிலத்து அரிய வேத நபி எனும் பட்டம் நும்-பால் – சீறா:2278/2
சீத மென் கவிகை நீழல் திரு நபி இறசூலுல்லா – சீறா:2287/1
தே மலர் புயத்தார் போற்ற திரு நபி இருந்தார் இப்பால் – சீறா:2297/4
நபி எனும் பெயர் பெற்றவர்க்கு எவர் கருத்தும் நன்குற தெரிந்திடும் விசும்பினவரினும் – சீறா:2302/1
அவனியில் ஆதம் நபி எனும் பேர் பெற்று இருந்தனர் அவரிடத்து ஏகி – சீறா:2314/1
இ உரை பகர்ந்தார் ஆதம் நல் நபி என்று இருந்தனன் வருந்தினன் அதன் பின் – சீறா:2315/1
செவ்விதின் உரைத்தேன் அவ்வவர் எவரும் திரு நபி முகம்மது என்பவரால் – சீறா:2315/3
நபி எனும் திரு பட்டமும் தரித்து அரிய நல் நிலை தீன் நெறி நடத்தி – சீறா:2317/2
கரு முகில் கவிகை நம் நபி காம்மா உரைத்த சொல் கருத்தினில் இருத்தி – சீறா:2321/1
நபி முகம்மது நண்பொடும் தம் கிளையவர்கட்கு – சீறா:2328/2
கனத்த நூல் முறையின் வாய்த்த நபி கலிமாவை ஓதி – சீறா:2378/3
திரு கிளர் நபி கலிமாவை தேர்ந்து எடுத்து – சீறா:2407/2
என்று உரைத்து இனியன புகன்று நல் நபி
மன்றல் அம் புகழ் பெறும் புதுமை வாழ்த்தியே – சீறா:2409/1,2
உயர் புகழ் முகம்மதுக்கு உம்பர்_கோன் நபி
பெயர் அளித்து ஆண்டு பன்மூன்று பேர் பெற – சீறா:2411/1,2
பணை திரள் புய நபி பாதம் நண்ணினார் – சீறா:2414/4
விதமொடு நபி சில மொழி இயம்பலும் – சீறா:2416/3
திரு நபி முகம்மதும் திருந்த நும்முழை – சீறா:2426/1
என்று நல் நபி இவை இயம்ப வீறொடு – சீறா:2434/1
வரிசை நாயகன் தூதுவர் முகம்மது நபி முன் – சீறா:2453/2
உலகின் மேல் வரும் திறன் எடுத்து இயல் நபி உரைப்பார் – சீறா:2454/4
நல் நபி இறசூல் முகம்மதினிடத்தில் நண்பொடு சலாம் உரைத்து உறைந்தார் – சீறா:2526/4
தரு முகம்மது நம் இறையவன் தூதாய் நபி எனும் பட்டமே தரித்து – சீறா:2530/1
நபி முகம்மதுவை தீவினை இருளை துடைத்திடும் நறும் சுடர் மணியை – சீறா:2538/1
மரையும் மதியும் பொருவாத வதன நபி மாளிகை புறத்தின் – சீறா:2557/1
மறை நபி துயிலாநின்ற மலை முழை-அதனின் கண்ணே – சீறா:2582/1
அவ்வியம் களைந்து அகுமது நபி என அழகாய் – சீறா:2608/3
புதியது ஓர் நெறி புக எழும் என நபி புகன்றார் – சீறா:2627/4
விட்டு நம் நபி கொடிய வெம் கானிடை விளங்க – சீறா:2635/2
உரைக்க நம் நபி முகம்மதுக்கு எதிர் எடுத்துரைப்பாள் – சீறா:2684/4
நா திருந்த நல் அமுது கொள்க என நபி நவில – சீறா:2689/2
இதம் தரும் பெரும் புதுமையை அருள் நபி இறசூல் – சீறா:2693/1
மாய வன் குபிர் போக்கி நம் நபி வழி வழுத்தி – சீறா:2695/2
நானம் எத்திசையினும் கமழ்தர நபி நடந்தார் – சீறா:2705/4
மா தவ நபி இவண் வருகின்றார் என – சீறா:2719/1
திரு நபி பதத்தினில் சென்னி சேர்த்தினார் – சீறா:2720/4
நல் நபி பதங்கனை போன்ற நாடிய – சீறா:2721/2
பாசமுற்று அவரிடம் பரிந்து நம் நபி
வாசமுற்று உறைந்தனர் மகிழ்வின் மாட்சியால் – சீறா:2727/3,4
நாயக நபி பதினாலு நாளின் மேல் – சீறா:2732/2
குத்துபா என நபி குறித்து காட்டினார் – சீறா:2738/4
மா முகில் குடை நபி வகுத்த வாசகம் – சீறா:2739/1
பூ மரு வண்டு என பொலிய நம் நபி
தோம் இல் வண் குத்துபா தொழுவித்தார் அரோ – சீறா:2739/3,4
புதியவன் திரு நபி புரத்தில் புக்கினார் – சீறா:2742/4
வட்ட வான் நிழல் தர வந்த நம் நபி
ஒட்டகை மேல் கயிறு-அதனை ஊரவர் – சீறா:2743/1,2
விடும் விடும் என நபி விளம்பினார் அரோ – சீறா:2746/4
காசு இல் வண் புகழ் நபி கழறும் சொல் கதிர் – சீறா:2749/3
பொழிந்து என நபி சலவாத்து பொங்கவே – சீறா:2757/2
ஒட்டகை குரல் பொருள் உணர்ந்து நம் நபி
வட்ட ஒண் தவிசின் மேல் வதிந்த மெல் அணை – சீறா:2759/1,2
நல் நபி பெயர் கேட்டு உள்ள களி நனி பெருகாநின்றார் – சீறா:2777/1
விரித்து அதை நோக்கும் போழ்தின் விறல் நபி முகம்மது என்ன – சீறா:2794/1
சேண்_உலகு இருந்து வாழச்செயும் நபி திருநாமத்தை – சீறா:2807/1
ஒரு மொழி அன்புற்று இயல் நபி உரைப்ப ஒருவருக்கொருவர் உள் மகிழ்வுற்று – சீறா:2857/3
பக்கலில் நிரைத்து பந்தர்கள் வனைந்து இங்கு இரு-மின்கள் என நபி பகர – சீறா:2868/3
குலவு மாளிகைகள் ஒன்றுக்கு ஆயிரமாய் கொடுத்தனன் என நபி உரைத்தார் – சீறா:2870/4
நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார் – சீறா:2871/2
அடைந்தவர் எவரும் சுரத்தினால் அற நொந்து அவதியுற்றனர் என நபி உள் – சீறா:2873/1
உற்றவர் எவரும் கொணர்-மின்கள் எனவும் உடையவன் திரு நபி உரைத்தார் – சீறா:2876/2
சுந்தர புயத்தோய் நின் வரவு எனக்கு சொல்லுக என நபி உரைத்தார் – சீறா:2893/4
நரர்களின் ஒளிவின் உரு அமைந்து ஆதி நபி அவதாரம் என்று எடுத்து – சீறா:2897/3
நறை விரி அலங்கல் புயத்து இபுறாகீம் நல் நபி நடத்திய மார்க்க – சீறா:2902/2
முறை வழி முகம்மது எனும் நபி அறபின் வருகுவர் என அவர் மொழிய – சீறா:2902/3
ஆதி_நாயகன் திரு நபி வருவது இங்கு அணித்து என்று – சீறா:2909/1
யாரையும் விளித்து இயல் நபி ஒல்லையின் இவணில் – சீறா:2911/2
வள்ளல் என்று உதவிய நபி முகம்மதுக்கு ஈமான் – சீறா:2915/1
இரு நிலத்திடை பிறந்து நல் நபி என இவணின் – சீறா:2926/1
எழுதி நீ கொடுத்து இவண் வருக என நபி இசைத்தார் – சீறா:2927/4
மன்னும் நம் நபி உரைத்தலும் களிப்புடன் வாழ்த்தி – சீறா:2928/1
எய்த்திடா புகழ் நபி திரு கரத்தினில் எடுத்துவைத்த – சீறா:2934/1
உலந்து நின்றது கண்டு நம் நபி ஒளிர் கரத்தால் – சீறா:2935/3
காய்த்து நல் பலன் தருதல் போல் நபி செழும் கரத்தால் – சீறா:2936/2
பன்னு நல் நபி முகம்மதின் இரு பதம் பணிந்து – சீறா:2940/2
நீள் நிலத்தினின் நபி தரு கட்டி மா நிதியம் – சீறா:2951/3
மா நிலம் புகழ் முகம்மது நபி பதம் வழுத்தி – சீறா:2952/1
நபி என தீண் நிலை நடத்தும் நாள் முதல் – சீறா:2953/1
ஒக்கலோடு இசை நபி உறையும் ஒல்லையில் – சீறா:2956/4
மறை உரை வழங்கினன் என்ன மன் நபி
முறை இது என்று ஆநந்த கடலின் மூழ்கினார் – சீறா:2958/3,4
நிரைதரும் பள்ளியை நோக்கி நீள் நபி
ஒருவனை தொழுது இரந்து உவக்கும் திங்களில் – சீறா:2964/2,3
அ நபி நல் மறை அறைந்து ஈமான் கொள – சீறா:2981/1
முகம்மது நபி உரை மறுத்த மாற்றலர் – சீறா:2982/1
கூற அரும் பெரும் புகழ் கொண்டல் மால் நபி
வீறுடை திரு செவி விளைய கேட்டனர் – சீறா:2994/3,4
முற்படு நபி திருமுன்னம் முன்னினார் – சீறா:2996/4
தனி நிலை உள்ளகம் ததும்ப நல் நபி
இனியன மொழி கொடுத்து இயம்புவார் அரோ – சீறா:2997/3,4
இல்லை என்று இசை நபி இசைத்திட்டார் அரோ – சீறா:3000/4
நாயகன் மறை வழி நடத்தும் நல் நபி
வாயகத்து உதித்த சொல் மாறல் இன்றியே – சீறா:3001/1,2
தேற்றமுற்று இயல்புடன் செப்ப நல் நபி
மாற்றலர் எனும் குபிர் மாய்க்கும் பீசபீற்கு – சீறா:3002/2,3
ஈடு உடைவர் இவர் என்ன நல் நபி
கூடிய பெயரினில் குறித்து காட்டினார் – சீறா:3007/3,4
மன் நபி முகம்மது அங்கு இருத்தி வைத்த தாள் – சீறா:3013/2
வந்து நல் நபி பதம் வழுத்தி ஊன்றிய – சீறா:3019/2
இறையவன் திரு நபி உலகுக்கு இன்புறும் – சீறா:3020/1
வெற்றி என்று இயல் நபி போரின் வேட்கையில் – சீறா:3022/2
அம் கலுழ் நபி மலர் அடியினில் கர – சீறா:3023/2
மரு மலர் புயத்து உபைதாவை மன் நபி
திரு நயனங்களால் நோக்கி சிந்தை வைத்து – சீறா:3028/2,3
இதமித்த நபி கலிமாவுக்கு இன்புறும் – சீறா:3035/2
அமரருக்கு அரசர் கூற நபி அகம் மகிழ்ந்த வாறும் – சீறா:3080/2
இறையவன் முடித்த வாறும் இயல் நபி மகிழ்ந்த வாறும் – சீறா:3085/2
படர்ந்த கேள்வியர்கள் வந்து நபி முனம் பகர கேட்டு – சீறா:3087/2
கரும் தடம் கண்ணார்க்கு என்ன நபி திரு கரத்தில் வைத்தார் – சீறா:3096/2
இறையவன் திரு புலிக்கு நம் நபி இளம் கொடிக்கு – சீறா:3110/1
கழிகளில் பொதிந்து அகுமது நபி திரு கலிமா – சீறா:3123/1
நரர் புலி அலியார் வந்தார் நபி திரு மருகர் வந்தார் – சீறா:3204/1
வந்த பொன்_மயிலை இன்ப மறை நபி என்னும் வள்ளல் – சீறா:3220/1
மறை நபி களிப்பு ஆநந்த வாருதி-தன்னை மூழ்கி – சீறா:3231/3
மந்தர புய நபி மறுத்து கூறுவார் – சீறா:3244/4
தே தரு புய நபி மகிழ்ந்த செய்கையால் – சீறா:3247/2
மறை நபி மகள்-தமை அலி-தம் வாயிலில் – சீறா:3257/1
அரசர்_நாயக நபி அளித்த வாசகம் – சீறா:3266/2
மறை நபி முகம்மதினிடத்தும் வன் குபிர் – சீறா:3271/1
தரு-தனை உறழ் நபி சிறியதந்தையர் – சீறா:3272/1
ஒற்றர் வந்து உரைத்தவை உணர்ந்து நம் நபி
நற்றவமுடைமையீர் நன்று நன்று நம் – சீறா:3278/1,2
புகழ் நபி முகம்மது புறத்தில் ஆயினார் – சீறா:3279/4
இறை நபி முகம்மதும் எழுந்து போயினார் – சீறா:3280/4
வடிவு உறு நபி அவண் வைகினார் அரோ – சீறா:3282/4
வையகம் புகழ் நபி வளைந்த காலையில் – சீறா:3283/2
விரிதர வெளுத்தது விரவில் நம் நபி
அரியவன் தொழ பஜிறு அடுத்த தீம் புனல் – சீறா:3284/2,3
ஏடு அலம்பிய புய நபி இசைத்தலும் – சீறா:3285/1
காண்டிலன் நீர் என கழற நம் நபி
ஈண்டு நீர் துருத்தியை கொணர்-மின் என்றனர் – சீறா:3286/3,4
சுருதி வல்லவன் அருள் சுரந்த நம் நபி
விரலிடை நதி என பிறந்த வெள்ளத்தால் – சீறா:3292/1,2
திரு நபி முகம்மதும் சேனை வீரரும் – சீறா:3293/3
ஈங்கு இருந்து என் பலன் என்ன நம் நபி
தாங்க அரும் புரவியும் தானை வீரரும் – சீறா:3295/2,3
வானவர் பரவிய வள்ளல் நம் நபி
தீன் எனும் பெரும் பெயர் அரசுசெய்யும் நாள் – சீறா:3296/1,2
வர நபி எழுந்தனர் அமரர் வாழ்த்தவே – சீறா:3301/4
நலனுறு முகம்மது நபி முன் எய்தினார் – சீறா:3306/4
கர நதி தரு நபி இருக்கும் காலையில் – சீறா:3308/2
தார் கெழும் புய நபி தருக்கின் மீண்டனர் – சீறா:3309/4
வரை அடிவாரத்தை நோக்கி மால் நபி
பொருவு இல் வெம் படையொடும் போயினார் அரோ – சீறா:3312/3,4
நிலை கொளும் நிரை எலாம் கொண்டு நீள் நபி
சிலை அயில் படையொடும் திரும்பினார் அரோ – சீறா:3314/3,4
ஈந்து அடர் பொழிலிடத்து இறங்கி நம் நபி
ஆய்ந்த நல் அறிவினர் அமச்சர் இன்புற – சீறா:3316/2,3
நல் நபி ஒருவர் உண்டு என்னும் நாட்டத்தால் – சீறா:3323/2
செழும் தொடை புய நபி திருமுன் நின்றதே – சீறா:3327/4
வட_வரை புய நபி வசனம் கேட்டலும் – சீறா:3330/1
தரு புதுமைகள் தர தந்த நம் நபி
திரு பதத்தினில் சிரம் சேர்க்க தன் மனம் – சீறா:3331/1,2
உயர் நபி முகம்மதின்-பால் ஒதுங்கி வாய் புதைத்து சொல்வார் – சீறா:3355/4
அடல் நபி முன்பு செல்ல அலி முனம் கொடி ஒன்று ஏக – சீறா:3377/2
மரு மலர் செழும் புய நபி முகம்மது கேட்டு – சீறா:3422/2
கந்த மென் புய நபி திருமுனம் கழறுவரால் – சீறா:3431/4
உதித்த நம் நபி உரைத்தலும் உயிர் எனும் உரவோர் – சீறா:3437/2
விரை செய் மெய் நபி பாசறை அடுப்ப தென்மேல்-பால் – சீறா:3440/1
சொலு-மின் நீவிர் என்று உரைத்தனர் நபி இறசூலே – சீறா:3446/4
வலிய வீரர்கள் எழுந்து நம் நபி மொழி வழியே – சீறா:3450/1
பெற்றம் என்று இயல் நபி மனம் பிரியமுற்று உரைத்தார் – சீறா:3453/4
பூதலம் புகழ் திரு நபி வாக்கினில் புகன்றார் – சீறா:3468/4
பருதி போல் பெரும் புகழ் நபி படை அணி வகுப்பார் – சீறா:3469/4
மன்னர் மன் நபி கொடுத்த கை கோல் ஒரு வாளாய் – சீறா:3510/1
புக்கினன் திரு நபி துணையவர் பொரும் இடத்தில் – சீறா:3514/4
இயல் தரும் திரு மறை நபி மருகர் நின்று இசைத்தார் – சீறா:3534/4
பிடிபடும் பெயரின் இவரையும் நபி முன் பிடித்து வந்தனர் வய வேந்தர் – சீறா:3563/4
தூயவன் இறசூல் நபி இனிது உரைத்த சொல்லினை சிரசின் மேல் ஏற்றி – சீறா:3566/1
நிறுத்திய தீனில் உலகு எல்லாம் புரந்த நீள் நபி முகம்மது என்னும் – சீறா:3588/3
நபி திரு மகளார் அடைந்தனர் எனும் அ நடுக்கமும் கலக்கமும் அகற்றி – சீறா:3592/3
அதிர் முரசமும் பேரிகைகளும் ஆர்ப்ப அகுமது நபி எழுந்தனரால் – சீறா:3593/4
அடல் பெரும் குரிசில் முகம்மது நபி முன் விடுத்தனர் அணி வய வீரர் – சீறா:3600/4
தரு உரை பகர எதிர் உரை பகர்ந்த தரு நபி சிறியதந்தையரும் – சீறா:3605/1
வயம் உறு நபி உறை மதீன மா நகர்க்கு – சீறா:3631/1
சில்லறை பெரிது என நபி முன் செப்பினார் – சீறா:3649/4
மறை நபி முகம்மதும் மற்ற யார்களும் – சீறா:3655/1
வானவர் பரவிய வள்ளல் மால் நபி
ஈனம் இல் கறுக்கறா எல்லை நீத்து வந்து – சீறா:3660/1,2
மள்ளர்கள் சூழ்தர வள்ளல் நம் நபி
நள் உறை அரி என நகரம் நண்ணினார் – சீறா:3664/3,4
வெற்றி கொண்டு இசுலாம் ஓங்க விறல் நபி இருக்கும் நாளில் – சீறா:3665/2
பூதலம் அனைத்தும் போற்ற புகழ் நபி இருந்தார் அன்றே – சீறா:3688/4
ஒலி கொள் மா கடல் மணி எனும் நபி உயிர்க்குயிராய் – சீறா:3730/1
மறையின் நேர் நபி முகம்மது வதுவையின் மணந்தார் – சீறா:3732/4
வரைந்து நம் நபி இன்புறும் வாரியின் மூழ்கி – சீறா:3733/3
செருகு பூம் குழல் செயினபை திரு நபி மணந்த – சீறா:3737/1
வரிசை நம் நபி வந்தனர் அவர் திரு மனையின் – சீறா:3740/4
மன்னர் மன் நபி கொடுத்தனர் போந்தனர் மனையில் – சீறா:3743/4
உருவும் அந்தமும் நிறமும் நம் நபி என ஒளிரும் – சீறா:3747/1
திரு மறை நம் நபி இருக்கும் பள்ளியிடத்து எய்தி முக செவ்வி நோக்கி – சீறா:3749/2
பதலை முசலிகை உரைப்ப உரைத்த நபி பசி தீர பண்பினோடும் – சீறா:3750/1
இன் அமுது செய்க என முகம்மது நம் நபி இசைப்ப இனிதின் நோக்கி – சீறா:3756/3
குரிசில் நபி எழுந்தருளி உவந்த திரு மனை குறுகி குறைகள் தீர – சீறா:3759/3
நகரில் நம் நபி தீன் நெறி நடத்தும் அ நாளின் – சீறா:3760/2
ஏதிலர்க்கு அடல் அரி எனும் நபி இறசூல் கேட்டு – சீறா:3810/3
ஐயமுற்று இருப்பது நபி முறைமையர்க்கு ஆகா – சீறா:3833/3
வர திறத்தினர் கொணர்ந்தனர் நபி முகம்மது முன் – சீறா:3839/4
நம் நபி பறக்கத்தாலே நல்கினன் இறையோன் அன்றே – சீறா:3935/4
பரியினை நடத்தி வேத நம் நபி பாதம் போற்றி – சீறா:3951/2
உற்ற நம் நபி அபூபக்கர் அடல் உமறு உதுமான் – சீறா:3988/2
கோல மா நபி வீந்தனர் என்றதும் குறித்து – சீறா:3989/3
மன்னர் ஆரிது வேலினை நபி கையின் வாங்கி – சீறா:4012/2
நேடி பாய் புலி அடங்கிய போல் நபி நின்றான் – சீறா:4019/3
வீய்ந்த தீனவர் எவரெவர் என நபி வினவ – சீறா:4023/1
ஈறிலாதவன் திரு நபி இன்னணம் இருந்த – சீறா:4025/1
உள்ளம் கலங்கி ஓடினன் என்று உணர்த்த கேட்டு நபி என்னும் – சீறா:4045/3
படியோடு எழுந்த மலையோடும் பகர்ந்த திரு நம் நபி இறசூல் – சீறா:4051/3
துய்ய நம் நபி இறசூல் வன் மா நகர் – சீறா:4052/1
செல் எனும் குடை நிழல் திகழும் மா நபி
ஒல்லையின் இருந்தனர் உற்றுநோக்கினான் – சீறா:4063/3,4
புடையில் நின்றிடும் நபி பொன்றிப்போதர – சீறா:4064/3
வில் உமிழ்ந்து இருட்டினை வெருட்டும் மெய் நபி
எல்லையில் படையொடும் மதீனம் எய்தினார் – சீறா:4073/3,4
மன்னர்_மன் நபி கேட்டு அகம் கறுத்து அவன் தன் வாய்மையின் இணங்கிலன் இனிமேல் – சீறா:4085/2
விடுத்து அவர் நடப்ப நபி மெத்தவும் இரங்கி – சீறா:4135/3
இதமொடு நபி எய்தினால் – சீறா:4142/3
செவியில் கேட்ட திறல் நபி
புவியுளோர்கள் புகழ்ச்சியால் – சீறா:4146/1,2
இறையவன் நபி எய்தலும் – சீறா:4151/2
ஈறிலான் நபி திருமண முடித்தனர் இயைந்தே – சீறா:4159/4
ஆயும் வேத நம் நபி மகிழ்ந்து இருக்கும் அ நாளில் – சீறா:4162/4
திரு நபி தரு மொழி செவியில் கேட்டலும் – சீறா:4176/1
அறிவுடன் நபி அரசாளும் நாளினில் – சீறா:4177/4
என்ன நின்று உற இமாமா இயல் நபி தக்பீர் கட்டி – சீறா:4200/2
திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால் – சீறா:4216/4
ஆனம் உற்ற நபி உழை வாளை வைத்து – சீறா:4222/2
கொடை படைத்த வண் கர நபி பரியின் மேல் கொண்டார் – சீறா:4262/4
தீபம் ஒப்பு இலா ஒளி தரும் நபி எனும் திறலோர் – சீறா:4263/3
அகம் உலாவிய இறையவன் நபி எனலாமால் – சீறா:4275/4
இம்பர்_கோன் நபி கமல செம் சேவடி இறைஞ்சி – சீறா:4282/2
நனி புகழ் தழுவி நின்ற நபி முனம் வந்து சொல்வார் – சீறா:4285/4
மிடல் தாங்கிய நபி முன் செல எழில் தாங்கிய வீரர் – சீறா:4326/4
நான பொறை எனும் நம் நபி குளிர் நாரம் இலாத – சீறா:4327/3
மெய்மை புகழ் நபி நாதரும் மிகு சேனையும் அப்பால் – சீறா:4329/3
மயில் ஆயிசா பறக்கத் என நபி கூறினர் மாதோ – சீறா:4335/4
வற்றாது அருள் மிக்கார் நபி புக்கார் மதினத்தில் – சீறா:4337/4
தீட்டா உரு எய்தும் நபி திருமுன்னரின் வந்தாள் – சீறா:4342/4
கொந்து ஆர் தரு எனும் நம் நபி குளிர் வாள் முகம் நோக்கி – சீறா:4343/2
வெறுத்தாள் நபி மனை பாரி என்று உரைத்தார் எனும் விதத்தால் – சீறா:4351/4
இறு மென் கொடி இடையார் நபி எதிர் நின்று இவை இசைத்தார் – சீறா:4352/4
எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும் – சீறா:4354/2
செல் உலாம் கர திரு நபி உடன் வர திரண்டே – சீறா:4401/2
உம்பரும் புகழ்ந்து ஏத்திய நபி கொறி புசித்த – சீறா:4426/3
பேறு கொண்ட நல் நபி என தெளிந்தனன் பெரியோன் – சீறா:4435/3
பொருவு இலா நபி கடல் எனும் அகழின்-பால் புக்கார் – சீறா:4436/4
வசை இலா புகழ் மன் எனும் மா நபி
திசை விண் ஏத்த இருந்தனர் தீன் நெறி – சீறா:4478/2,3
நடை கொண்டே விளையாடும் நபி முனம் – சீறா:4515/3
செவியில் கேட்டலும் தீனர்_கோன் நபி
அவிரும் மா மணி ஆடை மா நிதி – சீறா:4519/2,3
மல்லல் அம் படையொடும் இருந்த மா நபி
சொல்லிய சொற்படி எழுந்து ஒர் தூதுவன் – சீறா:4545/1,2
அனைய மா நபி காபிர்-தம் இடத்தினில் அணுகி – சீறா:4590/2
சிறந்த மா நபி சொல்லிய சொல்லின்றி தேகம் – சீறா:4596/1
துனி இல் மா நபி கேட்டு நாயனை பல துதித்தார் – சீறா:4620/3
சென்ற சேனையர் நபி அருள்படியினால் சினந்து – சீறா:4634/1
தயவு கூர்தர முகம்மது நபி சரண் சார்ந்தான் – சீறா:4635/2
அன்ன வாசகம் நினைந்து நாம் நபி மொழி அன்றி – சீறா:4640/1
கோது இலா மனத்து இருத்தினர் நபி அருள் கூர்ந்தே – சீறா:4643/4
விடுத்திடும் என்று அவன் விளம்பவே நபி
தடுத்து அவர்க்கு இ உரை சாற்றுவார் அரோ – சீறா:4646/3,4
துய்ய சஃது சொல நபி இ உரைக்கு – சீறா:4656/3
சீர் குலாவு திரு நபி செப்பினார் – சீறா:4657/4
ஓங்கும் வண்மை நபி முன் உரைத்திட – சீறா:4664/2
செம்மல் நபி பனீகுறைலா பொருள் நாலு பங்கு ஆக்கி திரி பால்-தன்னை – சீறா:4673/2
அன்னவர் அ மொழி உரைக்க நபி இறசூல் மனத்து அறிவால் ஆய்ந்துபார்த்தே – சீறா:4675/1
மலக்குகள் விண் நாடு அடைய நபி இறசூல் மதீன நகர் வாழும் நாளில் – சீறா:4678/1
விளம்பி நெறி முறை தவறா வேத நபி அவண் இருப்ப மிக்க நீதி – சீறா:4680/1
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன – சீறா:4680/3
தேசு உறு மெய் நபி அவனை வேண்டுவன கேள் எனவே செப்பினாரால் – சீறா:4681/4
பொய்யாத நபி வசனம் ஐந்துக்கு ஐந்து தரம் இறை மேல் புகன்றார் ஆணை – சீறா:4683/2
உண்மை நபி என அறிந்து கலிமா ஓதி தொழுகை உறுதி கொண்டு – சீறா:4685/1
என்பன நல் மொழி பலவும் இயம்பி நபி பத மலரை இறைஞ்சி வாழ்த்தி – சீறா:4686/1
விரிந்தன என்ன சோதி விளங்கிட நபி முன் வந்தார் – சீறா:4694/4
தீனவர் போற்றும் வேத திரு நபி இனிதில் சென்றார் – சீறா:4699/4
மைந்த நீ செயினபு இல்லின் முகம்மது நபி முன் வைத்து – சீறா:4704/1
சொற்படி அவரும் வைத்தார் சுருதி மா நபி முன் நின்ற – சீறா:4708/1
தரை தர நபி நல் செல்வம் தழைதர இருக்கும் நாளில் – சீறா:4716/4
திருத்தமாய் உரைப்ப கேட்டு திரு நபி இரங்கி பாரில் – சீறா:4749/1
நன்மைகள் எவர்க்கும் நடத்திட வந்த நபி துஆ செய்திட முகிலும் – சீறா:4761/1
நல்ல வாய்மை நபி அவன்-தன்னை நீ – சீறா:4764/2
வாய்மை நீதி நபி பறக்கத்தினான் – சீறா:4765/1
பாங்கில் நின்று நபி பத தாமரை – சீறா:4770/1
அரசர் போற்றிய ஆல நபி மறை – சீறா:4771/2
பயிலும் அன்னவன் பார்த்து மறை நபி
செயிர் இல் தாளினை சிந்தித்து நோய் செயும் – சீறா:4779/2,3
தெள்ளிய மறையுள் ஆய திரு நபி முகம்மது என்னும் – சீறா:4781/3
தந்திரம் உளவோ என்றாள் நபி அவள்-தன்னை நோக்கி – சீறா:4789/3
குறை அவள் இரந்து கூற நபி அருள் கூர்ந்து நாம் ஓர் – சீறா:4797/1
ஏற்றம் மிக்க நபி இறசூலினை – சீறா:4804/3
தூயராம் இறசூல் நபி ஏறினார் – சீறா:4811/4
எவரும் சூழ நபி விரைந்து ஏகினார் – சீறா:4813/4
போர்த்த சேனையொடும் நபி புக்கினன் – சீறா:4820/4
ஏய்வது இல்லை என நபி செப்பினார் – சீறா:4824/4
குறைவு இலாத புகழ் நபி கூறிய – சீறா:4826/2
அடுக்கும் அன்பருக்கு உதவி செய் நபி மனத்து அருள் போல் – சீறா:4834/3
ஆதி ஆணை தப்பாது என அருள் நபி இயம்ப – சீறா:4843/1
மழை செறி கவிகை வண்மை முகம்மது நபி சொல் வாய்மை – சீறா:4849/2
தெவ் அடர்த்து இகல்செய் வாள் கை திரு நபி அவனை நோக்கி – சீறா:4851/2
என்று உரை கூறி பின்னும் நபி எழில் வதனம் நோக்கி – சீறா:4858/1
நன்று என நினைந்து நபி நல் மொழி பகர்ந்தே – சீறா:4899/2
மன்னு மறை மா நபி முன் வைத்து அகல நின்றான் – சீறா:4900/2
சீல நபி பாதம் மிசை சென்னி கொடு சேர்த்தி – சீறா:4901/3
நனை மலர் ததும்பும் திண் தோள் நபி உளம் வெதும்ப கேட்டு – சீறா:4905/1
வினை புறம்கண்ட வேல் கை விறல் நபி மகிழ்ந்து அன்பாகி – சீறா:4918/1
ஏடு அலர் மாலை புயம் கிடந்து இலங்க எழில் நபி சகுதினை நோக்கி – சீறா:4960/1
நடம் உடை கவன பரி புடை சூழ வதிந்தனர் நபி முகம்மதுவே – சீறா:4987/4
ஆற்றல்சால் வரிசை நபி நயினாரும் அருந்தினர் அகம் மிக மகிழ்ந்தார் – சீறா:4990/4
கலி புறம் துரக்கு ஒரு தனி கோலால் காத்திடும் நபி உளம் வெதும்பி – சீறா:5020/1
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4
தரை தலத்து இறங்கி ஆயத்து ஒன்று உரைத்து சார்ந்தனர் நபி உளம் மகிழ – சீறா:5023/4

மேல்


நபி-தம் (11)

நாட்டிய புகழ் சேர் மக்க முகம்மது நபி-தம் பேரில் – சீறா:120/3
தெரித்து அருள்புரி என்று இறையுடன் மொழிய செவ்விய முகம்மது நபி-தம்
உரி துணை தோழர் நால்வர் உண்டு அவர்-தம் ஒளி உள என உரைத்தனனே – சீறா:128/3,4
மா தவத்து உறும் பொருள் எனும் முகம்மது நபி-தம்
பாத பங்கயத்து இணை மிசை சிரம் கொடு பணிந்து – சீறா:1295/1,2
சூலினை தரித்த கொண்டல் சுகைபு நல் நபி-தம் செம்பொன் – சீறா:1762/1
மா தவம் பெற்று நின் போல் முகம்மது நபி-தம் செய்ய – சீறா:2112/1
இயல் மறை நபி-தம் அவயவம் எனலாய் இன்புறு முஹாஜிரீன் என்னும் – சீறா:3169/1
காரண குரிசில் முகம்மது நபி-தம் கட்டுரை மறை கலிமாவை – சீறா:3583/3
வடிவு உறும் சாயை வெளி உறா நபி-தம் மக்களில் றுக்கையா என்னும் – சீறா:3591/1
வள்ளல் நம் நபி-தம் நாமம் வழுத்திய மாந்தர்க்கு எல்லாம் – சீறா:3690/3
மன்னு மா நபி-தம் பறக்கத்தினால் – சீறா:4767/2
வரி அளி அலம்பி பெடையொடும் துயிலும் மரவம் முங்கிய புய நபி-தம்
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி – சீறா:4916/1,2

மேல்


நபி-தம்மை (1)

நன்று இவை அறிந்திடுவது உண்டு நபி-தம்மை
இன்று அவையிடத்தினில் அழைத்திடுக என்ன – சீறா:1774/1,2

மேல்


நபி-தமக்கு (2)

மறு அறு மறை நம் நபி-தமக்கு உரிய மன்னவர் பிடித்தனர் மாதோ – சீறா:3562/4
ததையும் நாள்மலர் புய நபி-தமக்கு தன்னமையாம் – சீறா:4836/2

மேல்


நபி-தமை (11)

