கா – முதல் சொற்கள், சீறாப்புராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 5
காக்க 3
காக்கவும் 1
காக்குதற்கு 3
காக்கும் 9
காக்கும்படி 1
காக 2
காகம் 1
காகமும் 1
காகள 1
காகளங்கள் 2
காகளம் 5
காசிம் 6
காசினி 1
காசினி-தனக்கு 1
காசினிக்கு 3
காசினியிடத்தில் 1
காசினியிடத்தின் 2
காசீம் 12
காசீம்-தம் 2
காசீம்-தன் 3
காசு 12
காசும் 1
காஞ்சனத்தினில் 1
காட்சி 18
காட்சி-அது 1
காட்சிகள் 2
காட்சியதாய் 1
காட்சியர் 1
காட்சியனோ 1
காட்சியாக 1
காட்சியாய் 2
காட்சியான் 1
காட்சியில் 1
காட்சியின் 3
காட்சியீர் 1
காட்சியும் 3
காட்சியை 3
காட்சியொடு 1
காட்ட 5
காட்டல் 1
காட்டலும் 2
காட்டார் 1
காட்டி 24
காட்டிடை 2
காட்டிய 5
காட்டியே 1
காட்டில் 3
காட்டிற்றிலை 1
காட்டிற்று 1
காட்டின் 4
காட்டின 4
காட்டினர் 2
காட்டினன் 1
காட்டினார் 4
காட்டினில் 5
காட்டினுள் 1
காட்டு 3
காட்டுக 1
காட்டுகின்ற 1
காட்டுதற்கு 1
காட்டும் 11
காட்டுமால் 1
காட்டுமிடம்-தோறும் 1
காட்டுமே 1
காட்டுவான் 1
காடு 9
காடும் 9
காண் 32
காண்-தொறும் 5
காண்-மின்கள் 1
காண்கில் 3
காண்கிலம் 2
காண்கிலர் 3
காண்கிலன் 3
காண்கிலனால் 1
காண்கிலா 1
காண்கிலாது 5
காண்கிலார் 5
காண்கிலாரே 1
காண்கிலான் 1
காண்கிலேம் 1
காண்கிலேன் 2
காண்கிலோம் 3
காண்கினும் 1
காண்குவது 1
காண்குவம் 1
காண்குவமோ 1
காண்குவன் 1
காண்குவோம் 1
காண்குற 2
காண்குறா 1
காண்ட 2
காண்டது 1
காண்டதும் 1
காண்டம் 1
காண்டரும் 1
காண்டலின் 1
காண்டலும் 4
காண்டன் 1
காண்டனன் 2
காண்டி 3
காண்டிர் 1
காண்டிலன் 1
காண்டினிர் 1
காண்டு 1
காண்டும் 2
காண்ப 3
காண்பதற்கு 3
காண்பதற்கும் 1
காண்பது 5
காண்பதும் 2
காண்பர் 1
காண்பரால் 1
காண்பவர் 1
காண்பன 1
காண்பாய் 1
காண்பார் 2
காண்பித்து 1
காண்பிர் 2
காண்பிரால் 1
காண்பு 1
காண்பேன் 2
காண்போம் 5
காண 25
காணப்பெற்றதே 1
காணப்பெற்றனை 1
காணப்பெற்றோம் 1
காணமாட்டீர் 1
காணலாம் 1
காணலாயதே 1
காணலால் 1
காணவர் 1
காணவால் 1
காணவும் 1
காணவே 1
காணா 6
காணாத 1
காணாது 12
காணாமல் 1
காணார் 3
காணாள் 1
காணான் 2
காணியாகிய 1
காணில் 3
காணிலா 2
காணினும் 1
காணுதற்கரியோன் 1
காணுதற்கு 3
காணுதி 1
காணும் 16
காணுற 4
காணுறா 1
காணேம் 1
காணேன் 6
காணேனோ 1
காணொணா 3
காணொணாது 3
காணோம் 2
காத்த 1
காத்தற்கு 1
காத்தனர் 1
காத்திட 2
காத்திடும் 3
காத்திர 2
காத்திருந்த 1
காத்திருந்தனர் 2
காத்திருந்தனன் 1
காத்திருந்து 1
காத்திருந்தோர் 1
காத்தீர் 1
காத்து 14
காத 2
காதம் 4
காதமாம் 3
காதமும் 2
காதரத்தை 1
காதரத்தொடும் 1
காதரம் 3
காதல் 8
காதல்-தனை 1
காதலன் 1
காதலாம் 1
காதலாய் 2
காதலால் 5
காதலித்திருந்த 1
காதலித்து 3
காதலியும் 1
காதலில் 2
காதலின் 2
காதலுடன் 1
காதலுற்று 2
காதலை 1
காதலொடு 1
காதவழிக்கு 1
காதார 1
காதி 2
காதிய 3
காதியே 1
காதில் 5
காதின் 4
காதினால் 1
காதினில் 9
காதினுள் 3
காதினை 1
காது 8
காதும் 3
காதுள் 1
காதுற 1
காந்தமும் 1
காந்தள் 10
காந்தி 24
காந்திடும் 1
காந்து 4
காந்தும் 1
காப்ப 2
காப்பதற்கு 1
காப்பது 3
காப்பர் 1
காப்பவர் 1
காப்பன் 1
காப்பு 4
காப்புற்று 1
காப்பொடும் 1
காபத்துல்லாவை 1
காபா 2
காபாவில் 1
காபாவினை 1
காபிர் 64
காபிர்-தம் 8
காபிர்-தம்மை 3
காபிர்-தம்மொடும் 1
காபிர்-தம்மோடு 1
காபிர்-தமக்கு 1
காபிர்-தன் 1
காபிர்-தாமும் 1
காபிர்-பால் 1
காபிர்-வயின் 1
காபிர்க்கு 3
காபிர்கள் 52
காபிர்கள்-தம் 1
காபிர்கள்-தமக்கே 1
காபிர்கள்-தமை 2
காபிர்கள்-தாமே 1
காபிர்களில் 2
காபிர்களொடும் 1
காபிர்காள் 1
காபிர்மாட்டு 1
காபிராகிய 1
காபிராய் 1
காபிரால் 1
காபிரிடத்து 1
காபிரில் 6
காபிரின் 3
காபிருக்கு 1
காபிருடன் 2
காபிரும் 4
காபிரை 10
காபிரொடு 1
காபூறு 1
காம்பு 1
காம்மா 4
காம்மா-தன் 1
காம்மாவை 1
காம 5
காமத்து 1
காமத்தும் 1
காமம் 3
காமர் 2
காமரம் 1
காமரின் 1
காமரு 2
காமன் 1
காமுகர் 1
காமுற்றார் 2
காமுற்று 1
காமுற்றே 1
காமுற 1
காமுறும் 1
காய் 19
காய்கள் 1
காய்கறி 1
காய்ச்சி 1
காய்த்த 3
காய்த்தன 2
காய்த்தி 1
காய்த்திட்டு 1
காய்த்திடும் 1
காய்த்திய 1
காய்த்து 8
காய்தர 1
காய்ந்த 7
காய்ந்திடாது 1
காய்ந்து 1
காய 2
காயத்தில் 2
காயத்தின் 3
காயத்து 1
காயம் 10
காயமும் 2
காயா 1
காயிம் 2
காயினும் 2
காயும் 10
காயொடும் 1
கார் 32
கார்முகம் 4
காரண 42
காரணங்கள் 3
காரணங்களை 2
காரணத்தில் 1
காரணத்தின் 2
காரணத்தினுக்கு 1
காரணத்தினும் 1
காரணத்து 2
காரணத்துக்கு 1
காரணத்துடன் 1
காரணத்துடையார் 1
காரணத்தை 1
காரணத்தையும் 1
காரணத்தொடும் 3
காரணப்படிக்கு 1
காரணம் 43
காரணமா 1
காரணமாக 1
காரணமாய் 1
காரணமும் 2
காரணமோ 1
காரணர் 7
காரணீகம் 2
காரணீகமும் 1
காரணீகர் 2
காரணீகரே 1
காரணீகரை 1
காரணீகனார் 1
காரிகை 8
காரிகை-தன்னை 1
காரிதா 3
காரிதா-தன் 2
காரியங்கட்கு 1
காரியங்களும் 1
காரியத்தை 1
காரியம் 5
காரிருள் 1
காரின் 2
காருறு 1
காரை 1
காரையும் 1
கால் 92
கால்-தனை 1
கால்கள் 2
கால்களில் 1
கால்களை 1
கால 21
காலடி 1
காலத்தில் 1
காலத்து 8
காலத்தும் 1
காலத்தேனும் 1
காலம் 24
காலமாய் 1
காலமும் 4
காலமே 8
காலால் 2
காலாள் 2
காலாள்கட்கு 1
காலாளொடும் 1
காலி 4
காலிக்காரரும் 1
காலிகள் 3
காலிடுவதற்கு 1
காலிது 11
காலிதுக்கு 1
காலிதுவும் 3
காலிபு 1
காலிபு-வயின் 1
காலில் 8
காலின் 7
காலினால் 4
காலினில் 10
காலினும் 2
காலினை 6
காலீது 2
காலு 1
காலும் 17
காலூன்றி 1
காலேயம்முடன் 1
காலை 47
காலையாலும் 1
காலையில் 32
காலையின் 8
காலையினில் 3
காலையும் 2
காலொடு 1
காவகத்திடை 1
காவகத்தில் 1
காவகத்து 1
காவகத்தை 1
காவகம் 4
காவண 1
காவணத்தினில் 1
காவணம் 3
காவத 2
காவதத்திடத்தில் 1
காவதத்தின் 1
காவதத்து 1
காவதம் 8
காவல் 3
காவல 1
காவலர் 21
காவலர்க்கு 3
காவலரை 2
காவலவர் 2
காவலவன் 1
காவலன் 7
காவலாய் 1
காவலாள 1
காவலாளர் 2
காவலாளரும் 2
காவலில் 2
காவலின் 3
காவலோய் 1
காவலோர் 1
காவலோரே 1
காவலோன் 1
காவற்கு 1
காவிகள் 1
காவிய 1
காவியில் 1
காவியும் 1
காவில் 11
காவிலா 1
காவின் 2
காவினில் 1
காவினின் 1
காவினும் 1
காவும் 9
காவை 3
காழ் 4
காழகத்தின் 1
காளகம் 2
காளத்து 1
காளமும் 2
காளி 1
காளை 9
காளை-தம் 3
காளை-தன் 1
காளை-பால் 1
காளைகள் 1
காளைமாருடன் 1
காளையர் 13
காளையர்க்கு 1
காளையரே 1
காளையும் 3
காளையை 4
காற்கு 1
காற்கும் 1
காற்றால் 2
காற்றின் 2
காற்றினை 1
காற்று 4
காற்றை 1
காற்றொடு 2
காறு 1
கான் 40
கான்முளை 2
கான்யாற்று 1
கான்யாறுகள் 1
கான்யாறும் 2
கான்ற 7
கான்றது 1
கான்றன 1
கான்றிட 1
கான்றிடும் 1
கான்று 8
கான 5
கானக 8
கானகத்து 4
கானகம் 8
கானத்திடை 2
கானத்து 1
கானம் 9
கானம்-தனில் 1
கானமும் 6
கானமே 1
கானல் 7
கானல்தேர் 1
கானலில் 2
கானலை 1
கானிடத்தில் 1
கானிடத்தினும் 1
கானிடத்தும் 1
கானிடை 12
கானியாறுகளும் 1
கானில் 16
கானின் 5
கானினில் 3
கானினை 2
கானும் 7
கானை 1
கானையாறுகள் 1
கானையாறுகளையும் 1
கானையும் 1

கா (5)

கா மருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான் – சீறா:892/4
கரி திரள் ஒலித்த கம்பலையும் கா வளர் – சீறா:1986/1
கா அணி மதீன மூதூர் காவலர் வரவு கேட்டு – சீறா:3670/2
துளிதுளியாக கண்ணீர் சொரிந்து கா அழுதல் போலும் – சீறா:4726/4
கயவு உடை கமலம் திளைத்திடும் படு கா கடையினில் கலித்து எழும் வனசம் – சீறா:4989/3

மேல்


காக்க (3)

எங்களை காக்க வேண்டும்படி எழுந்தருள்க என்றான் – சீறா:815/4
காதலால் புரவார் யானும் காக்க ஓர் வகையும் அற்றேன் – சீறா:4788/4
மறைபுகும் என்னை காக்க மகிழ்ந்து நீர் கொடுக்கில் என்-பால் – சீறா:4797/3

மேல்


காக்கவும் (1)

நலிவு இலாது அவர் காக்கவும் நன்று அரோ – சீறா:4243/4

மேல்


காக்குதற்கு (3)

காக்குதற்கு உதித்த வள்ளல் காரிகை வடிவை கண்ணால் – சீறா:640/1
கருத்தினில் பொருத்தி உண்மைகொண்டு அ ஊர் காக்குதற்கு இவரையும் அரசாய் – சீறா:2511/3
தேடினர் இயற்றினர் சேனை காக்குதற்கு
ஈடு உடைவர் இவர் என்ன நல் நபி – சீறா:3007/2,3