நபி-தமை கூட்டி முன் நடத்தி ஆங்கு ஒரு – சீறா:530/3
இரு கையும் நபி-தமை ஏந்த சொல்லி தம் – சீறா:531/1
எடுத்துரைத்து நல் நபி-தமை வாழ்த்தும் என்று இசைத்து – சீறா:568/2
எய்த்த சிந்தையோடு இயல் நபி-தமை அழைத்து இருத்திவைத்து – சீறா:1380/3
ஆல நம் நபி-தமை அடுத்து நோக்கினான் – சீறா:2125/4
நபி-தமை கண்டு உரை நடத்தி வெற்றியும் – சீறா:2164/1
சிலை வலர் அபித்தாலிபு மனைக்கு உரிய திரு நபி-தமை வளர்த்து வந்து – சீறா:3161/2
நபி-தமை விடுத்து மூன்றாம் நாளினில் இறங்கும் காவில் – சீறா:3338/1
தானைகள் ஈண்ட கொடி திரள் மலிய வரும் நபி-தமை முகம் நோக்கி – சீறா:3594/1
நன்றி செய் நபி-தமை வந்து வளைந்தனர் நலிய – சீறா:3990/4
பழுது இலா நபி-தமை கண்டு நல் உரை பகர்ந்து – சீறா:4638/3

மேல்


நபி-தனை (1)

அனைத்தையும் உரைத்து அபுவாவில் போய் நபி-தனை
சிறுபொழுதினில் தருதிர் என்றனர் – சீறா:523/3,4

மேல்


நபி-பால் (5)

என்று கூறலும் கேட்டு அவர் இசைந்து நீர் நபி-பால்
சென்று கண்டு அடி தொழுது தீன் வழி படல் திறனாம் – சீறா:4639/1,2
போ என விடைகொடுத்தார் போய் அவன் நபி-பால் புக்கான் – சீறா:4850/4
ஏற்ற மா நபி-பால் யான் சென்று எய்தினேன் புதையில் வந்து – சீறா:4864/1
தவனமாய் இருந்த உற்ற சனங்களும் நபி-பால் சென்றால் – சீறா:4871/3
வளம் பெறு நபி-பால் ஏகி விரைந்து இவண் வருவேன் என்றான் – சீறா:4872/3

மேல்


நபி-வயின் (1)

கோடு உறை நபி-வயின் குறுகினார் அரோ – சீறா:1326/4

மேல்


நபிக்கு (44)

அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு
பெறு பலன் என வந்து உதித்த இல்யாசு நபி என பேரொளி தங்கி – சீறா:157/1,2
மன் பெரும் புகழார் முகம்மது நபிக்கு மன மகிழ்வொடு முலைகொடுத்து – சீறா:290/3
செல் உயர் கவிகை முகம்மது நபிக்கு தெரிதர சலாம் உரைத்தனவே – சீறா:356/4
பேர் தரும் குறைஷி குலத்தினில் உதித்து பிறங்கு ஒளி முகம்மது நபிக்கு
வார் பொரு முலையார் மனம் களித்து உவப்ப வருடமும் இரண்டு சென்றனவே – சீறா:379/3,4
மதியினும் ஒளிரும் முகம்மது நபிக்கு வயது இரண்டு ஆனதன் பின்னர் – சீறா:380/2
கன்னல் அம் சுவை கலிமாவை நல் நபிக்கு
இன்னணம் இயம்பும் என்று இசைத்தல் போலுமே – சீறா:501/3,4
அரசர் நாயக நபிக்கு ஆண்டு ஓர் ஆறுடன் – சீறா:518/1
நபியும் இங்கு இவர் அலது வேறு இலை இவண் நபிக்கு
தவறு எடுத்தவர் முடித்திட நினக்கினும் சாரா – சீறா:565/1,2
திருத்து நம் நபிக்கு உறு பகை விளைத்திட சினந்து – சீறா:566/3
சுடிகை மன்னவர் குலத்து உறு தொல் மறை நபிக்கு
படியிடத்து இடர் நினைத்திடில் இம்மையில் பழியும் – சீறா:576/1,2
ஆனதால் ஒரு தீங்கு இலை நபிக்கு என அறைந்தான் – சீறா:577/3
செச்சை முங்கிய புய நபிக்கு உறு கொலை செயவே – சீறா:578/3
கடிய ஒட்டை ஒன்று எழில் நபிக்கு அளித்தனர் கரி அமை விழி மானார் – சீறா:661/4
இவை எலாம் நபிக்கு அளித்த பின் ஏவலின் இயலுறு மைசறாவை – சீறா:663/1
அவயவம்-தனை காப்பவர் போல் நபிக்கு அடுத்து இனிது உறைவாயே – சீறா:663/4
நல் நயம் பெறு நெறி இபுறாகிம் நல் நபிக்கு
பின்னம் மாலிக்கத்து என்பதோர் கூட்டத்தில் பெரியோர் – சீறா:1225/2,3
ஒக்கலில் உயிரின் மிக்காய் உறு நபிக்கு உணர்த்தினாரால் – சீறா:1267/4
குலம் சூழ் வரிசை நபிக்கு அமரர் கோமான் சலாம் முன் கூறிய பின் – சீறா:1331/2
மறையார் நபிக்கு இரகசியத்தின் வணக்கம் படித்துக்கொடுத்து மணி – சீறா:1334/1
குறைபடா மனமும் வாக்கும் ஒன்றாக புகழ்ந்திடும் குரிசில் நம் நபிக்கு
நிறைபட அடுத்த கிளை அனைத்தையும் தீன் நிலை பெற நிறுத்திடும் என்ன – சீறா:1449/2,3
மென் நபிக்கு ஈமான் கொண்டோர் இவர் எனும் வெறுப்பினாலும் – சீறா:1568/1
ஒப்ப அரும் புகழ் நபிக்கு ஓதினார் அரோ – சீறா:1800/4
மலிதர நபிக்கு சலாம் எடுத்து ஏத்தி வளர்ந்தது வானகத்து இடத்தில் – சீறா:1925/4
தெரிவையின் தொகுதியும் சிறந்த நம் நபிக்கு
உரிமையினொடும் கலிமாவை ஓதினார் – சீறா:1978/3,4
மான்மதம் கமழ்ந்த மெய் நபிக்கு மாசு இலா – சீறா:1989/2
முடிவிலாதவன் தூதுவர் முகம்மது நபிக்கு
வடிவு அமைந்த மெய் துணைவியாய் மகிதலத்து இருந்து – சீறா:2204/1,2
நனை ததும்பிய மலர் புய முகம்மது நபிக்கு
மனைவியாகிய கத்தீஜா எனும் குல மயிலை – சீறா:2205/1,2
உள்ளம் மீதில் அன்பொடும் நபிக்கு உயர் சலாம் உரைத்து – சீறா:2242/1
மதி பகிர் நபிக்கு அன்பாக மந்திர கலிமா ஓதி – சீறா:2254/1
முகம்மது நபிக்கு எதிர் உண்மை வாசகம் – சீறா:2439/1
நண்ணும் இ புதுமை எல்லாம் முகம்மது நபிக்கு அல்லாதே – சீறா:2822/3
கொங்கு இருந்து உலவும் முகம்மது நபிக்கு கொடுத்தனர் அ நிலத்து இடத்தின் – சீறா:2854/2
என் மனத்தின் வேறு இலை முகம்மது நபிக்கு ஈமான் – சீறா:2921/1
இறையவன் திரு நபிக்கு எடுத்து கூறினார் – சீறா:3009/4
திரு நபிக்கு ஏவல் யானும் செய்குவன் என்ன வெய்யோன் – சீறா:3369/1
மாறிலான் திரு நபிக்கு உரைத்திடும் கலிமாவை – சீறா:3516/1
அதிசயம் பிறப்ப பித்துறா பறுல் என்று ஆயத்தும் நபிக்கு இறங்கியதால் – சீறா:3607/2
அரிய நபிக்கு ஓர் உயிர் என வந்தோர் அடல் ஊரும் – சீறா:3912/2
என்னும் நபிக்கு அரசு எழுக காட்சியொடு காரணமும் எழுக தாழ்வு இல் – சீறா:4301/2
திரு நபிக்கு உயிர் என்னும் திறத்தினோர் – சீறா:4481/1
நடந்த செய்தி நபிக்கு உரை செய்தனர் – சீறா:4671/4
வருக்கமாய் ஈமான் கொண்டு முகம்மது நபிக்கு மெத்த – சீறா:4860/3
உய் வணம் நபிக்கு முன் உரைப்பது நமக்கே – சீறா:4897/3
எழும் கவன வாம் பரி அளித்து குரு நபிக்கு அறைதி என்று ஓதி – சீறா:4928/3

மேல்


நபிக்கும் (2)

மா தவம் பெறு முகம்மது நபிக்கும் தம் மகற்கும் – சீறா:342/1
துரத்தினுக்கு உரியராதலால் பிரியா தொல் முறை வருதலால் நபிக்கும்
புரத்தின் உற்றவர்க்கும் தனித்தனி உரைத்து புதியவன்-தனை புகழ்ந்து ஏத்தி – சீறா:3606/2,3

மேல்


நபிக்கே (2)

கலையினில் மயிலை படர்தரா பிள்ளைக்கனி எனும் முகம்மது நபிக்கே – சீறா:371/4
கிடந்த மும்மறையும் தெரிதர புகழ்ந்த கிளர் ஒளி முகம்மது நபிக்கே – சீறா:1456/4

மேல்


நபிகள் (9)

நலத்து உதித்து எழும் செழும் மணி நபிகள் நாயகத்தை – சீறா:548/2
நல் நலம் பெறு நபிகள் நாயகமும் நீர் அலது – சீறா:1294/3
நனி பல புதுமையின் நபிகள் வேடமாய் – சீறா:1815/1
நபிகள் நாயகம் கண்டனர் அவன் எதிர் நடந்து – சீறா:2212/3
நடக்க வேண்டும் என்று உரைத்தனர் நபிகள் நாயகமே – சீறா:2456/4
நடைதர நடந்து ஈமான் நெறி தோன்ற நபிகள் நாயகமிடத்து அடைந்தான் – சீறா:2889/4
நபிகள் நாயகம் அக களி நனி கனிந்து ஒழுக – சீறா:3451/3
மதம் தரு நபிகள் கோமான் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:4293/4
அடிக்க இசை பிறக்க இறை ஏத்தி அறத்தோடு இருந்த நபிகள் கோமான் – சீறா:4533/2

மேல்


நபிகளால் (1)

பட்டம் உற்றிடும் நபிகளால் விண்ணவர் பரிவால் – சீறா:95/1

மேல்


நபிகளானவர் (1)

அரு மறை நாயக நபிகளானவர்
தெரிதரும் புதுமையின் வழியில் சேர்த்துவர் – சீறா:1308/1,2

மேல்


நபிகளில் (1)

புதியவன் உண்மை தூதர் நபிகளில் புகழின் மிக்கோர் – சீறா:1560/2

மேல்


நபிகளின் (3)

மிக்கவர் ஆகும் மற்ற நபிகளின் மேன்மையாமால் – சீறா:825/4
இரு நில நபிகளின் இலங்கு மேன்மையாய் – சீறா:1629/4
நபிகளின் நாயகம் நடந்து போயினார் – சீறா:2766/4

மேல்


நபிகளுக்கு (1)

நபிகளுக்கு அரசாய் வந்த நாயகம் உரைத்த மாற்றம் – சீறா:2252/1

மேல்


நபிமார் (4)

ஆராய்வில் மிக்கபேர் நூறாயிரத்து நாலாறாயிரத்து நபிமார்
மாராயம் மிக்கபேர் வாய் ஆர வைத்தபேர் வாழ்வார் சுவர்க்கபதியே – சீறா:8/3,4
வென்றி நல் நபிமார் சொலும் கனவு எலாம் விரித்து – சீறா:218/2
பொன் அடி விளக்கி இன்னம் புவியிடை நபிமார் உண்டோ – சீறா:823/3
குவ்வினில் நபிமார் என்னும் அ பெயர் பெற்றிருந்தவரிடம்-தொறும் குறுகி – சீறா:2315/2

மேல்


நபிமார்க்கு (1)

மன்னும் நல் நபிமார்க்கு உறும் தொழில் முதன் மறையோர் – சீறா:1848/2

மேல்


நபிமாரும் (1)

அடல் நபிமாரும் என்றார் ஆரணம் கிடந்த வாயார் – சீறா:2251/4

மேல்


நபியவர் (1)

கோல் எடுத்து நம் நபியவர் கரத்தினில் கொடுப்ப – சீறா:3509/2

மேல்


நபியவர்கட்கு (1)

ஆதமே முதல் ஈறாக வரு நபியவர்கட்கு எல்லாம் – சீறா:790/1

மேல்


நபியாம் (1)

இதமாகிய நபியாம் என இசைந்தான் மனம் மகிழ்ந்தான் – சீறா:985/4

மேல்


நபியாய் (6)

பூதல நபியாய் காண படைத்தனன் புகல கேண்மோ – சீறா:109/4
பெலன் கெழும் அதுனான் கிளை பேரொளி நபியாய்
துலங்க வந்தவர் பெயர் முகம்மது என சொன்னார் – சீறா:215/3,4
ஈறு_இலான் நபியாய் தோன்றும் எழில் முகம்மது-தம் மெய்யில் – சீறா:627/1
பகர் அரு நபியாய் வேதமும் உடைத்தாய் வருவர் என்று அறிவுளோர் பகர்ந்த – சீறா:992/3
நூல் கடல் கரைகண்டவர்கள்-பால் அடுத்து கேட்டலும் நூதன நபியாய்
மார்க்கமும் கொண்டு இ அறபினில் வருவர் என்று உரைத்தனர் அவர் வகுத்ததால் – சீறா:2899/2,3
முகம்மது நபியாய் வருவர் அங்கு அவர்-தம் மார்க்கமே மார்க்கம் என்று ஓதி – சீறா:2904/3

மேல்


நபியிடத்தில் (2)

சாயகம் என நபியிடத்தில் சார்ந்தனர் – சீறா:1475/4
அதபுடன் அ நபியிடத்தில் நல்கும் என அனசு கையில் அளித்திட்டாரால் – சீறா:3750/4

மேல்


நபியிடத்தின் (2)

ஈனம் இல் இசுமாயீல் நபியிடத்தின் இருந்து இலங்கிய ஒளி பொருட்டால் – சீறா:150/2
உரைதரும் திரு நபியிடத்தின் ஓர் நொடி – சீறா:2957/3

மேல்


நபியிடத்து (6)

வரு முகில் முலறு நபியிடத்து உறைந்து மகிதலம் புகழ்ந்திட இருந்த – சீறா:156/4
செகதலத்து உறைந்த நபியிடத்து வந்தார் தெரி மறை கொடு ஜிபுரீலே – சீறா:1944/4
விருப்பமுற்று நம் நபியிடத்து அடுத்தனர் விரைவின் – சீறா:2230/4
அருக்கன் ஒத்த நம் முகம்மது நபியிடத்து ஆனார் – சீறா:3508/4
அந்தம் மிஞ்சிய நபியிடத்து அணுகவும் நாணி – சீறா:4641/2
அனைவர்கள்-தமக்கும் கூறி நபியிடத்து அவனும் வந்தான் – சீறா:4868/4

மேல்


நபியிடம் (2)

கொண்டபேரிடம் விடுத்து நம் நபியிடம் குறுகி – சீறா:2930/2
மதியினால் அறிந்து இவரும் மால் நபியிடம் வந்தார் – சீறா:4611/4

மேல்


நபியின் (2)

தூது என நபியின் பட்டம் துலங்கிய நான்காம் ஆண்டில் – சீறா:1340/2
ஈடுபட கவ்வியது நபியின் உரை மறுத்தோரை எரி மீக்கொண்டு – சீறா:2667/2

மேல்


நபியுடன் (9)

குற்றம் இல்லது ஓர் நபியுடன் வருக என உரைத்தனர் குல மாதே – சீறா:666/4
வடிவுறும் உமறு எனும் வள்ளல் நம் நபியுடன்
உயர் தீன் நிலைக்கு உரியராய பின் – சீறா:1598/1,2
மன்னர்_மன்னவர் முகம்மது நபியுடன் வரையின் – சீறா:2625/3
மலை எனும் புய நம் நபியுடன் கூடி வந்த மன்னவர் மனை அனைத்தும் – சீறா:2870/1
ஆதி_நாயகன் நபியுடன் அமை அசுகுபிகளில் – சீறா:2933/1
நர_பதி நபியுடன் இருக்கும் நாளினில் – சீறா:3008/4
இதத்த நல் மறை முகம்மது நபியுடன் எழுந்தார் – சீறா:3461/4
அண்டர் போற்றிய நபியுடன் எடுத்தனர் அன்றே – சீறா:4167/4
வெற்றி மா நபியுடன் ஒப்பு கூடினன் வெருவி – சீறா:4607/2

மேல்


நபியும் (38)

அருள்க என்று இரு கை ஏந்தி ஆத நல் நபியும் கேட்க – சீறா:125/2
நபியும் திங்கள் ஓர் ஏழினில் கனவினில் நவின்றார் – சீறா:214/2
அலர்தரு பவள வாய் இதழ் திறந்தே அழுதனர் முகம்மது நபியும்
உலகமும் விசும்பும் நிறைதர பொருந்தும் உடையவன் சத்தம் உண்டானது – சீறா:267/2,3
நறை கமழ்ந்து ஒளி ததும்பிய முகம்மது நபியும்
முறைமையாக உண்டனர் வல பாரிச முலை பால் – சீறா:340/1,2
நபியும் இங்கு இவர் அலது வேறு இலை இவண் நபிக்கு – சீறா:565/1
நன்று நன்று என இபுனுசுத் ஆனு நம் நபியும்
துன்று வெம் படை தலைவரும் பரியுடன் சூழ – சீறா:593/1,2
வல்லோன் நபியும் கலிமாவை வகுத்து காட்டி முன் உரைப்ப – சீறா:1594/1
தோம் அகல் முகம்மது நபியும் சூழ் வர – சீறா:1601/1
நனி புகழ் உண்மை நல் நபியும் நீர் அலால் – சீறா:1631/3
நபியும் நான் அலால் இனி இலை என நவின்றதுவும் – சீறா:1847/1
உரைத்த சொல் உளத்தூடு இருத்தி நம் நபியும் உடையவன் இடத்தினை நோக்கி – சீறா:1913/2
விண்டுநின்று இறங்கி முகம்மது நபியும் விரி கதிர் மாளிகை புகுந்தார் – சீறா:1933/2
மரு மலர் சுமந்து தேன் வழிந்து ஒழுகும் அணி புய முகம்மது நபியும்
தெரிதரும் தீனின் நெறி முறையவரும் சிந்தையில் களிப்பொடும் சிறப்ப – சீறா:1939/1,2
என்று அவன் உரைப்ப முகம்மது நபியும் இன்புறு முறுவல் கொண்டு இனிதாய் – சீறா:1942/3
நன்று நன்று என தோழரும் முகம்மது நபியும்
பொன் திகழ்ந்து எழில் குலவிய மனையிடை புகுந்தார் – சீறா:1998/1,2
மாடு உறைந்து இவை மான் கூற முகம்மது நபியும் வில் கை – சீறா:2116/1
நினைத்தபடி கலிமாவை உரைப்பையோ என நபியும் நிகழ்த்தினாரால் – சீறா:2183/4
பரித்தற்கு உமக்கு ஒன்று யான் அளித்தேன் என்றார் நபியும் பரிவினொடும் – சீறா:2551/2
ஓங்கல் அடுத்து ஓர் பொதும்பரில் மூன்று உழுவை உறைந்தது என நபியும்
வாங்கு சிலை கை வள்ளல் அபூபக்கர் எனும் மெய் மதியோரும் – சீறா:2556/1,2
கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால் – சீறா:2663/4
உலகிடத்தினில் அய்யூப் என்று ஓதிய நபியும் எண்ணெண் – சீறா:2850/1
தரு எனும் நபியும் மூவரும் பெருகு சதுமறை தலைவரும் திரண்டு – சீறா:3152/3
வள்ளல் நம் நபியும் நாலு யார்களும் மற்றுளோரும் – சீறா:3353/3
செழும் திறல் நபியும் இஃது நன்று என்ன நிதியின் மேல் சேறலை விடுத்தார் – சீறா:3595/4
ஆதி-தன் ஆயத்து இறங்கின நபியும் அன்புடன் இனிது வந்தனரால் – சீறா:3611/4
மன்னர் முகம்மது எனும் நபியும் வாசி-அதனின் மேல் ஏறி – சீறா:4037/3
நன்று என தனி போயினர் மனையினில் நபியும்
வென்றி மன்னவர் சிறியவர் பெரியவர் விளைந்த – சீறா:4417/1,2
உத்தம குண நபியும் அங்கு உணவு உண சமைந்தார் – சீறா:4422/4
உடும்பினை அழைத்து மறைமொழி-அதனால் உலகு இருள் அகற்றிய நபியும்
விடம் புகு படைகள் தாங்கிய தரும வேந்தர் மூவாயிரர் குழுவும் – சீறா:4456/1,2
நித்திய வரம் பெற்று உயர்ந்த நல் நபியும் நிகழ்ந்தவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:4469/4
கருமம் ஏது என்ன கேட்டனர் நபியும் கழறினன் யான் என உரைத்தார் – சீறா:4470/4
தாங்கு கீர்த்தி நபியும் இ தன்மையை – சீறா:4650/2
செல்வமுடன் நபியும் அவர் சேனைகளும் சூழ்ந்து இருப்ப செபுறயீலும் – சீறா:4674/1
தயவுடன் நபியும் அன்னோர்-தமை மகிழ்ந்து அன்பு கூர்ந்தார் – சீறா:4698/3
நன்றி சேர் நபியும் படையும் பயம் – சீறா:4821/3
நாவலோர் புகழ் காரண முகம்மது நபியும்
ஆவி நீர் உண்டு பாசறை வகுத்து அவண் அமைந்தார் – சீறா:4835/3,4
ஓகை சேர் நபியும் வீழ்ந்த ஒட்டகம் எழுந்து செல்ல – சீறா:4884/2
வடிவு உறு கதிர் வாள் செம் கை முகம்மது நபியும் மிக்க – சீறா:4889/1

மேல்


நபியுமோ (1)

நபியுமோ முதியவர் அல சிறுவர் ஆகையினால் – சீறா:565/3

மேல்


நபியுல்லாவும் (1)

கதி மறை வசனம் கேட்ட காவலர் நபியுல்லாவும்
விதியவன் மொழி மறாத விறல் உடை தலைவர் யாரும் – சீறா:4911/1,2

மேல்


நபியே (33)

உடன் அணி கலிமா_விரலினை உயர்த்தி உதித்தனர் முகம்மது நபியே – சீறா:252/4
பெருகிய ஒளிவு வானமட்டு உலவ பிறந்தனர் முகம்மது நபியே – சீறா:253/4
நமது உயிர்க்குயிர் ஆகிய முகம்மது நபியே
கமை தரும் கடலே என போற்றினர் கனிந்தே – சீறா:348/3,4
இருந்தவர் நபியே யாமும் இவர் மனைவியரே என்ன – சீறா:642/3
நலனொடும் துஆ செய்தனர் முகம்மது நபியே – சீறா:1505/4
வரிசை நபியே முகம்மதுவே வானோர்க்கு அரசே புவிக்கு அரசே – சீறா:1592/1
வடிவுறும் அரசாய் உதித்த நல் நபியே முகம்மதே தனியவன் தூதே – சீறா:1922/2
வரிசை நாயகன் தூது எனும் முகம்மது நபியே
அரசர் கேசரி ஹபீபு எனும் திமஸ்கினுக்கு அரசர் – சீறா:2010/1,2
வட்ட வெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே உம்மை – சீறா:2079/3
பண் அரு நல் மறை நபியே வானவர் பொன் அடி பரவ படியின் வந்தோய் – சீறா:2189/3
இருப்பது நபியே வாய் கொண்டு இசைப்பது புறுக்கான் என்ன – சீறா:2264/3
விரைவொடும் ஒரு சொல் பிறந்திட உரைத்து விளித்தனர் முகம்மது நபியே – சீறா:2544/4
ஆதி_நாயகன் திரு நபியே இவண் அடியேன் – சீறா:2607/1
வரிசை நம் நபியே நும் பேர் பற்பல் கால் வழுத்தி வாழ்த்தி – சீறா:2835/3
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே – சீறா:2867/4
நறுக்கி ஈந்திடுக என்றனர் முகம்மது நபியே – சீறா:2939/4
பதுறு எனும் தலத்து ஆயினர் முகம்மது நபியே – சீறா:3463/4
புறம்தரு களத்தின் முத்திரை படைத்து புகழ் பெறும் முகம்மது நபியே – சீறா:3597/4
நறவு கொப்பிளிக்கும் துடவை சூழ் நகரில் நண்ணினர் முகம்மது நபியே – சீறா:3598/4
மரு மலர் அணிந்த தீனவர் சூழ வந்தனர் முகம்மது நபியே – சீறா:3610/4
முற்றும் மேவி அமுறாவின் இருந்தார் முகம்மது எனும் நபியே – சீறா:4038/4
வருதல்மட்டு அவண் நின்றனர் முகம்மது நபியே – சீறா:4257/4
வேத நம் நபியே மெய் புகழ் நபியே வாய்ந்த – சீறா:4623/1
வேத நம் நபியே மெய் புகழ் நபியே வாய்ந்த – சீறா:4623/1
மேக நீழல் சிறந்திடும் நபியே தீனின் – சீறா:4623/2
மா தவ நபியே மன்னும் வானவர் நபியே ஈறு – சீறா:4623/3
மா தவ நபியே மன்னும் வானவர் நபியே ஈறு – சீறா:4623/3
இல் ஆதி நம் நபியே கேண்-மின் என மொழி அருளி கூறும் – சீறா:4623/4
கூடினர் நபியே ஏத்தும் கொற்றவா யாங்கள் நாளும் – சீறா:4722/2
வாய் திறந்து அரற்றும் ஓதை முகம்மது நபியே எம்மை – சீறா:4724/2
வரு திரு நபியே இருசது தினமாய் மழை பொழிதர நில_வலையம் – சீறா:4760/2
நந்தல் இல் வழி செலும் என நடத்தினர் நபியே – சீறா:4818/4
மறு இலா நீதி வாய்மை முகம்மது நபியே மக்கா – சீறா:4852/1

மேல்


நபியை (37)

தெள் அமுது அனைய முகம்மது நபியை சபா திரு மடி மிசை கொண்டார் – சீறா:266/4
நல் நிலை சலிலம் கொணர்ந்து கோது அறவே நறை கமழ் முகம்மது நபியை
இ நிலம் விளங்க விளக்குவது எனவே எழில் கரத்து ஏந்தி நீராட்டி – சீறா:282/2,3
மா மறை கொழுந்தை முகம்மது நபியை மறுப்படாது எழுந்த செம் மணியை – சீறா:289/2
நம் பெறும் பேறு என நபியை பொன்_உலகு – சீறா:292/1
நான்மறை நபியை எம்மிடத்தில் நல்கினால் – சீறா:293/1
சுந்தர வதன முகம்மது நபியை துய்யவன் இனிதுற வளர்த்தான் – சீறா:373/4
கண்ணினும் இருக்கும் முகம்மது நபியை கடிதினில் வாகனத்து ஏற்றி – சீறா:390/3
கனை கடல் அமுது என நபியை காமுற்றார் – சீறா:486/4
நிறைமதி கதிர் என ஒரு நபியை இ நிலத்தில் – சீறா:575/1
அறம் கிளர் நபியை வந்து அடுத்து நோக்கினார் – சீறா:901/4
பூட்டிய கரங்கள் சேப்ப புல்லி நம் நபியை நோக்கி – சீறா:1265/3
வரிசை நபியை நோக்கி பின்னும் வந்தார் வானோர் கோமானே – சீறா:1330/4
குரிசில் நபியை பின் நிறுத்தி குறித்த நிலை ரண்டு இறக்அத்து – சீறா:1333/3
கதிர் விரிந்து ஒழுகும் மெய் எழில் நபியை காண்-தொறும் காண்-தொறும் வலித்திட்டு – சீறா:1440/1
குறைவு இலா நபியை பழித்த நிந்தனையால் குவலயம் பழித்திட திரிந்தான் – சீறா:1442/4
புதிய மொழியை தொல் கிளைக்கு புகழ்ந்தான் நபியை இகழ்ந்தானே – சீறா:1596/4
நள் உறை முகம்மது நபியை நோக்கினான் – சீறா:1609/4
நிறை வளம் சுரந்த கானில் நின்ற நம் நபியை நோக்கி – சீறா:2067/1
சிந்தையுற்று அறபி நம் நபியை சிந்தித்தான் – சீறா:2136/4
நல் பதம் தரும் புகழ் நபியை போற்றி யான் – சீறா:2160/1
என்னும் நல் நபியை நீவிர் எவ்வணம் அறிவீர் என்ன – சீறா:2250/2
சீல நம் நபியை காண சிந்தையில் சிந்தித்தானே – சீறா:2349/4
நினைக்கும் சிந்தையில் பொருந்துற நிறைந்த நல் நபியை
குனிக்கும் வார் சிலை கரத்தொடு பணிந்து இரு குலத்தோர் – சீறா:2465/2,3
கோல முள் ஈந்தின் கானும் குரிசில் நம் நபியை மேலும் – சீறா:2566/3
நபியை மான் பாத்திமாவை நரர் புலி அலியை எந்த – சீறா:3092/1
நாயகன் திரு தூது எனும் முகம்மது நபியை
காயும் வஞ்சக கொடியன் என்று உரைத்த கட்டுரைக்கும் – சீறா:3531/1,2
குரிசில் நம் நபியை போற்றி பதின்மர்-தம் கூட்டம் நீங்கா – சீறா:3695/1
போற்றி நல் நபியை வாழ்த்தி அப்துல்லா பூரிப்போடும் – சீறா:3721/2
ஈரம் மிக்க நபியை தொழுது எம்-பால் – சீறா:4649/1
சுந்தர நபியை கண்டு துலங்கு பாத்திரத்தை வைத்தே – சீறா:4704/4
புந்தியில் பெரியோன்-தன்னை போற்றி பின் நபியை வாழ்த்தி – சீறா:4715/3
வஞ்சரை மதியா வென்றி முகம்மது நபியை போற்றி – சீறா:4721/1
பூரண கிருபை கடல் எனும் நபியை போற்றி நின்று அவர் அடி புகழ்ந்தே – சீறா:4762/4
நலம் கிளர் நபியை போற்றி விடைகொடு நகரம் புக்கான் – சீறா:4862/4
வந்தவன் நபியை கண்டே அவர் மனத்து இயல்பும் தேர்ந்து – சீறா:4869/1
சொற்படி அவனும் சென்று சுருதி நேர் நபியை கண்டு – சீறா:4873/1
வந்து நபியை தொழுது வாழ்த்தி அடியேம் உவந்த – சீறா:4898/1

மேல்


நபியையும் (1)

முறைமுறை பணிந்து பல தரம் புகழ்ந்து முகம்மது நபியையும் வாழ்த்தி – சீறா:1919/3

மேல்


நபியொடும் (1)

கொற்றவன் நபியொடும் படை குழாங்களே – சீறா:3305/4

மேல்


நம் (174)

நறை தரும் மறுவி கமழ் முகம்மது நம் நபி திரு பெயர் சொலும் பொருட்டால் – சீறா:133/1
ஆண்டகை இவன் ஆர் நம் மனை-தனை வந்து அடுப்பனோ தகாது என எண்ணி – சீறா:279/2
பூண்ட நம் இனத்தார் அனைவர்க்கும் உரைத்து போக்குவம் இவனை யாம் என்ன – சீறா:279/3
நம் பெறும் பேறு என நபியை பொன்_உலகு – சீறா:292/1
புகுதலே கருமம் நம் பூவைமார் அணி – சீறா:308/2
இருத்துதல் பழுது நம் இனத்தர் யாவர்க்கும் – சீறா:512/2
கண்டு நம் நபி மெய் எழில் இரு மலர் கண்ணால் – சீறா:555/1
ஆய்ந்து நம் நபி இவர் என திடமுற அறிந்தான் – சீறா:556/4
திருத்து நம் நபிக்கு உறு பகை விளைத்திட சினந்து – சீறா:566/3
நிலைக்குமோ நிலையாது நம் படை என நிகழ்வார் – சீறா:591/3
நன்று நன்று என இபுனுசுத் ஆனு நம் நபியும் – சீறா:593/1
நல் நிலத்து அரிய பேறே நம் குடி குலத்துக்கு எல்லாம் – சீறா:604/2
சொரியும் மென் கதிர் ஆதனத்து இருத்தி நம் தூய் மலர் பதம் நோவ – சீறா:651/2
தாரையில் செலும் நம் இடர்களும் தவிரும் தழல் எழும் பாலையும் குளிர்ந்து – சீறா:693/2
விருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்து நம்
இருப்பிடம் புரட்டும் ஈங்கு எழுக என்னவே – சீறா:730/3,4
குரை கடல் எனும் நதி குரிசில் நம் நபி – சீறா:736/3
தெரிந்து நோக்கி நம் இறையவன் தூது என தெளிந்து – சீறா:776/3
மங்குல் அம் கவிகையீர் நம் வரவினை காணான் சீற்ற – சீறா:815/1
வரிசை நம் நபி முகம்மதை ஒரு நொடி பொழுதும் – சீறா:834/2
உற உதித்து நம் சமயங்கள் உலைப்பன் என்று உரவோர் – சீறா:975/2
நம் தமர்-தனிலும் மிக்க நண்பினன் இவன் என்று ஓதி – சீறா:1068/2
இ நகரில் குறைஷிகள் நம் இனத்தவரின் மதித்தவர் தம்மிடத்தில் வாய்ந்த – சீறா:1082/1
தெரிசிக்க நம் போல் மிக்க செனனம் ஆர் பெறுவர் என்பார் – சீறா:1157/4
நாவில் ஓதிய நம் மணவாளர்கள் – சீறா:1189/2
பூட்டிய கரங்கள் சேப்ப புல்லி நம் நபியை நோக்கி – சீறா:1265/3
புறம் தழைத்தன நம் தீனின் புகழ் தழைத்து ஓங்க அன்றே – சீறா:1269/4
அரு மொழி விளக்கலால் ஆய்ந்து நம் நபி – சீறா:1299/3
பாசம் நீக்கி நம் தேவதம் அனைத்தையும் பழித்தான் – சீறா:1366/4
குரிசில் நம் குலமகன் முகம்மது செயும் குறும்பை – சீறா:1378/1
ஈது நம் நெறி ஈது மனு நெறி – சீறா:1398/1
ஈது நம் குலத்தாருக்கு இணங்குவது – சீறா:1398/2
வடித்த மெய்ம்மறை நம் நபி வாக்கினில் – சீறா:1403/1
ஒக்கலோடு அவண் அடைந்து நம் நபி ஒழுங்கு உறும் தொழுகை நோக்கி ஓர் – சீறா:1433/3
அடங்கலர்க்கு அரியாய் உதித்த நம் நயினார் அறைந்த சொல் மறுத்தவன் வல கை – சீறா:1447/1
குறைபடா மனமும் வாக்கும் ஒன்றாக புகழ்ந்திடும் குரிசில் நம் நபிக்கு – சீறா:1449/2
தேம் தரும் இனிய சொல் செவ்வி நம் நபி – சீறா:1460/1
ஊன் என வியர்ப்பு எறிந்து உதிர நம் நபி – சீறா:1466/3
வெறுக்கை கொண்டு அடிமை பிலாலை மீட்டி நம்
பெறற்கு அரும் உரிமையான் என்ன பேசினார் – சீறா:1487/3,4
நம் குலத்தவர்க்கு கோபம் நடத்துதல் பழுது என்று ஓதி – சீறா:1499/3
மிக்க வீரத்தில் நம் இனத்தவர் அதின் மேலோர் – சீறா:1508/3
பதிக்கும் நம் இனத்தவர்க்கும் நல் வழிக்கும் உள் பகையாய் – சீறா:1509/1
நன்று நன்று நம் வீரம் என்று அகத்திடை நகுவார் – சீறா:1536/4
பிறந்து ஆர் எழில் நம் நபி குரிசில் பிந்தாதிருந்தார் எழுந்தாரே – சீறா:1590/4
வடிவுறும் உமறு எனும் வள்ளல் நம் நபியுடன் – சீறா:1598/1
நல்லறிவுடையவர் சூழ நம் நபி – சீறா:1606/1
தெரிதர நல் மொழி தெளித்த நம் நபி – சீறா:1615/1
தேன் நகு மலர் புய செவ்வி நம் நபி – சீறா:1616/2
நன்று என முறுவல் கொண்டு இனிய நம் நபி – சீறா:1618/2
ஓர் மொழி நம் நபி உடும்பை கூவலும் – சீறா:1622/2
வேறு அற உரை என விளங்கும் நம் நபி – சீறா:1625/3
இதமுற நம் இறைவன் இவன் என கண்டோம் என உரைத்தோர் இல்லை மேலும் – சீறா:1648/3
உரனில் நம் பெரும் குலத்தினில் அரசரின் உயர்ந்தோன் – சீறா:1678/1
விரைவில் நம் பெரும் பகையினை துடைத்திடல் வேண்டும் – சீறா:1678/4
வீறு கொண்ட நம் வேதம் அனைத்தையும் விழலாய் – சீறா:1691/3
சிந்தி நம் கிளையவர் மன துன்பமும் சிதையும் – சீறா:1696/4
தரும நெறி நம் நபி தருக்கொடு மகிழ்ந்தே – சீறா:1782/3
நவ்வி பின் பெரும் புனல் நடந்த நம் நபி – சீறா:1788/1
உள்ளக களிப்பொடும் உவந்து நம் நபி – சீறா:1795/1
பால் மதி கதிர் ஒளி பரப்ப வந்த நம்
நான்மறை குரிசிலை கண்டு நண்பொடும் – சீறா:1830/2,3
இன்ன வாசகம் கூற நம் இறையவன் தூதாய் – சீறா:1848/1
வேத நம் நபி கேட்டு எதிர் அரசனை விளித்து இப்போது – சீறா:1853/1
அன்று நம் நபி தனித்து ஒரு-வயின் உறைந்து அறிவால் – சீறா:1871/1
உரைத்த சொல் உளத்தூடு இருத்தி நம் நபியும் உடையவன் இடத்தினை நோக்கி – சீறா:1913/2
தேம் கமழ் அமுத வாய் திறந்து நம் நபி – சீறா:1974/2
குருசில் நம் நபி கொழும் கமல மெல் அடி – சீறா:1977/2
தெரிவையின் தொகுதியும் சிறந்த நம் நபிக்கு – சீறா:1978/3
நிறை வளம் சுரந்த கானில் நின்ற நம் நபியை நோக்கி – சீறா:2067/1
ஆல நம் நபி-தமை அடுத்து நோக்கினான் – சீறா:2125/4
சிந்தையுற்று அறபி நம் நபியை சிந்தித்தான் – சீறா:2136/4
மக்க மா நகர் உறை மன்னர்-தம்மை நம்
ஒக்கலில் இன்புற உவந்து சேர்த்து வந்து – சீறா:2151/1,2
அரிதின் வந்தனர் என அறிந்து நம் நபி – சீறா:2153/3
பதிவு பெற கலிமாவை உரை என நம் நபி இனிது பகர்ந்திட்டாரால் – சீறா:2181/4
நம் நபி இ நெறி உரைப்ப குசையின் எனும் அறபி சிறு நகையினோடும் – சீறா:2184/1
இருத்தல் கண்டு நம் நபி மனம் இடைந்து அருகு இருந்தார் – சீறா:2193/2
வரிசை நம் நபி முகம்மது வயிறு அலைத்து இரங்க – சீறா:2201/1
இனைய வாசகம் உரைத்து அவன் இருப்ப நம் இறசூல் – சீறா:2220/1
தரு கை வள்ளல் நம் நபி முகம்மதின் முழந்தாளில் – சீறா:2225/3
விருப்பமுற்று நம் நபியிடத்து அடுத்தனர் விரைவின் – சீறா:2230/4
கரு முகில் கவிகை நம் நபி காம்மா உரைத்த சொல் கருத்தினில் இருத்தி – சீறா:2321/1
சீல நம் நபியை காண சிந்தையில் சிந்தித்தானே – சீறா:2349/4
செல்வ நம் நயினார் செவ்வி திரு கரத்திடத்தில் சேர்த்தி – சீறா:2352/3
நிகர் அரும் வீரத்தான் நம் நெறியினுக்கு அமைந்தான் என்ன – சீறா:2394/2
இந்த நல் மொழிக்கு இயைந்து இறைவ நம் பதி – சீறா:2437/1
போதல் வேண்டும் நம் இனத்தவர் என புகழ்ந்து உரைத்தார் – சீறா:2496/3
அறிவுறா வினை மேற்போட்டு நம் இனத்தாரவர் சிலர்-தமை அகப்படுத்தி – சீறா:2505/2
இருந்து பேதையர் போல் எண்ணினமெனின் நம் இரும் புய வீரமும் பணையும் – சீறா:2507/2
கோட்டு உடை களிறும் கரடியின் குழுவும் கொணர்ந்து நம் பதியினில் விடுத்து – சீறா:2521/2
நம் களை கடிவோம் கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறை தரு புயத்தீர் – சீறா:2523/4
தரு முகம்மது நம் இறையவன் தூதாய் நபி எனும் பட்டமே தரித்து – சீறா:2530/1
நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார் – சீறா:2540/3
கோல முள் ஈந்தின் கானும் குரிசில் நம் நபியை மேலும் – சீறா:2566/3
ஒருவன் நம் இடத்தை நீங்காது உடன் உறைந்து இருப்ப காபிர் – சீறா:2576/2
விட்டு நம் நபி கொடிய வெம் கானிடை விளங்க – சீறா:2635/2
இவர் திசையில் கொணர்ந்து இடுக்கண் விளைத்தது நம் விதி நோவது என்-கொல் மாயா – சீறா:2669/2
உரைக்க நம் நபி முகம்மதுக்கு எதிர் எடுத்துரைப்பாள் – சீறா:2684/4
மாய வன் குபிர் போக்கி நம் நபி வழி வழுத்தி – சீறா:2695/2
நம் இனத்தினும் உரியள் என்று இனிய நல் மொழிகள் – சீறா:2701/3
பாசமுற்று அவரிடம் பரிந்து நம் நபி – சீறா:2727/3
பூ மரு வண்டு என பொலிய நம் நபி – சீறா:2739/3
வட்ட வான் நிழல் தர வந்த நம் நபி – சீறா:2743/1
ஒட்டகை குரல் பொருள் உணர்ந்து நம் நபி – சீறா:2759/1
இன்று நம் மேலவன் இசைத்த மாற்றமே – சீறா:2760/4
வரிசை நம் நபியே நும் பேர் பற்பல் கால் வழுத்தி வாழ்த்தி – சீறா:2835/3
மலை எனும் புய நம் நபியுடன் கூடி வந்த மன்னவர் மனை அனைத்தும் – சீறா:2870/1
நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார் – சீறா:2871/2
மிக்க நம் நயினார் சேர்த்தனர் யாரும் விள்ளுதற்கு இடம் அற உடலும் – சீறா:2874/3
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார் – சீறா:2900/2
பதிகள்-தோறினும் திரிந்து நம் பழ மறைக்கு உரித்தாய் – சீறா:2908/2
மன்னும் நம் நபி உரைத்தலும் களிப்புடன் வாழ்த்தி – சீறா:2928/1
கொண்டபேரிடம் விடுத்து நம் நபியிடம் குறுகி – சீறா:2930/2
உலந்து நின்றது கண்டு நம் நபி ஒளிர் கரத்தால் – சீறா:2935/3
இறையவன் திரு புலிக்கு நம் நபி இளம் கொடிக்கு – சீறா:3110/1
முன்னர் நம் முன் நலம் மொழிந்து அபூஜகல்-தன்னுடன் – சீறா:3277/1
ஒற்றர் வந்து உரைத்தவை உணர்ந்து நம் நபி – சீறா:3278/1
நற்றவமுடைமையீர் நன்று நன்று நம்
வெற்றி சேர் யார்களும் பரியின் வீரரும் – சீறா:3278/2,3
விரிதர வெளுத்தது விரவில் நம் நபி – சீறா:3284/2
காண்டிலன் நீர் என கழற நம் நபி – சீறா:3286/3
சுருதி வல்லவன் அருள் சுரந்த நம் நபி – சீறா:3292/1
ஈங்கு இருந்து என் பலன் என்ன நம் நபி – சீறா:3295/2
வானவர் பரவிய வள்ளல் நம் நபி – சீறா:3296/1
முதல்வ நம் படை வர மூன்று நாட்கு முன் – சீறா:3307/1
ஈந்து அடர் பொழிலிடத்து இறங்கி நம் நபி – சீறா:3316/2
தரு புதுமைகள் தர தந்த நம் நபி – சீறா:3331/1
வள்ளல் நம் நபியும் நாலு யார்களும் மற்றுளோரும் – சீறா:3353/3
பெருக்கி நம் தீனை மாறு பேசிய தலைவர்க்கு உற்ற – சீறா:3356/2
நம் நிலை எடுத்து சீர்த்தி நாட்டுதல் துணிதல் வேண்டும் – சீறா:3390/4
புக்கி அங்கு அவர் செகுத்து நம் புகழ் நிலை நிறுத்தற்கு – சீறா:3436/3
உதித்த நம் நபி உரைத்தலும் உயிர் எனும் உரவோர் – சீறா:3437/2
வலிய வீரர்கள் எழுந்து நம் நபி மொழி வழியே – சீறா:3450/1
தகைவின் நம் படை உறைவது-தனை அறியாமல் – சீறா:3459/2
அகல்வதன்றி நம் எதிர் அடுத்து அடைந்தனன் எனும் சொல் – சீறா:3459/3
அருக்கன் ஒத்த நம் முகம்மது நபியிடத்து ஆனார் – சீறா:3508/4
கோல் எடுத்து நம் நபியவர் கரத்தினில் கொடுப்ப – சீறா:3509/2
மறு அறு மறை நம் நபி-தமக்கு உரிய மன்னவர் பிடித்தனர் மாதோ – சீறா:3562/4
நண்ணிய புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பி நம் நெறியின் அப்பாசு – சீறா:3604/3
அரும் திறல் அபூஜகுலுடன் நம் ஆண்மையும் – சீறா:3624/1
விரிந்த நம் குலத்தவர் வெற்றி வீரமே – சீறா:3624/4
மள்ளர்கள் சூழ்தர வள்ளல் நம் நபி – சீறா:3664/3
வள்ளல் நம் நபி-தம் நாமம் வழுத்திய மாந்தர்க்கு எல்லாம் – சீறா:3690/3
குரிசில் நம் நபியை போற்றி பதின்மர்-தம் கூட்டம் நீங்கா – சீறா:3695/1
வரைந்து நம் நபி இன்புறும் வாரியின் மூழ்கி – சீறா:3733/3
வரிசை நம் நபி வந்தனர் அவர் திரு மனையின் – சீறா:3740/4
உருவும் அந்தமும் நிறமும் நம் நபி என ஒளிரும் – சீறா:3747/1
திரு மறை நம் நபி இருக்கும் பள்ளியிடத்து எய்தி முக செவ்வி நோக்கி – சீறா:3749/2
இன் அமுது செய்க என முகம்மது நம் நபி இசைப்ப இனிதின் நோக்கி – சீறா:3756/3
நகரில் நம் நபி தீன் நெறி நடத்தும் அ நாளின் – சீறா:3760/2
கூட்டும் நம் படை உடைக்கும் என்பது குறித்திலிரால் – சீறா:3773/4
அறபு மக்க நம் நகர் படை கொடு முகம்மதுவை – சீறா:3779/1
முற்றும் நம் படை கொண்டு இவணிருந்து நம் மூதூர் – சீறா:3817/3
முற்றும் நம் படை கொண்டு இவணிருந்து நம் மூதூர் – சீறா:3817/3
முருக்கி நம் புகழ் நிறுத்துதல் கடன் என மொழிந்தார் – சீறா:3818/3
சிந்தை தேறி இப்போது நம் தீனவர் திகைப்ப – சீறா:3821/2
நன்றி வானவர்கள் வந்து நம் படைக்கு உடன்று செல்வர் – சீறா:3873/2
அன்றெனில் காபிர் நம் மேல் அடர்ந்தனரெனில் ஐந்நூறு – சீறா:3873/3
நம் நபி பறக்கத்தாலே நல்கினன் இறையோன் அன்றே – சீறா:3935/4
பரியினை நடத்தி வேத நம் நபி பாதம் போற்றி – சீறா:3951/2
மெய் மறப்ப நம் முதுகு வெட்டிய – சீறா:3974/3
உற்ற நம் நபி அபூபக்கர் அடல் உமறு உதுமான் – சீறா:3988/2
வீய்ந்ததின்று நம் தீனவரே பெறு விசயம் – சீறா:4006/2
வீடி போனது அன்று அவன் விடும் வஞ்சம் நம் விதியும் – சீறா:4019/1
போரை காட்டும் நம் சேனை பொருது வெருவி உடைந்து பின்னர் – சீறா:4030/3
படியோடு எழுந்த மலையோடும் பகர்ந்த திரு நம் நபி இறசூல் – சீறா:4051/3
துய்ய நம் நபி இறசூல் வன் மா நகர் – சீறா:4052/1
மிக்க நம் நயினார் வந்ததும் தன் மேல் வெகுண்டதும் போயதும் வெருவி – சீறா:4079/3
ஆயும் வேத நம் நபி மகிழ்ந்து இருக்கும் அ நாளில் – சீறா:4162/4
நான பொறை எனும் நம் நபி குளிர் நாரம் இலாத – சீறா:4327/3
கொந்து ஆர் தரு எனும் நம் நபி குளிர் வாள் முகம் நோக்கி – சீறா:4343/2
செம்பொன் உளது உடன் ஈந்து நம் தீனின்படி சிறப்ப – சீறா:4353/3
இருந்த நம் குலத்துக்கு எல்லாம் இழிவொடு சிறுமை நாளும் – சீறா:4366/2
குலத்தினில் கிளையில் சான்றோர் கொள்கையில் கோது இலா நம்
தலத்தினில் சமயம்-தன்னில் தள்ள அரும் ஈனம் எய்தில் – சீறா:4385/1,2
பாசம் உள்ள நம் முகையினாவோ என பகர்ந்து – சீறா:4602/3
வேத நம் நபியே மெய் புகழ் நபியே வாய்ந்த – சீறா:4623/1
இல் ஆதி நம் நபியே கேண்-மின் என மொழி அருளி கூறும் – சீறா:4623/4
தரையில் வீழ் ஒட்டகம்-தனை நோக்கி நம்
மறை கொளா மக்க மா நகரார்கள் இம்முறை – சீறா:4825/1,2

மேல்


நம்-தம் (15)

மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம் – சீறா:430/3
நம்-தம் மார்க்கமும் சமயமும் கெட நமர் நலிய – சீறா:571/2
நம்-தம் ஊரவர் இன படையுடன் கொடு நடந்தால் – சீறா:592/3
விருந்து இவண் அருந்தி நம்-தம் துடவையில் விடுதியாக – சீறா:797/3
பொருப்பு என உயர்ந்த செம் தேம் பொழிலிடை புகுந்து நம்-தம்
விருப்பொடும் இருப்பச்செய்தார் முகம்மதின் வியப்பு ஈது என்பார் – சீறா:804/3,4
ஒரு நெறி தொடுத்தீர் நும்மோடு உற்றவர்க்கு எல்லாம் நம்-தம்
குரு நெறி தவிர்த்தீர் கொள்ளா கொடும் பவம் விளைத்தும் கொண்டீர் – சீறா:1351/3,4
நெடியவன் தூதர் வந்தார் வேடனால் நிலத்தில் நம்-தம்
உடல் உயிர்க்கு இறுதி இல்லை உழை இனத்தோடும் சேர்ந்து – சீறா:2060/1,2
வேடனை விளித்து நம்-தம் பிணையினை விடுத்து நின்றன் – சீறா:2116/2
மரபினுக்கு உரியீர் நம்-தம் மார்க்க நல் நெறியை மாறி – சீறா:2816/1
பரவை சூழ் நிலத்தில் நம்-தம் படைக்கலன் சுமந்த கையின் – சீறா:3394/3
நம்-தம் புந்தியின் நடத்துதல் பழுது என நடுங்கி – சீறா:3431/3
சால நம்-தம் மா தானையாகிய – சீறா:3976/3
இ தகைமை பூண்டு நம்-தம் தீனோருக்கு இடுக்கண் நிலை இயற்றி நாளும் – சீறா:4299/1
இதம் உற இருத்தல் நம்-தம் விறலினுக்கு இழிவதாமால் – சீறா:4363/4
நம்-தம் வீட்டினில் இருந்த மை என தனி நணுகி – சீறா:4433/3

மேல்


நம்-தமை (1)

நம்-தமை சிறிது இகழ்வர் என்று அகத்தினில் நாட்டி – சீறா:1382/2

மேல்


நம்-பால் (6)

எறுழ் வலி தட கை வெற்றி எழில் உமறு இவணின் நம்-பால்
குறுகினர் என்ன செல்வ குல கொடி பாத்திமாவும் – சீறா:1567/1,2
இறுதி அற்று இன்பம் நம்-பால் எய்தும் என்று அகத்தின் எண்ணி – சீறா:2113/3
திருவருள் நம்-பால் உண்டு தெருட்சியில் சிறிது சொல்லால் – சீறா:2369/2
விடுத்து உளம் மகிழ்ச்சி கூர மெய் மயிர் சிலிர்ப்ப நம்-பால்
அடுத்தனன் அவணில் உற்றது அறிகிலம் என்று நின்றான் – சீறா:2384/3,4
அரிய நாயகன் அருளும் நம்-பால் உள அடலில் – சீறா:3811/2
கவனம் வேறு ஆகி நின்ற காபிர்கள் உரைத்தார் நம்-பால்
தவனமாய் இருந்த உற்ற சனங்களும் நபி-பால் சென்றால் – சீறா:4871/2,3

மேல்


நம்-வயின் (3)

வடிவுறும் பொருள் அடுக்கினும் நம்-வயின் வாரா – சீறா:331/3
தனியன் நம்-வயின் இனும் சில பெறு பொருள் தருகுவன் என போற்றி – சீறா:656/3
முற்றும் நம்-வயின் அளித்தனன் தனி முதலவனே – சீறா:2494/4

மேல்


நம்பி (3)

நல் தவம் உடைய நம்பி வருவதை நோக்கி நாடி – சீறா:402/2
நம்பி உள்ளத்து இருத்தி ஈமானினில் நயந்தார் – சீறா:4282/4
நாவினால் உரைத்தலும் குதைபா எனும் நம்பி
வேவுபார்த்து யான் வருகுவன் சணத்தினில் விடை நீர் – சீறா:4591/1,2

மேல்


நம்பிமார்கள் (1)

நள்ளிருள் பொழுது நீங்கி விடிந்த பின் நம்பிமார்கள்
துள்ளும் மென் மறிகள் மேய்ப்ப தொடர்ந்தனர் காட்டில் என்றார் – சீறா:394/3,4

மேல்


நம்பிய (1)

நம்பிய தவ பேறு என இருந்து இலங்கி நறை கமழ் அப்துல் முத்தலிபு – சீறா:165/3

மேல்


நம்பியை (1)

நம்பியை நோக்கி தம் நகரை நாடினார் – சீறா:513/4

மேல்


நம்பினோர்கள் (1)

இரு சரணம் நம்பினோர்கள் வரிசைகள் நிறைந்தபேர்கள் எவரினும் உயர்ந்தபேர்களே – சீறா:5/4

மேல்


நம்மால் (6)

மகிழ்வுற பரித்தல் செய்யும் வாசி மேல் இருத்தல் நம்மால்
தகுவது அன்று என்று சாற்றி தாயர்கள் அணைத்து போனார் – சீறா:3190/3,4
உடைமை கோடு உறைந்தான் நம்மால் காப்பது ஒன்று இன்மையாலே – சீறா:3393/2
பிறந்த நாள் தொடுத்து வாய் வீண் பேசுவதலது நம்மால்
மறம் தர புகழ் ஏதேனும் வாய்மையின் முடித்தது உண்டோ – சீறா:3396/1,2
அகத்தினில் உள்ளதும் இலதும் இறையவனும் அவன் தூதும் அறிவர் நம்மால்
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ – சீறா:3753/3,4
அருளினுக்கு எதிர் உதவி நம்மால் செய்யலாமோ – சீறா:4273/4
திருந்திட வேறு நம்மால் செய்யவும் வேணுமோ-தான் – சீறா:4366/4

மேல்


நம்மிடத்தில் (1)

நல் நலம் உண்டு நம்மிடத்தில் என்னவே – சீறா:1303/2

மேல்


நம்மிடத்தினில் (1)

இந்த வல்விதம் அனைத்தும் நம்மிடத்தினில் இருந்தும் – சீறா:3765/1

மேல்


நம்மிடத்தினும் (1)

இருக்கும் நம்மிடத்தினும் வருவாரெனில் எதிர்ந்து – சீறா:3818/2

மேல்


நம்மிடத்து (5)

குற்றம் ஏது நம்மிடத்து என மனத்தினில் குறித்து – சீறா:231/2
எண்ணம் ஒன்றும் நம்மிடத்து இலை என சிறந்து இருந்தார் – சீறா:479/4
அவன் அருள் நம்மிடத்து அகல்வது இல்லையால் – சீறா:1789/4
எரி கதிர் வேலோய் நம்மிடத்து அடைந்தோன் ஈங்கு இவன் இடர் உறும் இணை தாள் – சீறா:2325/2
ஒருத்தன் நம்மிடத்து உளன் அவன் உதவி கொண்டு இவணில் – சீறா:3815/3

மேல்


நம்முடைய (1)

தடைபடுத்திடில் அது சார்ந்திடாது நம்முடைய
நாயகன் திருவுளத்தின் உன்னியே – சீறா:2747/2,3

மேல்


நம்மை (4)

நம்மை ஆளுடையான் வேத நபி திரு வசனம் தீனோர் – சீறா:17/1
நம்மை ஆள்பவன் அருள் நமக்கு உண்டு என்னவே – சீறா:313/2
சூட்டை ஒன்றெடுத்தாம் நம்மை போல் எவர் துணிய வல்லார் – சீறா:4364/4
சித்தம் அன்பு உறவே நம்மை புரந்திட செப்பும் வார்த்தை – சீறா:4867/2

மேல்


நம்மையும் (1)

பாரும் நம்மையும் வகுத்து அளித்தவன் அருள்படியால் – சீறா:4007/2

மேல்


நம்மொடும் (1)

பத்தியின் அமைந்து நம்மொடும் பகர்ந்த பண்பொடும் ஆங்கு வைகினரால் – சீறா:4461/1

மேல்


நமக்கு (13)

உறையும் இல்லிடம் இவண் இலை நமக்கு என உரைத்தான் – சீறா:188/4
நம்மை ஆள்பவன் அருள் நமக்கு உண்டு என்னவே – சீறா:313/2
படியினில் பெறும் பலன் நமக்கு உள எனில் பாதி – சீறா:331/1
கதி உறும் நமக்கு செல்வமும் பெருகும் கவலையும் தீர்ந்தனம் என்றார் – சீறா:353/4
வேத வல்லவர் உறு மொழி நமக்கு முன் விரித்தார் – சீறா:955/2
பதியில் நல் அறிவு இலை நமக்கு என சிலர் பகர்வார் – சீறா:1838/4
எவர் நமக்கு எதிர் அவர்க்கு இயைவதே என – சீறா:2164/3
ஊரவர் நமக்கு உயிர் துணைவராகிய – சீறா:2167/2
தெரிவது நமக்கு இங்கு அன்னோர் திறத்தொடும் கவிழ்ந்து நோக்கின் – சீறா:2575/3
நல்லவை நமக்கு இவை அன்றி நாட்டம் ஒன்று – சீறா:3000/3
ஈது போல் நமக்கு வாய்த்தது இலை ஒரு காலத்தேனும் – சீறா:3359/1
அந்த நாயகன் நமக்கு அளித்தனன் என அறைந்தார் – சீறா:3474/3
நன்றியும் விளைத்தனம் நமக்கு நாள்-தொறும் – சீறா:3625/3

மேல்


நமக்கே (1)

உய் வணம் நபிக்கு முன் உரைப்பது நமக்கே
செய் வணம் என பலர் திரண்டு அவண் அடைந்தார் – சீறா:4897/3,4

மேல்


நமதிடம் (1)

தீது இழைத்திடும் முகம்மதை நமதிடம் சேர்த்து – சீறா:1388/3

மேல்


நமது (10)

நமது உயிர்க்குயிர் ஆகிய முகம்மது நபியே – சீறா:348/3
எம்பெருமான் நமது இடத்தில் மூழ்கலால் – சீறா:495/2
நான மெய் கமழ் வேத நாயகர் நமது இடத்தில் – சீறா:542/1
பெறத்தகாத பெரும் பழியாய் நமது
அறத்தினுக்கு அழிவாய் அவதூறுமாய் – சீறா:1393/1,2
நஞ்சமாம் நமது உயிரினை செகுத்திட நடக்கும் – சீறா:1675/4
உறுதியா நமது அரசு அபுஜகில் உரை கேட்டு – சீறா:1842/1
பெறு வாகனங்கள் இலை இருவர் தனித்து பெரும் கான் கடத்தல் நமது
இறைவன் பரம் என்று இசைப்ப அபூபக்கர் எடுத்து அங்கு இயம்புவரால் – சீறா:2550/3,4
அடுக்குமவர்கள்-வயின் அடைந்தான் அவனால் இனிமேல் நமது இனத்தில் – சீறா:2562/3
இகத்தினும் அ பரத்தினும் பேறுடையர் நமது இல்லினில் வந்து இருந்தார் இந்த – சீறா:3753/1
தானையும் நமது அநீகமும் அடும் திறல் சமரை – சீறா:3861/2

மேல்


நமர் (12)

நலிவு அற உலக நீதி நெறி முறை பெருக நாளும் நமர் உயிர் அரிய காவலாய் – சீறா:13/1
நம்-தம் மார்க்கமும் சமயமும் கெட நமர் நலிய – சீறா:571/2
திரு நமர் குல சஞ்சீவி செழும் கொழுந்து அனைய பூவை – சீறா:613/4
தா இல் எண்ணிறந்தோரொடும் தாம் நமர்
சேவை செய்திட சேர்குவர் காண் என்பார் – சீறா:1189/3,4
கொண்டவர்கள்-தமையும் அவர் மனையும் புறம்படுத்தி நமர் குலத்துக்கு ஆகா – சீறா:1640/3
புறம் தயங்க படர்ந்து நமர் குலம் சமயம் தேய்த்து அமிழ்த்திப்போடும் தானே – சீறா:1666/4
குடிமையின் நமர் குலத்தையும் மனத்தினில் குறித்து – சீறா:1668/1
விரித்து மேல் உரை பகரவும் நமர் குலம் விளங்க – சீறா:1672/3
நன்மையாய் உரைத்திடுவதோ நமர் குல பவத்தால் – சீறா:1676/3
முற்றுமோ நமர் குலம் திரளினும் முடியாதே – சீறா:2489/4
படுத்தனன் கரந்து போயினனலன் ஓர் கடிகையின் நமர் கையில் படுவன் – சீறா:2536/2
புத்தியும் நமர் செல்வமும் வலிமையும் புகழும் – சீறா:3780/2

மேல்


நமர்-தம் (1)

கதி பெறு தேவாலயங்களும் நமர்-தம் சமயமும் காண்பதற்கு அரிதே – சீறா:2513/4

மேல்


நமர்க்கு (4)

சொல்ல அரிய காரணத்துக்கு உறு பொருளாய் நமர்க்கு உயிராய் தோன்றி தோன்றும் – சீறா:1092/1
இறந்திடும்படிக்கு இயற்றுவமெனில் நமர்க்கு எளிதின் – சீறா:1669/3
நலிதல் இல் எழுந்து போற்றி நமர்க்கு அலர் உற்ற யாவும் – சீறா:1752/3
அன்னவன் முரணில் எவ்வளவெனினும் அமைத்திட நமர்க்கு அரிதாமால் – சீறா:2509/4

மேல்


நமர்க்கும் (1)

பிறந்த குலம்-தனை வழுக்கி நமர்க்கும் ஒரு பெரும் பகையாய் பேதியாத – சீறா:1666/1

மேல்


நமர்கட்கு (1)

அறம் தவிர் நமர்கட்கு எல்லாம் ஆண்மையின் பெயரும் உண்டோ – சீறா:3396/3

மேல்


நமரவர் (1)

வினைகளும் சிதறி நமரவர் எவர்க்கும் மேன்மையும் வீடும் உண்டாமால் – சீறா:2506/4

மேல்


நமரினால் (1)

இலத்தினும் வர பொருந்திலா நமரினால் இனி இ – சீறா:2018/3

மேல்


நமரும் (1)

மறை தெரி சமயமும் நமரும் மாய்ந்திட – சீறா:905/1

மேல்


நமரையும் (1)

சீர் இலா நமரையும் இ புற நகர் திரிய விட்டான் – சீறா:4362/4

மேல்


நமரொடு (1)

பற்று அறா கொலை படுத்திடல் நமரொடு பரிவின் – சீறா:1674/3

மேல்


நய (11)

நல் நய மொழிகளாக நவிற்றி அங்கு இருந்த காலை – சீறா:940/1
இரைவாகிய சினத்தால் நய குணத்தால் திரள் இனத்தால் – சீறா:978/2
நல் நய மொழிகள் யாவும் மறையினின் நவிற்றுக என்ன – சீறா:1069/3
நல் நய மொழி சில வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1380/4
சொல் நய கலிமா ஓதி துணை மலர் அடியை போற்றி – சீறா:1561/2
இறையவன்-தனை நல் நய மனத்து இருத்தி இரந்து நின்றிடும் பொருட்டு-அதனால் – சீறா:1914/1
சொல் நய கலிமா ஓதி சுடர் பதம் தொழுது போன – சீறா:2267/4
நல் நய சலவாத்தொடும் வாழ்த்தொடு நடந்த – சீறா:3462/4
நல் நய கலிமா என்னும் நாமம் நா நாட்டும் மாக்கள் – சீறா:3667/1
நாட்டு வாணிபத்துக்கு ஏற்ற நல் நய பொருள்கள் யாவும் – சீறா:3687/2
நய நுகைமு சொல் சொற்படி முகம்மதின் நளின – சீறா:4618/1

மேல்


நயத்ததன்று (1)

நல் நயத்ததன்று என்று உளம் நாணமுற்று எழுந்தே – சீறா:4640/4

மேல்


நயத்தை (1)

மவ்வல் அம் குழலார் வாழ்க்கைத்துணை வரும் நயத்தை நோக்கி – சீறா:3057/2

மேல்


நயந்த (1)

நைய மா மனம் சலித்தனர் சலித்த தீன் நயந்த
செய்ய மாந்தர்கள் ஈது என்-கொல் காண் என தியங்கி – சீறா:4407/3,4

மேல்


நயந்தார் (1)

நம்பி உள்ளத்து இருத்தி ஈமானினில் நயந்தார் – சீறா:4282/4

மேல்


நயந்து (8)

நபி உரைத்த சொல் அனைத்தையும் மனத்தினில் நயந்து
குவிதரும் கதிர் செழும் மணி கொடி_இடை கதீஜா – சீறா:1290/2,3
நன்றியும் வணக்கமும் நயந்து நாட்குநாள் – சீறா:2424/3
நன்று உவகை கொண்டு உளம் நயந்து இனிய தூதர் – சீறா:4123/2
தேறாது கிடந்து உலைந்தேன் ஈமானை நயந்து மனம் சிறியேன் நாளும் – சீறா:4536/2
நல் கனி அருந்தும் என்றார் நயந்து அவர் உரை தப்பாமல் – சீறா:4708/3
நறை கொள் வாய் மொழி கேட்டு நயந்து மெய் – சீறா:4826/3
நயந்து நான் ஒரு தலமும் நல் தவணையும் நவில்வன் – சீறா:4840/2
நனை மலர் அபூகு தாதா நயந்து பின் – சீறா:4974/2

மேல்


நயந்தே (2)

நல்லதாம்படி விருந்து ஒன்று கொடுத்திட நயந்தே – சீறா:4413/4
நன்று தீது என கேட்டு அறிவோம் என நயந்தே – சீறா:4845/4

மேல்


நயம் (6)

நல் நயம் பெறு முகம்மதை மக்க மா நகருக்கு – சீறா:582/1
நல் நயம் பெறு நெறி இபுறாகிம் நல் நபிக்கு – சீறா:1225/2
நல் நயம் பெறும் தோழர்கள் சூழ்வர நயினார் – சீறா:2013/3
சொல் நயம் பெறு முகம்மது மன களி துளங்க – சீறா:2704/4
இ பெரும் பதியோர்க்கு அடிமையன் ஆனேன் இப்பொழுது இதற்கு முன் நயம் கூர் – சீறா:2896/2
நயம் மிகுந்த தானாபதி-தமை அவர் விடுத்தார் – சீறா:4635/1

மேல்


நயமுற (2)