மேல்


காக்கும் (9)

காக்கும் நாயகம் முகம்மது வரும் வழி கவின – சீறா:861/2
தெள் திரை புவனம் காக்கும் திறல் வலி அரசர் கோமான் – சீறா:1747/3
வையகம் முழுதும் காக்கும் மணி குடை நிழற்ற வெற்றி – சீறா:1750/3
குறைபடா பெரும் குலம் காக்கும் கொற்றவ – சீறா:1810/3
தனியன் என் உயிரும் காக்கும் கலை உயிர்-தானும் ஒன்றாய் – சீறா:2071/1
இருவர் நாம் இருப்ப பூவின் இருந்த பல் உயிரும் காக்கும்
ஒருவன் நம் இடத்தை நீங்காது உடன் உறைந்து இருப்ப காபிர் – சீறா:2576/1,2
கலி தடுத்து உலகம் காக்கும் காவலர் இனிதின் ஈன்ற – சீறா:3063/1
அறை கடல் அவனி காக்கும் அகுமதின் இடத்தை நண்ணி – சீறா:3349/1
கண் அகன் ஞாலம் காக்கும் காரண தூதர் போந்தார் – சீறா:4182/4

மேல்


காக்கும்படி (1)

கடி கமழ் சோலை வாயில் முகம்மதை சரக்கு காக்கும்படி
இருத்திடுக யாரும் பரிவுடன் எழுக என்றான் – சீறா:808/3,4

மேல்


காக (2)

காக துண்டமும் சந்தன கடிகையும் கலந்து – சீறா:1116/1
கள்ளம் உறும் உள்ளனும் வெம் சூரனும் வேதாளமும் வீழ் கழுகும் காக
புள்ளினொடும் பிணங்கி நிண தசைகள் உண்டு திரிந்தன போர் களத்தில் அம்ம – சீறா:4316/3,4

மேல்


காகம் (1)

காகம் பற்றி இழுத்து உடல் கவ்விட – சீறா:3908/3

மேல்


காகமும் (1)

காகமும் சகுந்தமும் பறந்து ஓடின கடிதின் – சீறா:3857/2

மேல்


காகள (1)

முறைமுறை காகள முழக்கம் ஓங்கிட – சீறா:3302/2

மேல்


காகளங்கள் (2)

நவுரி காகளங்கள் சின்ன நரலையின் கலித்து விம்ம – சீறா:3374/3
பூரிகை சின்னம் ஆர்த்த பொங்கு காகளங்கள் ஆர்த்த – சீறா:4179/2

மேல்


காகளம் (5)

பூரிகை நவுரி காகளம் சின்னம் போர் வயிர் கொம்பு கைத்தாளம் – சீறா:3162/3
பேரி காகளம் அதிர்தர அபூஜகல் புறப்பட்டு – சீறா:3458/1
பெரிய காகளம் நவுரி பூரிகை தவில் பேரி – சீறா:3482/2
முரசமும் அவிந்த காகளம் அவிந்த மூரி வெம் பேரியும் அவிந்த – சீறா:3559/1
முடித்த வெம் போரில் காகளம் முழக்கி உறைந்திடும் பாசறை முன்னி – சீறா:3564/2

மேல்


காசிம் (6)

புண்ணிய பொருளாய் வரும் அபுல் காசிம் புந்தியில் நடுவுற பொருந்தி – சீறா:390/2
கட கரி எனும் அபுல் காசிம் செல்வம் போல் – சீறா:489/3
திரு உலாவிய புயன் அபுல் காசிம் செம் கரத்தால் – சீறா:594/2
வசை அறும் புகழ் அபுல் காசிம் மன்னனுக்கு – சீறா:1828/2
அரும் தவத்தினுள் பொருள் என அரும் அபுல் காசிம்
விரிந்த மெய் நெறி சிந்தையின் நடுவுற விளங்கி – சீறா:2051/2,3
கனைக்கும் வெண் திரை கடல் புவி புகழ் அபுல் காசிம்
நினைக்கும் சிந்தையில் பொருந்துற நிறைந்த நல் நபியை – சீறா:2465/1,2

மேல்


காசினி (1)

கரையிலா காட்சி கண்டேன் காசினி தோயா பாதம் – சீறா:1046/2

மேல்


காசினி-தனக்கு (1)

கனக்கும் மெய் காரண கடல் இ காசினி-தனக்கு
ஒரு திலதம் ஒத்து அனைய தன்மையார் – சீறா:2421/3,4

மேல்


காசினிக்கு (3)

காசினிக்கு அரசு இயற்று துல்கறுனையின் காலம் – சீறா:179/3
காவலர் எவர்க்கும் மேலாய் காசினிக்கு அரசர் ஆகி – சீறா:1562/2
கூறிய அறபியை குறித்து காசினிக்கு
ஈறினில் வரு நபி யான் அலாது இலை – சீறா:1612/1,2

மேல்


காசினியிடத்தில் (1)

காசினியிடத்தில் தோய கவின் பெற படிந்தது அன்றே – சீறா:2283/4

மேல்


காசினியிடத்தின் (2)

காசினியிடத்தின் அற்றை காலையின் கடன்கள் தீர்த்து – சீறா:2295/1
காசினியிடத்தின் அந்த கசப்பு அன்றி கசப்பும் இல்லை – சீறா:2834/1

மேல்


காசீம் (12)

மன்னவன் வகுதை துரை அபுல் காசீம் வள மனை செருக்கும் ஒத்திருக்கும் – சீறா:61/4
வள்ளல் என்று உதவி பெயர் நிலைநிறுத்தி வளம் தரு புகழ் அபுல் காசீம்
உள்ளகம் நிறைந்த செம் மலர் பதம் தொட்டு ஒளிர் பெறும் இணை விழிக்கு ஏற்றி – சீறா:266/1,2
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம்
சுற்றமும் கிளையும் சிறப்பொடு தழைத்து சூழ்ந்து இருந்து அணி திகழ்வது போல் – சீறா:698/2,3
தரை புகழ் அபுல் காசீம் சீர் தரும் கொடை புகழே போல – சீறா:918/2
உலகமும் திசையும் புகழ் உசைன் நயினார் உதவு சந்ததி அபுல் காசீம்
சலதரம் அனைய கரத்தினில் ஏற்றோர்-தம் மனம் குளிர்வ போல் குளிர்ந்து – சீறா:1007/1,2
கனக மா மழை பொழிதர வரும் அபுல் காசீம்
மனதின் நல் நெறி ஒழுங்குறு மாட்சியின் மான – சீறா:1115/1,2
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார் – சீறா:1214/3
செயிர் அற நாலாவதில் ஆண்பிள்ளை காசீம் என ஓர் செம்மல் ஈன்று – சீறா:1217/3
மறைபடா புகழை உலகினில் வளர்த்து வரும் ஒரு துரை அபுல் காசீம்
குறைபடா மனமும் வாக்கும் ஒன்றாக புகழ்ந்திடும் குரிசில் நம் நபிக்கு – சீறா:1449/1,2
கரட மும்மத கரி நிகர் துரை அபுல் காசீம்
இரவலர்க்கு அளித்து அவன் இருநிதி பெருகின போல் – சீறா:1700/1,2
திருத்திய வகுதை பதி அபுல் காசீம் சிந்தையில் பலன் பெற தினமும் – சீறா:1932/3
மன்னவர்_மன் அபுல் காசீம் மனத்தினும் நாவினும் மறவாது இருத்தி வாழ்த்தும் – சீறா:2168/2

மேல்


காசீம்-தம் (2)

அடல் உறை அபுல் காசீம்-தம் அரும் குடி செல்வம் போல – சீறா:803/2
நலன் உறும் அபுல் காசீம்-தம் நல் இசை திசைகள்-தோறும் – சீறா:2288/3

மேல்


காசீம்-தன் (3)

அருமை தவத்தால் வந்து உதித்த அபுல் காசீம்-தன் செழும் கரம் போல் – சீறா:1330/2
மன்னவன் அபுல் காசீம்-தன் மன தெளிவு-அதனின் மிக்காய் – சீறா:1574/2
முகம்மதின் புகழை போற்றி வகுதை வாழ் அபுல் காசீம்-தன்
அக மலர் களிக்குமாறா அணி சிறை பறவை யாவும் – சீறா:2579/1,2

மேல்


காசு (12)

காசு இலா விது கிழமையின் இரவு என காட்டி – சீறா:1099/3
காசு அறு பொன்_நகர் காண போயினார் – சீறா:1470/4
காசு இலாது உரை வரைபவன் கேட்டு உளம் களித்து – சீறா:1682/1
காசு அறும் தட்டத்து இட்ட பழத்தினை கரத்தில் ஏந்தி – சீறா:2245/1
காசு இல் வண் புகழ் நபி கழறும் சொல் கதிர் – சீறா:2749/3
வில் பிறழ் கனக காசு பத்து என்ன பொருந்தலும் விறல் அபூபக்கர் – சீறா:2853/3
அகலிடம் விளங்கும் ஐந்நூறு இரசிதத்து அரிய காசு
மகர் என அலிக்கு அனாதி வதுவையை முடித்தான் என்ன – சீறா:3083/1,2
காசு அறும் அப்துல்லா என்று ஓதிய களிறு காலில் – சீறா:3697/3
காசு ஒளி பரப்பு கலின புரவி சுற்று – சீறா:4128/3
காசு அடர்த்த சுரமே விடுத்து அழல் காய்தர சடுதி வந்ததால் – சீறா:4218/1
காசு அற புனலும் உண்டு களித்து எழுந்து ஆர்த்து பொங்க – சீறா:4902/2
பால் ஒரு குடம் காசு அத்திரி ஈன்ற பறழ்களும் குட்டியும் செறிந்த – சீறா:4934/1

மேல்


காசும் (1)

தறுகிலாது ஒரு குறங்கும் ஓர் தமனிய காசும்
பெறுக என்று இனிது அளித்தனர் தூதரில் பெரியோர் – சீறா:3745/3,4

மேல்


காஞ்சனத்தினில் (1)

நிறையில் காஞ்சனத்தினில் திரு வாய் உமிழ்நீரால் – சீறா:2938/2

மேல்


காட்சி (18)

கறைபடா சுவன காட்சி வாழ்வு அனைத்தும் கலந்து உடன் இலங்கி வந்ததுவோ – சீறா:238/3
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/3
கதிருடன் கதியும் ஒரு வடிவு எடுத்த காட்சி பெற்றிருந்து அணி சிறந்து – சீறா:380/1
கடலிடை முளைத்து எழும் காட்சி போன்றதே – சீறா:497/4
கோலமும் காட்சி என்று உணர்ந்து கூறினார் – சீறா:505/4
பக்க முன் மதங்கள் என்னும் பகை அறுத்து அரிய காட்சி
மிக்கவர் ஆகும் மற்ற நபிகளின் மேன்மையாமால் – சீறா:825/3,4
கரையிலா காட்சி கண்டேன் காசினி தோயா பாதம் – சீறா:1046/2
கண் அகன் ஞாலம் எல்லாம் களிப்புறும் அரிய காட்சி
அண்ணல்-தன் மணத்தின் கோலம் ஆமினா என்னும் அந்த – சீறா:1153/2,3
கண்களில் அடங்கா காட்சி காளை-தம் வனப்பு நோக்கும் – சீறா:1170/1
கதி தரும் காட்சி பெற்றோர் ஹபீபு எனும் முகம்மது என்போர் – சீறா:1560/4
முன் உறு காட்சி ஏதோ முடிவது ஒன்று உளது என்று எண்ணி – சீறா:1565/2
கடல் கிடந்து உடுத்த பெரும் புவியிடத்தில் கண்டு அறியா பெரும் காட்சி
மடல் அவிழ் கமல வாவி சூழ் திமஸ்கு மன்னவன் மகவு என பிறந்து – சீறா:1950/1,2
பின் அகபா என்று ஓதும் பெரும் தலத்து உறைந்து காட்சி
மன்னிய முகம்மதின் தண் மலர் பதம் வந்து கண்டார் – சீறா:2350/3,4
கலிபினை சேர்த்த காட்சி கருதலர் உயிரை நாளும் – சீறா:3368/2
காதரம் நினைப்பது என்-கொல் என்றனர் காட்சி மேவும் – சீறா:3874/3
மலிதரு காட்சி எய்தி வானுளும் நடந்த மேலோய் – சீறா:4288/3
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே – சீறா:4528/3
சிந்தை-தனில் குடிபுகுத்தும் செழும் தூதே காட்சி உறும் தேவர்_தேவே – சீறா:4534/4

மேல்


காட்சி-அது (1)

கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம் – சீறா:2540/2

மேல்


காட்சிகள் (2)

கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம் – சீறா:284/3
கரையிலா செல்வம் தனித்தனி பெருகி காட்சிகள் பலவும் உண்டாகி – சீறா:374/2

மேல்


காட்சியதாய் (1)