நயமுற பின் தையிபு எனும் சேய் ஈன்று தாகிறையும் நல்கினாரே – சீறா:1217/4
நயமுற நடக்கும் அ நாளில் கச்சினுக்கு – சீறா:2411/3

மேல்


நயன் (1)

நயன் உற கேட்டேன் இன்று என் நயனங்கள் குளிர கண்டேன் – சீறா:628/4

மேல்


நயனங்கள் (2)

நயன் உற கேட்டேன் இன்று என் நயனங்கள் குளிர கண்டேன் – சீறா:628/4
கொண்டு உற வணங்கி நயனங்கள் களிகூர – சீறா:1778/3

மேல்


நயனங்களால் (1)

திரு நயனங்களால் நோக்கி சிந்தை வைத்து – சீறா:3028/3

மேல்


நயனம் (3)

ஊறுபட்டு உதிரம் கான்ற நயனம் உள் அகன்று செவ்வி – சீறா:3934/1
தடம்-தொறும் போய்ப்போய் மூழ்குவன் தொழுகை தகுமவர் காணினும் நயனம்
குடங்கையின் மறைத்து அங்கு ஏகுவன் தீனின் கோதையர்-தமை அழைத்து இருத்தி – சீறா:4083/2,3
நாயனே என் நயனம் தருதி என்று – சீறா:4765/2

மேல்


நயனுற (2)

நயனுற அழைத்து இருத்தி நடந்த சொல் அனைத்தும் சொன்னார் – சீறா:1072/4
நயனுற பெருக்கிய நண்பர் யாவரும் – சீறா:1599/3

மேல்


நயனுறு (2)

நயனுறு கதீஜா உள்ள நடுக்க நெட்டுயிர்ப்பு மீறும் – சீறா:1050/3
நயனுறு நகரை மூடி நல் கனி உகுத்து வாச – சீறா:1054/3

மேல்


நயினா-தம் (1)

அடல் தரும் உசைன் நயினா-தம் ஆருயிர் – சீறா:489/2

மேல்


நயினார் (62)

நவி ஆர் சுவர்க்கபதி நயினார் பத துணையை நடு நாவில் வைத்தவர்களே – சீறா:6/4
தாராதரத்தையே மேலே கவிக்கவே தாடாண்மை பெற்ற நயினார்
பேராய் உதிக்கவே வானோர் உரைக்கவே பேறாய் விளக்கும் உரவோர் – சீறா:8/1,2
பிரசம் துளி திவலை சிதறிக்கிடக்கு இரு பிணையல் புயத்து நயினார்
அரசுக்கு வைத்த நெறி வரிசைக்கு மிக்க துரை அபுபக்கரை புகலுவாம் – சீறா:9/3,4
தரும் கொடை நயினார் கீர்த்தி சகம் எலாம் பரந்து மிஞ்சி – சீறா:21/1
வரிசையும் பேறும் வாய்த்த முகம்மது நயினார் தோற்றம் – சீறா:103/1
நல் நெறி நயினார் ஒளி இருந்ததனால் நபி எனும் பட்டமும் பெறலாய் – சீறா:140/1
முகம்மது நயினார் ஒளி இருந்து இலங்கு மன்னவர் முதுறக்கா மதலை – சீறா:158/1
வான் மதி பகுந்த முகம்மது நயினார் வடிவுறும் பேரொளி லுவையு ஆம் – சீறா:162/1
நிறைமதி நிகரா முகம்மது நயினார் நிலவு கொப்பிளித்திட சிரிப்ப – சீறா:287/3
மறைதரா சோதி முகம்மது நயினார் வடிவுறு மெய்யினில் துகளும் – சீறா:370/1
வரை என திரண்ட புய நபி நயினார் முகம்மதை வளர்த்திடும் மனைக்குள் – சீறா:374/1
எண்ண அரும் பெருமை புகழ் உசைன் நயினார் எடுத்து இயற்றிய பல வரிசை – சீறா:390/1
தரு என தரும் உசைன் நயினார் தரு மதலை – சீறா:594/1
வற்றுறா செல்வ பெருக்கு இனிது ஓங்கும் வகுதை அம் பதி உசைன் நயினார்
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம் – சீறா:698/1,2
நாகம் உற்றதும் கிடந்ததும் பாதையில் நயினார்
பாகம் உற்று மெய் வணங்கி நல் மொழி சில பகர்ந்து – சீறா:785/1,2
விரை நறை கமல செல்வி மேவு உசைன் நயினார் பாலன் – சீறா:918/1
நாகத்தொடு தனி பேசிய நயினார் முகம்மது என்று – சீறா:983/3
உலகமும் திசையும் புகழ் உசைன் நயினார் உதவு சந்ததி அபுல் காசீம் – சீறா:1007/1
அரவினை வதைத்த கரதல நயினார் அரும் கரம் பொருத்திய நயினார் – சீறா:1214/1
அரவினை வதைத்த கரதல நயினார் அரும் கரம் பொருத்திய நயினார்
பரல் செறி சுரத்தில் புனல் தரு நயினார் பணி பணிந்திட வரு நயினார் – சீறா:1214/1,2
பரல் செறி சுரத்தில் புனல் தரு நயினார் பணி பணிந்திட வரு நயினார் – சீறா:1214/2
பரல் செறி சுரத்தில் புனல் தரு நயினார் பணி பணிந்திட வரு நயினார்
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார் – சீறா:1214/2,3
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார்
தெரி மலர் கதீஜா நாயகி நயினார் செல்வமுற்று இனிது வாழ்ந்திருந்தார் – சீறா:1214/3,4
தெரி மலர் கதீஜா நாயகி நயினார் செல்வமுற்று இனிது வாழ்ந்திருந்தார் – சீறா:1214/4
கொண்டுறு மயலுள் உயிரினுமுயிராய் குலவிய முகம்மது நயினார்
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து – சீறா:1250/2,3
வந்ததாம் என தெருளுற முகம்மது நயினார்
உந்து வெம் குபிர் களைவது இ தரம் என உயர் வான் – சீறா:1279/2,3
முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார்
அருமை தவத்தால் வந்து உதித்த அபுல் காசீம்-தன் செழும் கரம் போல் – சீறா:1330/1,2
அடங்கலர்க்கு அரியாய் உதித்த நம் நயினார் அறைந்த சொல் மறுத்தவன் வல கை – சீறா:1447/1
மண்ணினில் செழும் தீன் பயிர் நலம் தழைக்க வளர்த்த மா மறை நபி நயினார் கண்ணு – சீறா:1448/1
நிறைபட பரப்பி விசும்பு உற தடவி நெடும் புவி அடங்கலும் நயினார்
மறைபடா புகழின் கொழுந்தினில் பூத்த மலர் என எழுந்தது மதியம் – சீறா:1914/3,4
திணி சுடர் சுவனத்து அரம்பையர் அமரர் தினம்-தொறும் பரவிய நயினார்
அணி பெற திமஸ்குக்கு இறை மனம் களிப்ப அவனியில் தீன் பயிர் படர – சீறா:1915/1,2
உரைத்த சொல் தவறாது அழகு ஒளிர் நயினார் உலகு எலாம் செழும் புகழ் விளங்க – சீறா:1932/2
கறை நிறம் குலவும் செழும் கதிர் வடி வேல் கரதல முகம்மது நயினார்
அறை முரசு அதிர திமஸ்கு இறையவனும் எழுந்தனர் அரிய கஃபாவில் – சீறா:1946/3,4
எங்கள் நல் நயினார் முன்னை நாள் அழைத்த இருளினும் இருண்ட மை குழலாள் – சீறா:1956/4
நல் நயம் பெறும் தோழர்கள் சூழ்வர நயினார்
தம் அகத்தினில் செறித்தனர் செழும் புகழ் தழைப்ப – சீறா:2013/3,4
பொருந்த மால் நிலத்து உலவிய புகழ் உசைன் நயினார்
அரும் தவத்தினுள் பொருள் என அரும் அபுல் காசிம் – சீறா:2051/1,2
பின்னு திரை கடல் நிலத்தில் விளங்கு புகழ் உசைன் நயினார் பெரும் பேறான – சீறா:2168/1
உத்தம சற்குண நயினார் அமுத மலர் வாய் திறந்து அங்கு ஓதினாரால் – சீறா:2188/4
மிகைத்த வீறு அரி முழை புகுந்து என விறல் நயினார்
அகத்தில் துன்பினில் அடங்கினர் என அறிகிலராய் – சீறா:2209/1,2
இடுக்கணுற்று ஒருவன் முகம்மது நயினார் இருந்திடும் அவையகத்து எதிர்ந்தான் – சீறா:2299/4
புதியோன் தூதரின் முதலோர் அவனியில் பின்வரும் நயினார்
இவர் கருத்து அறிய தெரிந்திடா பொருள்கள் இலை என கருத்தினில் இருத்தி – சீறா:2302/2,3
செல்வ நம் நயினார் செவ்வி திரு கரத்திடத்தில் சேர்த்தி – சீறா:2352/3
நகர் புகுந்த பின் செழும் மறை முகம்மது நயினார்
அகம் மகிழ்ந்து தீனவர்களை அழைத்து அருகு இருத்தி – சீறா:2493/2,3
நினையும் முன் அறியும் பெரியவன் அருளால் நெடு விசும்பு இழிந்து நம் நயினார்
மனையிடத்து உறைந்தார் செவ்வியில் சிதையா மணி சிறை வானவர்_கோமான் – சீறா:2540/3,4
மல் புய வரிசை முகம்மது நயினார் வாழும் மாளிகை நிலம் விலையா – சீறா:2853/1
தாய் எனும் வரிசை பாத்திமா நயினார் தரும் புதல்வியர்கள் நால்வரையும் – சீறா:2869/2
மிக்க நம் நயினார் சேர்த்தனர் யாரும் விள்ளுதற்கு இடம் அற உடலும் – சீறா:2874/3
மக்க மா நகர் விட்டு அணி மனை மதீனா நகரினில் முகம்மது நயினார்
புக்கினர் அவர் சொல் உண்மை என்று ஈமான் கொண்டு உளம் பொருந்தி தீன் நிலையை – சீறா:2888/1,2
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார்
பிறவி எவ்விடம் எங்கு இருப்பவர் மார்க்க பெயர் எவை என தெளிந்து அறிந்து – சீறா:2900/2,3
முகம்மது நயினார் வாழ்த்த மற்ற மன்னவர்கள் வாழ்த்த – சீறா:3233/1
வரம் தரு நயினார் சொன்ன பத்துனு நகுலா என்னும் – சீறா:3340/3
மண்டு பேர் அமர் விளைத்திட முகம்மது நயினார்
கண்டு வேகம் மற்று உண்டு என சிவந்த கண்கடைகள் – சீறா:3553/3,4
ஆய்ந்த நெஞ்சினர் ககுபு காண்டலும் அடல் நயினார்
வீய்ந்ததின்று நம் தீனவரே பெறு விசயம் – சீறா:4006/1,2
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப – சீறா:4028/2
கொண்டார் நயினார் முன் விடுத்தார் நோக்கி இவன் போல் கொடியவன் எங்கு – சீறா:4048/3
மிக்க நம் நயினார் வந்ததும் தன் மேல் வெகுண்டதும் போயதும் வெருவி – சீறா:4079/3
காரண நயினார் இயற்றுதல் அறிந்தும் கட்டுரை வாய்மை என்று உரைப்பன் – சீறா:4084/2
ஆகத்தினின் மீற புகழ் ஆண்மை திறல் நயினார்
பாகு ஒத்த மெய் மொழியார் முகம் நோக்கி பயம் இல்லா – சீறா:4349/2,3
தினை அளவெனினும் இறையவன் ஏவல் சிதைவு இலாது இயற்றும் நல் நயினார்
இனையன வார்த்தை மதீன மா நகர தலைமையின் சகுது இருவருக்கும் – சீறா:4468/2,3
ஆரண நயினார் பின்னர் ஆதி-தன் அருளில் போனார் – சீறா:4630/4
வானிடை கிராணம் தீண்ட முகம்மது நயினார் கண்டு – சீறா:4782/1
துற்றிய மகிழ்வின் யாவரும் இருந்தார் துதி தரு முகம்மது நயினார்
நல் துறை விளக்கும் எழில் முகம் நோக்கி நனி புகழ் ஆரண கடலே – சீறா:4991/2,3

மேல்


நயினார்க்கு (1)

மஞ்சு அவிர் குடையின் வந்த முகம்மது நயினார்க்கு ஈமான் – சீறா:4855/1

மேல்


நயினாரும் (4)

மதுமம் ஆர்த்து எழு புய அபித்தாலிபும் முகம்மது நயினாரும்
விதுவும் சேட்டு இளம் பருதியும் கலந்து உடன் விரைவொடு தெருவூடே – சீறா:650/1,2
கூன் தொறு-தொறும் பொதி எடுத்து ஏற்றிய குழுவிடை நயினாரும்
ஏன்ற தம் இரு கரத்தினும் பொதி இரண்டு எடுத்தெடுத்து இனிது ஏற்றி – சீறா:669/1,2
வடுவை பகிர்ந்த கரிய விழி மயிலும் வரிசை நயினாரும்
அடல் வெம் புரவி குரிசில் அபூபக்கர் அலி சஃது உதுமானும் – சீறா:1337/1,2
ஆற்றல்சால் வரிசை நபி நயினாரும் அருந்தினர் அகம் மிக மகிழ்ந்தார் – சீறா:4990/4

மேல்


நயினாரே (2)

மாடை தான் எடுத்து ஈய்ந்திட கொண்டனர் முகம்மது நயினாரே – சீறா:659/4
சிறப்புற்று இருப்ப செய்த இறசூலே வரிசை நயினாரே
அற பொங்கு இருளில் தனித்து இவணின் அடைந்த வரவாறு என் செவியில் – சீறா:2546/2,3

மேல்


நயினாரை (3)

மலர் தலை உலகில் சுருதியை விளக்கும் முகம்மது நபி நயினாரை
இலகிய கமல கரத்தினில் ஏந்தி இரு விழி குளிர்தர நோக்கி – சீறா:281/2,3
நானமும் கவினும் வளர்ந்து மேல் நிவந்த நபி முகம்மது நயினாரை
தேன் அவிழ் பதும மென் மலர் செழும் தாள் திருந்து_இழை களிப்பொடும் கொடுத்தாள் – சீறா:383/3,4
அவனி-தனில் தனி அரசை நயினாரை முகம்மதை ஆரணத்தின் வாழ்வை – சீறா:1135/1

மேல்


நயினாரொடு (2)

தருமத்துரை நயினாரொடு சதுரன் மைசறாவும் – சீறா:980/3
சிதய தவ நயினாரொடு செறிந்தோரையும் தகைத்தாய் – சீறா:4331/3

மேல்


நர (3)

தூதுவரை வந்த நர தூதன் எதிர் கண்டான் – சீறா:1777/4
நர_பதி முகம்மதை மதீன நல் நகர்க்கு – சீறா:2428/1
நர_பதி நபியுடன் இருக்கும் நாளினில் – சீறா:3008/4

மேல்


நர_பதி (2)

நர_பதி முகம்மதை மதீன நல் நகர்க்கு – சீறா:2428/1
நர_பதி நபியுடன் இருக்கும் நாளினில் – சீறா:3008/4

மேல்


நரக (1)

குடிகுடி-தொறும் வழுவும் அலால் கொடு நரக
முடிவில் எய்துவர் என்றனன் நீதி நூல் முறையால் – சீறா:576/3,4

மேல்


நரகங்கள் (2)

எரிந்து செம் நெருப்பு ஒழுகிய நரகங்கள் ஏழும் – சீறா:183/3
மிக்க வாரி பாழ் நரகங்கள் அடைத்தனர் வானோர் – சீறா:184/3

மேல்


நரகங்களை (1)

வெந்த பாழ் நரகங்களை அடைத்த பல் விதமும் – சீறா:185/2

மேல்


நரகத்தினிடை (1)

வீரம் மிகுத்த வெம் நரகத்தினிடை வீழ்வார் – சீறா:3920/4

மேல்


நரகத்து (1)

வருந்திட நரகத்து எய்தும் பனீக்குறைலா என்று ஓதும் – சீறா:4391/3

மேல்


நரகத்துள் (1)

உறுதியில்லவராய் இருந்தனர் நரகத்துள் புகுந்து ஒளித்திடும் உணர்வால் – சீறா:4462/4

மேல்


நரகம் (10)

நிரை பெரு நரகம் ஆழ கெடுவர் நீள் நிலத்தில் என்னால் – சீறா:1045/3
தீன் நிலை பொய்மை என்ற தேவரும் நரகம் சேர்வார் – சீறா:1354/4
உறைதரு நரகம் புகுவன் என்று ஆயத்து இறங்கியது உலகு எலாம் விளங்க – சீறா:1458/3
வேதனை நரகம் என்று எரியும் வீட்டினில் – சீறா:1627/2
எரிந்திடும் நரகம் என்று இசைத்து அவன்-தனக்கு – சீறா:1690/2
சிந்தையில் இகழ்ந்தவர் நரகம் சேர்குவர் – சீறா:1983/2
நஞ்சு உறை நரகம் புக்கும் நெறி அலால் நலனும் உண்டோ – சீறா:2270/4
நடுங்கி துன்புற்று வீந்தனன் போயினன் நரகம் – சீறா:4016/4
நாமமும் கெடுத்தனன் நரகம் தேடிய – சீறா:4055/3
ஆய அரு நரகம் புகுவதற்கு எழுவதல்லது வேற்றிடம் போகான் – சீறா:4082/4

மேல்


நரகம்-தனில் (1)

சென்னீர் ஒழுக வாள் எறிந்தார் திரும்பா நரகம்-தனில் போனான் – சீறா:4050/4

மேல்


நரகமே (1)

நரகமே அடைவர் என்ற நல் மறை வசனம்-தன்னால் – சீறா:1347/3

மேல்


நரகவாதி (1)

இறுதியில் நரகவாதி எனும் பெயரெடுப்பதின்று என்று – சீறா:2826/3

மேல்


நரகவாதிகள் (1)

நரகவாதிகள் ஆயினீர் என நவின்றனனே – சீறா:950/4

மேல்


நரகிடை (4)

வேகமுற்ற கொடு நரகிடை புகுத விடுதல் வேண்டும் என விரைவினான் – சீறா:1437/3
ஐயம் அற்று எழு நரகிடை நெருப்பு எனலாமால் – சீறா:1898/4
எறியும் ஏகும் என்று உரைத்தனன் நரகிடை எரிவான் – சீறா:2222/4
வெவ்விய தொழில் நடாத்தி நரகிடை வீழும் பாவம் – சீறா:4625/1

மேல்


நரகிடையின் (1)

இறுதியின் ஒழியா துன்பத்து எரி நரகிடையின் வீழ்வார் – சீறா:2803/4

மேல்


நரகில் (1)

தமரொடு நரகில் புகுவர் நும் அரிய தண்ணளி எவர் அறிகுவர் இ – சீறா:1931/2

மேல்


நரகின் (2)

வேறு உரைத்தவர் அவர் நரகின் வீழ்வரால் – சீறா:1630/4
நானிலத்து இருந்து நாளும் தேடியே நரகின் எய்தும் – சீறா:4357/1

மேல்


நரகினில் (3)

பொன்_உலகு இழந்து தீயும் நரகினில் புகுவதல்லால் – சீறா:2107/3
வித்தக அறி நீ முடிவினும் கூட்டி வேண்டிலா நரகினில் விடுவன் – சீறா:4101/4
கொல் உலை வடி வேல் விட்டு எறிந்தன போல் கொடு நரகினில் குடிபுகுவான் – சீறா:4104/4

மேல்


நரகு (8)

இடைந்து கெட்டு இபுலீசு என்று எரி நரகு
அடைந்ததும் இவர்-தம் பொருட்டால் என்பார் – சீறா:1187/3,4
தீ நரகு அடைவர் என்ற சொல் செவி துளையில் மாறா – சீறா:1355/1
நலி தரும் கொடிய நரகு அடைந்திடுவன் என்ன ஆதி திரு நல் மொழி – சீறா:1422/3
அதிக பொன்_உலகு இழந்து பாழ் நரகு அடைவதலால் – சீறா:1838/3
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம் – சீறா:1922/4
பொல்லாத நரகு அடைவர் உமது அடியில் பணிந்து கலிமாவை போற்றி – சீறா:2190/2
குற்றம் உறு வல் நரகு சேர் கொடிய கஃபு – சீறா:4136/1
நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார் – சீறா:5018/4

மேல்


நரகும் (1)

அவனியில் கேடும் முடிவினில் நரகும் அடைகுவன் அபூலகுபு எனவே – சீறா:1459/1

மேல்


நரந்தம் (1)

நரந்தம் குலவி மரவ மலர் நறும் தேன் குளிக்கும் புய வரையோடு – சீறா:1591/1

மேல்


நரபதி (6)

நகு கதிர் விரி வெண் குடை நிழல் இருந்த நரபதி எனும் குசைமா மன் – சீறா:158/3
நரபதி அப்துல்லா என்னும் நாமத்தார் – சீறா:172/4
நந்தி இ உரை பகர்ந்திட நரபதி உமறு – சீறா:1528/1
நன்று என புகழ்ந்து மனம் களித்து எழுந்து நரபதி திமஸ்கினுக்கு அரசன் – சீறா:1942/1
நறை கமழ் அலங்கல் அக்வகு தவத்தின் உதித்து எழு நரபதி சல்மா – சீறா:4930/1
நனை மலர் செறிந்த திண் தோள் நரபதி உளம் மகிழ்ந்தே – சீறா:4964/4

மேல்


நரம்பில் (1)

என்பு அற முறிந்து தோலும் இழந்து ஒரு நரம்பில் தூங்கி – சீறா:3727/1

மேல்


நரம்பு (4)

புரி நரம்பு இசை யாழ் தொண்டகப்பறையும் பொடிபட துறுகலின் மோதி – சீறா:28/2
கறுத்து இருந்தில பசு_நரம்பு எழுந்தில கவின்கள் – சீறா:228/3
மெய் எலாம் நரம்பு எழுந்து உலரிய விரி திரையாய் – சீறா:458/2
தடி உலர்ந்து உடல் நரம்பு எழுந்து தாங்கிலா – சீறா:3236/1

மேல்


நரம்புகள் (2)

பெருகிய கழுத்தின் நரம்புகள் விறைப்ப பிளந்து வாய் நா நுனி புரட்டி – சீறா:1439/3
நரை ஒளி பிறங்க உடம்பு எலாம் திரைந்து நரம்புகள் தெரிந்திட வறந்து – சீறா:2298/1

மேல்


நரர் (6)

நடமிடு கடின வாசி மிசை வரு சமர சூர நரர் புலி அலியை ஓதுவாம் – சீறா:12/4
கோறலை விரும்பி முன்னும் நரர் கையில் கூடிற்று உண்டோ – சீறா:2105/2
நபியை மான் பாத்திமாவை நரர் புலி அலியை எந்த – சீறா:3092/1
நலம் கிளர் தீன்தீன் முகம்மது என்று ஏத்த நரர் புலி அலி எழுந்தனரால் – சீறா:3160/4
நரர் புலி அலியார் வந்தார் நபி திரு மருகர் வந்தார் – சீறா:3204/1
நகு மணி கொம்பு அனாரும் நரர் புலி அலியும் இன்ப – சீறா:3233/3

மேல்


நரர்களின் (1)

நரர்களின் ஒளிவின் உரு அமைந்து ஆதி நபி அவதாரம் என்று எடுத்து – சீறா:2897/3

மேல்


நரரும் (1)

ஐயரும் திரை ஆழியும் நரரும் அல் பகலும் – சீறா:4276/2

மேல்


நரரொடு (1)

நரரொடு மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2412/4

மேல்


நரலை (1)

நரலை போல் வளம் பெருகிய மதீன மா நகர்க்கும் – சீறா:2960/2

மேல்


நரலையின் (2)

நரலையின் வள மதீனாவை நண்ணினார் – சீறா:3029/4
நவுரி காகளங்கள் சின்ன நரலையின் கலித்து விம்ம – சீறா:3374/3

மேல்


நரலையை (1)

நரலையை நிகர் திரு நகரை நோக்கியே – சீறா:3310/3

மேல்


நரி (2)

கால் துணை முறிந்து பயப்பய திரியும் நரி குலம் பலவும் கண்டனரால் – சீறா:3578/4
கவி சிறை பறவை குலங்களும் இரிய கணத்தொடு நரி குலம் ஒதுங்க – சீறா:3587/2

மேல்


நரை (5)

துய்ய நூல் விரித்து அன நரை துலங்கிட கூனி – சீறா:458/3
முருகு உலாம் குழல் மடந்தையர்க்காய் நரை முதியோன் – சீறா:462/1
அலைவினோடு அற நரை முதியவன் முகம் நோக்கி – சீறா:465/2
நரை ஒளி பிறங்க உடம்பு எலாம் திரைந்து நரம்புகள் தெரிந்திட வறந்து – சீறா:2298/1
சாரும் மெய் நரை பிறங்கிய முதியவன்-தனை கண்டு – சீறா:2503/1

மேல்


நல் (546)