கண்ணினுக்கு அடங்காது அழகினை சுமந்த கனி உருவெடுத்த காட்சியதாய்
பெண் நலம் கனிந்து நலன் எழில் பிறங்க பெரு நிலத்து எழுந்து நின்றனளே – சீறா:1955/3,4

மேல்


காட்சியர் (1)

கந்தமும் கதிரும் அறாத காட்சியர்
கொந்து அலர் புயத்து உபைதாவை கூவி நல் – சீறா:3026/1,2

மேல்


காட்சியனோ (1)

பூணாத காட்சியனோ புணர்வு உணர்வு உண்டு இல்லவனோ புகலா நின்ற – சீறா:4530/3

மேல்


காட்சியாக (1)

கருப்பம் உற்பவிக்க வேண்டும் காரண காட்சியாக
மரு புகும் குழல் ஹவ்வாவை வல்லவன் பிறப்பித்தானே – சீறா:115/3,4

மேல்


காட்சியாய் (2)

கரு நிற கடல் வங்கமும் கவிழாது காட்சியாய் கலாசு பெற்றதுவே – சீறா:142/4
கண் எதிர் விட்டு அகலாத காட்சியாய்
எண்ணி உள்ளகத்தினில் இருத்தி எம் குல – சீறா:526/2,3

மேல்


காட்சியான் (1)

கந்து அடு கட களிறு அனைய காட்சியான்
சிந்தை கண் மகிழ்தர எடுத்து செப்புவான் – சீறா:3019/3,4

மேல்


காட்சியில் (1)

ஆய்ந்த கேள்வியர்கள் காட்சியில் பெரிய அதிசயம் என சிரம் அசைத்து – சீறா:2864/2

மேல்


காட்சியின் (3)

கலை வல்லோய் காட்சியின் அரிய இ திசை புகுந்தனன் அடியேன் – சீறா:2899/4
தப்பு இலா மொழி தூதர்-தம் காட்சியின் தகைமை – சீறா:4423/4
எழுந்து முன் குதித்தது காட்சியின் கொறியே – சீறா:4429/4

மேல்


காட்சியீர் (1)

கருத்தினுள் தெளிந்து நினைத்த இ சூழ்ச்சி காட்சியீர் நும் பொருட்டோ தீன் – சீறா:4471/1

மேல்


காட்சியும் (3)

அற அரிதான காட்சியும் பேறும் அமரர்கள் யாவரும் பெற்றார் – சீறா:127/1
கொண்டல் அம் கவிகையும் குறிப்பும் காட்சியும்
கண்டவன் பொருட்டு உயர் காரணீகம் ஒன்று – சீறா:3324/2,3
தவமும் காட்சியும் எய்தி அங்கு அவர் தலம் சார்ந்தார் – சீறா:4284/4

மேல்


காட்சியை (3)

அல்லினில் தெரிய கண்ட காட்சியை அடுத்து உரைத்தார் – சீறா:1056/4
வரவழைத்து அரிய காட்சியை முடித்த முகம்மதை வஞ்சகன் எனவும் – சீறா:1937/2
கவின் உறும் கனக_நாட்டு காட்சியை பாத்திமாவால் – சீறா:3183/3

மேல்


காட்சியொடு (1)

என்னும் நபிக்கு அரசு எழுக காட்சியொடு காரணமும் எழுக தாழ்வு இல் – சீறா:4301/2

மேல்


காட்ட (5)

கண்ட காரணத்தொடும் இளைப்பு அரு நெறி காட்ட
விண்டு உதிர்த்த மெய் வியர்ப்பொடு மெலமெல நடந்து – சீறா:1542/2,3
அரி அடல் ஏறு-அது என்ன அழகு ஒளி விரித்து காட்ட
மரு மலர் கரிய கூந்தல் மயில் உறை மனையின் வந்தார் – சீறா:2293/3,4
காரணம் என்ப யாவும் கபீபு தம்மிடத்தில் காட்ட
பூரண புளகம் யாவும் தீனவர் புயங்கள் காட்ட – சீறா:3853/1,2
பூரண புளகம் யாவும் தீனவர் புயங்கள் காட்ட
ஈரம் இல் வெகுளி யாவும் இரு விழிக்கடைகள் காட்ட – சீறா:3853/2,3
ஈரம் இல் வெகுளி யாவும் இரு விழிக்கடைகள் காட்ட
ஆரண மொழிகள் யாவும் அணங்கு வாய் காட்டிற்று அன்றே – சீறா:3853/3,4

மேல்


காட்டல் (1)

காபத்துல்லாவை பின் காட்டல் இல்லையால் – சீறா:2954/4

மேல்


காட்டலும் (2)

கானிடை அறபி இ உரையை காட்டலும்
தேன் நகு மலர் புய செவ்வி நம் நபி – சீறா:1616/1,2
மன நிலை தெளிதர வகுத்து காட்டலும்
நனி முறுவலின் முகம்மது நல் மா மறை – சீறா:2444/2,3

மேல்


காட்டார் (1)

பெறு மனைக்கு உரிய மக்கள் பெறுவதற்கு உரைத்து காட்டார்
இறுதியின் ஒழியா துன்பத்து எரி நரகிடையின் வீழ்வார் – சீறா:2803/3,4

மேல்


காட்டி (24)

வாயில் நீர் வறந்து கண்ணில் வளர் தழல் கொழுந்து காட்டி
காய் சின ஏறு போன்றான் கவலும் நூல் புலமையோனே – சீறா:813/3,4
காசு இலா விது கிழமையின் இரவு என காட்டி
பாசமுற்றவர்க்கு உரைப்பதுண்டு என பகர்ந்திடுவான் – சீறா:1099/3,4
விரகர்கள் பகுத்து காட்டி விலக்கவும் கலக்க நீங்கார் – சீறா:1347/4
உதித்த முன் முதன்மையாக பீசபீல் உதிரம் காட்டி
மதித்த வீரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார் – சீறா:1358/1,2
கடந்த சொல்லொடும் இதத்தொடும் பல உரை காட்டி
திடம்படைத்தவர் விக்கினம் அனைத்தையும் சிதைத்தார் – சீறா:1362/3,4
கனத்து உரை எடுத்து காட்டி அபூஜகில் கழறலுற்றான் – சீறா:1498/4
வல்லோன் நபியும் கலிமாவை வகுத்து காட்டி முன் உரைப்ப – சீறா:1594/1
விதித்த நல் நெறி வழாமல் குறானையும் விரித்து காட்டி
பதித்தலத்து இவர்க்கு உற்றோர்க்கும் நல்வழிப்படுத்தும் என்றார் – சீறா:2354/3,4
இகல் உற கொடும் மொழி எடுத்து காட்டி விண் – சீறா:2982/3
சிறையுடன் பொதியில் செய்த திரகத்தின் தொகுதி காட்டி
தறுகு இலாது எழுந்து போற்றி அவரவர் சார்பில் சார்ந்தார் – சீறா:3349/3,4
கருதலார் படு களம் இது தலம் என காட்டி
சுருதி நூல் முறை பெருக்கிய நாவினர் சூழ – சீறா:3469/1,2
அரி திறல் அரசருக்கு அமைதி காட்டி ஊடு – சீறா:3632/3
மன்னவன்-தன்னை போரின் வடுப்பட காட்டி விட்டு – சீறா:3929/1
பேயினுக்கு உணவு காட்டி உயிர் உண்டு பிறங்கும் செய்ய – சீறா:3952/1
ஆயுதம் கையில் காட்டி அடிக்கடி வெகுளி என்னும் – சீறா:3952/2
தீ அழல் விழியில் காட்டி சென்னியில் தும்பை காட்டி – சீறா:3952/3
தீ அழல் விழியில் காட்டி சென்னியில் தும்பை காட்டி
வாயினில் சபதம் காட்டி வந்தனர் வீரர் எல்லாம் – சீறா:3952/3,4
வாயினில் சபதம் காட்டி வந்தனர் வீரர் எல்லாம் – சீறா:3952/4
செப்பு வாய் இதழ் கறித்து வெம் சினத்தினை காட்டி
அப்பு மாரி கொண்டு இறைத்தன போல் சரம் அளித்து – சீறா:3980/2,3
வேரை காட்டி எழுந்த திறல் வீரன் முகம்மது எனும் முன்னர் – சீறா:4030/2
ஊரை காட்டி நின்றதல்லால் ஊக்கம் காட்டிற்றிலை அன்றே – சீறா:4030/4
பொறுமை பயிர் மேன்மேல் வளர்த்து புகழாம் என்னும் மலர் காட்டி
மறுமை பதவி கனி உதவும் வள்ளல் கேட்டார் மகிழ்வுற்றார் – சீறா:4035/3,4
கதம் உடை திறனும் காட்டி வெற்றியே காண வேண்டும் – சீறா:4363/2
கைவண்ணம் காட்டி சோகை காத்து அருள் செய்து பாரில் – சீறா:4728/3

மேல்


காட்டிடை (2)

காட்டிடை புலி வாய் பட்டு கழிந்ததோ என்னை தேடி – சீறா:2087/3
பல இதழ் விரித்து செம் நறா துளித்த பதும மென் காட்டிடை புகுந்து – சீறா:3575/3

மேல்


காட்டிய (5)

கவின் உறும் பெரியோர் வேதம் காட்டிய நெறியும் ஈதே – சீறா:2271/3
முத்திரை முகம்மது மொழிந்து காட்டிய
உத்தரம் செவி புகுந்து உணர்வு விம்மவே – சீறா:2762/1,2
காலு நீர் குருதி பாய காட்டிய முதுகும் போரில் – சீறா:4367/2
கவை உறு கருத்தில் உவந்த வெம் காபிர் காட்டிய பாசறையிடத்தில் – சீறா:4465/1
சுற்றும் காட்டிய பெரும் குளிர் எளிதினில் தொலையா – சீறா:4607/3

மேல்


காட்டியே (1)

மந்திரம் ஈது என வகுத்து காட்டியே – சீறா:2150/4

மேல்


காட்டில் (3)

கரிய மை விழி மங்கையர் பூம் குழல் காட்டில்
சொரியும் மென் மலர் தாதுக்கள் உதிர்ந்தன சுடர் மின் – சீறா:70/1,2
துள்ளும் மென் மறிகள் மேய்ப்ப தொடர்ந்தனர் காட்டில் என்றார் – சீறா:394/4
வில் செறி வேனல் காட்டில் விரி நிழல் இல்லா சார்பில் – சீறா:398/3

மேல்


காட்டிற்றிலை (1)

ஊரை காட்டி நின்றதல்லால் ஊக்கம் காட்டிற்றிலை அன்றே – சீறா:4030/4

மேல்


காட்டிற்று (1)

ஆரண மொழிகள் யாவும் அணங்கு வாய் காட்டிற்று அன்றே – சீறா:3853/4

மேல்


காட்டின் (4)

காட்டின் இ பெரும் புதுமையை கருத்தினில் தெளிந்து – சீறா:456/2
பிரியமுற்று இரங்கி காட்டின் பிணைக்கு யான் பிணை என்று ஓதும் – சீறா:2092/1
காட்டின் மிக்க நல் துடவை கைக்கு அளித்தனை கடிதின் – சீறா:2943/3
நல் நெடும் கூந்தல் காட்டின் நறும் புகை கமழ ஊட்டி – சீறா:3210/3

மேல்


காட்டின (4)

வாய்ந்த வெற்றி சற்று உண்டு என காட்டின வதனம் – சீறா:3802/1
ஏய்ந்த துற்குறி காட்டின வேந்தர்கள் இட தோள் – சீறா:3802/2
காய்ந்த வெம் சினம் காட்டின வீரர்கள் கடைக்கண் – சீறா:3802/3
பாய்ந்து வெண் பணி சுமை பயம் காட்டின பரிகள் – சீறா:3802/4

மேல்


காட்டினர் (2)

விரிதரும் குறானை ஓதி காட்டினர் விளைந்த தீமை – சீறா:2375/3
காய் எரி உமிழ்ந்தனர் நகையும் காட்டினர்
வாயினை கறித்தனர் மன்னர் யாவரும் – சீறா:4058/3,4

மேல்


காட்டினன் (1)

பன்னினன் முடித்தனன் பகையும் காட்டினன்
மன்னவ உணர்க என வணங்கி கூறினார் – சீறா:4560/3,4

மேல்


காட்டினார் (4)

கவின் உறும் பல மொழி எடுத்து காட்டினார் – சீறா:1982/4
குத்துபா என நபி குறித்து காட்டினார் – சீறா:2738/4
கூடிய பெயரினில் குறித்து காட்டினார் – சீறா:3007/4
முறைமையின் மறை வழி மொழிந்து காட்டினார் – சீறா:3333/4

மேல்


காட்டினில் (5)

காட்டினில் புக விளைந்த காரணத்தையும் அபசா – சீறா:445/1
அன்று வெறு ஒரு காட்டினில் புகுக என்று அறைந்த – சீறா:766/2
காட்டினில் விடுத்தீர் குடி அற கெடுத்தீர் கடு விட பாந்தளும் புலியும் – சீறா:2521/1
காட்டினில் இறங்கினர் காரணீகரே – சீறா:3024/4
கார் என திரண்ட கூந்தல் காட்டினில் வரி வண்டு ஆர்ப்ப – சீறா:3195/3

மேல்


காட்டினுள் (1)

அலை ஒலி என்ன சிதடிகை அலம்பும் அற்றா எனும் காட்டினுள் படுத்தி – சீறா:5028/2

மேல்


காட்டு (3)

காட்டு மான்மதம் காவதம் காவகம் கமழும் – சீறா:866/4
காட்டு திண் மறனும் கதிர் வாளையும் – சீறா:4244/1
காரை பற்றும் கவிகையன் காட்டு தீன் – சீறா:4483/3

மேல்


காட்டுக (1)

கனக்க மொழி ஒன்று எடுத்து காட்டுக நீ எனது மொழி கவினை பின்னர் – சீறா:1653/3

மேல்


காட்டுகின்ற (1)

அடுத்தவை காட்டுகின்ற பளிங்கு போல் அகத்தினூடு – சீறா:3872/1

மேல்


காட்டுதற்கு (1)

தரு நபி பழித்து காட்டுதற்கு இவன் ஓர் சாட்சியில் தலைமையன் ஆனான் – சீறா:1443/4

மேல்


காட்டும் (11)

தெரிதர புதுமை காட்டும் தெரு-தலை சிறப்பும் கண்டார் – சீறா:932/4
காட்டும் ஆறு என மாறிடும் காபிர்கள் – சீறா:1415/2
கானை குவ்விடத்தில் காட்டும் கமல மென் பதத்தை போற்றி – சீறா:2122/2
பூ மணம் பொருந்த காட்டும் புதுமை கண்டு அரிய ஜின்கள் – சீறா:2297/1
கதி மனைக்கு உரிய தாரை காட்டும் நல் வினையும் ஊழல்பதி – சீறா:2347/1
போரை காட்டும் நம் சேனை பொருது வெருவி உடைந்து பின்னர் – சீறா:4030/3
காணா திறனும் கொடும் சமரும் காட்டும் காலாளொடும் இவுளி – சீறா:4031/1
சந்திரன் ஒளியை ஓட்டி தன் ஒளி காட்டும் மேனி – சீறா:4359/1
கரிய மை முகில் நிழற்றிட காரணம் காட்டும்
பொருவு இலா நபி கடல் எனும் அகழின்-பால் புக்கார் – சீறா:4436/3,4
காட்டும் மா மறை காரண தூதரே – சீறா:4666/4
மாறு காட்டும் பனீகுறைலாக்களை – சீறா:4667/3

மேல்


காட்டுமால் (1)

உரைத்திடும் தொனி கடல் உடைத்து காட்டுமால் – சீறா:1986/4

மேல்


காட்டுமிடம்-தோறும் (1)

பாரை காட்டுமிடம்-தோறும் ஈமான் நீரில் படர் நறும் தீன் – சீறா:4030/1

மேல்


காட்டுமே (1)

கம்பி தம் அம்புய கரங்கள் காட்டுமே – சீறா:495/4

மேல்


காட்டுவான் (1)

ஈது என ஒரு மொழி எடுத்து காட்டுவான் – சீறா:4566/4

மேல்


காடு (9)

மரு மலர் பழன காடு எலா நெருங்கி வளர்ந்தது நெல் இலை நாற்றே – சீறா:48/4
நெட்டு இலை முளி கழை காடு நீந்தினார் – சீறா:515/4
பாதை போவதும் வருவதும் எளிது அல பரல் காடு
ஏதம் உற்றது சுரத்திடை படும் இடர் கொடிது – சீறா:546/1,2
காடு இறந்து எவர்கள் காண்பார் காண்பதும் அரிது என்று எண்ணி – சீறா:2565/2
தோரணத்தொடும் கொடி காடு துன்னலால் – சீறா:2709/1
பொன் இதழ் தாமரை காடு பூத்ததால் – சீறா:2721/4
பூத்த செந்தாமரை காடு போன்றவே – சீறா:3247/4
பொரி அரை காடு நீந்தி பொருப்பிடம் அனைத்தும் போக்கி – சீறா:3415/3
காற்றொடு குளிரும் அடிப்பதால் தொறுக்கள் காடு எலாம் கிடந்து உயிர் விடுப்ப – சீறா:4758/1

மேல்


காடும் (9)

காடும் கானமும் கடந்து செம் தேம் பொழில் கனி சூழ் – சீறா:204/3
ஊறு நீர் தட கரைகளும் குட்டமும் ஓடையும் மலர் காடும்
தேறல் தூற்றிய சோலையும் அரம்பையின் திரளிடை பழ காடும் – சீறா:671/1,2
தேறல் தூற்றிய சோலையும் அரம்பையின் திரளிடை பழ காடும்
கூறுகூறு கொண்டிடு கிடங்கிடை சிறு கொடி இலை கொடிக்காலும் – சீறா:671/2,3
முண்டக தடமும் செவ்வி முருகு அவிழ் கழனி காடும்
தெள் திரை பரந்தது என்ன திரள் படை படர்ந்தது அன்றே – சீறா:1719/3,4
கல் அடை திடரும் முள் காடும் கண் அறா – சீறா:3315/1
கடி மலர் குவளை காடும் கமலமும் நெரிந்து சிந்த – சீறா:3381/1
திவள் ஒளி குவளை காடும் திசை எலாம் வழியதாக – சீறா:3412/3
கோல வட்ட வெண் கவிகையும் நெடும் கொடி காடும்
ஆலவட்டமும் கேகய பீலியும் அணியாய் – சீறா:3457/1,2
மதி அகடு உரிஞ்சும் குன்றும் வளர் கழை காடும் நீந்தி – சீறா:4911/3

மேல்


காண் (32)

காண் தகா புதுமை வண்மை முகம்மது கவலலுற்றார் – சீறா:392/4
காரண குறிப்பு இவர் காணும் காண் என்றார் – சீறா:508/4
கவர் மன காபிர்கள் கொடியர் காண் என்றார் – சீறா:511/4
முத்திரைப்படி வருகுவன் காண் என மொழிந்து அடி பணிந்தானே – சீறா:667/4
உண்டார் சிலர் உண்கிலர் காண் எனவே – சீறா:707/2
வருகின்றது காண் என மாழ்கினனால் – சீறா:715/4
வெள்ளம் வந்தது மறித்தது காண் என வியந்து – சீறா:849/3
இருந்தவன் இவன் காண் என கூக்குரலிட்டான் – சீறா:976/4
விண்ணினூடும் விளங்குவர் காண் என்பார் – சீறா:1185/4
சேவை செய்திட சேர்குவர் காண் என்பார் – சீறா:1189/4
கண்ணின் பேரொளி கான்றது காண் என்பார் – சீறா:1191/4
வெளி எலாம் அந்த மெய் உரு காண் என்பார் – சீறா:1192/4
என்னை பார்க்கிலர் காண் என ஏங்குவார் – சீறா:1194/2
கனவு கண்டினிர் அது புதுமை காண் என – சீறா:1309/3
திக்கினில் அடைவார் சிலர் காண் என்பார் – சீறா:1418/4
வேதம் ஒன்று விளைந்தது காண் என்பான் – சீறா:1420/4
காண் தகா இறை ஒருவன் உண்டு எனும் மொழி கணித்து – சீறா:1688/3
காண் தகா புதுமை அனைத்தையும் தெரிந்தேன் கடி கமழ் அணி மலர் பதத்தை – சீறா:1943/3
புரிந்த நின் வலி கெடுக்குவன் காண் என புகன்றார் – சீறா:2470/3
தொட்டது காண் என தொடரும் எல்வையின் – சீறா:2970/2
அன்று காண் என உரைத்தனன் யாவரும் அதனை – சீறா:3865/2
சிந்த வீந்தனர் காண் என கூவினன் திகைப்ப – சீறா:3985/4
போயினான் இதோ கொன்றனன் காண் என புலம்பி – சீறா:4013/4
கோறல் செய்தனன் காண் என திரும்பினன் குழறி – சீறா:4017/2
கதமொடும் ஏகினன் என்-கொல் காண் என – சீறா:4066/2
கண்டு யாவர் விலக்குவர் காண் என்றான் – சீறா:4226/4
காண் தகா திறத்து அன்னோரும் அன்னதே கருத்து என்றாரால் – சீறா:4390/4
சேனையோடு வந்து அடருவர் காண் இனி திறத்தின் – சீறா:4400/2
செய்ய மாந்தர்கள் ஈது என்-கொல் காண் என தியங்கி – சீறா:4407/4
வீறு காண் என மதித்து உரைதனள் விருந்து அனையே – சீறா:4435/4
கயில் வெம் சூதுடன் எனை ஒப்புக்கொடுத்தனன் காண் என்று – சீறா:4618/2
காண் தரு முடிவில்லாத கடி மண மறுகு புக்கி – சீறா:4627/3

மேல்


காண்-தொறும் (5)

கதிர் விரிந்து ஒழுகும் மெய் எழில் நபியை காண்-தொறும் காண்-தொறும் வலித்திட்டு – சீறா:1440/1
கதிர் விரிந்து ஒழுகும் மெய் எழில் நபியை காண்-தொறும் காண்-தொறும் வலித்திட்டு – சீறா:1440/1
குரு நெறியவரை காண்-தொறும் வலிப்பன் கோயிலில் தேவதமிடத்தில் – சீறா:1443/1
ஆலயங்களை காண்-தொறும் கண் புதைத்து அகல்வன் – சீறா:1692/1
கடன் எனும் நோன்பு நோற்றிடுமவரை காண்-தொறும் தொடும்-தொறும் விரைவில் – சீறா:4083/1

மேல்


காண்-மின்கள் (1)

கண்டு அறியாது ஓர் பெரிய காரணத்தை காண்-மின்கள் பொருப்பிடை கிடந்துகொண்டு – சீறா:2886/2

மேல்


காண்கில் (3)

உறு பவம் தொலையும் முகம்மதை எவர்க்கும் ஒரு பகல் காண்கில் என்று உரைப்பார் – சீறா:363/4
நீங்க அரும் பிணி வந்து அடுத்திடில் அவர்கள் நிறை தரும் முகம்மதை காண்கில்
தீங்கு அகன்றிடும் அ செய்தி கண்டு அறிந்து செறிதரு பிற நகர் உளரும் – சீறா:369/2,3
காரண கரி உனக்கு இயைய காண்கில் என் – சீறா:2129/1

மேல்


காண்கிலம் (2)

நிரைத்து தேடியும் காண்கிலம் என நிகழ்த்தினரே – சீறா:473/4
ஊறும் காண்கிலம் விழுந்தனன் வீந்தனன் உழன்ற – சீறா:4017/3

மேல்


காண்கிலர் (3)

அறம் கிடந்து ஒளிர் முகம்மதை காண்கிலர் அலிமா – சீறா:448/3
வேறு மாக்களை காண்கிலர் விடையினை நோக்கி – சீறா:1521/3
பரந்து தேடினர் ஓடினர் காண்கிலர் பதைத்து – சீறா:2485/3

மேல்


காண்கிலன் (3)

வெய்ய கானிடை நீங்கவும் காண்கிலன் வேறு ஓர் – சீறா:451/1
சீத ஒண் கவிகை நீழல் காண்கிலன் தெருமந்து ஏங்கி – சீறா:810/2
எவ்விடத்தினும் யான் காண்கிலன் எளியேன் என எழுந்து அடுத்தவன் ஆவி – சீறா:4116/2

மேல்


காண்கிலனால் (1)

போய் இருநான்கு திசையினும் நோக்கி கொறி இனம் பொருந்தல் காண்கிலனால் – சீறா:2881/4

மேல்


காண்கிலா (1)

கண்டவர் காண்கிலா காரணீகம் ஒன்று – சீறா:904/1

மேல்


காண்கிலாது (5)

திருந்த நோக்கினும் காண்கிலாது எழுந்தன திரைகள் – சீறா:847/4
ஓடிய திசையின் ஒன்றையொன்று காண்கிலாது யானும் – சீறா:2074/2
பொறையிடத்து இவர்கட்கு ஓதி பொருந்தலர் காண்கிலாது
முறைமுறை மூன்று நாளும் இ வண்ணம் மொழியா நின்றார் – சீறா:2568/3,4
செல் நிலம்-தொறுந்தொறும் திரிந்தும் காண்கிலாது
இ நிலத்து எதிர்ந்தனன் ஊழின் ஏவலால் – சீறா:3323/3,4
குரவு நீர் பெரும் கடல் ஒலி காண்கிலாது ஒளித்த – சீறா:3482/4

மேல்


காண்கிலார் (5)

புண் படைத்தவர் இவர்-தமை காண்கிலார் புதியோன் – சீறா:1840/2
ஓடினர் நீர் உறை ஒருங்கு காண்கிலார் – சீறா:3285/4
ஆனதோர் சவீக்கினில் அரிகள் காண்கிலார்
கான் அலர் படங்கும் பாசறையும் கண்டனர் – சீறா:3660/3,4
பெரும் சமர் எனும் ஒரு பெற்றி காண்கிலார்
அரும் சுர வழி இளைப்பாறினார் அரோ – சீறா:3661/3,4
கண்டு உளம் மகிழ்ந்து வேறு படைக்கலம் காண்கிலார் கை – சீறா:3949/3