சரகுற்ற நல் பதவி வழியில் புகுத்தி உயர் தலைமைக்கு வைத்த பெரியோர் – சீறா:9/2
புக்க நல் நெறி திகிரி மன்னவர் கண் முன் பொருந்த – சீறா:18/2
அரு மறை நெறியும் வணக்கமும் கொடையும் அன்பும் ஆதரவும் நல் அறிவும் – சீறா:48/1
நலம் கொள் தீவுக்கு கண்மணி அறபு நல் நாடே – சீறா:77/2
எண்ணிறந்து எழு நல் வளம் பல படைத்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:83/4
சிந்துர பிறை நல் நுதல் கரும் கூந்தல் செ வரி தடங்கண்ணார் நெருக்கும் – சீறா:85/2
துய்ய நல் கலிமா-தன்னை சொல்லி அங்கு இருந்தது அன்றே – சீறா:105/4
நிகர் அரும் குரிசிலே நல் நிலை பெறு வாழ்வே என்-தன் – சீறா:119/3
துறக்க நல் நகரில் சேர்ந்து சுகம் அனுபவிக்கும் ஆதம் – சீறா:123/1
அருள்க என்று இரு கை ஏந்தி ஆத நல் நபியும் கேட்க – சீறா:125/2
தாது அவிழ் மலர் தார் ஆத நல் நுதலில் தண்ணெனும் கதிர்கள் விட்டு ஒழுகும் – சீறா:126/1
உண்மை நல் நெறி சேர் எறுதுவினிடத்தின் உறைந்து இனிது இலங்கியது அன்றே – சீறா:137/4
நல் நெறி நயினார் ஒளி இருந்ததனால் நபி எனும் பட்டமும் பெறலாய் – சீறா:140/1
மெய் தவ குரிசில் நபி இதுரீசு விருப்புற உதித்த நல் மதலை – சீறா:141/1
தரும நல் நெறியால் உலகு எலாம் புரக்க தகும் புகழ் ஆன லாமக்கு – சீறா:142/1
அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு – சீறா:157/1
பொற்பு எலாம் பொதிந்த பொன் கொடி நல் பூவையர் – சீறா:175/3
விருப்பமாய் இதுறீசு நல் நபி விளம்பினரே – சீறா:191/4
புக்கு மூன்றினின் நூகு நல் நபி மன பொலிவாய் – சீறா:192/2
இங்கிதத்து இபுறாகிம் நல் நபி இயம்பினரால் – சீறா:193/2
எறித்த நல் கதிர் விளக்கு என ஆமினா எழுந்தார் – சீறா:195/4
இன் சொல் நல் குல கிளி என மனையில் வந்து இருந்தார் – சீறா:198/4
மக்க நல் நகர் அப்துல் முத்தலிபு எனும் மன்னர் – சீறா:202/1
தொடுத்த துன்பங்கள் ஆற்றி நல் வழி பல சொன்னார் – சீறா:212/4
இனத்துளார் சொலும் நல் வழிக்கு உருகி நெஞ்சு இடைந்து – சீறா:213/1
தவிசு இருந்து நல் நெறி முறை நடத்து தாவூது – சீறா:214/1
வென்றி நல் நபிமார் சொலும் கனவு எலாம் விரித்து – சீறா:218/2
எள்ளல் இன்றி அ உண்மை நல் நபி என இசைத்தார் – சீறா:222/4
வந்து நல் வழிக்கு உரியவர் இருக்கும் மக்காவில் – சீறா:224/1
ஆதரம் பெருக நல் வழி பொருளாய் அகுமது தோன்றினர் அன்றே – சீறா:251/4
சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப – சீறா:262/1
பிஞ்சு நல் நுதலும் கண்டு உளத்து அடக்கி பெற்றவாறு என்-கொல் என்று எண்ணி – சீறா:275/3
நல் நிலை சலிலம் கொணர்ந்து கோது அறவே நறை கமழ் முகம்மது நபியை – சீறா:282/2
புகன்ற நல் மொழி கேட்டு அற பெரும் புதுமை புதுமை ஈது என சிரம் அசைத்து உன் – சீறா:286/1
அம் பொன் நீர் ஆட்டி நல் அமுதம் ஊட்டியே – சீறா:292/2
உரைத்திடும் எங்கள்-பால் உதவின் நல் நபி – சீறா:294/2
இலம்-தொறும் புகுந்து இரந்து இடைந்து வாடி நல்
குலம் தலை மயக்கிடும் கொடிய காலமே – சீறா:304/3,4
தக்க நல் பயணம் என்று எடுத்து சாற்றினார் – சீறா:309/4
மறையவன் கேட்டு தன் மகவை நோக்கி நல்
நெறி திகழ் மக்க மா நகரில் நீர் செலின் – சீறா:312/2,3
தூய நல் தெரு எலாம் திரிந்து சோர்ந்து ஒரு – சீறா:318/2
பற்று நல் பொருள் குறித்து வந்தவர் பசியுடையீர் – சீறா:328/3
இந்த நல் மனைக்கு உறு பொருள் ஏதும் ஒன்று இலையாம் – சீறா:329/2
புதிய நல் வடிவாகிய பூம் கொடி அலிமா – சீறா:339/1
நல் தவம்பெறு முகம்மது நபி பறக்கத்தால் – சீறா:341/2
வேட்டலாய் இருவருக்கும் நல் மொழி பல விளம்பி – சீறா:344/2
செல்லும் நல் நெறி-பால் வயின்வயின் செறிந்த செடிகளும் மரம் தலை எவையும் – சீறா:356/2
ஆண்டவன் கொடுத்தான் இந்த நல் பெரும் பேறு அணி_இழை படைத்தனள் என்பார் – சீறா:362/2
நலம் கிளர் மனம் பூரித்து நல் மொழி ஈது என்று எண்ணி – சீறா:400/2
நல் தவம் உடைய நம்பி வருவதை நோக்கி நாடி – சீறா:402/2
குற்றம் இல் அலிமா என்னும் கொடி மனை தயிர் பால் நல் நெய் – சீறா:403/3
ஆயும் நல் நினைவு ஈமான் நல் அறிவுடன் நிரப்பல் செய்தார் – சீறா:418/4
ஆயும் நல் நினைவு ஈமான் நல் அறிவுடன் நிரப்பல் செய்தார் – சீறா:418/4
மா தவ முகம்மதே நல் வரிசையின் மணியே என்ன – சீறா:434/2
கூடி வந்தவர் அனைவர்க்கும் நல் மொழி கொடுத்து – சீறா:436/2
என எடுத்த நல் மொழிகளால் இவர் கருத்து இயைய – சீறா:457/1
கேட்குவம் வம் என நல் மொழி இசைத்தான் – சீறா:460/4
தேற்று நல் மறை மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:467/4
கன்னல் அம் சுவை கலிமாவை நல் நபிக்கு – சீறா:501/3
நினைத்த நல் மொழி பல நிகழ்த்தி பங்கய – சீறா:514/3
மல் உறு புய முகம்மதுவை கண்டு நல்
சொல்லொடும் தேற்றி உள் துயரம் ஆற்றினார் – சீறா:524/3,4
நறை பொழில் ஹபுசு நல் நாட்டின் சேனையை – சீறா:533/1
பொன்னும் நல் கதிர் மணியையும் போர்த்து எடுப்பவர் போல் – சீறா:545/3
எடுத்துரைத்து நல் நபி-தமை வாழ்த்தும் என்று இசைத்து – சீறா:568/2
வேதவேதியன் உரைத்த நல் மொழி எலாம் விரைவில் – சீறா:579/1
திருந்து நல் வழி கொண்டனர் அவரவர் திசைக்கே – சீறா:580/4
நல் நயம் பெறு முகம்மதை மக்க மா நகருக்கு – சீறா:582/1
அலைவு இல் நல் வழி கொடு சொலும் என அனுப்பினரே – சீறா:584/4
இறைவன் நல் மறை முதியவர் வேட்டவை ஈய்ந்து – சீறா:588/3
ஆன நல் வயது ஒரு பதினான்கு சென்றனவே – சீறா:589/4
சாரமும் பொறையும் மிக்க தரும நல் குணமும் யார்க்கும் – சீறா:598/3
நல் நிலத்து அரிய பேறே நம் குடி குலத்துக்கு எல்லாம் – சீறா:604/2
பொன்னும் நல் மணியும் என்ன பொருந்து நாயகமே தேறா – சீறா:604/3
எடுத்த நல் சரக்கு ஒட்டையின் பொதி இருநூறொடு திரளாக – சீறா:660/2
தலைமை முன்னிலையாய் முகம்மது நடப்ப சாரும் நல் நெறியினை சார்ந்தோம் – சீறா:695/1
ஊர்வன எவையும் நல் உறக்கம் உற்றதே – சீறா:727/4
தீது இலாத நல் பதவியும் படைத்தனன் சிறியேன் – சீறா:780/4
பாகம் உற்று மெய் வணங்கி நல் மொழி சில பகர்ந்து – சீறா:785/2
வாய்த்த நல் குடி பெயருடன் வழியிடை நெடு நாள் – சீறா:788/3
நல் வழி தெரிந்து காண நடுவு எடுத்து உரைக்கும் நாவான் – சீறா:791/4
அறிவு நல் ஒழுக்கம் வாய்மை அன்புறும் இரக்கம் மிக்க – சீறா:792/1
திறம் நிறை அருள் நல் மானம் தேர்ச்சியில் தெளிந்த கல்வி – சீறா:792/3
செல் நெறி வேத நல் நூல் தெளிந்து அறி இசுறா என்போன் – சீறா:807/2
நல் நெறி குரிசிற்கு என்-தன் சலாமையும் நவிலும் என்றார் – சீறா:830/4
ஓகை கூர்தர நல் மொழி எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:833/4
அருகு இருத்தி நல் மொழி பல எடுத்தெடுத்து அறைந்தான் – சீறா:835/3
பொருந்தி நல் நெறி ஈது என நடக்கும் அ போதில் – சீறா:847/2
சிந்து நல் மணி கதிர் எழ திரை கரத்து எறிந்து – சீறா:853/1
மது கொள் மாலிகை நாற்றி நல் மணி பல குயிற்றி – சீறா:874/1
புவி வளர நல் கனி பொழிந்த தருவூடு ஓர் – சீறா:889/1
நல் நிலை மொழி பல நவிற்றும் செய்கையும் – சீறா:903/3
பெருக்கொடு திரண்டு நல் நீர் குடைதலின் பிறங்கு மெய்யின் – சீறா:934/2
எய்திய பெற்றி என்ன இசைந்த நல் முகமனாக – சீறா:939/3
நல் நய மொழிகளாக நவிற்றி அங்கு இருந்த காலை – சீறா:940/1
பொருத்து நல் மொழி இது-கொல் என்றே மிக புகழ்ந்து – சீறா:956/1
பொறுத்து நல் அருள் எம்-வயின் புரிக என போற்றி – சீறா:959/2
மறுத்து நல் மொழி புகன்றனர் வளரும் நல் அறத்தை – சீறா:959/3
மறுத்து நல் மொழி புகன்றனர் வளரும் நல் அறத்தை – சீறா:959/3
வருந்தி நல் மொழி தரகன் அங்கு உரைத்தது மருவார் – சீறா:960/1
மிக்க செம்பொன் ஈந்தவர்க்கு நல் மொழி பல விளம்பி – சீறா:967/1
திருந்து நல் அறிவாளரே தேவதம் அனைத்தும் – சீறா:976/2
சிந்துர பிறை நல் நுதலியர் திளைத்த சிற்றிலும் பேரிலும் தேடார் – சீறா:1014/2
மலை நிகர் புய முகம்மது நல் மா மணத்து – சீறா:1017/1
வழு அற நல் மொழி எடுத்து மைசறா – சீறா:1025/1
விரிதரும் காரணம் விளக்கி நல் புகழ் – சீறா:1027/1
இந்த நல் பதவிகள் இயன்றதோ என – சீறா:1031/3
நயனுறு நகரை மூடி நல் கனி உகுத்து வாச – சீறா:1054/3
தரு முகம்மது நல் வாசம் தழைத்தல் தீன் விளக்கம் இன்பம் – சீறா:1058/2
நல் நய மொழிகள் யாவும் மறையினின் நவிற்றுக என்ன – சீறா:1069/3
நல் நெறி மொழி கதீஜா மனையினில் நடந்த செய்தி – சீறா:1075/2
நல் எழில் ஹமுசா அல்லால் நகரில் மற்று உண்டோ என்ன – சீறா:1076/3
மனத்துக்கு இசைந்தபடி நல் மொழிகள் சில தெரிந்து சாற்றி வீறு ஆர் – சீறா:1086/2
பூணு நல் இழை பூணு-மின் குழற்கு அகில் புகை-மின் – சீறா:1101/1
பொன்னின் நல் மலர் மாலைகள் துயர் அற புனைவார் – சீறா:1107/2
மனதின் நல் நெறி ஒழுங்குறு மாட்சியின் மான – சீறா:1115/2
பகுத்த நல் நுதல் துலங்கிட சுடிகைகள் பதிப்பார் – சீறா:1119/2
நாக மென் முலை குவட்டில் நல் மணி வடம் தரிப்பார் – சீறா:1120/3
திவளும் நல் ஒளி நுதலிடை திலதங்கள் அணிவார் – சீறா:1121/3
ஏலும் நல் மறையவர்க்கு இருநிதி எடுத்து இறைப்பார் – சீறா:1125/4
நல் நிலை நல் குணம் அறிவு பெறுவர் எனும் பழமொழியை நவிற்றிற்று அன்றே – சீறா:1134/4
நல் நிலை நல் குணம் அறிவு பெறுவர் எனும் பழமொழியை நவிற்றிற்று அன்றே – சீறா:1134/4
மாக நல் நதி ஆடி மணம் கமழ் – சீறா:1178/1
நடந்து கொண்டவன் நல் நெறி நல் பதம் – சீறா:1187/2
நடந்து கொண்டவன் நல் நெறி நல் பதம் – சீறா:1187/2
நல் நிலத்தொடு நாம் புகழ்ந்து ஏத்திட – சீறா:1188/3
வரை திரள் வயிர புய முகம்மது நல் மண மலர் காவணம் புகுத – சீறா:1199/1
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார் – சீறா:1214/3
மிக்க நல் நெறி நேர் முகம்மதும் சிறந்த விரை கமழ் மதுரம் ஊற்றிருந்த – சீறா:1215/3
ஆதம் நல் நபி அமருலகு இழிந்து அவண் அடைந்து – சீறா:1221/1
துறந்த பேர் இபுறாகிம் நல் நபி எனும் தூயோர் – சீறா:1224/3
நல் நயம் பெறு நெறி இபுறாகிம் நல் நபிக்கு – சீறா:1225/2
நல் நயம் பெறு நெறி இபுறாகிம் நல் நபிக்கு – சீறா:1225/2
இசைய நல் எழில் ககுபத்துல்லா-தனை இறக்கி – சீறா:1227/3
பெருகு நல் குல குசையு எனும் வேந்தர்க்கு பின்னர் – சீறா:1228/1
மக்க நல் நகரும் தெருத்தலை மதிளும் வழியிடை கிடந்த கல் அனைத்தும் – சீறா:1248/1
புக்கு நல் இடத்தில் தெரிந்தவை எவையும் புகழொடும் முகம்மது-தமக்கு – சீறா:1248/2
தக்க நல் பொருளாய் உறு சலாம் உரைக்கும் தனி தொனி இரு செவி தழைப்ப – சீறா:1248/3
நீங்கிடாது அறம் பெருகிட வளர்க்கும் நல் நெறியீர் – சீறா:1278/2
பதியின் மிக்க நல் மறையவன் முகம்மதை நோக்கி – சீறா:1284/1
அந்த நல் உரை கேட்டனன் அவர் உரைப்படியே – சீறா:1289/1
நல் நலம் பெறு நபிகள் நாயகமும் நீர் அலது – சீறா:1294/3
நடைவர விளக்கி நல் வழியில் யாரையும் – சீறா:1296/2
நல் நலம் உண்டு நம்மிடத்தில் என்னவே – சீறா:1303/2
சொல்லிய நல் மொழி கேட்டு துன்புறும் – சீறா:1310/1
அயலவர் அறிவுறாது அடங்கி நல் நெறி – சீறா:1313/2
நிலைபெற நல் வழி நிகழ்த்தினார் அரோ – சீறா:1316/4
துணை என நல் கலிமாவை சொல்லி நின்று – சீறா:1317/3
வரிசை நல் நெறி உதுமானும் மாசு இலா – சீறா:1319/2
பாணியில் சசி என பதைப்பர் நல் உரை – சீறா:1323/2
நல் நபி செவி புக நடுக்கம் நீங்கினார் – சீறா:1328/4
வேதம் நல் வணக்கம் யார்க்கும் விரித்துற விளக்கும் என்ன – சீறா:1340/3
கூரு நல் அறிவினோடும் அறபிகள் குலத்து வேந்தர் – சீறா:1342/3
பரகதி அடைவர் வேறுபடுத்தி நல் அறத்தை தீய்த்தோர் – சீறா:1347/2
நரகமே அடைவர் என்ற நல் மறை வசனம்-தன்னால் – சீறா:1347/3
ஈனம் இல் சுவன நல் நாடு எய்துவர் எங்கட்கு உற்ற – சீறா:1354/3
ஓதும் நல் நெறி உடையரும் இனத்துடன் உறைந்து – சீறா:1359/2
வேத நல் மொழி பொருளொடும் தீன் நிலை விரித்தார் – சீறா:1359/4
ஓது நல் மொழியொடும் இரு கரம் குவித்து ஒதுங்கி – சீறா:1360/2
உறு மன குறை தவிர்ந்திட நல் மொழி உரைப்ப – சீறா:1370/3
நிறைத்த நல் நெறி தேவத நிலை தலைகுலைய – சீறா:1376/1
நல் நய மொழி சில வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1380/4
அழுது உரைத்த நல் நெறி முகம்மது-தமை அடுத்து – சீறா:1385/1
அறுதி நல் மனத்தோடும் அளித்தனம் – சீறா:1392/2
சினம் எழுப்பின சிந்தையுள் தீயை நல்
நினைவினுள் பொதிந்து ஓர் மொழி நீட்டுவார் – சீறா:1395/3,4
ஈது அலாது நல் நீதியும் இல்லையே – சீறா:1398/4
அறவும் நல் அறத்தால் அறிவு ஓங்கியோர் – சீறா:1399/2
மறு உறுத்து மனத்தினன் ஆகி நல்
அறிவு நீங்கி அபூலகுபு என்பவன் – சீறா:1411/1,2
எடுத்த நல் வழி கெட்டு எளிமைக்கும் கீழ்ப்படுத்தலாகப்பட – சீறா:1421/3
நலி தரும் கொடிய நரகு அடைந்திடுவன் என்ன ஆதி திரு நல் மொழி – சீறா:1422/3
மேலும் நல் வழி திருத்தினோர்கள் பதம் மீது சார்தல் நலன் என்னவும் – சீறா:1425/3
நிந்தனை சினம் ஒறுக்கிலார் தினம் நிகழ்த்து நல் வழி மனம்கொளார் – சீறா:1426/2
செம் தழல் குழிகள் ஏழுமான முறை தேடி நல் நெறியை மூடினார் – சீறா:1426/4
முன்னு நல் நெறி நிறுத்துவேன் எனும் உளத்தினோடு தடுமாறிலாது – சீறா:1427/2
தக்க நல் நெறி பிழைத்த பாவி அபுஜகில் சைபா ஒலிது-தன்னுடன் – சீறா:1433/1
வான_நாயக நல் நெறி முகம்மதுவும் வல கரம் கொடு புசித்திடும் என்று – சீறா:1445/2
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை – சீறா:1454/2
வீசுவர் சிலர்-தமை விடுத்து நல் மொழி – சீறா:1461/1
நல் நிலை கெடுமவர் நடத்தும் வல்வினை – சீறா:1468/1
யாசிறு மனைவி நல் அறிவுக்கு இல்லிடம் – சீறா:1470/1
நல் நிலையவன்-தனை உரிமை நாட்டிய – சீறா:1488/2
பதிக்கும் நம் இனத்தவர்க்கும் நல் வழிக்கும் உள் பகையாய் – சீறா:1509/1
அகம் மகிழ்ந்து அவையோர் கேட்ப நல் மொழி ஆய்ந்து சொல்லும் – சீறா:1559/4
தேவ நல் மொழி என்று என் சொல் சிந்தையில் சிந்தித்தோர்கள் – சீறா:1562/1
மேவு தீவினைகள் தீர்த்து வேத நல் அறிவர் ஆவார் – சீறா:1562/4
கழிபட இடைந்து எல் தோன்றும் காலை நல் நெறி பெற்றோர் போல் – சீறா:1579/2
ஓது நல் நெறிக்கு நேர்பட்டு இசைந்தனர் உமறு என்று எண்ணி – சீறா:1580/1
உணர்வுற கேட்டேம் என்றார் ஓங்கு நல் நெறியை நீங்கார் – சீறா:1582/4
கரம் தங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது உரைத்தனர் ஆல் – சீறா:1591/4
நல் நிலை தூது இவர் நபி என்று ஓதினார் – சீறா:1610/4
மை முகில் கவிகை நல் நபி முன் வந்து நின்று – சீறா:1611/1
பாதகம் துடைத்து நல் பதவி எய்து என – சீறா:1614/3
தெரிதர நல் மொழி தெளித்த நம் நபி – சீறா:1615/1
நனி புகழ் உண்மை நல் நபியும் நீர் அலால் – சீறா:1631/3
பகையினை நல் உடல் வருத்தும் நோய்-அதனை கொடு நெருப்பை பாரின் மீதில் – சீறா:1667/1
போந்திருந்து நல் அறிவினில் கேள்வியில் புகழில் – சீறா:1680/2
ஓது நல் நெறி மக்க மா நகரினில் உறைந்த – சீறா:1684/2
குபல் உறைந்த நல் தலத்தினில் ஹாஷிமா குலத்தில் – சீறா:1685/1
கனக்க மேம்படுமவர்கள் தாம் கனக நல் நாட்டின் – சீறா:1690/3
விடுத்து வீதி நல் நிமித்தம் எய்திட விரைவுடனே – சீறா:1699/3
துய்ய நல் நினைவு அகற்றிய அபூஜகில் தூதன் – சீறா:1705/4
விண்ட நல் உரையினோடும் இரும் என விரைவில் சொன்னான் – சீறா:1747/4
புகலும் நல் மறையும் சூழ்ந்த பொருவு அரும் குலமும் மற்றும் – சீறா:1753/3
சூலினை தரித்த கொண்டல் சுகைபு நல் நபி-தம் செம்பொன் – சீறா:1762/1
ஆர் அமுதமான சில நல் மொழி அறைந்தார் – சீறா:1767/4
வருக என நல் மொழி வகுத்தனர்கள் என்ன – சீறா:1782/1
நிறைத்த நல் பதவியை நிலத்தில் எங்களுக்கு – சீறா:1787/2
அ-வயின் இனிதுற அடுத்து நல் மறை – சீறா:1788/3
நல் மனத்தவர்க்கு ஒருநாளும் தீங்கு எனும் – சீறா:1793/2
நல் நிலை கொடி மன நடுக்கம் தீர்த்து ஒரு – சீறா:1794/2
அ பெரும் திறல் அயில் அங்கை ஏந்தி நல்
மை படி திரள் என வந்த வானவர் – சீறா:1800/1,2
வீர வேல் எனும் கதிர் பிசுமில் ஏந்தி நல்
பூரண மதி என புறப்பட்டார் அரோ – சீறா:1806/3,4
ஆயும் நல் அறிவினும் அறிவதாகுமால் – சீறா:1820/4
பொறுமையில் நல் நெறி புகலில் செய்கையில் – சீறா:1823/2
செவ்வி நல் நெறி திமஸ்கு இறை முன் சென்றதே – சீறா:1827/4
மணி ஒளி முகம்மதை மருங்கு இருத்தி நல்
பணிவிடையொடும் பல பகர்ந்து அடிக்கடி – சீறா:1831/2,3
பதியில் நல் அறிவு இலை நமக்கு என சிலர் பகர்வார் – சீறா:1838/4
கண்டு நல் வழி ஒழுகி பொன்_உலகு கைவிலையாய் – சீறா:1841/2
மன்னும் நல் நபிமார்க்கு உறும் தொழில் முதன் மறையோர் – சீறா:1848/2
இறந்திடா வகை நூகு நல் நபி இனிது அளித்தார் – சீறா:1849/2
நிறம் தழீஇ இபுறாகிம் நல் நபி பெரு நெருப்பை – சீறா:1849/3
பொருளதாகிய நல் மொழி திமஸ்கு இறை புகல்வான் – சீறா:1854/4
இருந்த பூரண மதியம் நல் நிலத்திடை இறங்கி – சீறா:1857/1
பிணங்கிலாத நல் மொழி பல பேசவும் வேண்டும் – சீறா:1858/4
மடம் தராத நல் மறை மன வலி முகம்மதுவே – சீறா:1869/4
நின்று இரண்டு றக்ஆத்து நல் நெடியனை வணங்கி – சீறா:1871/2
மடிய நல் அறம் குருவொடும் வருவன போன்றும் – சீறா:1885/2
உடலுறும் படைப்பு எவையும் நல் வாழ்த்து எடுத்து ஒலிப்ப – சீறா:1887/3
இறையவன்-தனை நல் நய மனத்து இருத்தி இரந்து நின்றிடும் பொருட்டு-அதனால் – சீறா:1914/1
திருந்தி நல் கலிமா ஓதி முன் எதிர்ந்த சிறப்பினை நோக்கி நல் நெறியாய் – சீறா:1921/1
திருந்தி நல் கலிமா ஓதி முன் எதிர்ந்த சிறப்பினை நோக்கி நல் நெறியாய் – சீறா:1921/1
வடிவுறும் அரசாய் உதித்த நல் நபியே முகம்மதே தனியவன் தூதே – சீறா:1922/2
ஆதி-தன் தூதே பேரின்ப விளக்கே அமர்_உலகினுக்கும் நல் அரசே – சீறா:1930/1
வேண்டும் நல் பதவி படைத்தனன் சிறியேன் விளைத்திடும் பவ கடல் தொலைத்தேன் – சீறா:1943/2
அந்த நல் மொழி கேட்டு அடல் படை மாலிக் அருளிய ஹபீபு எனும் அரசன் – சீறா:1948/1
தணிவு இலாது உயர்த்தி பலபல புகழால் சாற்றி நல் நெறி முறை தவறா – சீறா:1952/3
எங்கள் நல் நயினார் முன்னை நாள் அழைத்த இருளினும் இருண்ட மை குழலாள் – சீறா:1956/4
தோற்றிட தோற்றி விளங்கும் நல் நுதலாள் சுடரும் முள் வாரணத்து அலகும் – சீறா:1957/2
குரு முகம்மது நல் மொழி வழி அடங்கா குபிர் குலம் தேய்ந்து என தேய்ந்து – சீறா:1969/3
வரி விழி சிறு நுதல் மடந்தை நல் நெறி – சீறா:1975/1
பரவி நல் புகழ் சில பகர்ந்து வாக்கொடும் – சீறா:1977/3
வானவர் புகழ் முகம்மதுவை வாழ்த்தி நல்
தேன் எனும் கடல் பெரும் தீனில் ஆயினார் – சீறா:1979/3,4
ஆன நல் அறிவராய் புறப்பட்டார் அரோ – சீறா:1981/4
நபி எனும் முகம்மதை வாழ்த்தி நல் நெறி – சீறா:1982/1
பண் அரும் தீன் மொழி பயிற்றி நல் நெறி – சீறா:1988/3
புவியினில் விளக்கி நல் புகழ் நடாத்திய – சீறா:1993/3
வெற்றி நல் நெறி முகம்மதும் விரைவினில் ஏகி – சீறா:2003/3
நல் நயம் பெறும் தோழர்கள் சூழ்வர நயினார் – சீறா:2013/3
மறு இலாத நல் நெறி மறை தேர் உதுமானை – சீறா:2019/1
சரகு இறங்கி நல் நபி எனும் பெரும் பெயர் தரித்த – சீறா:2021/1
நிறைந்த நல் கலையொடும் பல வரிசையும் நிதியும் – சீறா:2025/2
குறைந்திடாது எடுத்து அருளி நல் மொழி பல கொடுத்து – சீறா:2025/3
ஆதரத்தொடு சேர்த்த நல் வரிசையும் அளித்து – சீறா:2028/3
கொடுத்து நல் மொழி கொடுத்து நசாசிய்யாம் கோவுக்கு – சீறா:2029/1
நறவு உயிர்த்த தண்டலை திகழ் அபசி நல் நாட்டில் – சீறா:2030/4
சதுமறைப்பொருள் முகம்மதின் வழியவர்-தமை நல்
இத மனத்தொடும் அனுசரித்து அபூஜகிலிடத்தின் – சீறா:2038/1,2
இணக்கி நல் பொருள் பெற பல பயித்து எடுத்து எழுதி – சீறா:2039/2
புதிய நல் பொருள் பெற தெரி கவிதையின் புகழால் – சீறா:2040/1
வந்து நல் கலிமா உரைத்தனர் எனும் வசனம் – சீறா:2041/2
துன்றிய நிழலும் நல் நீர் சொரிதரும் இடமும் செம் தேன் – சீறா:2054/2
பொழி மலை அருவி நோக்கார் புறத்து நல் நிழலை நோக்கார் – சீறா:2058/2
நல் நபி பிணையை மீட்ப நல் மனம் பொருந்திலேனால் – சீறா:2107/2
நல் நபி பிணையை மீட்ப நல் மனம் பொருந்திலேனால் – சீறா:2107/2
புதிய நல் நீருள் ஆழ்ந்து நொடியினில் வீழ்ந்து போய – சீறா:2109/3
துடவை நல் மலரை தூற்றும் தூய் நிழலிடத்தை நீந்தி – சீறா:2123/1
குலத்து உறு முகம்மது கூற கேட்டு நல்
சிலை தழும்பு இருந்த தோள் அறபி செப்புவான் – சீறா:2131/3,4
ஆய்ந்த நன் மறை தெரி அமுத நல் கனி – சீறா:2133/3
சிந்தையில் தெளிவொடும் தெரிந்து பார்த்து நல்
மந்திரம் ஈது என வகுத்து காட்டியே – சீறா:2150/3,4
விள்ளும் நும் கருத்து என வினவ நல் மொழி – சீறா:2156/3
உரிய வேதமும் இனிது உதவி நல் நெறி – சீறா:2157/3
நறை கமழ் முகம்மது ஆண்டு உரைத்த நல் மொழி – சீறா:2159/1
நல் பதம் தரும் புகழ் நபியை போற்றி யான் – சீறா:2160/1
தருவை நிகர் முகம்மது நல் நபி உரைத்தார் உறூமிகள்-தம் சமர்க்கு ஆற்றாது – சீறா:2171/1
இன் இசை நல் மறை முகம்மது இரும் கலிமா-தனை விளக்கி இருந்தோர்க்கு எல்லாம் – சீறா:2179/1
பொன் அணி நல் மணி தூசு நறு மலர்கள் பல சொரிந்து புகழ்ந்திட்டு ஏத்தும் – சீறா:2185/1
வசை அறு நல் மணி கலன்களொடு பல தூசு அணிந்து மலர் வனைந்திட்டானால் – சீறா:2186/4
பண் அரு நல் மறை நபியே வானவர் பொன் அடி பரவ படியின் வந்தோய் – சீறா:2189/3
புனையும் பூம் துகில் பொதிந்து நல் புகழொடும் ஏந்தி – சீறா:2205/3
கொண்டு நின்று நல் மொழி பகர்ந்தனன் என குறித்து – சீறா:2214/2
நீதி நல் நபி எனும் பெயர் அளித்து நீள் நிலத்தில் – சீறா:2215/2
அந்த நாள் தொடுத்து இற்றை நாள் வரையும் நல் அறிவர் – சீறா:2216/1
நினைவு நேரொடு தொழுது எழுந்திருந்து நல் நெறிக்கே – சீறா:2220/3
உரு பொதிந்த நல் வடிவவர் உரைத்து ஒரு நொடிக்குள் – சீறா:2230/1
நிற்ப வீரமும் வலிமையும் படைத்த நல் நெறியார் – சீறா:2231/4
எ தலத்து உயிரினுக்கும் நல் உணவு அளித்து இரங்கும் – சீறா:2235/1
நிறையில் நிற்பது பெரியவர்க்கு உரிய நல் நிலையே – சீறா:2239/4
இக்கணத்தில் நல் வழிப்படாரெனில் இவர் பயந்த – சீறா:2240/2
மக்களாயினும் நல் வழிக்கு ஒழுகுவர் மறையும் – சீறா:2240/3
அனைய நல் பிசுமில் ஓதி அமுது என நுகர்தல் செய்தார் – சீறா:2246/4
என்னும் நல் நபியை நீவிர் எவ்வணம் அறிவீர் என்ன – சீறா:2250/2
நல் நிலையொடும் அதாசு நவின்றனன் வணங்கிலாத – சீறா:2250/3
மக்க நல் நகரில் வாழும் முகம்மதுக்கு அத்தாசு என்போன் – சீறா:2253/1
புதிய நல் வடிவன் ஆகி பொருவு இல் அத்தாசு போனான் – சீறா:2254/4
நபி திரு பாதம் நண்ணி நல் நெறி முறை வழாதோர் – சீறா:2271/1
நிலைபெறும் அறபினால் நல் நெடு நிலத்து எழுதி ஜின்கள் – சீறா:2284/2
வேத நல் நிலைமை நீங்கா மெய் நெறி மேவி நின்ற – சீறா:2287/4
நலன் உறும் அபுல் காசீம்-தம் நல் இசை திசைகள்-தோறும் – சீறா:2288/3
இணைத்த நல் நெறியில் நின்றோம் இன்றுதொட்டு இனிமேல் உங்கட்கு – சீறா:2289/2
பேசி நல் உணவும் ஈந்த செய்தியும் பிறக்க சொல்வார் – சீறா:2295/4
இ உரை பகர்ந்தார் ஆதம் நல் நபி என்று இருந்தனன் வருந்தினன் அதன் பின் – சீறா:2315/1
நபி எனும் திரு பட்டமும் தரித்து அரிய நல் நிலை தீன் நெறி நடத்தி – சீறா:2317/2
போற்றி நின்று அமுதம் எனும் கலிமாவை உரைத்து நல் வழியினில் புகுந்து – சீறா:2326/2
தேற்று நல் மறையின் முதியரை புகழ்ந்து செவ்வியர் அலி பதம் வழுத்தி – சீறா:2326/3
வாயில்-தோறும் நடந்து நல் வாக்கொடும் – சீறா:2329/3
அரிசி சோறும் அரை படி பாலும் நல்
வரிசையாக வழங்கவழங்கவே – சீறா:2343/2,3
கதி மனைக்கு உரிய தாரை காட்டும் நல் வினையும் ஊழல்பதி – சீறா:2347/1
தக்க நல் வணக்கத்து உற்ற சறுத்தினை கருத்துள் கொண்டார் – சீறா:2351/4
நல் வழிக்கு உரியராகி நடுக்கம் ஒன்று இன்றி தங்கள் – சீறா:2352/1
நல் தவமுடையீர் மேலும் நல் வழி சிதையா வண்ணம் – சீறா:2353/3
நல் தவமுடையீர் மேலும் நல் வழி சிதையா வண்ணம் – சீறா:2353/3
இதத்த நல் மொழியதாய் பன்னிருவரும் உரைத்த மாற்றம் – சீறா:2354/1
விதித்த நல் நெறி வழாமல் குறானையும் விரித்து காட்டி – சீறா:2354/3
நிலத்தும் விண்ணிடத்தும் உற்றோர் நின்ற நல் நெறியும் ஈதே – சீறா:2377/1
மனத்தின் நல் மகிழ்ச்சி கூர்ந்து முசுஇபை போற்றி மன்னர் – சீறா:2378/1
படித்த நல் அறிவில் தேற்றி தீன் வழி படுத்தும் என்றார் – சீறா:2382/4
தேற்று நல் அறிவோர் கூறும் திறத்தினும் பொறுத்ததல்லால் – சீறா:2391/3
பொறையும் நல் அமிர்தம் என செவி வழி புகுத கேட்டு – சீறா:2395/3
வேத நல் நிலையில் தோன்றும் விதி முறை கலிமா ஓதி – சீறா:2397/2
என்று உரைத்து இனியன புகன்று நல் நபி – சீறா:2409/1
உனும் பொருள் குறித்து நல் உணர்வு பெற்றிடும் – சீறா:2410/2
தரும நல் நெறி உசைதுடன் அன்சாரிகள் – சீறா:2412/2
வண்ணம் ஒத்து ஒழுகி நல் வழி பட்டார் அரோ – சீறா:2423/4
நல் நகர் தலைவர்கள் கேட்டு நன்கு என – சீறா:2427/3
நர_பதி முகம்மதை மதீன நல் நகர்க்கு – சீறா:2428/1
என்று நல் நபி இவை இயம்ப வீறொடு – சீறா:2434/1
இந்த நல் மொழிக்கு இயைந்து இறைவ நம் பதி – சீறா:2437/1
இறையவன் தூதுவர் இசைத்த நல் மொழிக்கு – சீறா:2440/1
நனி முறுவலின் முகம்மது நல் மா மறை – சீறா:2444/3
நல் மன தொடர் விடு நட்பு நாள்-தொறும் – சீறா:2447/3
நல் வளம் பொருந்திய மதீன நல் நகர் – சீறா:2450/3
நல் வளம் பொருந்திய மதீன நல் நகர் – சீறா:2450/3
புகலும் நல் மொழி அனைத்தையும் மனத்துற பொருத்தி – சீறா:2457/1
செவி குளிர்ந்த நல் மொழியொடும் அறுதி செய்க என்றார் – சீறா:2461/4
மதியின் மிக்க நல் முகம்மது அங்கு உரைத்தலும் மதீனா – சீறா:2462/1
நினைக்கும் சிந்தையில் பொருந்துற நிறைந்த நல் நபியை – சீறா:2465/2
வந்ததல்லது நல் வினைக்கு அல என வகுத்தார் – சீறா:2476/4
நல் நிலைப்பட இருப்பது பிரிப்புற நலியா – சீறா:2479/2
மறை தரித்த நல் முகம்மதினுடன் வகுத்து உரைத்து – சீறா:2492/2
அந்த நல் பதி புகுவமேல் எதிர் அடையலரால் – சீறா:2495/2
மருள் இலாது நல் மறைகளை மறு அற தேர்ந்து – சீறா:2504/1
தெள்ளும் நல் மொழியால் எவரையும் வினவும் பொழுதினில் அவை தெரிந்திலவே – சீறா:2510/4
நல் நபி இறசூல் முகம்மதினிடத்தில் நண்பொடு சலாம் உரைத்து உறைந்தார் – சீறா:2526/4
சீலமுற்று இருந்து நல் நெறி வழாது தீன் நிலை நிறுத்திடும் எனவும் – சீறா:2527/4
நிலம் பிறழாத நல் நேர் நெறி மறை தவறா வள்ளல் – சீறா:2570/1
எவ்வெவர்க்கும் நல் மறை நெறி நடத்துவர் எனவும் – சீறா:2608/4
அவர்க்கு நல் வழியாய் இசுலாமினில் ஆனோர் – சீறா:2609/1
தொல்லை வல் வினை தொடர் பவம் களைந்து நல் சுவனத்து – சீறா:2614/1
திருந்து நல் நெறி இஃது என விரைவொடும் சென்றார் – சீறா:2644/4
இலங்கிய நல் மறை ததும்பும் மனத்து உறைய குறை போக்கி இரக்கம் ஊறி – சீறா:2674/2
நா திருந்த நல் அமுது கொள்க என நபி நவில – சீறா:2689/2
பதவி பெற்று நல் செல்வமும் வளம் பெற படைத்தார் – சீறா:2698/4
நம் இனத்தினும் உரியள் என்று இனிய நல் மொழிகள் – சீறா:2701/3
மக்க மா நகர் விடுத்து நல் மதீன மா நகரம் – சீறா:2703/1
மன்னும் மெய்யிடம் விடுத்த நல் உயிர் என வந்தார் – சீறா:2704/3
ஊனம் இல் ஊக்கமும் ஒளிர காய்த்த நல்
தீன் எனும் செல்வமே பழுத்த சேண்_நகர் – சீறா:2714/3,4
நல் நபி பதங்கனை போன்ற நாடிய – சீறா:2721/2
ஓதிய மொழி வழி உணர்ந்து நல் நெறி – சீறா:2763/2
ஈர நல் மனத்து முஹாஜிரீன்களை – சீறா:2764/1
திவள் ஒளி மாளிகை திசையை நோக்கி நல்
நபிகளின் நாயகம் நடந்து போயினார் – சீறா:2766/3,4
நல் நபி பெயர் கேட்டு உள்ள களி நனி பெருகாநின்றார் – சீறா:2777/1
இசைத்த நல் மொழி கேட்டு அந்த இளவலை இனிது கூவி – சீறா:2778/1
புந்தியின் உவகை கூர போற்றி நல் புராணம் தேர்ந்து – சீறா:2780/3
மதியின் நல் ஒளிவும் தூண்டா வண் சுடர் ஒளிவும் தோன்றும் – சீறா:2795/3
நல் நிலை கலிமா-தன்னை நாட்டி ஓர் செப்பின் வைத்து என்-தன்னையும் – சீறா:2806/2
மரபினுக்கு உரியீர் நம்-தம் மார்க்க நல் நெறியை மாறி – சீறா:2816/1
பண்டை நல் நெறியை மாறி நின்ற பாவிகளை செய்யா – சீறா:2817/1
மதிக்கு நல் அறம் உண்டாதல் மானிடராகி செம் பொன் – சீறா:2819/1
ஆசு இல் நல் பசி மீக்கொண்டும் அருந்திட பொருந்திடாமல் – சீறா:2834/3
பரிவின் நல் அமுதமாக தருக என பணிந்து நீங்கா – சீறா:2835/2
என் இரு விழியினுள் ஆர்ந்திருந்த நல் மணியே தேற்றத்து – சீறா:2846/1
அரு மறைக்கு உரிய நல் வழியினர் என்று அறைதர தீன் நிலை அமைத்து – சீறா:2866/3
இருந்த நல் மனை விட்டு இடம் வலம் பிரியாத இயற்கையால் காபிர்-தம் இடரால் – சீறா:2872/1
போர்த்த தன் பொதும்பர் நீத்து எழுந்து அரும் கான் புறத்தில் நல் நிரையை நோக்கியதால் – சீறா:2879/4
தூய நல் பெருமை புதுமை ஒன்று உளது இங்கு இதனினும் கேள் என சொல்லும் – சீறா:2887/4
மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு – சீறா:2889/3
நலம் கெழும் அறிவால் குபிரினை அகற்றி நல் நெறி தீனினை பிடித்து – சீறா:2890/3
பூண்ட நல் கலம் போல் காரண வரைகள் புடை உடுத்திருந்த மக்காவில் – சீறா:2892/1
குறைஷி அம் குலத்தில் உதித்து நல் நூல்கள் கோது அற தெரிந்து நம் நயினார் – சீறா:2900/2
மூதுரைக்கு உரிய சைதும் நல் நிலையின் முதியரில் ஒறக்கத் என்பவரும் – சீறா:2901/1
நறை விரி அலங்கல் புயத்து இபுறாகீம் நல் நபி நடத்திய மார்க்க – சீறா:2902/2
சிறக்கும் நும் புதுமை காரணம் அனைத்தும் செப்பி நல் வழிக்கு உரியினராய் – சீறா:2903/3
மிகும் மதி உதுமான் என்பவர் உறூமி பதியினில் மேவி நல் அறிவின் – சீறா:2904/1
பெருக்கும் நல் அறிவின் உபைதுல்லா என்னும் பெயரினர் காண்டலின் பொருட்டால் – சீறா:2905/1
இருக்கும் நல் தவர்-பால் வினவியும் கணிதத்து இயலினான் மதித்துமே தேடி – சீறா:2905/3
நீதி நல் நெறி விலகுதல் பவ நெறி நிகழ்த்தி – சீறா:2909/3
அங்கை நீட்டி நல் பதம் பணிந்து அவர்கள் ஆசரிப்ப – சீறா:2910/2
சாரு நல் பெயரும் பதவி பெற்றிடுவிர்கள் தாழ்ந்தே – சீறா:2911/4
கவின் படைத்த நல் இபுனுகைபான் உமை காண – சீறா:2913/1
வடித்த நல் மறை வகுத்து இசுலாமினை வளர்த்தீர் – சீறா:2916/4
நல் மனத்தொடும் கொள பொருந்தினன் என்னை நாடி – சீறா:2921/2
சாரும் நல் வழிக்கு உரியன் என்று உளத்திடை தரித்து – சீறா:2925/3
மாரி போன்று நல் மறை தரு வாய் திறந்து உரைப்பார் – சீறா:2925/4
இரு நிலத்திடை பிறந்து நல் நபி என இவணின் – சீறா:2926/1
பழுதிலாதவன் உரைத்த நல் மறை மொழிப்படியே – சீறா:2927/1
காய்த்து நல் பலன் தருதல் போல் நபி செழும் கரத்தால் – சீறா:2936/2
பூத்து காய்த்து நல் பழ குலையொடும் பொருந்தினவால் – சீறா:2936/4
குறைவு இலா உற தடவி நல் செழும் கரம் கொண்டு – சீறா:2938/3
பன்னு நல் நபி முகம்மதின் இரு பதம் பணிந்து – சீறா:2940/2
காட்டின் மிக்க நல் துடவை கைக்கு அளித்தனை கடிதின் – சீறா:2943/3
மிக்க நல் தேதி மூவைந்தின் மேவிய – சீறா:2956/1
ஆன நல் ஹறம்-அதுள் ஆயதால் அது – சீறா:2973/3
தானும் நல் ஹறம்-அதை சங்கை செய்தே – சீறா:2973/4
புதுமை என்று இந்தனம் பொருவு இலாத நல்
மதியொடும் இன்று நீ உரைத்த வாசகம் – சீறா:2977/2,3
அ நபி நல் மறை அறைந்து ஈமான் கொள – சீறா:2981/1
இணங்கிய நல் மொழி எவர்க்கும் கூறி அ – சீறா:2983/1
மல் புயர் உமறு உதுமான் நல் வாள் அலி – சீறா:2996/2
தனி நிலை உள்ளகம் ததும்ப நல் நபி – சீறா:2997/3
நாயகன் மறை வழி நடத்தும் நல் நபி – சீறா:3001/1
தேற்றமுற்று இயல்புடன் செப்ப நல் நபி – சீறா:3002/2
ஈடு உடைவர் இவர் என்ன நல் நபி – சீறா:3007/3
பெருகிய தலைவருக்கு எடுத்து பேசி நல்
உரையினும் வழக்கினும் ஒத்த சூழ்ச்சியின் – சீறா:3018/2,3
வந்து நல் நபி பதம் வழுத்தி ஊன்றிய – சீறா:3019/2
கொந்து அலர் புயத்து உபைதாவை கூவி நல்
சிந்தையின் மகிழ்வுற இருத்தி தேறிய – சீறா:3026/2,3
நல் இயல் கனக_நாட்டின் நாரியர் திலதம் அன்னார் – சீறா:3049/2
பகரும் நல் மொழியும் மற்றோர் தீட்டு பாசுரத்தின் கூறும் – சீறா:3058/2
இந்த நல் மொழியை நும்-பால் இயம்பு என இறைவன் ஏவ – சீறா:3073/1
என்னும் நல் மொழிகள் மிக்கோர் இனியன மகிழ்வில் கூற – சீறா:3076/1
உறுதி நல் மகர் பெற்றேன் என்று உரைத்தனர் உரைத்த மாற்றம் – சீறா:3091/3
அந்த நல் மாற்றம் கேட்ட அரிவையர்க்கு அமுதம் அன்னார் – சீறா:3103/1
பிடித்த நல் மறை தீனொடு பெரும் துனி யாவும் – சீறா:3109/2
முடித்த நல் வழி தொழுகையின் விழி வழி முயன்று – சீறா:3109/3
வரிசை நல் நினைவொடும் சதக்கா வழங்கிடு-மின் – சீறா:3112/2
அருவி நல் நதி ஆடி நல் ஆடைகள் உடு-மின் – சீறா:3113/1
அருவி நல் நதி ஆடி நல் ஆடைகள் உடு-மின் – சீறா:3113/1
பொலன் கொள் நல் நகர் சுவர்-தொறும் கோலங்கள் புனை-மின் – சீறா:3114/4
முதிரும் நல் நகர் தெரு-தொறும் முகிலிடை முழங்கி – சீறா:3115/3
அறம் கிடந்த நல் நகர் மதிள்-தொறும் அணியணியா – சீறா:3120/3
வடித்த நல் நறை அல்லியை இதழொடும் வாயின் – சீறா:3128/3
சாரும் நல் கதிர் பல் மணி குலங்களும் தயங்க – சீறா:3129/2
சுனிதமாகி நல் பாகொடும் அறு சுவை தூங்க – சீறா:3140/3
புகர் இல் நல் நிரியாசங்கள் முதலிய புகைத்து – சீறா:3150/1
பகரு நல் மறை முதியவர் பலபல திரளா – சீறா:3150/2
நல் இயல் மறையோர் போற்ற நடன வாம் பரியின் மீது – சீறா:3203/3
நல் நெடும் கூந்தல் காட்டின் நறும் புகை கமழ ஊட்டி – சீறா:3210/3
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம் – சீறா:3215/1
நறை மலர் தொடையும் வாய்ப்ப நல் மணி கரத்தில் கொண்டார் – சீறா:3227/4
அகம் மகிழ்தர வயிறார உண்டு நல்
துகிலையும் ஒல்லையில் புனைந்து தோமறும் – சீறா:3240/2,3
இனையன பெயரும் வந்து எய்த நல் மலர் – சீறா:3242/1
இரவலரிடத்தினில் பழையது ஈந்து நல்
புரி இழை மென் துகில் புது குப்பாயத்தை – சீறா:3245/1,2
நல் தலையணையினை ஏந்தினார் உயர் – சீறா:3252/2
நல் நலம் கனிதர நடந்து போயினார் – சீறா:3256/4
இருத்தி நல் மொழியொடும் இசைவதாகவே – சீறா:3272/3
உய்யும் நல் மதியிலன் உறைந்த ஊரினை – சீறா:3283/1
பெய்யும் நல் அருவி போல் பிறந்து எழுந்ததே – சீறா:3291/4
மருத நல் நிலம் என வளம் உண்டாயதே – சீறா:3292/4
ஆய்ந்த நல் அறிவினர் அமச்சர் இன்புற – சீறா:3316/3
நாயகர் உரைத்தவை உளத்தில் நாட்டி நல்
தூயவர் எண்மரும் பரிவில் சூழ்வர – சீறா:3320/1,2
நல் நபி ஒருவர் உண்டு என்னும் நாட்டத்தால் – சீறா:3323/2
ஒருப்பட செழும் கலிமாவை ஓதி நல்
விருப்பொடு நெறி இசுலாமின் மேவினான் – சீறா:3331/3,4
வழிபடும் அவனை நல் வழியில் ஆக்கி மேல் – சீறா:3336/1
புவி புகழ் அப்துல்லா நல் புரவலர் எவரும் கேட்டு – சீறா:3338/3
மக்க நல் நகரார் ஷாமுக்கு அனுப்பிய முதலும் மற்றும் – சீறா:3339/1
பொன்னு நல் மணியும் தூசும் புரவி ஒட்டகத்தின் ஏற்றி – சீறா:3342/1
நெறியொடும் புறுக்கான் நல் நேர் நிகழும் அ வருடம்-தன்னில் – சீறா:3352/1
பொழியும் நல் மறை நாவினர் புகலும் நூல் எவையும் – சீறா:3362/3
சீத நல் மொழியொடும் பலருடன் இனம் தெரிந்து – சீறா:3430/3
கவசம் போலும் கண் போலும் நல் காயத்தின் உறைந்த – சீறா:3451/1
கூறும் மக்க நல் நகரவர் குழுவுடன் கூடி – சீறா:3452/1
இதத்த நல் மறை முகம்மது நபியுடன் எழுந்தார் – சீறா:3461/4
நல் நய சலவாத்தொடும் வாழ்த்தொடு நடந்த – சீறா:3462/4
இந்த நல் மொழி இறையவனிடத்து இரந்து ஏத்தி – சீறா:3467/1
முறைமை நின்று நல் வணக்கமும் ஒழுக்கமும் முதிர்ந்தோர் – சீறா:3529/3
குறைவற அலகை நடம் பல பயில கொடும் கள குருதி நல் நிலத்தின் – சீறா:3572/3
நல் வரம் அனைத்தும் பாழ்படுத்தினையே நடுநிலை-தனை தவறினையே – சீறா:3582/2
நல் தவம் உடைய முகம்மதின் கலிமா நாவினில் இயற்றிடாது எதிர்ந்த – சீறா:3602/1
மருவு நல் மலரும் என வரு புறுக்கான் மார்க்க நல் நெறி முறை பயின்று – சீறா:3605/2
மருவு நல் மலரும் என வரு புறுக்கான் மார்க்க நல் நெறி முறை பயின்று – சீறா:3605/2
வலி கொடு காபிரை பதுறின் மாய்த்து நல்
நிலை கெடும் கயினுக்காகவரை நீத்து இடர் – சீறா:3612/1,2
பொன்னும் நல் மணியும் ஒத்து இலங்கும் பொற்பினால் – சீறா:3614/1
நல் நிலை மக்க மா புரத்தில் நண்பு உறு – சீறா:3622/2
விரித்து ஒளிர் படங்குகள் விளங்க கோட்டி நல்
அரி திறல் அரசருக்கு அமைதி காட்டி ஊடு – சீறா:3632/2,3
முன்னிடம் தெரிகிலா கங்குல் முன்னி நல்
பொன் இயல் மதீன மா புரம் புக்கான் அரோ – சீறா:3634/3,4
நல் நய கலிமா என்னும் நாமம் நா நாட்டும் மாக்கள் – சீறா:3667/1
மதி தவழ் சிகர கோடி வரை பல கடந்து நல் நீர் – சீறா:3669/1
நாட்டு வாணிபத்துக்கு ஏற்ற நல் நய பொருள்கள் யாவும் – சீறா:3687/2
வேத நல் மறையின் உற்ற விதிப்படி தீனர்க்கு ஈந்து – சீறா:3688/3
போற்றி நல் நபியை வாழ்த்தி அப்துல்லா பூரிப்போடும் – சீறா:3721/2
தெரிந்த நல் மொழி தரும் ஹபுசா எனும் திருவை – சீறா:3733/2
போது எனும் மென் பத குரிசிலிடத்து ஏக முகம்மது நல் புளகத்தோடும் – சீறா:3751/2
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற – சீறா:3755/1
பொருந்தும் நல் நெறி தீன் நிலை பயிற்றிய புகழோய் – சீறா:3831/1
இருந்த நல் நகர்க்கு அரசு என இயற்றினர் அன்றே – சீறா:3835/4
இலகு நல் நுதல் சிற்றிடையவர் பலாண்டு இசைப்ப – சீறா:3841/3
மக்க நல் நகர்க்கு உடந்தை என்பது-தனை மதித்தும் – சீறா:3864/1
தக்க நல் மதி அகற்றியே உளம் தடுமாறி – சீறா:3864/3
இருத்தி நல் பிசுமில் ஓதி இலங்கும் வாள் கரத்தின் ஏந்தி – சீறா:3939/2
கல்லும் நல் மொழி வாக்கினில் அடிக்கடி கலிமா – சீறா:4000/3
செய்ய நல் தூதரில் திறமை பூண்டவர் – சீறா:4052/3
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே – சீறா:4078/4
தக்க நல் நினைவில் தானும் அங்கு உற்ற தன்மையும் எடுத்தெடுத்து உரைத்தான் – சீறா:4079/4
போதமும் ஆயும் பாவலர் வீதி போக்கையும் கடந்து நல் மனத்தின் – சீறா:4091/2
மாதிர புய நல் முகம்மதை போற்றி எழுந்தனர் முகம்மது என்பவரால் – சீறா:4109/4
நாட்டமுற்று இனிதின் எழுந்தனன் எழலும் நல் மொழி மனையவள் நவில்வாள் – சீறா:4111/4
வயம் மிகுந்த வாள் அசன்-தனக்கு அளித்த நல் வரிசை – சீறா:4161/3
கரு என தரித்து ஈன்றெடுத்து வந்து நல் கதியின் – சீறா:4163/2
ஒருவருக்கொருவர் உள் உவகை கூர்ந்து நல்
பரிவொடும் பாத்திகா ஓதி பண்புடன் – சீறா:4176/2,3
நல் நிலை றுக்கூவினோடு சுசூதிவை நடத்தி இரண்டாம் – சீறா:4200/3
நல் துறை சுசூதும் செய்து நாயகர் இருப்பின் மேவ – சீறா:4201/4
காயும் நல் கனியும் பற்றி கறித்து உண்டு களித்து கொம்பில் – சீறா:4208/1
குன்றி நிற்ப குறைகள் பொறுத்து நல்
நன்று அளிக்கில் நசை பெரிது ஆகுமால் – சீறா:4248/3,4
என்னும் நல் மொழி இன்னன பன்னியே – சீறா:4250/1
மருந்து போன்ற நல் வழியினை மனத்தினின் மதித்து – சீறா:4265/3
பெறுவர் என்பது நல் வினை இயற்றிய பெரியோர் – சீறா:4274/2
முறையின் நல் வழி பெறுவர் என்பதும் முனம் எடுத்த – சீறா:4274/3
நிறையும் மானமும் இரக்கமும் கொடையும் நல் நெறியும் – சீறா:4279/2
நல் நிலைமை தவறாத சாரணரில் ஒருவர் அவண் அணுகி நாளும் – சீறா:4295/2
கந்தம் உலவிய தூதர் உறைந்தனர் நல் தரும நெறி கடந்திலாதார் – சீறா:4308/4
வையத்தினின் வீழ்கின்ற நல் மணி மாலிகை கண்ணின் – சீறா:4329/1
அடல் கொண்டு எழு பரி சோகம் மற்றவை யாவும் நல் புனலால் – சீறா:4332/1
அரிய நாயனை புகழ்ந்து நல் பயித்துகள் அறைந்து – சீறா:4403/3
உண்ணும் நல் கலம் சாபிர் என்று ஓதிய உரவோர் – சீறா:4421/4
சம்பரத்தினில் வாய் கரம் பூசி நல் சாந்தம் – சீறா:4426/1
கூறும் நல் உரை கேட்டு அகம் குளிர்ந்து எந்தநாளும் – சீறா:4435/1
பேறு கொண்ட நல் நபி என தெளிந்தனன் பெரியோன் – சீறா:4435/3
பூண்ட வெம் தானை அறிந்திலர் கழுத்தில் போட்ட நல் மணி வடம் உணரார் – சீறா:4447/1
பவ்வம் ஒத்து அகரம் சூழ்தர இருப்ப பால் மதி கதிர் முகம்மது நல்
செவ்விய உணர்வும் ஞானமும் நாளும் தெருண்டவர் மஆது-தன் வரத்தில் – சீறா:4459/2,3
தினை அளவெனினும் இறையவன் ஏவல் சிதைவு இலாது இயற்றும் நல் நயினார் – சீறா:4468/2
நித்திய வரம் பெற்று உயர்ந்த நல் நபியும் நிகழ்ந்தவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:4469/4
குறித்து இவை உரைத்த வாசகம் தாங்கி குழைந்து நல் மனத்தொடு மதியும் – சீறா:4472/1
போர் உறு முனைப்பதி புக்கி நல் மதி – சீறா:4541/2
நல் நிலை கெடும் குயை என்னும் நாமத்தான் – சீறா:4560/2
பழுது இலா நபி-தமை கண்டு நல் உரை பகர்ந்து – சீறா:4638/3
நல் நயத்ததன்று என்று உளம் நாணமுற்று எழுந்தே – சீறா:4640/4
ஓது நல் மொழி உள் கொண்டு அஸ்காபிகள் – சீறா:4658/1
கன்றி நல் கலிமா உரையார்களை – சீறா:4670/3
என்பன நல் மொழி பலவும் இயம்பி நபி பத மலரை இறைஞ்சி வாழ்த்தி – சீறா:4686/1
நல் கனி அருந்தும் என்றார் நயந்து அவர் உரை தப்பாமல் – சீறா:4708/3
தரை தர நபி நல் செல்வம் தழைதர இருக்கும் நாளில் – சீறா:4716/4
படர் கொழுகொம்பாய் தன்மம் பழுத்த நல் தருவாய் அன்பு – சீறா:4732/3
மருத நல் நிலமும் பாலைவனம் என உலர்ந்து வாவி – சீறா:4747/1
பருக நல் நீரும் இன்றி பசி மிகுத்து அழகு குன்றி – சீறா:4747/3
அந்த நல் மொழி கேட்டு இசைந்து அந்தகன் – சீறா:4766/1
மற்று உவமையில்லான் நல் வரத்தினால் – சீறா:4768/1
உண்ண நல் உரு எய்தினன் உண்மையோன் – சீறா:4780/4
மச்சம் நல் உரை கூற மகிழ்ந்து மான் – சீறா:4799/3
ஊனம் அன்றி கொணர்தி என்று ஓதி நல்
தானை சூழ தலைக்கடைக்கு எய்தவே – சீறா:4806/3,4
அந்த நல் மறை வாக்கியம் கேட்டு அகம் மகிழ்ந்து – சீறா:4818/1
வடுப்படாத நல் நெறி உறு தீன் வளர்வது போல் – சீறா:4834/2
நயந்து நான் ஒரு தலமும் நல் தவணையும் நவில்வன் – சீறா:4840/2
சுருதி கூறு இசுலாம் எனும் தூய நல் குலத்தில் – சீறா:4841/2
கல்லை நேர் புயன் காபிரில் ஒருவன் நல் கருத்தோன் – சீறா:4846/3
ஏம நல் புகழீர் சீட்டில் எழுது வக்கணை ஏது என்றார் – சீறா:4876/4
தேயத்தோர் புகழ ஒட்டை அறுத்து நல் குறுபான் செய்தே – சீறா:4886/4
நன்று என நினைந்து நபி நல் மொழி பகர்ந்தே – சீறா:4899/2
மருவி நல் வழி வந்தவர்க்கு எண் மடங்காக – சீறா:4914/2
நல் துறை விளக்கும் எழில் முகம் நோக்கி நனி புகழ் ஆரண கடலே – சீறா:4991/3
நல் தவம் உடைமையாய் நன்று நன்று நின் – சீறா:4996/2
சூல் படு மேகம் பொழிந்தன என்ன சொரிந்தனர் வாய் வெரீஇயினர் நல்
சீலமும் அறனும் தேய்த்து எறி தறுகண் தீமை செய் கொடும் கொலை மனத்தார் – சீறா:5027/3,4