மேல்


காண்கிலாரே (1)

கண்களின் மறுத்து தோன்றும் உரு அன்றி காண்கிலாரே – சீறா:3062/4

மேல்


காண்கிலான் (1)

ஊன் புசித்திடுவதற்கு ஒன்றும் காண்கிலான் – சீறா:1607/4

மேல்


காண்கிலேம் (1)

வரைதரு பத்திரம் வரவும் காண்கிலேம்
எரி சுர பாலையில் செய்தி யாவையும் – சீறா:1022/2,3

மேல்


காண்கிலேன் (2)

இடம் திகழ்ந்து இலங்க காண்கிலேன் என்ன ஈன்றனன் மகவு என இசைத்தார் – சீறா:274/4
பின்புறு கலியும் காண்கிலேன் பலனும் பெற்றனன் என உரைத்தனரே – சீறா:364/4

மேல்


காண்கிலோம் (3)

நிலைதர காண்கிலோம் என்ன நீண்ட சஞ்சலம் – சீறா:738/3
மை படி கவிகை வள்ளல் முகம்மதை காண்கிலோம் என்று – சீறா:2578/2
கன்றி இங்கு ஒருவரும் காண்கிலோம் என – சீறா:3638/2

மேல்


காண்கினும் (1)

அரிதில் காண்கினும் இறக்கினும் உம்மத்தினவராய் – சீறா:2926/3

மேல்


காண்குவது (1)

விரைவில் காண்குவது உண்டு என சூழ்ச்சியின் விரித்தார் – சீறா:1713/3

மேல்


காண்குவம் (1)

என்றும் இன்று போல் காண்குவம் என மனத்து இருத்தி – சீறா:781/3

மேல்


காண்குவமோ (1)

என்று காண்குவமோ என அயர்ந்து உடைந்து எண்ணி – சீறா:781/2

மேல்


காண்குவன் (1)

காலம் காண்குவன் என கிடந்தனன் நெடும் காலம் – சீறா:778/4

மேல்


காண்குவோம் (1)

செய் தகை காண்குவோம் சித்தம் என்று அவன் – சீறா:4648/1

மேல்


காண்குற (2)

சொற்ற தன் மகள் குறிப்பு எலாம் காண்குற துணிந்து – சீறா:219/3
கண் அகன் வான நாட்டும் காண்குற அரிதே என்ன – சீறா:1255/3

மேல்


காண்குறா (1)

சித்திர நீழலும் தெரிய காண்குறா
இ திற நபி என துணிந்து இயற்றினார் – சீறா:507/3,4

மேல்


காண்ட (2)

காண்ட கண் களிப்ப வந்து ஒரு முதியோன் கட்டுரையொடும் சலாம் உரைத்தான் – சீறா:2892/4
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4

மேல்


காண்டது (1)

தயமும் செய்து தொழ காண்டது தரை மாதர்கள் திலதம் – சீறா:4335/3

மேல்


காண்டதும் (1)

கண்ணில் காண்டதும் கேட்டதும் படிப்படி கழறி – சீறா:4612/3

மேல்


காண்டம் (1)

காண்டம் இன்றி கபீபு முன் எய்தியே – சீறா:4830/4

மேல்


காண்டரும் (1)

காண்டரும் காரணர் கழறினார் அரோ – சீறா:3248/4

மேல்


காண்டலின் (1)

பெருக்கும் நல் அறிவின் உபைதுல்லா என்னும் பெயரினர் காண்டலின் பொருட்டால் – சீறா:2905/1

மேல்


காண்டலும் (4)

அகுமது வாவி நீராடல் காண்டலும்
சகம் மகிழ் தட கரை தருக்கள் தே மலர் – சீறா:499/1,2
செல் இடும் குடை நபி செவ்வி காண்டலும்
கல்லொடு மரமும் புல் கானும் வாவியும் – சீறா:1602/1,2
காண்டலும் தொழுகை வல்லோர் தம் படை கடலும் நோக்கி – சீறா:3871/2
ஆய்ந்த நெஞ்சினர் ககுபு காண்டலும் அடல் நயினார் – சீறா:4006/1

மேல்


காண்டன் (1)

கதறியது என நின்று ஓடினன் அவணில் காண்டன் கொறியோடும் புலியை – சீறா:2882/2

மேல்


காண்டனன் (2)

ஏடு அலம் புயத்தீர் இவை காண்டனன் இயைய – சீறா:3812/4
காண்டனன் முகத்தை நோக்கினன் நெடிய கை குவித்து இரும் இரும் எனலும் – சீறா:4093/1

மேல்


காண்டி (3)

நொறுக்குவன் காண்டி என்ன நொடியினில் பல கால் மீசை – சீறா:2811/2
எரி முன் ஆக்குவன் காண்டி ஒல்லையின் என இசைத்தான் – சீறா:3530/3
காதலாய் வேட்டு வந்தேன் வெம் சமர் திறனும் காண்டி
நீ தனி நிற்பது என்னோ நீண்ட வெம் படைகள் தாங்கி – சீறா:3943/2,3

மேல்


காண்டிர் (1)

விரைவொடும் அவன்-தன் உள்ளம் விளக்குவன் காண்டிர் என்ன – சீறா:2369/3

மேல்


காண்டிலன் (1)

காண்டிலன் நீர் என கழற நம் நபி – சீறா:3286/3

மேல்


காண்டினிர் (1)

கைக்குமேல்பலன் பலித்தது காண்டினிர் என்றான் – சீறா:954/4

மேல்


காண்டு (1)

ஆங்கு யாவரும் துயில்வது காண்டு அகம் மகிழ்ந்தேன் – சீறா:4267/4

மேல்


காண்டும் (2)

காதமாம் என தீமையர் பாசறை காண்டும்
வாதியாது இருந்தேமெனில் அவ மொழி வளரும் – சீறா:3822/1,2
கல் அகட்டினில் அமைத்தது காண்டும் இங்கு இருந்தோர்க்கு – சீறா:4413/1

மேல்


காண்ப (3)

வேதிகையிடத்தில் புக்கு விளைவது காண்ப நின்றார் – சீறா:1580/4
விண்தலம்-தனினும் காண்ப அரிது என்ன விரைவொடும் உரைத்துநின்றனனால் – சீறா:2886/4
கானும் மலையும் கடந்து இங்ஙன் வந்தாய் வென்றி காண்ப அரிது – சீறா:4042/2

மேல்


காண்பதற்கு (3)

தெரிந்து காண்பதற்கு இவையிவை குறி என சேர்த்தி – சீறா:786/3
இடம்தரு திமஸ்கின் வேந்தை காண்பதற்கு எழுந்தார் வெற்றி – சீறா:1759/2
கதி பெறு தேவாலயங்களும் நமர்-தம் சமயமும் காண்பதற்கு அரிதே – சீறா:2513/4

மேல்


காண்பதற்கும் (1)

காணாத பெரியவனோ காண்பதற்கும் எளியவனோ கவினும் மேனி – சீறா:4530/1

மேல்


காண்பது (5)

அ மொழி கேட்டு காண்பது அரிது என எளியேன் சிந்தை – சீறா:828/1
கண்டும் ஒத்து அனைய சொல்லாய் காண்பது திண்ணம் என்றான் – சீறா:1047/4
நலத்தொடும் காண்பது ஆகாது என நடுநடுங்கி உள்ளம் – சீறா:2065/3
புந்தியில் நினைத்து காண்பது என்று என பொருமி வாடி – சீறா:2845/2
செந்நெல் சூழ் நகரம் காண்பது அரிது என செப்பினாரால் – சீறா:4954/4

மேல்


காண்பதும் (2)

கரப்பிடம் இனி மற்று இல்லை மா மதீனா காண்பதும் அரிது அவன் மார்க்கம் – சீறா:2537/3
காடு இறந்து எவர்கள் காண்பார் காண்பதும் அரிது என்று எண்ணி – சீறா:2565/2

மேல்


காண்பர் (1)

விரைவொடும் காண்பர் என்ன வேதியர்க்கு எடுத்துச்சொன்னார் – சீறா:2575/4

மேல்


காண்பரால் (1)

உய் மதி பெரியவர் உளத்தில் காண்பரால் – சீறா:1818/4

மேல்


காண்பவர் (1)

கண் படைத்தவர் இவர் எழில் காண்பவர் முகத்தில் – சீறா:1840/1

மேல்


காண்பன (1)

திருவும் செல்வமும் திகழ்தர காண்பன செந்நெல் – சீறா:867/4

மேல்


காண்பாய் (1)

உள் உறை அறியாய் துன்பு வந்து இன்னும் உலைப்பது பின்னரில் காண்பாய்
எள்ளி நான் உரைப்பது என்-கொல் ஆகையினால் இயம்புவது இருக்க என்னிடத்தில் – சீறா:4102/2,3

மேல்


காண்பார் (2)

இரு விழி துயில மண்ணிடை தோன்றாது எழில்பெற கனவுகள் காண்பார் – சீறா:1249/4
காடு இறந்து எவர்கள் காண்பார் காண்பதும் அரிது என்று எண்ணி – சீறா:2565/2

மேல்


காண்பித்து (1)

கவின் உறு மயிலே என்ன வாசித்து காண்பித்து அன்பின் – சீறா:3101/3

மேல்


காண்பிர் (2)

நலம் பெற வருவர் நீரும் நன்குற காண்பிர் என்ன – சீறா:829/2
கறை அற இற்றை போதில் கண்ணினும் காண்பிர் என்றார் – சீறா:1755/4

மேல்


காண்பிரால் (1)

இரும் கலை குரிசில் எம் ஏவல் காண்பிரால்
கரும் கடல் ஏழையும் கலக்கி நீறு-அதாய் – சீறா:1803/1,2

மேல்


காண்பு (1)

கண்ணினில் காண்பு அரிதான கானகம் – சீறா:3281/2

மேல்


காண்பேன் (2)

நிலந்தனில் காண்பேன் என்ன நிகழ்த்தினன் நிகழ்த்தும் போதில் – சீறா:829/4
நனி பகை வரினும் காண்பேன் காணும் நீ நவிறல் என்றார் – சீறா:1496/4

மேல்


காண்போம் (5)

அருளொடும் ஈந்தாரென்னில் அதற்கு உறு தொழிலை காண்போம்
வரையறவு இலை என்று ஓதில் வருகுவம் வருக என்றார் – சீறா:645/3,4
கரைத்தனர் நாளை காண்போம் கருதிய கருமம் என்றே – சீறா:646/4
கடிதினில் கன்றும் காண்போம் என முகம்மதுவை கண்ணால் – சீறா:2060/3
பேதியா நினைவின் முகம்மதை காண்போம் என்று அ வேட்கையின் பெருக்கால் – சீறா:2901/3
வரு பவனியும் யாம் காண்போம் என சிலர் மவுலுவாரால் – சீறா:3184/4

மேல்


காண (25)

பூதல நபியாய் காண படைத்தனன் புகல கேண்மோ – சீறா:109/4
முகம்மதே உமது அடி இணை காண இ வழியில் – சீறா:775/1
நல் வழி தெரிந்து காண நடுவு எடுத்து உரைக்கும் நாவான் – சீறா:791/4
வையகம் விளங்க வந்த முகம்மதின் செவ்வி காண
ஐயம் இல் அமரர் மாதர் அரும் தவம் புரிவர் என்றால் – சீறா:1051/1,2
பெண் இருந்து இனிது காண பெற்றிலள் காணும் என்பார் – சீறா:1153/4
தினம்-தொறும் பவனி காண செய் தவம் செய்வோம் என்பார் – சீறா:1156/4
காசு அறு பொன்_நகர் காண போயினார் – சீறா:1470/4
ஏதம் இல் திமஸ்கில் வாழும் இறைவனை எதிரில் காண
காதலித்து இனத்தினோடும் அபூஜகில் கடிதில் போனான் – சீறா:1745/3,4
பல்லருடன் யான் பொருத்தமிலை எனவும் எடுத்து ஓதி பலரும் காண
ஒல்லையினில் கிழித்து எறிந்தான் சாதி விலக்கு எனும் பெயர் விட்டு ஓடிற்று அன்றே – சீறா:2178/3,4
குலனொடும் இனிது காண கொழும் தழை குழைய ஊர்ந்து – சீறா:2284/3
சீல நம் நபியை காண சிந்தையில் சிந்தித்தானே – சீறா:2349/4
தெரிதரும் கண்ணில் காண செயலும் மற்று உண்டோ என்றார் – சீறா:2576/3
முற்ற நாள் இவண் இருந்து இயல் முகம்மதை காண
பெற்றிலேன் வருத்தமும் பெருத்தன இனி வீந்தால் – சீறா:2912/1,2
கவின் படைத்த நல் இபுனுகைபான் உமை காண
இவண் அடைந்து காத்திருந்தனர் எனும் இயல் வலியால் – சீறா:2913/1,2
அவனியின் மாந்தர் காண அரும் பலன் கிடைத்தது என்பார் – சீறா:3183/4
கழுதுகள் நடம் பல காண வீணினில் – சீறா:3615/2
கதி பெறும் தீனுள்ளோரை கண்ணினும் காண மேவான் – சீறா:3691/1
நீட்டி ஊறுற்ற கண்ணை நீவினர் எவரும் காண
தோட்டு முண்டகத்தை மற்று ஓர் கமலத்தால் துடைத்தது ஒத்தே – சீறா:3933/3,4
கண்டு பல சேனையொடு காண அரிய தூதர் – சீறா:4126/3
மிக்க நும் கடமை யாவும் விருப்புற எவரும் காண
இ குவை-தன்னில் நீவிர் அளந்துகொண்டு ஏகும் என்றார் – சீறா:4292/2,3
தீனரை இடுக்கண் காண இருந்தனர் திறமை இல்லார் – சீறா:4357/4
கதம் உடை திறனும் காட்டி வெற்றியே காண வேண்டும் – சீறா:4363/2
தொடுக்குவன் விசயம் காண திசைகளும் துணுக்கம் கொள்ள – சீறா:4368/4
கண்ட திக்கினும் பரந்து வெம் குளிரொடும் காண
அண்டமும் பெரும் பூமியும் நடுங்கிட அடித்த – சீறா:4579/3,4
தூயவ எவையும் காண துணை விழி தருவிர் என்றான் – சீறா:4763/4

மேல்


காணப்பெற்றதே (1)

பேதம் ஒன்று இன்றி காணப்பெற்றதே அழகு என்பாரால் – சீறா:3187/4

மேல்


காணப்பெற்றனை (1)

பேறுடன் கனவு காணப்பெற்றனை என்ன ஊடி – சீறா:3710/3

மேல்


காணப்பெற்றோம் (1)

அரசு வீற்றிருக்கும் செவ்வி அணி விழா காணப்பெற்றோம்
கரு முகில் கவிகை வள்ளல் கனக_நாடு-அதனின் நாளை – சீறா:3184/2,3

மேல்


காணமாட்டீர் (1)

கமரிடை வீழ்வதல்லால் கதி ஒன்றும் காணமாட்டீர் – சீறா:1352/4

மேல்


காணலாம் (1)

கதம் உடை திறம் காணலாம் – சீறா:4142/4

மேல்


காணலாயதே (1)

கான் அமர் தூதர் கண் காணலாயதே – சீறா:2962/4

மேல்


காணலால் (1)

காரணத்தொடும் வரவாறு காணலால்
பூரண புவி என பொலிந்த பொன் நகர் – சீறா:2709/3,4

மேல்


காணவர் (1)

பார்த்தனர் காணவர் தாம் என்பார் – சீறா:1194/4

மேல்


காணவால் (1)

கவிய கட்டினர் நின்றனர் காணவால் – சீறா:4486/4

மேல்


காணவும் (1)

திரு மலர் பதம் காணவும் செயல் இலாது அழிந்து – சீறா:2617/2

மேல்


காணவே (1)

படி உற படுத்தது பலரும் காணவே – சீறா:2755/4

மேல்


காணா (6)

பருதியின் கரங்கள் காணா பாசடை செறிந்த நீழல் – சீறா:401/1
திருவடி கண்டேன் காணா செல்வம் ஒன்று இல்லை என்றான் – சீறா:1046/4
கடல் படு புவிக்குள் காணா காரணம் தோன்றும் மாதோ – சீறா:1732/4
உள்ளங்கால் நனைப்ப ஓடி உடல் உலைந்து ஒன்றும் காணா
விள்ள அரும் பசியால் மீளும் வேளை இ பிணையை நோக்கி – சீறா:2093/2,3
தேடினன் கண்ணில் காணா செய்யுளின் விருப்பத்து அன்றே – சீறா:2784/4
காணா திறனும் கொடும் சமரும் காட்டும் காலாளொடும் இவுளி – சீறா:4031/1

மேல்


காணாத (1)

காணாத பெரியவனோ காண்பதற்கும் எளியவனோ கவினும் மேனி – சீறா:4530/1

மேல்


காணாது (12)

சேர்த்த தம் உளம் காணாது திருந்து_இழை வருந்தி நின்றார் – சீறா:637/4
தெரிந்திடும் ஒளியை தம் இரு விழியால் தெரிதர நோக்குவர் காணாது
இருந்திடும் பின்னும் தோற்றிடும் இதனை எவரொடும் விடுத்து எடுத்துரையார் – சீறா:1243/1,2
பேதம் ஒன்றதற்கு காணாது இதனை நீர் பிதற்றி பேச – சீறா:1552/3
முரணில் நூறு பங்கினில் ஒன்றும் காணாது
ஓலிடும் கடல் மா சேனை உரவ என்று உரைப்ப மூன்று – சீறா:1756/2,3
உயிரினும் பிரியா துணைவரை காணாது உலைந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/1
முது மரத்து உறைந்த பறவைகள் அனைத்தும் முயங்கிய பெடையினை காணாது
அதிர்தரும் வாய்விட்டு அந்தரம் முழுதும் அரற்றுவது அகுமது நொடிக்குள் – சீறா:1910/2,3
கண்ணினில் இனம் காணாது கலங்கி ஓர் வனத்தின்-கண்ணே – சீறா:2101/3
கல்லினால் உரம் சிரம் கரம் கால் முகம் காணாது
எல்லவன் கதிர் பொழிந்து என பல தொடுத்து எறிந்து – சீறா:2224/1,2
பேதம்-அது அன்று காணாது இருப்பதும் பிழை-அது அன்றே – சீறா:2269/4
இகலவர் கண்ணில் காணாது இருந்து அவண் இருக்கும் காலை – சீறா:2580/2
முற்றினும் அடைத்தார் ஓர் பால் முழையினுக்கு ஆடை காணாது
உற்று உளம் இடைந்து வாடி உருகினர் துயிறல் ஓர்ந்தே – சீறா:2586/3,4
அ இடத்தை காணாது இரவினில் கரந்து நோக்கி – சீறா:3698/2

மேல்


காணாமல் (1)

காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல்
மாந்தரும் மாவும் திசை தடுமாறி வாயில் நீர் அற உலர்ந்து ஒடுங்கி – சீறா:688/2,3

மேல்


காணார் (3)

சீர் உறை பாத காப்புற்று இருப்பது தெரிய காணார்
ஊரவர் போலும் தம் கைக்கு உறுபொருள் இன்மை எண்ணம் – சீறா:599/2,3
புனை மணி கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார் – சீறா:1012/4
கையில் வில் அன்றி படைக்கலன் மற்றொன்றும் காணார்
செய்வது ஏது என நின்றனர் திகைத்தனர் சிரித்தார் – சீறா:3981/2,3

மேல்


காணாள் (1)

வரி விழி சிறு மான் மயில் அனாள் உரிய மன்னவன் வரவினை காணாள் – சீறா:4117/4

மேல்


காணான் (2)

மங்குல் அம் கவிகையீர் நம் வரவினை காணான் சீற்ற – சீறா:815/1
எங்கினும் தெரிய நோக்கி இகல் மருவலரை காணான்
பொங்கிய மன்றல் தூங்கும் பொழிலில் அ இருவர் தாமே – சீறா:2389/2,3

மேல்


காணியாகிய (1)

காதரம் அற வரும் காணியாகிய
பூதலத்திடை தனி பொருந்தி நின்றதே – சீறா:2752/3,4

மேல்


காணில் (3)

சிறுவர்கள் காணில் எவ்விடம் அனைத்தும் சிதறியே வெருவிட திரிவன் – சீறா:1442/3
பாதகம் இ ஊருள்ளும் படர்ந்ததோ பலரும் காணில்
பேதுறும் முன்னம் யாமே பெரும் பகை துடைத்து கோடற்கு – சீறா:2364/2,3
தீனவர்கள்-தமை காணில் கோறலன்றி வேறு மொழி செப்பிலாதார் – சீறா:4298/3

மேல்


காணிலா (2)

காணிலா புதுமை விளைத்த நாயகத்தை காபிர்கள் வெறுத்திடும் காலம் – சீறா:1438/2
எல்லை காணிலா வள நகர் புறத்தினில் ஏகி – சீறா:4401/3

மேல்


காணினும் (1)

தடம்-தொறும் போய்ப்போய் மூழ்குவன் தொழுகை தகுமவர் காணினும் நயனம் – சீறா:4083/2

மேல்


காணுதற்கரியோன் (1)

காணுதற்கரியோன் செய்தானென்னில் இ கவின் கொண்டு ஓங்கும் – சீறா:3048/3

மேல்


காணுதற்கு (3)

காணுதற்கு அரிதா வைத்த காரணம் அதனால் உள்ளம் – சீறா:2807/2
திரு மலர் பதம் காணுதற்கு எழுந்தனன் சிறியேன் – சீறா:2914/4
காணுதற்கு இறுதி இல்லா திறத்தினர் கவலும் வெற்றி – சீறா:3407/1

மேல்


காணுதி (1)

இது-கொல் காணுதி நீவிர் என்று அடல் உமறு எழுந்தார் – சீறா:1513/4

மேல்


காணும் (16)

காணும் நாள் சில இருந்து தன் பதி வர கருதி – சீறா:206/2
காரண குறிப்பு இவர் காணும் காண் என்றார் – சீறா:508/4
கவினுற இரண்டு சென்றதன் பின் காணும் நாள் – சீறா:534/2
வம் என திருத்தி செவ்வி முகம்மதை காணும் மட்டும் – சீறா:828/3
மனையிடை பொருள் கொண்டு ஈங்கு வந்திலன் காணும் என்ன – சீறா:945/2
பெண் இருந்து இனிது காண பெற்றிலள் காணும் என்பார் – சீறா:1153/4
நனி பகை வரினும் காண்பேன் காணும் நீ நவிறல் என்றார் – சீறா:1496/4
காலம் மூன்று உணரும் வேத கடலினுக்கு எல்லை காணும்
சீல நம் நபியை காண சிந்தையில் சிந்தித்தானே – சீறா:2349/3,4
பொறுத்தது காணும் என்ன புழுங்கி பூம் பொழிலின் நீழல் – சீறா:2360/3
கமை கருத்தொடும் அவண் உறைவன் காணும் குங்கும – சீறா:2433/3
பாரில் எண் மடங்கதாக படைத்தனன் காணும் என்பார் – சீறா:3185/4
தெரிந்திலன் காணும் என்பார் தீபமும் இலையோ என்பார் – சீறா:3717/2
விண்டனன் மாற்றம் என்பார் விழித்தனன் காணும் என்பார் – சீறா:3718/2
மன்னவன் ஆவி வீணில் வழங்கினான் காணும் என்பார் – சீறா:3719/4
பெருமையில் நின்ற தெய்வம் பிரித்தது காணும் இன்னே – சீறா:4191/2
காணும் ஆயத்து ஒன்று இறங்கியது எழில் கபீபிடத்தில் – சீறா:4642/4

மேல்


காணுற (4)

கவினும் அன்பும் இரக்கமும் காணுற
தவிர்கிலாத பயமும் தனிமையும் – சீறா:4240/1,2
ஊறும் நீர் புறம் காணுற தோண்டலும் ஒரு கல் – சீறா:4404/1
கரிந்த புன் மன மாற்றலன் காணுற இன்னே – சீறா:4600/2
வாதை காணுற வலிப்பெடுத்து ஒட்டகம் மடிந்த – சீறா:4604/2

மேல்


காணுறா (1)

பொன்_நகரத்தினும் புவியும் காணுறா
நல் நலம் உண்டு நம்மிடத்தில் என்னவே – சீறா:1303/1,2

மேல்


காணேம் (1)

மா நிலம்-தனில் முன்னேனும் கண்டது எ மதத்தும் காணேம்
ஏன் இவை செய்த தன்மை யாது என தெளிதல் அம்ம – சீறா:4203/3,4

மேல்


காணேன் (6)

உடல் உறும் வடு காணேன் இங்கு உற்றவை உரைப்பாய் என்று – சீறா:431/2
நினைவொடும் எழுந்தேன் பின் என் நெஞ்சினில் வடுவும் காணேன்
மனம் மகிழ்ந்து இருவரும் மெய் மகிழ்ச்சியால் எனது சென்னிதனை – சீறா:433/1,2
கை அலால் பினை பிறர் எடுத்து ஏகவும் காணேன்
உய்யும் ஆறு இனி ஏது என உலைந்து உடல் ஒடுங்கி – சீறா:451/2,3
வழி வசம் அலது வேறு ஓர் வடு வரும் தகைமை காணேன்
மொழிவ பின் ஒன்று கேட்டேன் முன்னவன் அசுஅது என்போன் – சீறா:2386/2,3
மேயது ஓர் வடிவம் காணேன் மின் இடை மடவார் முன்னம் – சீறா:4763/2
போய் அவர் நகைக்கப்பெற்றேன் புறத்து ஒரு பொருளும் காணேன்
தூயவ எவையும் காண துணை விழி தருவிர் என்றான் – சீறா:4763/3,4