மேல்


நல்க (2)

இரப்போர் கையில் தவசமே நல்க வேண்டில் – சீறா:4796/3
பழுதிலான் தூதர் நல்க பரிந்து அந்த சுகயில் வாங்கி – சீறா:4885/3

மேல்


நல்கலால் (1)

எதிர் பணிந்திடு விருந்து இனிதின் நல்கலால்
வதுவையின் மனை என இருந்த மா நகர் – சீறா:2710/3,4

மேல்


நல்கி (2)

வரி மறை முறை நானூறும் வரன் முறை இனிதின் நல்கி
பரிவினில் மற்ற நூறும் தம்வசப்படுத்தினாரால் – சீறா:3675/3,4
போட்டு உயிர் போகும் மட்டும் புனலுடன் இரையும் நல்கி
ஈட்டிய சுமையும் நொய்தா பொருத்துவது இயற்கை என்றே – சீறா:4737/3,4

மேல்


நல்கினன் (1)

நம் நபி பறக்கத்தாலே நல்கினன் இறையோன் அன்றே – சீறா:3935/4

மேல்


நல்கினாரே (1)

நயமுற பின் தையிபு எனும் சேய் ஈன்று தாகிறையும் நல்கினாரே – சீறா:1217/4

மேல்


நல்கினால் (1)

நான்மறை நபியை எம்மிடத்தில் நல்கினால்
பால் முலை கொடுத்து யாம் பரிப்பம் தம் என – சீறா:293/1,2

மேல்


நல்கினான் (1)

நலத்தொடும் சுவையொடும் பொசிப்பு நல்கினான் – சீறா:3641/4

மேல்


நல்கு (2)

சொன்ன சொற்படி நல்கு என்ன தடுத்தனர் துணிந்து நின்றார் – சீறா:4287/3
முனிவு அற அலிமா நல்கு முலையுறு நறும் பால் மாந்தி – சீறா:4741/1

மேல்


நல்கும் (4)

அதபுடன் அ நபியிடத்தில் நல்கும் என அனசு கையில் அளித்திட்டாரால் – சீறா:3750/4
சித்தம் நல்குறவே நாளும் செழும் நிதி குவைகள் நல்கும்
வித்தகர் தளர உள்ளம் மெலிந்த யாசகரை போலும் – சீறா:4725/3,4
இனம் பரந்த பெற்ற சிறார்களுக்கு உணவு நல்கும்
வார் இள முலை பால் வற்ற வருந்தினர் மடவார் எல்லாம் – சீறா:4743/3,4
நல்கும் சலக்கழிச்சல் பிணி – சீறா:4776/2

மேல்


நல்குவார் (1)

நகில் அமுது ஊட்டிட மதலை நல்குவார்
இகல்புரி தரித்திரம் இலை என்று ஓதினார் – சீறா:308/3,4

மேல்


நல்குறவே (1)

சித்தம் நல்குறவே நாளும் செழும் நிதி குவைகள் நல்கும் – சீறா:4725/3

மேல்


நல்ல (3)

நல்ல கற்பு அலர்ந்த செல்வ செயினபு நாச்சியாரும் – சீறா:4692/2
நல்ல வாய்மை நபி அவன்-தன்னை நீ – சீறா:4764/2
முற்பட இருந்து நல்ல மொழி பகர்ந்து இருக்கும் வேளை – சீறா:4873/2

மேல்


நல்லதாம்படி (1)

நல்லதாம்படி விருந்து ஒன்று கொடுத்திட நயந்தே – சீறா:4413/4

மேல்


நல்லவர்க்கு (1)

பேணும் நல்லவர்க்கு இனிது எடுத்து அருளியும் பெரிதின் – சீறா:2951/2

மேல்


நல்லவர்கள் (1)

நல்லவர்கள் எவரேனும் மவுத்தானது இன்று உளதோ நவில்வீர் என்றார் – சீறா:4674/4

மேல்


நல்லவை (2)

நல்லவை உரைத்தீர் அடைத்து ஒரு மனைக்குள் நாள் பல கழிந்த பின் பார்க்கின் – சீறா:2519/2
நல்லவை நமக்கு இவை அன்றி நாட்டம் ஒன்று – சீறா:3000/3

மேல்


நல்லறிவாளருக்கு (1)

தேரும் நல்லறிவாளருக்கு இழைத்திடும் தீங்கு – சீறா:953/3

மேல்


நல்லறிவினர் (1)

பெருகு நல்லறிவினர் துஆ பேறுகள் பெறு-மின் – சீறா:3112/3

மேல்


நல்லறிவுடையவர் (1)

நல்லறிவுடையவர் சூழ நம் நபி – சீறா:1606/1

மேல்


நல்லாய் (1)

பெறற்கு அரும் பெண்மை நல்லாய் பிறிது ஒரு மாதை ஆவி – சீறா:3711/2

மேல்


நல்லார் (2)

சே அரி கரும் கண் நல்லார் செறிந்து கொண்டு எழுந்த தோற்றம் – சீறா:1167/3
அரம் பொரும் வேல் கண் நல்லார் ஆலத்தி களித்து நிற்ப – சீறா:3206/1

மேல்


நல்லாரிடத்தினில் (1)

நிறைதரும் கற்பின் நல்லாரிடத்தினில் நிதமும் மாறா – சீறா:3065/2

மேல்


நல்லியலொடும் (1)

நல்லியலொடும் இசுலாமில் நண்ணினார் – சீறா:1310/4

மேல்


நல்லீர் (1)

கள் அவிழ் கோதை நல்லீர் கதிர் மணி முத்தம் என்பது – சீறா:3194/3

மேல்


நல்லோர் (6)

வணக்கமும் அறிவும் சேர்ந்த மனத்து உறும் பொறையும் நல்லோர்
இணக்கமும் வறியோர்க்கு ஈயும் இரக்கமும் நிறைந்த கற்பும் – சீறா:614/1,2
இருக்கினில் அறிவும் தோன்றி இடன் அற பெருகி நல்லோர்
உரு கொளும் அரசை நோக்கி ஓத வேண்டுவது ஏது என்றார் – சீறா:1266/3,4
ஏற்குமோ நல்லோர் கேட்கில் இணங்குமோ இனத்தார் வேத – சீறா:1344/2
நல்லோர் பரவும்படி வணங்கி நறும் தீன் நடுக்கம்-தனை தவிர்த்தார் – சீறா:1594/4
பூதலத்து உயர்ந்த நல்லோர் புகழ்ந்திட இசுலாம் ஆகி – சீறா:2397/3
தினம் இது தொழிலோ நல்லோர் செவிக்கு இது தகுமோ நும்-தம் – சீறா:2815/3

மேல்


நல்லோர்க்கு (1)

அஞ்சலித்து அறியோம் நல்லோர்க்கு அவம் விளைத்தோம் ஈது எல்லாம் – சீறா:2270/3

மேல்


நல்வழிப்படுத்தும் (1)

பதித்தலத்து இவர்க்கு உற்றோர்க்கும் நல்வழிப்படுத்தும் என்றார் – சீறா:2354/4

மேல்


நல்வழியவன் (1)

நல்வழியவன் எனும் தகைமையில் படுத்தி – சீறா:2217/2

மேல்


நல்வினை (1)

கருத்தினில் தெளிந்து எண்ணிய நல்வினை கருமம் – சீறா:1381/3

மேல்


நல (3)

பொருத்தம் இது நல தினத்தின் முகுர்த்தம் இது வருக என பொருவு இலாத – சீறா:1089/3
நல தகைமை தலக்கேடும் பிறர் சூடும் பெரும் பகையும் நடவா முன்னம் – சீறா:1650/3
வேல் பாய வடு சிறந்த திண்மை நல மேனியர்கள் மேன்மேல் வென்றி – சீறா:4296/3

மேல்


நலக்கமும் (1)

தெரியும் தேற்றமும் நலக்கமும் வர சில புகல்வார் – சீறா:1875/4

மேல்


நலக்கமுற்றிட (1)

நலக்கமுற்றிட பொருகுவம் யாம் என நவில்வார் – சீறா:591/2

மேல்


நலத்த (1)

நலத்த மா மனிதர்க்கு எல்லாம் நணுகியது அன்றோ என்றான் – சீறா:4385/4

மேல்


நலத்தக (1)

வடி மிசை ஊட்டும் பஞ்சின் நலத்தக மலர்த்தி நாளும் – சீறா:3216/2

மேல்


நலத்தகு (2)

நலத்தகு முறைமை ஈது என்று அகத்தினில் நாட்டினாரால் – சீறா:2377/4
நலத்தகு தீனர்-தாமும் நகையொடும் வெகுளியோடும் – சீறா:3954/3

மேல்


நலத்தது (1)

நலத்தது கரி எவை நாட்டுவாய் என – சீறா:2131/2

மேல்


நலத்தரு (1)

நலத்தரு கண் களித்து இருக்கும் நாளினில் – சீறா:482/4

மேல்


நலத்தன் (1)

இலை நுனி பனியின் ஆக்கை இறத்தலே நலத்தன் மன்னோ – சீறா:2082/4

மேல்


நலத்தின் (2)

நலத்தின் மெய் கதி தரும் இசுலாமினை நணுகி – சீறா:4173/3
நண்ணி வண் கரத்து எடுத்தனர் வைத்தனர் நலத்தின்
உண்ணும் நல் கலம் சாபிர் என்று ஓதிய உரவோர் – சீறா:4421/3,4

மேல்


நலத்து (1)

நலத்து உதித்து எழும் செழும் மணி நபிகள் நாயகத்தை – சீறா:548/2

மேல்


நலத்துடன் (1)

நலத்துடன் செல்வமும் பொறையும் நன்கு என – சீறா:323/2

மேல்


நலத்தை (2)

மின் உரு கொண்ட கன்னி விளங்கு_இழை நலத்தை நாடி – சீறா:3059/1
கனி இதழ் சிறு வெண் மூரல் காரிகை நலத்தை நாடி – சீறா:3060/2

மேல்


நலத்தொடும் (3)

நலத்தொடும் காண்பது ஆகாது என நடுநடுங்கி உள்ளம் – சீறா:2065/3
நலத்தொடும் சுவையொடும் பொசிப்பு நல்கினான் – சீறா:3641/4
நலத்தொடும் வாங்குதற்கு எழுந்த நாயக – சீறா:4544/2

மேல்


நலம் (32)

நலம் கொள் பைம் கதிர் கிரியிடை சரிந்தன நாரம் – சீறா:27/4
நலம் கொள் தாமரை முக மலர் தர நறும் குவளை – சீறா:64/1
நலம் கொள் தீவுக்கு கண்மணி அறபு நல் நாடே – சீறா:77/2
நலம் கொள் திங்கள் ஓர் எட்டினில் சுலையுமான் நபி வந்து – சீறா:215/1
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/3
நலம் கிளர் நாவும் வழங்கிட மனத்தினால் வகை பயனையும் உணர்ந்து – சீறா:283/2
நலம் தரும் கற்பு எனும் நாமம் கெட்டு உடல் – சீறா:304/1
நலம் படைப்பதும் உடையவன் விதிப்படி நடுக்குற்று – சீறா:330/2
நலம் கிளர் மனம் பூரித்து நல் மொழி ஈது என்று எண்ணி – சீறா:400/2
நலம் கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார் – சீறா:761/3
நலம் பெற வருவர் நீரும் நன்குற காண்பிர் என்ன – சீறா:829/2
பேரழகு ஒழுகும் பெண் நலம் கனியை பிரசம் ஊறிய மொழி கரும்பை – சீறா:1207/1
நல் நலம் பெறு நபிகள் நாயகமும் நீர் அலது – சீறா:1294/3
நல் நலம் உண்டு நம்மிடத்தில் என்னவே – சீறா:1303/2
மண்ணினில் செழும் தீன் பயிர் நலம் தழைக்க வளர்த்த மா மறை நபி நயினார் கண்ணு – சீறா:1448/1
பால் நலம் கொழிக்கும் நிறைந்த வெண் மதியை பரவையின் முகட்டு எழப்படுத்தி – சீறா:1912/3
நண்ணி விண் முகட்டின் நடு நிலை நோக்கி நலம் கெழும் கலை நிலா ஒழுக – சீறா:1917/3
பெண் நலம் கனிந்து நலன் எழில் பிறங்க பெரு நிலத்து எழுந்து நின்றனளே – சீறா:1955/4
நலிவு இலா திளைத்த வயிர ஒண் கதிராய் நலம் கிடந்து இலங்கிய உகிராள் – சீறா:1965/4
மந்திர பொருளாய் குல நலம் தழைக்க மாற்றம் ஒன்று உரை-மின்கள் என்ன – சீறா:2514/3
நனி பெற கீண்டுகீண்டு நலம் தர அடைத்து நின்றேன் – சீறா:2598/3
நலம் கெழும் அறிவால் குபிரினை அகற்றி நல் நெறி தீனினை பிடித்து – சீறா:2890/3
நலம் தரும்படி எடுத்து அதை மறுத்து நட்டினரால் – சீறா:2935/4
நலம் கொள் ஆடை விமானங்கள் தோரணம் நடு-மின் – சீறா:3114/2
இன் நலம் தர மூழ்குவர் ஆடுவர் எங்கும் – சீறா:3138/4
நலம் கிளர் தீன்தீன் முகம்மது என்று ஏத்த நரர் புலி அலி எழுந்தனரால் – சீறா:3160/4
பிரிவு உறா பொன்னை மின்னை பெண் நலம் கனியை எய்தா – சீறா:3218/2
நல் நலம் கனிதர நடந்து போயினார் – சீறா:3256/4
முன்னர் நம் முன் நலம் மொழிந்து அபூஜகல்-தன்னுடன் – சீறா:3277/1
பிரிந்திடா நலம் பொருந்தி உண்டு இருந்ததன் பின்னர் – சீறா:3733/4
நளிர் புனல் பரந்து தலைக்கடை கடந்து நலம் தரு மனை புறம் செய்ய – சீறா:4757/1
நலம் கிளர் நபியை போற்றி விடைகொடு நகரம் புக்கான் – சீறா:4862/4

மேல்


நலமுற (1)

நலமுற புகுந்து இருந்தன நாள்-தொறும் வனசத்து – சீறா:540/3

மேல்


நலன் (19)

நலன் உறு கொடை எனும் நாம வேந்து கெட்டு – சீறா:300/3
நலன் உறும்படி முகம்மதை மக்க மா நகரிற்கு – சீறா:584/3
நலன் உறு செல்வம் என்னும் நறும் தழை ஈன்று வண்ண – சீறா:609/2
நலன் பெறும் குறைஷிகளின் இல் வந்த நாயகமே – சீறா:764/1
மேலும் நல் வழி திருத்தினோர்கள் பதம் மீது சார்தல் நலன் என்னவும் – சீறா:1425/3
பால் நலன் எனும் கலிமா பரந்திட – சீறா:1807/3
பெண் நலம் கனிந்து நலன் எழில் பிறங்க பெரு நிலத்து எழுந்து நின்றனளே – சீறா:1955/4
நலன் உறு நகுலா என்ன நாட்டிய தலத்தின் ஓர் பால் – சீறா:2257/3
நலன் உறும் அபுல் காசீம்-தம் நல் இசை திசைகள்-தோறும் – சீறா:2288/3
நலன் உறும் புகழினர் நாம வேலினர் – சீறா:2435/3
நலன் உறு மக்க மா நகரை சுற்றிய – சீறா:2965/1
நலன் கொளும் பெரு நகரம் விட்டு அணியொடும் நடந்தார் – சீறா:3793/4
தாள் தாமரை மயில் அன்னவள் நலன் ஈது என தனியே – சீறா:4342/2
உறையும்படி மகிழ்வாய் உமது உரையின்படி நலன் என்று – சீறா:4352/3
கொம்பு அன்னவர் நலன் ஈது என அறிவுக்கு ஒரு குவ்வின் – சீறா:4353/1
மிக எய்தியது உன்னால் என வேண்டும் நலன் யாவும் – சீறா:4355/2
நன்றி அஃது உறைவு இடமோ நடு இடமோ ஈறு இடமோ நலன் ஆர் போதம் – சீறா:4523/1
நலன் உடைய காவகத்தை நா ஏறும் கலிமாவை நன்மை ஆற்றை – சீறா:4538/3
நாயகி-தன்னை கண்டு நலன் உறு மொழிகள் சொல்வார் – சீறா:4688/4