மேல்


காணேனோ (1)

தான் உரைத்தது அறியேனோ உமது வழிப்படுமவர்கள்-தமை காணேனோ
யான் உரைப்பதிலை கலிமா இதயம் பொருந்தா புகழ் நா ஏற்றுவேனோ – சீறா:2182/2,3

மேல்


காணொணா (3)

படியினில் எவர்க்கும் காணொணா புதுமை பாலகர் முகம்மது-தம்மால் – சீறா:387/3
காணொணா இடை கம் பொன் மேகலை கவின் புனை-மின் – சீறா:1101/2
கண்ணினில் கண்டது யாரும் காணொணா புதுமை என்றார் – சீறா:1545/4

மேல்


காணொணாது (3)

வேறு ஒருவருக்கும் காணொணாது எனவே விண்ணவர் உரைத்தனர் என்றே – சீறா:276/2
கண்ணினுக்கு எதிர் தோன்றிடும் காணொணாது அகலும் – சீறா:1533/1
கடத்து உறை ஞமலி நீ காணொணாது எமதிடத்தினில் – சீறா:2979/1

மேல்


காணோம் (2)

கரந்தவர் உளரோ என்பார் ஒருவரும் காணோம் என்பார் – சீறா:3717/3
தேரலாம் தன்மை காணோம் செப்பும் உத்தரம் ஒன்று உண்டால் – சீறா:4691/2

மேல்


காத்த (1)

கோல் வளையாது செய்து குவலயம் முழுதும் காத்த
மாலை ஒண் புயத்து வள்ளல் மதீன மா புரத்தின் வந்தார் – சீறா:3674/3,4

மேல்


காத்தற்கு (1)

அணைத்து உயிர் அனைத்தும் காத்தற்கு அவர் அலது இல்லை அன்றே – சீறா:2106/4

மேல்


காத்தனர் (1)

செல்லல் இன்று என்ன தாரைகள் அனைத்தும் திகையுற காத்தனர் அதனால் – சீறா:4458/3

மேல்


காத்திட (2)

மரு கொளும் பொழில் காத்திட வாரியின் வளைவின் – சீறா:3778/3
காதல் சேர் நிலத்தை நாளும் காத்திட செறிந்தது அன்றே – சீறா:4752/4

மேல்


காத்திடும் (3)

சேமம் ஆகிய பொருளினை காத்திடும் திறம் போல் – சீறா:438/1
கடல் கொள குறைந்த கண் அகன் ஞாலம் காத்திடும் முகம்மதை போற்றி – சீறா:4961/1
கலி புறம் துரக்கு ஒரு தனி கோலால் காத்திடும் நபி உளம் வெதும்பி – சீறா:5020/1

மேல்


காத்திர (2)

காத்திர கோலும் நீள் கடைகாலும் தரித்திடும் சுரத்தினில் சிரத்தை – சீறா:2879/1
காத்திர முசல நீள் கை கட கரி குலமும் மாவும் – சீறா:3131/1

மேல்


காத்திருந்த (1)

காத்திருந்த பண்டிதன் மனை தெரிதர கண்டார் – சீறா:788/4

மேல்


காத்திருந்தனர் (2)

போத நேர்தர காத்திருந்தனர் சில போழ்தால் – சீறா:2909/4
இவண் அடைந்து காத்திருந்தனர் எனும் இயல் வலியால் – சீறா:2913/2

மேல்


காத்திருந்தனன் (1)

கவ்வையும் ஒடுங்கா மதீன மா நகரில் காத்திருந்தனன் சில நாளால் – சீறா:2906/4

மேல்


காத்திருந்து (1)

இடு பயிர் செய்து காத்திருந்து கள்வரால் – சீறா:302/2

மேல்


காத்திருந்தோர் (1)

இரவின் வளைந்து காத்திருந்தோர் எழும் முன் இபுலீசு எழுந்தனன் நித்திரை – சீறா:2557/2

மேல்


காத்தீர் (1)

அறிவிலா நெடுங்காழுத்தற்கு அறிவு அளித்து அதனை காத்தீர்
நெறியுளீர் என்ன போற்றி நிகழ்த்தினர் சகுபிமார்கள் – சீறா:4739/1,2

மேல்


காத்து (14)

இந்து வந்து உறைந்து மலர் அடி வருடி இரவு எலாம் காத்து இனிது இருந்து – சீறா:373/1
உத்தரப்படி பணிகுவன் அவரை என் உயிரினும் மிக காத்து
முத்திரைப்படி வருகுவன் காண் என மொழிந்து அடி பணிந்தானே – சீறா:667/3,4
தீன் எனும் பயிரை காத்து செழும் புகழ் விளக்கும் செம்மல் – சீறா:2091/4
முற்றும் காத்து அளித்திடுமவர் மொழிந்திடும் மொழி போல் – சீறா:2467/3
கரும் தடம் கொண்டல் செவ்வி கவிகையின் உலகம் காத்து
விரிந்த தீன் விளக்கம் செய்யும் வேதியர் இறசூலுல்லா – சீறா:2572/2,3
முன் போலும் காத்து அளித்தல் வேண்டும் அது நினது மறை முறைமைத்தாமால் – சீறா:2671/4
நற்குணத்தீர் அழித்தலும் காத்து அளித்தலும் நின் கிருபை என நவிற்றினானால் – சீறா:2673/4
விலங்கி இனம் காத்து விலங்கினும் விலங்காய் திரிந்தனன் மெய் மறை முதியோர் – சீறா:2890/1
அறை திரை பரவை ஆடை அம் புவி முழுதும் காத்து
முறைசெயும் காரணீகர் திருமுனம் மொழி-மின் என்று என்று – சீறா:3054/2,3
பாய் அரி போன்று சில் நாள் பாதை காத்து இருப்ப ஷாமில் – சீறா:3341/1
தடம் கடல் புடவி காத்து தரியலர்க்கு அரி ஏறு என்ன – சீறா:3728/3
சுற்றி எங்கணும் காத்து உடன் உறைவது துணிவால் – சீறா:3817/4
வல் உயிர் காத்து வந்தாம் மதியினும் வல்லரேயாம் – சீறா:4365/4
கைவண்ணம் காட்டி சோகை காத்து அருள் செய்து பாரில் – சீறா:4728/3

மேல்


காத (2)

காத நான்கினுக்கு ஒரு கரம் நீர் உறா கடும் கான் – சீறா:546/3
புனல் தேடி அரை காத வழி சுற்றில் – சீறா:4898/2

மேல்


காதம் (4)

பாடுறு புனல் அற்று ஒவ்வொரு காதம் படு பரல் பரப்பு நால் திசைக்கும் – சீறா:690/1
நிலம் மிசை வழிக்கு காதம் மான்மத நிறைந்து வீச – சீறா:817/3
காதம் ஆம் என இறங்கினர் கடி மலர் காவில் – சீறா:854/4
இயல்புற காதம் நான்கு என்னும் எல்லையின் – சீறா:3631/2

மேல்


காதமாம் (3)

காதமாம் என கடற்கரை புறத்தினில் கடிதின் – சீறா:3439/3
காதமாம் என காபிர்கள் அடைந்தவை கழற – சீறா:3810/2
காதமாம் என தீமையர் பாசறை காண்டும் – சீறா:3822/1

மேல்


காதமும் (2)

இரு காதமும் ஒரு காதமும் எழிலாக நடந்து – சீறா:981/2
இரு காதமும் ஒரு காதமும் எழிலாக நடந்து – சீறா:981/2

மேல்


காதரத்தை (1)

உரத்தை மாற்றி உள் ஊனை உருக்கி காதரத்தை
நல்கும் சலக்கழிச்சல் பிணி – சீறா:4776/1,2

மேல்


காதரத்தொடும் (1)

காதரத்தொடும் எதிர் கவல்வதாயினார் – சீறா:2404/4

மேல்


காதரம் (3)

காதரம் அகற்றி இல்லுள் கரந்தது தவிர்த்து கப்பாப் – சீறா:1580/2
காதரம் அற வரும் காணியாகிய – சீறா:2752/3
காதரம் நினைப்பது என்-கொல் என்றனர் காட்சி மேவும் – சீறா:3874/3

மேல்


காதல் (8)

தையல் தன் உளத்தின் காதல் பகுதி யார் சாற்றற்பாலார் – சீறா:1051/4
வந்து தாள் வழுத்தி செவ்வி மலர்_கொடி கனவும் காதல்
சிந்தையுள் நினைவும் வேதம் தெளிந்தவன் உரையும் தேன் ஆர் – சீறா:1064/1,2
திரு தகு பவனி நோக்கும் சே_இழை ஒருத்தி காதல்
வருத்தமுற்றிருந்து பஞ்சவணக்கிளி கையில் ஏந்தி – சீறா:1161/1,2
காதல் கூர்தர ககுபத்துல்லாவினை கடிதின் – சீறா:1221/3
செவ்வியல் அலியார் காதல் சிந்தையின் நாளும் பூத்தார் – சீறா:3057/4
காதல் சேர் நிலத்தை நாளும் காத்திட செறிந்தது அன்றே – சீறா:4752/4
காதல் வஞ்சகம் கடி கொண்ட ககுபும் ஆமிறுவும் – சீறா:4837/2
காதல் கூர்தர மக்கத்து காபிருக்கு இதனை – சீறா:4843/3

மேல்


காதல்-தனை (1)

தம் மனத்து உறைந்த காதல்-தனை வெளிப்படுத்திடாமல் – சீறா:644/1

மேல்


காதலன் (1)

கவர் மன கறுபு வந்து ஈன்ற காதலன்
அவனிடம் மேவினர் அரிய வல் இருள் – சீறா:4554/2,3

மேல்


காதலாம் (1)

காதலாம் தவுபா கபூல் ஆயது என்று எண்ணி – சீறா:4643/3

மேல்


காதலாய் (2)

காதலாய் வேட்டு வந்தேன் வெம் சமர் திறனும் காண்டி – சீறா:3943/2
காதலாய் அவர் கொள்ள மஆது சொல் – சீறா:4651/3

மேல்


காதலால் (5)

கலை மதி நிகர் கதீஜா தம் காதலால்
அலை துயர் பெருக்கினில் ஆழ்ந்திட்டார் அரோ – சீறா:1017/3,4
காதலால் முகம்மது திரு கவின் முகம் நோக்கி – சீறா:1844/2
காதலால் இணை அடி மிசை சிரம் முகம் கவிழ்த்தி – சீறா:1863/2
காதலால் புரவார் யானும் காக்க ஓர் வகையும் அற்றேன் – சீறா:4788/4
காதலால் அவையும் வேண்டாம் என அவன் கழற அக்கன் – சீறா:4880/3

மேல்


காதலித்திருந்த (1)

காதலித்திருந்த நெஞ்சும் கண்களும் களிப்ப நும்-தம் – சீறா:2847/2

மேல்


காதலித்து (3)

காதலித்து உரைத்தார் துணை தார் கணவருக்கே – சீறா:342/4
காதலித்து உரைத்தார் விரை தார் குழல் கனி மொழி கதிஜாவே – சீறா:655/4
காதலித்து இனத்தினோடும் அபூஜகில் கடிதில் போனான் – சீறா:1745/4

மேல்


காதலியும் (1)

துணைவனும் காதலியும் இவை உரைத்து மன துயரொடும் துன்புறும் அ போதின் – சீறா:3754/1

மேல்


காதலில் (2)

காதலில் உதவுகின்ற கான்முளை அதில் ஓர் பிள்ளை – சீறா:109/2
காதலில் பயந்த மைந்தர் கருத்தினில் சிறப்ப செய்தல் – சீறா:2805/3

மேல்


காதலின் (2)

காதலின் கலையை போற்றி கன்றினை அதன்-பால் சேர்த்தி – சீறா:2110/3
காதலின் தீன்தீன் விளங்க என்று ஏத்தி கடி மலர் சோலையும் நீந்தி – சீறா:2327/3

மேல்


காதலுடன் (1)

காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும் – சீறா:4682/4

மேல்


காதலுற்று (2)

காதலுற்று உயர் தீன் நிலையவர் கலந்திருந்து – சீறா:2206/3
காதலுற்று இரப்பவர் கருத்து தேக்குற – சீறா:3012/1

மேல்


காதலை (1)

காதலை அறிந்து காலில் கட்டிய பிணிப்பை வீழ்த்தி – சீறா:4735/3

மேல்


காதலொடு (1)

காதலொடு மெய் அணி கலன்களை ஒதுக்கி – சீறா:1779/3

மேல்


காதவழிக்கு (1)

சின் காதவழிக்கு அகலும் வேதமொழி அனைத்தும் வந்து செறிந்த போலும் – சீறா:1131/2

மேல்


காதார (1)

துதி தரும் வேத நீதி தூதர் காதார கேட்டு – சீறா:4207/3

மேல்


காதி (2)

காதி எழுந்து அபூஜகல் கண் சிவந்து மனம் கறுத்து முகம் கடுத்து நோக்கி – சீறா:2177/2
கயின் உறை கழித்த வாளின் கண்கள் தீ கனல காதி
வெயிலவன் கதிரில் தூண்டும் வெம் சரம் தொடுத்து நீண்ட – சீறா:3343/2,3