மேல்


நலனும் (3)

பெருகு நலனும் சுவன பதி பேறும் பெறுவர் என உரைத்தார் – சீறா:1588/4
நஞ்சு உறை நரகம் புக்கும் நெறி அலால் நலனும் உண்டோ – சீறா:2270/4
திருவும் குண நலனும் பெறு செயலும் பொறை நிறையும் – சீறா:4339/3

மேல்


நலனுற (1)

நலனுற உலவி மனன் உறும்படியே நாலு நாள் இரண்டு நாள் இருந்து – சீறா:1246/3

மேல்


நலனுறு (1)

நலனுறு முகம்மது நபி முன் எய்தினார் – சீறா:3306/4

மேல்


நலனொடும் (2)

நலனொடும் துஆ செய்தனர் முகம்மது நபியே – சீறா:1505/4
நனிதர உரைத்திட்டு ஈகுவம் என்ன நலனொடும் வரவழைத்தனரால் – சீறா:4468/4

மேல்


நலார் (1)

ஆக மீதில் அணி அணிந்து அ நலார்
ஏகமாய் எழுந்து எங்கணும் எண்ணிலா – சீறா:1178/2,3

மேல்


நலி (1)

நலி தரும் கொடிய நரகு அடைந்திடுவன் என்ன ஆதி திரு நல் மொழி – சீறா:1422/3

மேல்


நலிதர (1)

நடந்தவர் வெயிலால் உடல் தடுமாறி நலிதர தாகமும் பெரிதாய் – சீறா:357/1

மேல்


நலிதல் (8)

நாணுவர் உயிர்ப்பர் மெய் நலிதல் கொண்டனர் – சீறா:1323/4
நலிதல் இல் எழுந்து போற்றி நமர்க்கு அலர் உற்ற யாவும் – சீறா:1752/3
நலிதல் அன்றி ஓர் கூக்குரல் கேட்டனம் நடுவுநிலைமை – சீறா:2473/3
கொள்ளாத நலிதல் ஐயம் துன்பமுடன் சூழ்ந்து குடிகொண்டு தோன்ற – சீறா:2666/2
நலிதல் இல் வீர செருக்கினில் உமையா நடந்து எதிர்ந்து இறந்திடும் இடமும் – சீறா:3579/3
பீடுற நலிதல் போக்கி மனத்தினில் பிரியமுற்றார் – சீறா:3712/4
தொடுத்திடும் நலிதல் யாவும் முகத்தினால் தோன்ற கண்டு – சீறா:3872/2
மெலிவுளேன் நலிதல் மாற்றவேண்டும் என்று இதனை சொன்னார் – சீறா:4288/4

மேல்


நலிதலை (2)

நலிதலை தவிர் என திசைதிசை-தொறும் நடந்தார் – சீறா:472/4
நலிதலை போக்கி மக்காவை நாடியே – சீறா:521/3

மேல்


நலிந்து (3)

நடுக்கமுற்று மெய் சுரத்தொடும் குளிர்தர நலிந்து
மிடுக்கு அகன்றிட பயத்தொடும் அரிவையை விளித்து – சீறா:1273/1,2
நானம் சிறந்த திரு தூதும் வந்தார் நலிந்து நின்றனையால் – சீறா:4042/3
நச்சு அராவை நலிந்து தடிந்து எதிர் – சீறா:4799/2

மேல்


நலிய (4)

நம்-தம் மார்க்கமும் சமயமும் கெட நமர் நலிய
வந்து தோன்றுவர் நபி என முகம்மது இ வருடம் – சீறா:571/2,3
நடந்து நால் அடி வைத்திடில் பசந்த மெய் நலிய
திடம் தராது உளம் இடைந்திட தெரியல்கள் துயல – சீறா:3738/2,3
நன்றி செய் நபி-தமை வந்து வளைந்தனர் நலிய – சீறா:3990/4
நாவினால் பல இரங்கி மெய் சோர்ந்து உளம் நலிய
மேவும் நீர் விழி வழிதர கலுழ்ந்தனர் மிகவும் – சீறா:4166/3,4

மேல்


நலியா (1)

நல் நிலைப்பட இருப்பது பிரிப்புற நலியா
மன்னும் வஞ்சக முகம்மது மாய விச்சையினால் – சீறா:2479/2,3

மேல்


நலியாது (2)

நன்று நன்று என சிரம் அசைத்து அனைவரும் நலியாது
இன்று தொட்டு முந்நூற்றினில் குறைந்திடாது ஈத்தம் – சீறா:2922/1,2
நன்றி தோன்றும் ஈமானை உள் கொண்டனர் நலியாது
என்றும் தீனினை விரும்பினர் குபலையும் இழந்தார் – சீறா:4621/3,4

மேல்


நலிவிலாதவனும் (1)

நஞ்சு உறு கணை ஒன்று எய்தார் நலிவிலாதவனும் ஆங்கு – சீறா:3946/2

மேல்


நலிவு (10)

நலிவு அற உலக நீதி நெறி முறை பெருக நாளும் நமர் உயிர் அரிய காவலாய் – சீறா:13/1
நலிவு இலாது எடுத்து இருத்திய நறும் கரும் குவட்டை – சீறா:1239/2
நலிவு இலாது நடு உரைத்தீர் உமது – சீறா:1396/1
நலிவு இலா திளைத்த வயிர ஒண் கதிராய் நலம் கிடந்து இலங்கிய உகிராள் – சீறா:1965/4
நலிவு இலாது எதிர்ந்து அடருதல் தீன் நடுநிலைமை – சீறா:2649/2
நலிவு இலாது இவனோ எதிர்பவன் என நகைத்தான் – சீறா:3527/4
நலிவு அற முகம்மது ஆண்டு இருக்கும் நாளினில் – சீறா:3612/3
நலிவு அற மக்க நாட்டார் வரும் வழி நாப்பண் வைகி – சீறா:3681/3
நலிவு இலாது அவர் காக்கவும் நன்று அரோ – சீறா:4243/4
நலிவு இலாது உளம் மகிழ்ந்து தன் திசையினில் நடந்தான் – சீறா:4264/4

மேல்


நலிறு (1)

நலிறு எனும் குழுவினர் சூழ நாப்பண் ஓர் – சீறா:4542/1

மேல்


நலிறையும் (1)

ஆரிது புதல்வன் நலிறையும் பதகன் உக்குபத் என்பவன்-தனையும் – சீறா:3601/1

மேல்


நலீறு (1)

இன்ன தன்மையன் நலீறு என்னும் கூட்டத்தோர் – சீறா:4057/1

மேல்


நவ்வி (10)

நவ்வி வேல் விழியார் ஆமினா இருக்கும் நறை மனை புக இறை உரைத்தான் – சீறா:246/4
நவ்வி நோக்கு உறும்விழி ஆமினா எனும் – சீறா:326/3
ஆனவர் உரைப்ப நவ்வி அகுமதும் கருத்தில் உற்று – சீறா:395/2
நவ்வி தோன்றிடும் வழி நடத்திர் என்னவே – சீறா:742/4
நவ்வி பின் எழு நபி பதத்தை நண்ணினார் – சீறா:1315/4
நவ்வி பின் பெரும் புனல் நடந்த நம் நபி – சீறா:1788/1
நதியிடை பெருக்கின் முன் ஓர் நவ்வி பின் நடக்கும் நாளில் – சீறா:2109/1
நவ்வி முன் நவின்ற தூதும் நகை முகம் மலர வான்மட்டு – சீறா:2848/2
புரி குழல் நவ்வி பாத்திமா முனம் புகன்றிட்டாரால் – சீறா:3084/4
நவ்வி முன் எதிர்ந்து பேசும் நாயக சலாம் என்று ஓதி – சீறா:3088/3

மேல்


நவ (1)

நவ கடைவாயின் மீதும் நகை முடி சென்னி மீதும் – சீறா:4940/3

மேல்


நவநிதம் (1)

நவநிதம் என பிலால் நடுங்க விண்ணும் இ – சீறா:1486/2

மேல்


நவப்பட (1)

நவப்பட உதித்த நபி நாயக விளக்கே – சீறா:1780/3

மேல்


நவம் (1)

அம் நவம் என புனல்கள் ஆன விரல் நான்கும் – சீறா:4900/4

மேல்


நவன் (1)

நவன் இவை என்ன போற்றி சில மொழி நவிலலுற்றார் – சீறா:3101/4

மேல்


நவி (2)

நவி ஆர் சுவர்க்கபதி நயினார் பத துணையை நடு நாவில் வைத்தவர்களே – சீறா:6/4
நவி உடல் உயிரும் ஓர் மானுடன் கொண்டு நடப்பது ஒத்து – சீறா:2078/2

மேல்


நவில் (1)

கல் நவில் புயத்தீர் பாவம் புண்ணியம் கருத்தில் எண்ணி – சீறா:4954/2

மேல்


நவில்கிலாது (1)

நாட்டமுறு மன தடத்தை நிரப்பிட செம் முகம் மலர்ந்து நவில்கிலாது
கூட்டு முதலவன் விதிப்பும் மகள் கனவும் இவை நிகழ்ந்த குறிப்பும் நோக்கி – சீறா:1084/2,3

மேல்


நவில்கேன் (1)

நந்த தாக்குதல் இருப்ப பின் ஒரு மொழி நவில்கேன் – சீறா:3435/4

மேல்


நவில்தர (1)

நடக்க முன் மொழி பழுது என நவில்தர நடுங்கி – சீறா:2042/3

மேல்


நவில்வன் (1)

நயந்து நான் ஒரு தலமும் நல் தவணையும் நவில்வன்
வியந்து காபிர்கள் அனைவரும் அவ்விடம் மேவி – சீறா:4840/2,3

மேல்


நவில்வார் (3)

நலக்கமுற்றிட பொருகுவம் யாம் என நவில்வார்
நிலைக்குமோ நிலையாது நம் படை என நிகழ்வார் – சீறா:591/2,3
நடிக்கும் வெம் பரியினர் உளம் தெரிதர நவில்வார் – சீறா:3470/4
நாகத்தொடு பேசும் திரு வாய் விண்டு உரை நவில்வார் – சீறா:4349/4

மேல்


நவில்வாள் (1)

நாட்டமுற்று இனிதின் எழுந்தனன் எழலும் நல் மொழி மனையவள் நவில்வாள் – சீறா:4111/4

மேல்


நவில்வான் (2)

நாட்டின் மேல் வரும் காரணம் அனைத்தையும் நவில்வான் – சீறா:562/4
நடுவுறும்படி கருத்தினுற்றவை சில நவில்வான் – சீறா:3761/4

மேல்


நவில்வீர் (1)

நல்லவர்கள் எவரேனும் மவுத்தானது இன்று உளதோ நவில்வீர் என்றார் – சீறா:4674/4

மேல்


நவில (3)

கொடியார் கழல் அடலோய் நுமர் குலம் ஏது என நவில
கடு வார் விழி கொடி ஆர் இடை கதிஜா எனும் மயிலார் – சீறா:986/2,3
நறை தட புய நபி நவில கேட்டலும் – சீறா:1785/3
நா திருந்த நல் அமுது கொள்க என நபி நவில
வாய்த்திருந்தது பசிக்கு என எழுந்து தன் மனைக்குள் – சீறா:2689/2,3

மேல்


நவிலலுற்றனர் (1)

நனை துணர் புயத்தவர் நவிலலுற்றனர் – சீறா:739/4

மேல்


நவிலலுற்றார் (2)

நகு கதிர் முறுவல் செ வாய் திறந்து பின் நவிலலுற்றார் – சீறா:603/4
நவன் இவை என்ன போற்றி சில மொழி நவிலலுற்றார் – சீறா:3101/4

மேல்


நவிலலுற்றான் (1)

நசை தட குண குன்று அன்னான் இனியன நவிலலுற்றான் – சீறா:2778/4

மேல்


நவிலும் (6)

நல் நெறி குரிசிற்கு என்-தன் சலாமையும் நவிலும் என்றார் – சீறா:830/4
நள் உற நகரவர் நவிலும் பெற்றியின் – சீறா:3627/1
நவிலும் மா மதீனத்தினில் – சீறா:4146/3
நவிலும் வார்த்தையும் நஞ்சு என வேண்டுமால் – சீறா:4240/4
நன்கு என எழுந்துபோய் நவிலும் தூதுவன் – சீறா:4569/1
நாட்டும் வேத நவிலும் முறைப்படி – சீறா:4666/1

மேல்


நவிற்றி (2)

நல் நய மொழிகளாக நவிற்றி அங்கு இருந்த காலை – சீறா:940/1
நடந்த முன் நெறி பழுது என நவிற்றி ஆலயத்துள் – சீறா:1367/1

மேல்


நவிற்றிற்று (1)

நல் நிலை நல் குணம் அறிவு பெறுவர் எனும் பழமொழியை நவிற்றிற்று அன்றே – சீறா:1134/4

மேல்


நவிற்றினார் (1)

நன்று உமக்கு என நபி நவிற்றினார் அரோ – சீறா:1307/4

மேல்


நவிற்றினானால் (1)

நற்குணத்தீர் அழித்தலும் காத்து அளித்தலும் நின் கிருபை என நவிற்றினானால் – சீறா:2673/4

மேல்


நவிற்றுக (1)

நல் நய மொழிகள் யாவும் மறையினின் நவிற்றுக என்ன – சீறா:1069/3

மேல்


நவிற்றும் (1)

நல் நிலை மொழி பல நவிற்றும் செய்கையும் – சீறா:903/3

மேல்


நவிறல் (1)

நனி பகை வரினும் காண்பேன் காணும் நீ நவிறல் என்றார் – சீறா:1496/4

மேல்


நவின்ற (1)

நவ்வி முன் நவின்ற தூதும் நகை முகம் மலர வான்மட்டு – சீறா:2848/2

மேல்


நவின்றதுவும் (1)

நபியும் நான் அலால் இனி இலை என நவின்றதுவும்
புவியுளோர்க்கு எலாம் ஒரு கலிமா என புகன்று – சீறா:1847/1,2

மேல்


நவின்றதுவே (1)

நாடுவார் இலர் என்-கொலோ நீர் நவின்றதுவே – சீறா:2477/4

மேல்


நவின்றனன் (1)

நல் நிலையொடும் அதாசு நவின்றனன் வணங்கிலாத – சீறா:2250/3

மேல்


நவின்றனனே (1)

நரகவாதிகள் ஆயினீர் என நவின்றனனே – சீறா:950/4

மேல்


நவின்றார் (5)

நாடி வந்தவர் ஆமினாக்கு இவை எலாம் நவின்றார் – சீறா:208/4
நபியும் திங்கள் ஓர் ஏழினில் கனவினில் நவின்றார்
அவியும் கால மன்றாட்டத்துக்கு உரியவரானோர் – சீறா:214/2,3
நன்றி தேர்ந்த சொல் தாயர்க்கு தினம்-தொறும் நவின்றார் – சீறா:218/4
நடந்த உத்தரம் அனைத்தையும் வரன் முறை நவின்றார்
மடம் தராத நல் மறை மன வலி முகம்மதுவே – சீறா:1869/3,4
நஞ்சு உண் வேல் படை எழுக என்று அகுமது நவின்றார் – சீறா:3868/4

மேல்


நவின்றிட்டார் (1)

நபி திருமுனம் சிலர் நவின்றிட்டார் அரோ – சீறா:1993/4

மேல்


நவின்றிட்டாரால் (1)

நந்தல் இல் கபுகாபு என்னும் நாமமும் நவின்றிட்டாரால் – சீறா:2780/4

மேல்


நவின்றில (2)

நாட்டி வைத்திடும் சிலை என நவின்றில மறுகி – சீறா:2006/2
மீட்டும் கேட்டலும் நவின்றில வீரமும் வலியும் – சீறா:2006/3

மேல்


நவின்று (2)

நன்னயத்தொடும் சில மொழி நவின்று அவண் நீங்கி – சீறா:2924/2
நன்றி சேர் குறான் ஆயத்தை நவின்று மாராயம் சொல்ல – சீறா:4702/2

மேல்


நவுபல் (2)

சினத்த வேல் நவுபல் கிளை சேனையும் – சீறா:1406/2
நவுபல் என்னும் பெயரினன் நாளினும் – சீறா:4514/1

மேல்


நவுபலுக்கும் (1)

அறிவு உறும் அபித்தாலிபு மகன்-தனக்கும் ஆரிது மகன் நவுபலுக்கும்
முறைமையின் தமக்கும் தலை விலையாக மீண்டனர் முது பொருள் அளித்தே – சீறா:3603/3,4

மேல்


நவுபலையும் (1)

வண்ண ஒண் புயன் உக்கயிலையும் சிறந்த ஆரிது மகன் நவுபலையும்
நண்ணிய புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பி நம் நெறியின் அப்பாசு – சீறா:3604/2,3

மேல்


நவுரி (4)

பூரிகை நவுரி காகளம் சின்னம் போர் வயிர் கொம்பு கைத்தாளம் – சீறா:3162/3
நவுரி காகளங்கள் சின்ன நரலையின் கலித்து விம்ம – சீறா:3374/3
நவுரி பம்பைகள் ஆர்த்திட நாலு கையாக – சீறா:3476/3
பெரிய காகளம் நவுரி பூரிகை தவில் பேரி – சீறா:3482/2

மேல்


நவை (3)

நவை அற தமது அருகினில் இருத்தி வெண் நகை மலர் முகம் நோக்கி – சீறா:663/2
பரிவின் நீள் நவை பந்தி வைத்தார் அரோ – சீறா:2334/4
ஏசினன் நவை அகன் இகலும் சிந்தையான் – சீறா:4969/4

மேல்


நள் (6)

நள் உறை முகம்மது நபியை நோக்கினான் – சீறா:1609/4
நள் இலை அள்ளி வாய் கொண்டு அரும் பசி தடிந்து நீர் உண்டு – சீறா:2072/3
நள் என உலகின் ஊழின் வரு நசுறானி மார்க்கத்து – சீறா:2248/1
நன்கு இலது உறும் சொல் முகம்மதை பிடித்து ஓர் மனையினில் நள் இருள் அடைத்து – சீறா:2518/1
நள் உற நகரவர் நவிலும் பெற்றியின் – சீறா:3627/1
நள் உறை அரி என நகரம் நண்ணினார் – சீறா:3664/4

மேல்


நள்ளார் (1)

உன்னுவது என்-கொல் நள்ளார் ஊன் புலால் உணங்கும் வேலோய் – சீறா:2362/4

மேல்


நள்ளிடை (2)

நள்ளிடை இரவில் தேவ தன்மையினால் நால் மறுகிடத்தினும் சிறப்ப – சீறா:2510/2
இடுதி நள்ளிடை என்று அவர் ஏவிட ஏவை – சீறா:4833/2

மேல்


நள்ளிருள் (5)

நள்ளிருள் பொழுது நீங்கி விடிந்த பின் நம்பிமார்கள் – சீறா:394/3
நள்ளிருள் களி சீத்து எறி மக்க மா நகரில் – சீறா:543/2
நீ கருத்துடன் எனது சலாமையும் நிகழ்த்தி நள்ளிருள் போது – சீறா:664/3
நதி சில கடந்து மாறா நள்ளிருள் கானம் நீந்தி – சீறா:3669/2
நள்ளிருள் காலை ஆயது இஃது என நடந்து உசாவி – சீறா:3701/1

மேல்


நள்ளிருளில் (1)

நஞ்சு முள் எயிற்று அரவு உறை வரையில் நள்ளிருளில்
பஞ்சரத்திருந்து எழும் அரி ஏறு என பரிவின் – சீறா:2631/1,2

மேல்


நளிர் (1)

நளிர் புனல் பரந்து தலைக்கடை கடந்து நலம் தரு மனை புறம் செய்ய – சீறா:4757/1

மேல்


நளின (3)

நாரி சுருதி முறை வணங்கி நளின மனம் கூர்ந்து இருந்ததன் பின் – சீறா:1335/2
நறு மேனியின் அசுமாவிடம் இரவல்கொளும் நளின
சிறு மெல் அடி மயில் ஆயிசா களம் மீதினில் சிறந்த – சீறா:4328/1,2
நய நுகைமு சொல் சொற்படி முகம்மதின் நளின
கயில் வெம் சூதுடன் எனை ஒப்புக்கொடுத்தனன் காண் என்று – சீறா:4618/1,2

மேல்


நற்கதி (2)

உய்ந்து நற்கதி பெறுவதற்கு உறுதிசெய்தனனால் – சீறா:2216/4
துதிசெய்து பவங்கள் தீர்த்து தொல் வினை பகுதியால் நற்கதி
பெற தினம் மறாது கண்டு கண் களித்தேன் என்றேன் – சீறா:2774/3,4

மேல்


நற்கதியில் (1)

தெறு கொலை பவங்கள் யாவும் சிதைத்து நற்கதியில் சேர்க்கும் – சீறா:2803/1

மேல்


நற்குணத்தீர் (1)

நற்குணத்தீர் அழித்தலும் காத்து அளித்தலும் நின் கிருபை என நவிற்றினானால் – சீறா:2673/4

மேல்


நற்குணத்தோன் (1)

இந்த நற்குணத்தோன் யாவன் என்று அறிய வேண்டும் என்று இதயத்தின் அமைத்து – சீறா:2893/3

மேல்


நற்றவமுடைமையீர் (1)

நற்றவமுடைமையீர் நன்று நன்று நம் – சீறா:3278/2

மேல்


நறவம் (6)

கலன் நனி நறவம் சிந்தும் கனியினும் கனிந்த பாவை – சீறா:609/4
பார்த்த கண் பறித்து வாங்கப்படாமையால் நறவம் சிந்த – சீறா:637/1
குயில் நிழல் பரப்ப செவ்வி கொழும் தொடை நறவம் சிந்தும் – சீறா:2052/1
ஏட்டு அலர் நறவம் மாந்தி இரும் சுரும்பு இசைக்கும் தோற்றம் – சீறா:2066/1
புது கடி நறவம் சிந்தும் பூம் குழல் மாலை சோர – சீறா:3172/3
அத்திரி அலைத்த கொம்பின் அலர்களில் நறவம் மாந்த – சீறா:4725/1

மேல்


நறவு (12)

நாட்டில் உற்றவர் கேட்ட காரியங்களும் நறவு ஊர் – சீறா:445/2
நறவு சிந்திட கனியொடு சூதங்கள் நடுவார் – சீறா:1106/1
புது நறவு அருந்தி வரி சுரும்பு இரைக்கும் பொழில் உடை பொருப்பிடை திரண்ட – சீறா:1910/1
தேன் இனம் இருந்து புது நறவு அருந்தி செழித்திடும் பெரும் தடத்து இருந்த – சீறா:1926/3
அரி இனம் நறவு உண்டு அலம்பு குங்கும தார் அணி புய முகம்மதின் கலிமா – சீறா:1954/3
நறவு உயிர்த்த தண்டலை திகழ் அபசி நல் நாட்டில் – சீறா:2030/4
குறையும் நீள் தரு தளிர்த்து அலர் நறவு கொப்பிளிப்ப – சீறா:2677/2
ஓடியது என நறவு ஊற்றும் தார் உடை – சீறா:2728/3
வடி நறவு அருந்தி வரி அளி சிலம்பும் மலர் தொடை புயத்து அபூபக்கருடன் – சீறா:3168/1
நறவு தூற்றிய பொழில் திகழ் மக்க மா நகரின் – சீறா:3443/1
நறவு கொப்பிளிக்கும் துடவை சூழ் நகரில் நண்ணினர் முகம்மது நபியே – சீறா:3598/4
வண்டு நறவு உண்டு இசை பயின்று வளர் காவும் – சீறா:4126/1

மேல்


நறா (14)

வரி அளி குடைந்து தண் நறா அருந்து மலர் புயன் அப்துல் முத்தலிபு – சீறா:269/1
வடி நறா உடைந்து ஒழுகும் முக்கனியுடன் மதுர மென் மொழி கூறி – சீறா:657/3
வெறி நறா கனிகள் சிந்தி விருந்து அளித்திட்ட அன்றே – சீறா:801/4
கூய் திரண்டு அளி இனம் குடைந்துழி நறா குளித்து – சீறா:859/1
கடி நறா ஒழுகிட கொடி கரும்புகள் நடுவார் – சீறா:1105/3
விரை கொள் முல்லை அம் பந்தரும் விளை நறா உடைந்து – சீறா:2678/3
வடி நறா அமுதமாக இனிது உண்டு வரும் அ நாளில் – சீறா:2839/2
கொடி மலர்-அதனில் சேர்ந்த கொழு நறா நிறைந்த போலும் – சீறா:3050/2
புது நறா துளிக்கும் தொங்கல் புரள்தர விரைவின் வந்தார் – சீறா:3078/4
கதத்து அடல் படை வாள் வள்ளல் கவின் நறா பருக நாளும் – சீறா:3212/3
வடி நறா வனச போதும் மா இளம் தளிரும் ஒவ்வா – சீறா:3216/1
பல இதழ் விரித்து செம் நறா துளித்த பதும மென் காட்டிடை புகுந்து – சீறா:3575/3
நறா கனி துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோர் – சீறா:3680/1
புது நறா துளித்து ஒழுகிய செழும் மலர் புயத்தீர் – சீறா:3762/4

மேல்


நறிய (1)

நறிய பூம் தொடை இணை புய சாபிர் முன் அணுக – சீறா:4258/2

மேல்


நறு (13)

பால் தயிர் நறு நெய் கலத்தொடும் கலக்கி பட்டியும் குட்டியும் சிதறி – சீறா:34/1
கொடுவரி பதத்து உகிர் முனை அரிந்து என கோதில் வெண் நறு வாசத்து – சீறா:657/1
நகை விரித்து அனைய குவளையும் துகிரின் நறு மலர் விரிந்து என விரிந்து – சீறா:997/2
கான் நறு மல்லிகை கமல மெல் இதழ் – சீறா:1137/1
நனி களி கடலில் ஆழ்ந்து நறு மலையிடத்தில் சேர்ந்து – சீறா:2071/3
பொன் அணி நல் மணி தூசு நறு மலர்கள் பல சொரிந்து புகழ்ந்திட்டு ஏத்தும் – சீறா:2185/1
நன் கலிமாவை ஓதி நறு மன களிப்பினோடும் – சீறா:2268/1
தோயும் வெண் தயிர் நறு நறை நாசிகள் துளைப்ப – சீறா:2679/3
முருகு அயின்று இன வண்டு இசைத்த கம்பலையின் முழக்கு அறா நறு மலர் துடவை – சீறா:2877/1
கரும் தடம் கயல் கண்ணியை நறு மொழி கனியை – சீறா:3731/2
நறு மேனியின் அசுமாவிடம் இரவல்கொளும் நளின – சீறா:4328/1
நனை மலர் செறியும் தாம நறு மணம் கமழ்ந்த மார்பன் – சீறா:4848/3
தேறல் கொப்பிளிக்கும் நறு மலர் தெரியல் செம்மல் செம் மறை தவழ் வாயால் – சீறா:5024/4

மேல்


நறுக்கி (2)

நறுக்கி ஈந்திடுக என்றனர் முகம்மது நபியே – சீறா:2939/4
நன்னயம் பெற இடைக்கிடை நறுக்கி வைத்தனனால் – சீறா:2944/4

மேல்


நறுக்கிய (1)

நன்னயம் பெற நறுக்கிய நறுக்கு நாற்றிடுவார் – சீறா:1107/3

மேல்


நறுக்கியும் (1)

தத்தரத்தினில் பலபட நறுக்கியும் சரியா – சீறா:2945/3

மேல்


நறுக்கு (1)

நன்னயம் பெற நறுக்கிய நறுக்கு நாற்றிடுவார் – சீறா:1107/3

மேல்


நறும் (42)

நடை வழி சொரியும் அமுதமும் வாழை நறும் கனி உகுத்த செம் தேனும் – சீறா:47/2
நலம் கொள் தாமரை முக மலர் தர நறும் குவளை – சீறா:64/1
நண்ணிய துகிலும் கமழ்தர ஊட்டு நறும் புகை சுருண்டு எழுந்து ஒழுங்காய் – சீறா:89/3
விட்டு ஒளிர் விளங்கும் மின் ஆமினா நறும்
கட்டழகு அகுமதை நடத்தி கள் அறா – சீறா:515/1,2
நலன் உறு செல்வம் என்னும் நறும் தழை ஈன்று வண்ண – சீறா:609/2
நனைதரும் துவர்க்காய் இலை பாளித நறும் புகை மலர் சாந்தம் – சீறா:658/2
கனல் உண்ட கடும் சுரம் மீது நறும்
புனல் உண்டு பொருந்தினர் அ உழையின் – சீறா:700/1,2
கந்த நறும் வெண் சுதை கலந்து அணி இலங்கி – சீறா:879/1
கந்த மெல் நறும் பொடியொடு விரை எழ கலக்கி – சீறா:1122/2
தூ நறும் கதிர் மணியொடு நிதியினை சுமந்து – சீறா:1126/2
பூ நறும் பாயலில் நடந்து பொங்கு ஒளி – சீறா:1137/2
தேன் நறும் தெரியலார் செம்பொன் நாட்டு உறை – சீறா:1137/3
தூ நறும் கனி என சுடரும் கொம்பு என – சீறா:1152/2
பூ நறும் கரும்பு என பொருவு இல் மாதரார் – சீறா:1152/3
நானம் அம்பர் நறும் கறுப்பூரம் பொன் – சீறா:1179/3
தமனிய தசும்பு நனி விரை கமழ்ந்த தண் நறும் புது புனல் ஆட்டி – சீறா:1201/2
நலிவு இலாது எடுத்து இருத்திய நறும் கரும் குவட்டை – சீறா:1239/2
பிலம் பட்டு உறைந்த நறும் சலிலம் பிறந்து குமிழி எழுந்தனவே – சீறா:1332/4
நரந்தம் குலவி மரவ மலர் நறும் தேன் குளிக்கும் புய வரையோடு – சீறா:1591/1
நல்லோர் பரவும்படி வணங்கி நறும் தீன் நடுக்கம்-தனை தவிர்த்தார் – சீறா:1594/4
ஆனதால் மடி மிசை ஆக்கினேன் நறும்
தேன் அவிழ் அலங்கலோய் என்ன செப்பினான் – சீறா:1619/3,4
ஆண்டகை உரைத்த புது மொழி நறும் தேன் அகத்தினில் புகுந்து உடல் களித்து – சீறா:1943/1
விரை தழைகள் சுமத்தி நறும் புகை கமழ்த்தி விளங்கு செழும் கரத்தில் ஏந்தி – சீறா:2187/1
நறும் கதிர் குலவும் மாட மக்க மா நகரில் ஹாஷிம் – சீறா:2361/1
நபி முகம்மதுவை தீவினை இருளை துடைத்திடும் நறும் சுடர் மணியை – சீறா:2538/1
முல்லை_மன்னவன் தரு நறும் பாலினை முறையா – சீறா:2642/3
தண் நறும் பசும் கற்பக மலரிடையில் சாலிகள் துளித்திட ததைந்து – சீறா:3158/3
நல் நெடும் கூந்தல் காட்டின் நறும் புகை கமழ ஊட்டி – சீறா:3210/3
புது நறும் பனிநீர் சந்தம் புழுகு மான்மதம் கற்பூரம் – சீறா:3229/1
புது நறும் பானையின் வாயில் பொற்பு உற – சீறா:3289/1
பாங்குற கமழ் தரு நறும் பரிமளம் எடுத்து – சீறா:3742/3
விண் துளாவிய நறும் கொடி படலமும் விரிந்த – சீறா:4020/1
பாரை காட்டுமிடம்-தோறும் ஈமான் நீரில் படர் நறும் தீன் – சீறா:4030/1
இலையில் சிறந்த வேல் கை அபாசுபியான் இருக்கை எய்தி நறும்
குலன் உற்று ஒழுகார் முகம் நோக்கி சிறிது வசனம் கூறுவனால் – சீறா:4041/3,4
மையினும் இருண்ட கரும் சிரத்து அணி வெண் மதி கிடந்து என நறும் இழை பா – சீறா:4090/1
இரு புறத்தும் அடைப்பை மணி சிவிறி மரை நறும் பேழை இனைய ஏந்த – சீறா:4304/3
மருந்தொடு நறும் கிருதமும் வாசமும் மாட்டி – சீறா:4420/2
அரும்பு வாய் ஒழுகும் பசு நறும் தேறல் அகல் பணை மருதமும் நீந்தி – சீறா:4452/1
என்று இரு கை ஏத்தி நறும் துஆ ஓதி இறையவனை ஏத்தி வீரம் – சீறா:4527/1
முனிவு அற அலிமா நல்கு முலையுறு நறும் பால் மாந்தி – சீறா:4741/1
கருமை சேர் பெரிய மேதி கபிலையும் நறும் பால் வற்றி – சீறா:4745/1
நாற்றிடும் நாவால் அசும்பினை நக்க நறும் துளி ஒன்று இலாது எழுந்து – சீறா:5006/2

மேல்


நறை (64)

மலி புகழ் அரசர் சீயம் மிர்கமதம் நறை குலாவு மறை நபி மருகராகி வாழ் – சீறா:13/3
நறை விரி அமுதம் எந்த நாளினும் மதுரம் மாறா – சீறா:102/3
வரி சுரும்பு அலர்த்தி நறை விரி துருக்கம் மருவு பொன் புயத்து எழில் ஆதம் – சீறா:128/1
நறை தரும் மறுவி கமழ் முகம்மது நம் நபி திரு பெயர் சொலும் பொருட்டால் – சீறா:133/1
நம்பிய தவ பேறு என இருந்து இலங்கி நறை கமழ் அப்துல் முத்தலிபு – சீறா:165/3
நவ்வி வேல் விழியார் ஆமினா இருக்கும் நறை மனை புக இறை உரைத்தான் – சீறா:246/4
தூ நறை கமழ ஒளி திகழ்தரவே சுசூது செய்து எழுந்தன அன்றே – சீறா:270/4
நல் நிலை சலிலம் கொணர்ந்து கோது அறவே நறை கமழ் முகம்மது நபியை – சீறா:282/2
சீர் பெறு நறை கனி அமுதம் சிந்தவே – சீறா:310/4
நறை கமழ்ந்து ஒளி ததும்பிய முகம்மது நபியும் – சீறா:340/1
நன்றி கொள் இளையோர் எல்லாம் நறை முகம்மதுவை யார்க்கும் – சீறா:405/1
நறை மலர் கரத்தை பற்றி நடந்து வாய் நிழலில் ஆனார் – சீறா:408/4
நறை புனல் கலங்கி உள் நடுங்கல் போன்றதே – சீறா:494/4
நறை பொழில் ஹபுசு நல் நாட்டின் சேனையை – சீறா:533/1
நானமும் புழுகும் பாளித குலமும் நறை கெட மிகுந்த வாசம்-அதாய் – சீறா:699/1
சும்மை கொண்டு இறங்கி நீராடி தூ நறை
பொம்மல் உண்டு அரும் பகற்பொழுது போக்கினார் – சீறா:725/3,4
தூக்கி வைத்த போல் முள் புற நறை கனி தூங்கும் – சீறா:861/4
விரை நறை கமல செல்வி மேவு உசைன் நயினார் பாலன் – சீறா:918/1
நறை துன்றிய சுதை வெண் கதிர் எயிலின் புறம் நண்ணி – சீறா:979/1
நானிலம் முழுதும் விண்ணும் நறை கமழ்ந்திடுவ நோக்கி – சீறா:1055/2
நறை கொள் வாயிலின் மகர தோரணங்களை நடு-மின் – சீறா:1100/1
தொட்டி-தோறும் பன்னீர் சொரிந்து அரு நறை மறுவி – சீறா:1123/3
சந்த மெல் நறை மெழுக்கிடும் தலத்திடை தயங்க – சீறா:1124/2
நீலமோ நறை நான நிறைத்ததோ – சீறா:1190/2
துணர் பசும் கொழுந்து மலர்களும் சொரிந்த தூ நறை பாயலில் நடந்து – சீறா:1200/3
நறை ஆர் கூந்தல் கதீஜாவை நண்ணி உலுவும் வணக்கமும் முன் – சீறா:1334/3
நறை தட புய ஒலீது அருள் மகனை முன் நடத்தி – சீறா:1389/2
நறை கொள் குங்கும தொடை புரண்டு அசைந்திட நடந்தார் – சீறா:1514/4
நறை தட புய நபி நவில கேட்டலும் – சீறா:1785/3
கலந்து மெய் ஒளியொடு நறை கமழ்ந்தன – சீறா:1835/2
நறை குடிபுகுந்த ககுபத்துல்லாவின் நடு இருந்து ஒளிரும் மா மதியம் – சீறா:1919/1
வெய்யவன் அலர்த்த விகசிதம் பொருந்தி விரி நறை கமல மென் மலரில் – சீறா:1963/1
சொரி நறை கமழ்ந்த மெய்யும் சூல் முகில் கவிகையோடும் – சீறா:2059/2
நறை கமழ் முகம்மது ஆண்டு உரைத்த நல் மொழி – சீறா:2159/1
வரை தட திண் புயத்து நறை கமழ்ந்த முகம்மது தண் மதி வதனம் நேராய் – சீறா:2187/3
நறை கொளும் செவ்வி திண் தோள் நபி நகுலாவை நீந்தி – சீறா:2273/1
இன் நறை பாகொடும் இனிதின் ஊட்டினார் – சீறா:2400/4
நம் களை கடிவோம் கீர்த்தியை உலகில் நடத்துவோம் நறை தரு புயத்தீர் – சீறா:2523/4
கடி நறை பொதுளும் செவ்வி கமல மென் வல தாள் நீட்டி – சீறா:2589/2
சீத மெய் நறை முகம்மது திரு முகம் நோக்கி – சீறா:2647/2
தோயும் வெண் தயிர் நறு நறை நாசிகள் துளைப்ப – சீறா:2679/3
புது நறை கனி பால் தேன் நெய் நாள்-தொறும் பொசித்து தின்பது – சீறா:2828/1
நறை கமழ் புயத்தோய் நும் வழிப்படுதற்கு இருந்தனர் பெரியர்கள் நால்வர் – சீறா:2900/4
நறை விரி அலங்கல் புயத்து இபுறாகீம் நல் நபி நடத்திய மார்க்க – சீறா:2902/2
நறை கதிர் கமல பதம் பணிந்து இருந்தார் அறியலாம் நடுநிலை மறையோய் – சீறா:2903/4
நறை தரும் கனி பொழில் அளித்து அவர்கள் முன் நடுவாய் – சீறா:2948/2
வடித்த நல் நறை அல்லியை இதழொடும் வாயின் – சீறா:3128/3
முருகு அலர் நறை ஊற்று இருந்த தெள் நீரை மறையிய முழக்கொடு முதியோர் – சீறா:3153/2
வெண் நறை மலர் மாலிகை புனைந்து அரிய மான்மதம் விதிர்த்திடும் தோற்றம் – சீறா:3158/2
நறை மலர் புலராதாலும் நாட்டங்கள் இமையாதாலும் – சீறா:3176/3
நறை மலர் தொடையும் வாய்ப்ப நல் மணி கரத்தில் கொண்டார் – சீறா:3227/4
நறை விரி கனக_நாட்டின் நடந்த சோபனங்கள் ஈது என்று – சீறா:3231/1
உதிர் நறை தொங்கல் மார்பு உலவ வந்து நின்று – சீறா:3636/3
நறை மலர் துடவை போர்த்த மதீன மா நகரில் வந்தார் – சீறா:3679/4
நறை தரும் புவியிடத்தினில் நடத்தும் அ நாளில் – சீறா:3735/4
முன்னர் வைத்த பாத்திரத்தின் இருந்த மோதகத்தை நறை முளரி கையால் – சீறா:3756/1
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே – சீறா:4078/4
மிஞ்சிய நறை சேர் கலவை அற்புதமாய் வீசுவது ஏது என வினவ – சீறா:4115/2
நறை மலர் தடம் சூழ் வண்மை நசுதின் ஈண்டினர்கள் என்ன – சீறா:4185/3
துன்று புய சகுது இனைய இருப்ப நறை கமழ்ந்த ஒளி தூதரானோர் – சீறா:4527/2
நறை கொள் வாய் மொழி கேட்டு நயந்து மெய் – சீறா:4826/3
குல வரை அனைய மாட கூடமும் நறை சேர் காவும் – சீறா:4863/1
நறை கமழ் அலங்கல் அக்வகு தவத்தின் உதித்து எழு நரபதி சல்மா – சீறா:4930/1
நறை பய துருத்தி ஒன்றன்றி நானில – சீறா:4982/2

மேல்


நறையும் (2)

மண்ணகத்து அடியும் தோன்றா மான்மத நறையும் மாறா – சீறா:2822/1
வாய்ந்த பேரொளியும் மான்மத நறையும் மாறு இலாது இருந்து மண்ணகத்தில் – சீறா:2864/3

மேல்


நறையுறும் (1)

நறையுறும் சுதை மதிள்-தனை நாலு பங்காக – சீறா:1232/3

மேல்


நறையூட்டிய (1)

பொங்கு பல் நறையூட்டிய காழ் அகில் புகைப்பது – சீறா:1117/2

மேல்


நன் (22)

திக்கு அனைத்தினும் பேர் விளங்கிட விளங்கி திறல் பெறும் உதது நன் மதலை – சீறா:154/3
வீறு கொண்ட நன் முகம்மதின் பொருட்டு என வியத்தி – சீறா:595/3
விரிந்து நன் கதிர் குலவிய முகம்மது மெய்யின் – சீறா:972/2
கடவாத நன் மதியோன் உயர் கன பேரருளான் என் – சீறா:987/3
தெள்ளிய நன் முகூர்த்தம் முதல் திங்கள் என வகுத்து உரைத்தார் செவ்வியோரே – சீறா:1095/4
பூவில் நன் கலிமாவை பொருந்துற – சீறா:1189/1
அறம் தழைத்தன நன் மார்க்கத்து அரும் புவி தழைத்த வெற்றி – சீறா:1269/2
அரும் கன வெற்றி நன் மாராயம் ஒன்று அடைவதாக – சீறா:1581/3
தேறு நன் மறை எனக்கு உற்ற செவ்வியோய் – சீறா:1612/4
ஓதிய நன் கலிமாவை ஓதி நின் – சீறா:1614/2
பொன்னின் நன் கதிர் குலவிய கொடிகளும் பொருவா – சீறா:1702/3
ஆய்ந்த நன் மறை தெரி அமுத நல் கனி – சீறா:2133/3
எங்கினும் தீன் படர்ந்து ஏற நன் மறை – சீறா:2154/3
படர்ந்த நன் கலிமா சொலும் சொலும் என பகர்ந்தார் – சீறா:2195/3
ஓதும் நன் கலிமா என முகம்மதும் உரைக்கும் – சீறா:2196/2
பரப்பு நன் கதிர் முகம்மது பகர்ந்தது தெரியாது – சீறா:2198/2
உன்னும் நன் மறை முதல் கலிமா எடுத்துரைத்து உன்-தன்னை – சீறா:2217/1
நடந்து நன் நகுலா என்னும் தலத்தினை நண்ணினாரால் – சீறா:2255/4
நன் கலிமாவை ஓதி நறு மன களிப்பினோடும் – சீறா:2268/1
வந்த நன் முதியோன் முக மலர் நோக்கி மறுமொழி கொடுத்து அவண் இருத்தி – சீறா:2893/1
செய்ய நன் மாற்றம் உரைத்தவை தடுத்தாய் தீங்குறும் என்பதும் தெளியாது – சீறா:4120/3
மறையின் நன் முறையே செயும் மாண்பினோர் – சீறா:4663/2

மேல்


நன்கு (40)

நால் ஒரு பதின்மர் வந்தவரும் நன்கு உற – சீறா:317/2
நலத்துடன் செல்வமும் பொறையும் நன்கு என – சீறா:323/2
நன்கு உவமை என்ன அளவறுத்து உரைக்கவொண்ணா – சீறா:612/3
இ மொழி நன்கு என இசைந்து யாவரும் – சீறா:750/1
நந்தி அத்திரி பரி யாவும் நன்கு உற – சீறா:753/2
கருத்து அழிந்த அ கருத்தினில் நன்கு என கருதி – சீறா:956/2
நண்ணிய முகம்மதை அடுத்து நன்கு உறாத – சீறா:1327/2
இசைத்து உரைத்தவை நன்கு என இனத்தொடு பலரும் – சீறா:1377/1
குறித்த வாசகம் நன்கு என திரளொடும் கூடி – சீறா:1389/1
புத்து நன்கு உரைத்த மாற்றம் புதுமை என்று எவரும் போந்தார் – சீறா:1564/1
இச்சை பெற உரைத்தனை நன்கு யான் உரைத்தல் கேட்டி என இசைக்கின்றாரால் – சீறா:1652/4
உரைத்த வாசகம் நன்கு உனது உறு மொழிக்கு எதிராய் – சீறா:1672/1
கோது அற தெளிந்து இ மொழி நன்கு என குறித்து – சீறா:1679/3
கேட்டு மன்னவன் நன்கு என கிளர் ஒளி வடி வாள் – சீறா:1714/1
அனைவரும் இது நன்கு என்ன அகத்தினில் கொண்டு வேறு ஓர் – சீறா:1741/2
இந்த மொழி நன்கு என எடுத்து உற வியத்தி – சீறா:1775/3
பொருந்த நன்கு உற தெரிதர இனியன புகலும் – சீறா:1878/4
அவனியில் எவர்க்கும் நன்கு அறிய என் மன – சீறா:2130/1
மழை முகில் கவிகையின் வள்ளல் நன்கு என – சீறா:2138/1
அதி விதத்தொடு நன்கு என சிரம் கரம் அசைத்து – சீறா:2218/2
நல் நகர் தலைவர்கள் கேட்டு நன்கு என – சீறா:2427/3
கல்பினில் இருத்தி நன்கு என்ன காவலர் – சீறா:2450/2
நன்கு இலது உறும் சொல் முகம்மதை பிடித்து ஓர் மனையினில் நள் இருள் அடைத்து – சீறா:2518/1
நெறியுடன் நன்கு உரைத்து மணி மூதூர் கொண்டு அணைகுவன் நிர்ணயம் ஈது என்னை – சீறா:2672/3
பூசலிட தொடர்ந்து சிலர் வருபவர்க்கு நன்கு உரைத்து புறம் புகாமல் – சீறா:2675/3
நாம வேல் முகம்மது ஆண்டு உரைப்ப நன்கு என – சீறா:2765/3
தோட்டம் முற்றினும் சுற்றி நன்கு என சிரம் தூக்கி – சீறா:2943/2
மணி ஒளி முகம்மது மகவை நோக்கி நன்கு
இணை மணி பணியொடும் புதியது இன்றியே – சீறா:3243/1,2
பொன்னை யாம் வசப்படுத்துதல் நன்கு என புகழும் – சீறா:3429/2
கோலிய பகையை விடுத்து நன்கு உரையை கூறு என கூறலும் கொதித்து – சீறா:3584/3
தேற்றமுற்று உணர்ந்து சிந்தித்து நன்கு என – சீறா:3644/2
அனசு உரைத்த மொழி கேட்டு நன்கு என தீனவர் சூழ அரசர்_கோமான் – சீறா:3752/1
ஒகுத்தினில் நன்கு உணவு அருள வறியவராய் இருந்தனம் என்று உரைத்தலோடும் – சீறா:3753/2
இருந்து போர் பொருகுவது நன்கு என எடுத்து இசைத்தார் – சீறா:3831/4
சிந்தை நன்கு அருள் கூர்ந்து திறன் மிகும் – சீறா:4223/1
சொல்லும் வாசகம் நன்கு என யாவரும் துணிந்து – சீறா:4401/1
எஞ்சல் இல் புகழோய் நன்கு அவை அறிந்து திடத்தொடும் இவண் வர வேண்டும் – சீறா:4460/4
ஒன்றிய குணத்தில் நன்கு என கூறும் இருவரும் உளத்திடை மதித்தார் – சீறா:4467/4
நிலைபெற யான் உரைத்தருளுக என்றனன் நன்கு என அவரும் நிகழ்த்தினாரால் – சீறா:4538/4
நன்கு என எழுந்துபோய் நவிலும் தூதுவன் – சீறா:4569/1

மேல்


நன்குற (8)

நாடிய பொருள் போல் நாற்பது பெயரை நன்குற பெற்றதின் பின்னர் – சீறா:134/2
நாடுறு மனத்தால் இனத்தவர் மனைக்குள் நன்குற விருந்துகள் அளித்து – சீறா:388/3
நலம் பெற வருவர் நீரும் நன்குற காண்பிர் என்ன – சீறா:829/2
நபி எனும் பெயர் பெற்றவர்க்கு எவர் கருத்தும் நன்குற தெரிந்திடும் விசும்பினவரினும் – சீறா:2302/1
நனி களிப்பு எய்தி எம் உள்ளம் நன்குற
இனியவை இவை என இசைந்தோர் வாசகம் – சீறா:2430/1,2
நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார் – சீறா:2871/2
நாயகி எதிர்ந்து பக்கீறை நன்குற
சாயிபு பத மலர் வருந்தத்தக்க என் – சீறா:3237/2,3
பொருந்திட கேட்பிராகில் நன்குற புகல்வேன் என்றான் – சீறா:4847/4

மேல்


நன்குறு (1)

விரித்து நன்குறு துகிலிடை நாப்பணின் விளங்க – சீறா:1237/3

மேல்


நன்கொடு (1)

நாலு நாள் இருந்து பின் அவர்க்கு நன்கொடு
பாலினும் இனிய சொல் பயிற்றினார் அரோ – சீறா:2737/3,4

மேல்


நன்கொடும் (1)

மதித்து நன்கொடும் உயர்த்தினன் எனும் வரலாற்றை – சீறா:2026/2

மேல்


நன்மை (5)

நன்மை பயவார் எனும் சொல் பழமொழியை புதுக்குவன் போல் நடுக்கம் நீங்கி – சீறா:2659/2
வேண்டும் தீனோர்-தமக்கு நன்மை வேண்டா காபிர்-தமக்கு மிக – சீறா:4039/2
நாவினில் சுடுவார் ஆதலால் இஃது நன்மை அன்று இரும் கதிர் வீசி – சீறா:4106/3
நலன் உடைய காவகத்தை நா ஏறும் கலிமாவை நன்மை ஆற்றை – சீறா:4538/3
தண்மை உறு நெறி முறைமை நன்மை தரு தூய தீன் சமயம் உற்றேன் – சீறா:4685/2

மேல்


நன்மைகள் (1)

நன்மைகள் எவர்க்கும் நடத்திட வந்த நபி துஆ செய்திட முகிலும் – சீறா:4761/1

மேல்


நன்மையாய் (1)

நன்மையாய் உரைத்திடுவதோ நமர் குல பவத்தால் – சீறா:1676/3

மேல்


நன்மையில் (1)

சூடும் நன்மையில் தோன்றிய தீனரை – சீறா:4499/3

மேல்


நன்மையும் (1)

சூதும் பொய் மன நன்மையும் சூழுமால் – சீறா:4249/4

மேல்


நன்றாம் (1)

கிழமையும் பொருந்திற்றாமால் அ உரை கேட்டல் நன்றாம் – சீறா:4849/4

மேல்


நன்றி (12)

நன்றி தேர்ந்த சொல் தாயர்க்கு தினம்-தொறும் நவின்றார் – சீறா:218/4
நன்றி கொள் இளையோர் எல்லாம் நறை முகம்மதுவை யார்க்கும் – சீறா:405/1
நன்றி வானவர்கள் வந்து நம் படைக்கு உடன்று செல்வர் – சீறா:3873/2
நன்றி செய் நபி-தமை வந்து வளைந்தனர் நலிய – சீறா:3990/4
ஆய் மதி பெரியோர் நன்றி ஆயிரந்தான் அருளினும் கீழ் மறந்து அவர்க்கும் – சீறா:4075/3
நன்றி அஃது உறைவு இடமோ நடு இடமோ ஈறு இடமோ நலன் ஆர் போதம் – சீறா:4523/1
நன்றி தோன்றும் ஈமானை உள் கொண்டனர் நலியாது – சீறா:4621/3
நன்றி சேர் குறான் ஆயத்தை நவின்று மாராயம் சொல்ல – சீறா:4702/2
நன்றி சேர் நபியும் படையும் பயம் – சீறா:4821/3
நன்றி ஓர் வடிவு ஆகிய நாயகர் மகிழ்ந்து – சீறா:4832/2
நன்றி சேர் கச்சு செய்திடாது இடர் சில நடத்தி – சீறா:4838/2
தொடர்வுற எனக்கு நீர் ஓர் நன்றி செய் சூழ்ச்சியாலே – சீறா:4857/3

மேல்


நன்றியும் (3)

நன்றியும் வணக்கமும் நயந்து நாட்குநாள் – சீறா:2424/3
நன்றியும் விளைத்தனம் நமக்கு நாள்-தொறும் – சீறா:3625/3
வாய்மையும் மறந்தான் நன்றியும் நீத்தான் வரன்முறை வழி என்பது எறிந்தான் – சீறா:4075/1

மேல்


நன்றியை (1)

நட்பினை பகைத்து செய்த நன்றியை கொன்று நஞ்சு ஆர் – சீறா:1040/3

மேல்


நன்று (54)

நன்று பார்த்து அறிகுவம் நாம் என்று உன்னியே – சீறா:325/3
நன்று என புகழ்ந்து மனம் களிகூர்ந்து நாரியும் ஆரிது-தாமும் – சீறா:354/1
நன்று நும் மனத்து எண்ணிய உவகையால் நடுக்கம் – சீறா:443/1
நன்று நன்று என இபுனுசுத் ஆனு நம் நபியும் – சீறா:593/1
நன்று நன்று என இபுனுசுத் ஆனு நம் நபியும் – சீறா:593/1
அறுதி இல் எனில் அதுவும் நன்று என அபித்தாலிபும் உரைத்தாரே – சீறா:653/4
ஈது நன்று என ஒத்து அனைவரும் இசைத்தார் எழில் முகம்மதுவும் முன்னிலையாய் – சீறா:694/1
நன்று நன்று என போற்றியே நடந்தது வேங்கை – சீறா:766/4
நன்று நன்று என போற்றியே நடந்தது வேங்கை – சீறா:766/4
ஈது நன்று என குறைஷிகள் அனைவரும் இசைவுற்று – சீறா:1235/1
விதியவன் திருத்தூதர் நன்று என விளம்புவரால் – சீறா:1284/4
நன்று உமக்கு என நபி நவிற்றினார் அரோ – சீறா:1307/4
நாட்டமுற்று இது நன்று என கூடினார் – சீறா:1409/4
துணிதல் நன்று என யாவரும் சொல்லினார் – சீறா:1414/4
நன்று நன்று நம் வீரம் என்று அகத்திடை நகுவார் – சீறா:1536/4
நன்று நன்று நம் வீரம் என்று அகத்திடை நகுவார் – சீறா:1536/4
ஈது நன்று என மனம் இசைந்து என் நாவினில் – சீறா:1614/1
நன்று என முறுவல் கொண்டு இனிய நம் நபி – சீறா:1618/2
நன்று இவை அறிந்திடுவது உண்டு நபி-தம்மை – சீறா:1774/1
நன்று என புகழ்ந்து மனம் களித்து எழுந்து நரபதி திமஸ்கினுக்கு அரசன் – சீறா:1942/1
நன்று நன்று என தோழரும் முகம்மது நபியும் – சீறா:1998/1
நன்று நன்று என தோழரும் முகம்மது நபியும் – சீறா:1998/1
நன்று கூறும் முன் என்றலும் அபூஜகில் நடந்து – சீறா:2005/1
திடம் பெற இஃது நன்று என்ன சிந்தையின் – சீறா:2161/3
நன்று கண்டு அறிவோம் இனி நாம் என்பார் – சீறா:2339/4
நன்று நன்று என கலிமாவை நாட்டிய – சீறா:2434/3
நன்று நன்று என கலிமாவை நாட்டிய – சீறா:2434/3
மறுத்திடுதல் நன்று அன்று என உடல் திடுக்கிட்டு ஏங்கி – சீறா:2587/3
தடிதல் நன்று எனும் அறிவினால் தடிந்ததேயன்றி – சீறா:2619/3
கண்டு அறிந்திடுதல் நன்று என்று எண்ணிய கருத்தினானும் – சீறா:2790/2
நன்று நன்று என சிரம் அசைத்து அனைவரும் நலியாது – சீறா:2922/1
நன்று நன்று என சிரம் அசைத்து அனைவரும் நலியாது – சீறா:2922/1
நன்று நன்று என எழுந்து சல்மானை முன் நடத்திச்சென்று – சீறா:2931/2
நன்று நன்று என எழுந்து சல்மானை முன் நடத்திச்சென்று – சீறா:2931/2
அலியினை சேரா மாதர் அலி என இருத்தல் நன்று என்று – சீறா:3199/3
நற்றவமுடைமையீர் நன்று நன்று நம் – சீறா:3278/2
நற்றவமுடைமையீர் நன்று நன்று நம் – சீறா:3278/2
செழும் திறல் நபியும் இஃது நன்று என்ன நிதியின் மேல் சேறலை விடுத்தார் – சீறா:3595/4
இனியன உண்டி உண்டிருத்தல் நன்று அரோ – சீறா:3617/4
முன்னி அ படைக்கு எதிர்தல் நன்று என முடித்தீரால் – சீறா:3832/3
நன்று நீர் மொழிந்ததாயினும் அடியேன் நாவினால் தேவரீர் மேலும் – சீறா:4088/1
நன்று உவகை கொண்டு உளம் நயந்து இனிய தூதர் – சீறா:4123/2
நன்று இது என்று உவகை கூர்ந்து நகை மணி தொடையல் வேய்ந்த – சீறா:4197/1
நலிவு இலாது அவர் காக்கவும் நன்று அரோ – சீறா:4243/4
நன்று அளிக்கில் நசை பெரிது ஆகுமால் – சீறா:4248/4
நன்று என தனி போயினர் மனையினில் நபியும் – சீறா:4417/1
நன்று நன்று என கரத்தினில் பிடித்து இல்லம் நாடி – சீறா:4432/3
நன்று நன்று என கரத்தினில் பிடித்து இல்லம் நாடி – சீறா:4432/3
நன்று என உவந்து முடி சிரம் துளக்கி நாயக குரிசிலை வாழ்த்தி – சீறா:4467/1
மெத்த நன்று என்று அவர்கள் வியப்ப கோல் – சீறா:4652/1
நன்று தீது என கேட்டு அறிவோம் என நயந்தே – சீறா:4845/4
நன்று என நினைந்து நபி நல் மொழி பகர்ந்தே – சீறா:4899/2
நல் தவம் உடைமையாய் நன்று நன்று நின் – சீறா:4996/2
நல் தவம் உடைமையாய் நன்று நன்று நின் – சீறா:4996/2

மேல்


நன்று-அது (1)

நன்று-அது அன்று தீன் எனுமவர் நாமங்கள் தொலைக்கும் – சீறா:3771/3

மேல்


நன்றே (2)

இடபமும் பரியும் துன்ன எழுந்தனர் விரைவில் நன்றே – சீறா:1034/4
காய்ந்திடாது உமுறா செய்து போம் என கழறல் நன்றே – சீறா:4870/4

மேல்


நன்னடு (1)

உற்ற நன்னடு மறுகினில் உரு தெரியாமல் – சீறா:2467/2

மேல்


நன்னயத்தொடும் (1)

நன்னயத்தொடும் சில மொழி நவின்று அவண் நீங்கி – சீறா:2924/2

மேல்


நன்னயம் (2)

நன்னயம் பெற நறுக்கிய நறுக்கு நாற்றிடுவார் – சீறா:1107/3
நன்னயம் பெற இடைக்கிடை நறுக்கி வைத்தனனால் – சீறா:2944/4

மேல்


நனந்தலை (1)

கொடுசென்று அன்னவர் உறவியின் நனந்தலை குயிற்ற – சீறா:4833/3

மேல்


நனவு (1)

கனவினை நனவு என்று அகம் மகிழ்ந்து எழுந்து கதிர் மணி வாயிலை நோக்க – சீறா:1012/1

மேல்


நனி (41)

கலன் நனி நறவம் சிந்தும் கனியினும் கனிந்த பாவை – சீறா:609/4
பொன் நனி வாங்கி தேச வாணிபம் பொருந்த செய்வார் – சீறா:615/4
மந்தர ஆசல முகம்மது நனி மனம் மகிழ்ந்து – சீறா:765/3
முறை விருந்து அளிக்கும் முன்னம் முகிழ் நனி தருக்கள் எல்லாம் – சீறா:801/2
நனி வயிறு ஆர்ந்தோம் பொய்யா நாவினன் மனையில் புக்கி – சீறா:806/3
வாக்கும் பொன் குடம் நனி நிரைநிரை அணியணியாய் – சீறா:861/3
வந்து நனி மஞ்சு அடைகிடக்கும் மதிள் அன்றே – சீறா:881/4
வந்து நனி கண்டு அகம் மகிழ்ந்தனர்கள் அன்றே – சீறா:885/4
நனை மலர் உதறும் காவகத்து ஒதுங்கு நனி திரள் குயின் என மயில்கள் – சீறா:998/3
நனி துயர் ஊறு தொட்டு நதி பெருக்கு ஆக்கி பின்னும் – சீறா:1049/3
தமனிய தசும்பு நனி விரை கமழ்ந்த தண் நறும் புது புனல் ஆட்டி – சீறா:1201/2
நனி பெறும் புதுமைகள் நடத்தல் இல் எனில் – சீறா:1325/2
கரைத்திட நனி அதாபு எனும் கொடிய கடும் பிணி பிடித்திடும் என்றார் – சீறா:1454/4
நனி பகை வரினும் காண்பேன் காணும் நீ நவிறல் என்றார் – சீறா:1496/4
நனி புகழ் உண்மை நல் நபியும் நீர் அலால் – சீறா:1631/3
நால் வகை பதாதி சூழ நனி பல திறைகள் ஈய்ந்து – சீறா:1746/2
நனி பல புதுமையின் நபிகள் வேடமாய் – சீறா:1815/1
நனி பொருள் மறை தீனவர் மன தெளிவின் நடுநிலம் தெளிதர குணக்கில் – சீறா:1938/3
நனி பல சூழ் வர நகரை நண்ணினார் – சீறா:1987/3
நனி களி கடலில் ஆழ்ந்து நறு மலையிடத்தில் சேர்ந்து – சீறா:2071/3
பங்கமுற்று அயர்ந்திட்டு அடிக்கடி நோக்கி பதம் கரம் நனி நடுநடுங்கி – சீறா:2322/4
நனி களிப்பு எய்தி எம் உள்ளம் நன்குற – சீறா:2430/1
நனி முறுவலின் முகம்மது நல் மா மறை – சீறா:2444/3
நனி பெற கீண்டுகீண்டு நலம் தர அடைத்து நின்றேன் – சீறா:2598/3
நனி புகழ் மதீன மா நகர்க்கு நாப்பணின் – சீறா:2733/2
நல் நபி பெயர் கேட்டு உள்ள களி நனி பெருகாநின்றார் – சீறா:2777/1
நனி மத களிறு போன்று வேட்கையில் நடுங்கினாரால் – சீறா:3060/4
நனி விருந்தினர்க்கு அன்புடன் எதிர் நடந்து அழைத்து – சீறா:3142/1
புள்ளினும் நனி விசை புரவி சூழ்வர – சீறா:3303/3
நபிகள் நாயகம் அக களி நனி கனிந்து ஒழுக – சீறா:3451/3
நனி பல பொருளுடன் நகரம் நண்ணி மென் – சீறா:3617/2
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற – சீறா:3755/1
நனி கொள் வெம் படை குழுவொடும் பேரமர் நடத்த – சீறா:3774/3
திவளும் வேல் படையுடன் நனி சேகரம்செய்தான் – சீறா:3782/4
மலை அடைந்து திசை-தொறும் உலைந்து வெளி வழி திரிந்து நனி கதறியே – சீறா:4214/3
நனி புகழ் தழுவி நின்ற நபி முனம் வந்து சொல்வார் – சீறா:4285/4
செப்பும் தாழியில் கறி நனி சிறத்தலே வேலை – சீறா:4423/3
நனி அகன்ற அகழினை நண்ணினார் – சீறா:4482/4
நனி நகர் அகன்று கான் அணுகுவீர் எனும் – சீறா:4645/3
நல் துறை விளக்கும் எழில் முகம் நோக்கி நனி புகழ் ஆரண கடலே – சீறா:4991/3
கற்பவர் ஓதும் நனி அறச்சாலை கடைத்தலை மறுகையும் கடந்து – சீறா:5011/2

மேல்


நனிதர (2)

நடக்கையில் நடக்கும் தலை கிடுகிடுப்பும் நனிதர அசைந்து தள்ளாடி – சீறா:2299/2
நனிதர உரைத்திட்டு ஈகுவம் என்ன நலனொடும் வரவழைத்தனரால் – சீறா:4468/4

மேல்


நனியொடும் (1)

நனியொடும் சய வாக்கியம் இடம்-தொறும் நடந்த – சீறா:4620/4

மேல்


நனை (15)

நனை தரும் குழல் மடந்தையர் தேற்றியும் நடுக்கம் – சீறா:457/2
நனை தட மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:514/4
நனை துணர் புயத்தவர் நவிலலுற்றனர் – சீறா:739/4
நனை மலர் உதறும் காவகத்து ஒதுங்கு நனி திரள் குயின் என மயில்கள் – சீறா:998/3
நனை ததும்பிய மலர் புய முகம்மது நபிக்கு – சீறா:2205/1
நனை கொள் மென் மலர் கானக தரு தர நடந்தார் – சீறா:2220/4
நனை மலர் வாவி சூழ் றாத்தூனா என – சீறா:2733/3
நனை தரும் வதுவை வேண்டி நாள்-தொறும் கெஞ்சிக்கெஞ்சி – சீறா:3067/3
முறைமுறை எடுத்து தேன் ஆர் முகிழ் நனை இருந்த செவ்வி – சீறா:3227/3
நனை செழும் தொடையல் வேய்ந்த தோழர் நால்வருக்கும் கூறி – சீறா:3360/2
நனை பொழில் சூழ் இறாக்கு நாட்டுக்கும் வரிசை மக்கம் – சீறா:3683/3
நனை மலர் செறியும் தாம நறு மணம் கமழ்ந்த மார்பன் – சீறா:4848/3
நனை மலர் ததும்பும் திண் தோள் நபி உளம் வெதும்ப கேட்டு – சீறா:4905/1
நனை மலர் செறிந்த திண் தோள் நரபதி உளம் மகிழ்ந்தே – சீறா:4964/4
நனை மலர் அபூகு தாதா நயந்து பின் – சீறா:4974/2

மேல்


நனைக்கும் (1)

நனைக்கும் நேமியை நால் திசை எங்கும் போய் – சீறா:4497/3

மேல்


நனைதரும் (2)

நனைதரும் துவர்க்காய் இலை பாளித நறும் புகை மலர் சாந்தம் – சீறா:658/2
வெள்ளை மென் துகில் கஞ்சுகி நனைதரும் வெயர்வும் – சீறா:2646/2

மேல்


நனைந்து (4)

நால் அறுந்தன காயத்தின் குருதியில் நனைந்து
வால சூரியன் என நின்ற வீரர் கை வாளால் – சீறா:3491/3,4
குருதி நீரில் நனைந்து செம் நிறத்தினை கொடுத்த – சீறா:3550/4
நீறுபட்டு எழுந்த பாய் பரி வாயின் விலாழி நீர் நீத்தத்தில் நனைந்து
சேறுபட்டு எழுந்த மலை மதில் நெடும் பார் செம் கதிர் பருதி வெய்யவனும் – சீறா:4450/2,3
தறை இடம் நனைந்து சேறு எழ செந்நீர் ததும்பிட புலால் முடை கமழ – சீறா:5026/4

மேல்


நனைப்ப (4)

வாடிய முகத்தில் கண்ணீர் மார்பகம் நனைப்ப சோர்ந்து – சீறா:425/2
வார்தரு கலன் கலை நனைப்ப வார் குழல் – சீறா:1786/3
உள்ளங்கால் நனைப்ப ஓடி உடல் உலைந்து ஒன்றும் காணா – சீறா:2093/2
மண் எலாம் நனைப்ப சூழ்ந்த வனம் எலாம் திரிந்து தேடி – சீறா:2101/2

மேல்


நனைவும் (1)

மண்பட ஒழுகும் குருதியின் நனைவும் வடுப்படும் உடலமும் உயிர்ப்பும் – சீறா:3581/3

மேல்