மேல்


காதிய (3)

காதிய கசுறசு கிளைக்கும் கட்டு அறாது – சீறா:2148/3
காதிய நசுறானிகள் எகூதிகளாம் காபிர்கள் உடன்பட கலப்ப – சீறா:3611/2
கடல் இரண்டு கலந்து என காதிய
படை இரண்டும் எதிர்ந்தன பாய் பரி – சீறா:4488/1,2

மேல்


காதியே (1)

கரிய வன் குபிர் மள்ளரும் காதியே
பொருதுகின்றனரன்றி புலாலுள் நீர் – சீறா:4481/2,3

மேல்


காதில் (5)

மடல் திகழ் காதில் செம்பொன் மணி பணி நிரையில் சேர்த்தி – சீறா:3213/1
கறுபு-தன் திரு மகன் காதில் ஓதினார் – சீறா:3655/4
வாசகம்-அதுவும் காதில் கொண்டனர் மானம் பூண்டார் – சீறா:3875/4
சொன்ன மொழி தீ அங்கு அவர் காதில் சுட மேன்மேல் – சீறா:3914/1
சொல்லாம் என்னும் இடி காதில் சொருக வாய் ஈரம் புலர்ந்து – சீறா:4044/1

மேல்


காதின் (4)

காதின் உள் புகுந்து எண்ணிய கருத்தினை கலக்க – சீறா:579/2
குற்றம் அற்று இரந்து நின்ற வசனத்தின் குறிப்பு காதின்
உற்று அடுத்து ஒருங்கு நோக்கி ஓர் இடத்து உறைந்த அன்றே – சீறா:2263/3,4
காதின் உற்ற அரும் காரணர் கருத்தினுள் படுத்தி – சீறா:3430/2
கரு நிற கவை குளம்பில் நீண்டு எழு துளை காதின்
உருவின் மிக்கது என்று உணர நின்றது கொறி உழையின் – சீறா:4430/3,4

மேல்


காதினால் (1)

காதினால் கொளப்படுவதன்று இழிந்த கட்டுரையை – சீறா:1694/2

மேல்


காதினில் (9)

கண்டவர் கேட்டவர்க்கு உரைப்ப காதினில்
கொண்டவர் கருத்தினில் குறித்து உசாவுவர் – சீறா:509/1,2
தொகுத்த காதினில் பல அணி தொகை சுமந்திடுவார் – சீறா:1119/3
காதினில் உரை-மின் என்று ஓர் காரிகை-தன்னை கேட்டாள் – சீறா:1160/4
காதினில் கேட்டலும் களித்து அன்சாரிகள் – சீறா:2719/2
கருதலர் அரி ஏறு அன்னார் காதினில் ஓதுவாரும் – சீறா:3055/4
வாங்கு உரைத்து இட காதினில் காமத்தும் வழங்கி – சீறா:3742/2
உறு சமர் புலி முகம்மது காதினில் உரைத்தார் – சீறா:3809/4
பேசிய முற்றும் காதினில் உற்றும் பிரிவு இல்லா – சீறா:3927/2
கண்ணில் நீர் ததும்ப மெய் என பேசும் கட்டுரை காதினில் கேட்டான் – சீறா:4099/1

மேல்


காதினுள் (3)

காதினுள் புக கருத்துற கலங்கி மெய் நடுங்கி – சீறா:464/2
காதினுள் புகுந்தன இலை என பினும் கருதி – சீறா:2196/1
காதினுள் புகுந்து மாற்றம் கருத்தையும் வியத்திற்று அன்றே – சீறா:3359/4

மேல்


காதினை (1)

கனிந்த வாய் அசைபோட்டு இரு காதினை அசைத்து – சீறா:1537/3

மேல்


காது (8)

காது மா களிறு என நதி கழைக்கு அடங்காது – சீறா:30/3
காது செம் கதிர் வேல் வல கரத்திடை கவின – சீறா:762/3
காது உளம் குளிர்ந்து பொல்லா கசடு எறிந்து அறிவின் ஆழ்ந்து – சீறா:2376/2
காது வெம் களிறே அன்ன கருதலர்க்கு அரி ஏறு ஒப்பான் – சீறா:2380/3
காது அகல் சகுது ஒரு கணை தொட்டார் அரோ – சீறா:3036/4
காது அபூபக்கரும் உமறும் கல்வியின் – சீறா:3241/3
காது மாற்றலர்க்கு இடம் அற காவலில் பொதிந்தார் – சீறா:3454/4
தெற்றும் வளமை தரு மதீனா தென் பால் இரு காது அரை ஆறு – சீறா:4038/3

மேல்


காதும் (3)

காதும் வெம் சினத்தவர் இவன் தீன் நிலை கருத்தில் – சீறா:2919/3
காதும் வாளையும் தோளையும் நோக்கி கண்சிவந்தார் – சீறா:3519/4
கலக்கம் இல் கடலை சீறி கடை துடித்து இரண்டு காதும்
இலக்கு என நடந்து மீண்ட இணை விழி பவள செ வாய் – சீறா:4697/1,2

மேல்


காதுள் (1)

கலங்கி வலி இழந்து உரைத்த மொழி அனைத்தும் திரண்டு திரு காதுள் ஓடி – சீறா:2674/1

மேல்


காதுற (1)

கருத்து ஒரு கருத்து என படுத்தி காதுற
பொருத்தி என் மொழியினை பொருத்தல் வேண்டுமால் – சீறா:2420/3,4

மேல்


காந்தமும் (1)

இடன் உற காந்தமும் இரும்பும் ஆயினார் – சீறா:2723/4

மேல்


காந்தள் (10)

காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2
கோல் தொடி கர காந்தள் தாமரை முகம் குழைக்க – சீறா:209/4
காந்தள் மெல் இதழ் பசும் தொடி கரத்தினால் விரைவின் – சீறா:335/2
மதித்து முன் நடத்தி காந்தள் மலர் கரம் சிரசில் ஏற்றி – சீறா:428/2
முத்து அணி நிரைத்த பீடம் முன்றிலில் காந்தள் கையால் – சீறா:634/3
கந்துகம் எடுத்து காந்தள் கரத்தினில் ஏந்தி ஆடும் – சீறா:931/1
அருத்திய துயர காற்றால் அவதியுற்று அலைந்து காந்தள்
கரத்து அணி பணிகள் யாவும் கருத்துடன் இழந்து வாசம் – சீறா:1159/2,3
குலிகம் ஆர்ந்தன போல் அரக்கினும் சிவந்த கொழு மடல் காந்தள் அம் கரத்தாள் – சீறா:1965/1
பொன் தொடி காந்தள் செம் கை மடந்தையர் புகலலுற்றார் – சீறா:3181/4
பகிர் ஒளி காந்தள் அம் கை விரல் எனும் பவள கொப்பின் – சீறா:3214/3

மேல்


காந்தி (24)

சந்திர காந்தி செய் பலகையை மடி மிசை தரித்தே – சீறா:97/1
பத்திவிட்டு எறிக்கும் காந்தி பல் மணி பரப்பி ஓதை – சீறா:926/3
இன்னன பலவும் நோக்கி எழில் கனிந்து ஒழுகி காந்தி
மின் ஒளி மழுக்கும் சோதி மெய் முகம்மதும் அன்பாக – சீறா:936/1,2
வெண் மணி நித்தில வடமும் மேரு எனும் புய வரையில் விரித்த காந்தி
கண் முழுதும் அடங்காத எழில் நோக்கி அவரவர் கண்ணேறு அடாது – சீறா:1133/2,3
மின்னிட வெண் மணி தொடையும் செம் மணியும் போல் காந்தி விரிந்த தோற்றம் – சீறா:1134/2
காய் இளநீரும் வேயும் கதலியும் கமுகும் காந்தி
பாய் ஒளி ஆம்பலும் செம்பதுமமும் குவளை மானும் – சீறா:1167/1,2
காந்தி மேனி கரிந்திடுவார் சிலர் – சீறா:1196/3
கண் படைத்தவர்கள் யாரும் கண்டு அதிசயிப்ப காந்தி
விண் படர் மாட வாயில் வெளியினில் படங்கு கோட்டி – சீறா:1744/1,2
கையின் வெண்ணிலவின் காந்தி கவரி கால் அசைப்ப நீண்ட – சீறா:1750/2
குறைந்த காந்தி கொண்டு இரவி மேல் கடலிடை குதித்தான் – சீறா:1893/4
சென்றனர் எறிக்கும் காந்தி செவ்வி மெய் முகம்மது அன்றே – சீறா:2054/4
விரியும் காந்தி விரித்த விரிப்பின் மேல் – சீறா:2334/3
மடித்து இதழ் அதுக்கி காந்தி வாள் வலன் ஏந்தி மீசை – சீறா:2384/1
மடி மிசை இருந்த காந்தி மதி முகம் அசைந்திடாமல் – சீறா:2589/1
ஒப்ப அரும் மதியின் காந்தி உரித்து என துகிலை என்-தன் – சீறா:2597/2
சொரியும் காந்தி கொண்டு அரிய மெய் மாசு அற துடைத்த – சீறா:2624/4
பிணித்த பொன் காந்தி உமிழ்தரும் கொடிகள் பெரும் துகள் படலங்கள் துடைப்ப – சீறா:3166/2
எய்த்த சிற்றிடையும் காந்தி வளை நிரைத்து எடுத்த கையின் – சீறா:3193/3
மூதிருள் கடியும் காந்தி சிதுறத்துல் முன்தகா என்று – சீறா:3228/1
தார் அணி புயங்கள் விம்ம அப்துல்லா தயங்கும் காந்தி
கூர் அயில் கரத்தில் தாங்கி குரகத மேல் கொண்டாரால் – சீறா:3694/3,4
எறித்த வெண் காந்தி மாடம் எங்கணும் திரிந்து பள்ளியறை – சீறா:3703/3
விரித்த செம் காந்தி செவ்வி எரி விளக்கு அவிந்த பின்னர் – சீறா:3704/2
அந்தரத்தின் அகடு உரிஞ்ச நீண்ட நிசான் அமைத்து மதி அனைய காந்தி
சுந்தர வெண் படங்கு இயற்றி செவ்வி நிரைப்படி துரகம் துலங்க சேர்த்தி – சீறா:4308/1,2
ஆகம் முற்றும் அனல் என காந்தி நீர் – சீறா:4774/2

மேல்


காந்திடும் (1)

எரிந்து எரி மேய்ந்து கரிந்து விண்ணிடம் காந்திடும் தரை ஒரு துளி நீரும் – சீறா:684/3

மேல்


காந்து (4)

காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல் – சீறா:688/2
காந்து வெவ் அழல் என படைக்கலன்களை கடிந்து – சீறா:3492/1
காந்து வெம் கனல் விழி எரிதர கரம் பிசைந்து – சீறா:3545/2
காந்து கதிர் வாள் உழவர் மற்று எவையும் காபிர் இகல் கருதாநின்று – சீறா:4306/2

மேல்


காந்தும் (1)

அடி நிலம் படர காந்தும் அரும் திறல் பாலை கண்டார் – சீறா:4889/4

மேல்


காப்ப (2)

அலைவு அற காப்ப சின்னாள் அவனியில் கலந்து வாழ்ந்தேன் – சீறா:2082/2
முனையில் காப்ப முகம்மதும் வென்றி சேர் – சீறா:4819/3

மேல்


காப்பதற்கு (1)

ஒரு திரு தாளை நீட்டி காப்பதற்கு ஒருமித்தாரால் – சீறா:2588/4

மேல்


காப்பது (3)

கலை என பிரிவு இலாது கண் இமை காப்பது என்ன – சீறா:2082/1
கைப்பட நும்-தம் கரம் கொடுத்து உயிரை காப்பது கடன் என கரைந்தான் – சீறா:2324/4
உடைமை கோடு உறைந்தான் நம்மால் காப்பது ஒன்று இன்மையாலே – சீறா:3393/2

மேல்


காப்பர் (1)

என்னையும் காப்பர் போல எடுத்து அவர் கொடுத்த மாற்றம்-தன்னை – சீறா:2821/3

மேல்


காப்பவர் (1)

அவயவம்-தனை காப்பவர் போல் நபிக்கு அடுத்து இனிது உறைவாயே – சீறா:663/4

மேல்


காப்பன் (1)

இறைவனே எனை காப்பன் மற்று இல் என்றார் – சீறா:4227/4

மேல்


காப்பு (4)

வந்து வானவர்கள் இடம் அற நெருங்கி மனைப்புறம் காப்பு என இருப்ப – சீறா:373/3
பெருகும் காப்பு அழித்திடுவது அன்று என பிரிந்து ஒதுங்கி – சீறா:2615/3
மின் அவிர் பேழை நூற்றின் மேலும் உண்டு அரும் காப்பு இன்றி – சீறா:2783/3
கொள்ள அரும் காப்பு வாய்ந்த திறவுகோல் அனைத்தும் கொண்டார் – சீறா:3701/4

மேல்


காப்புற்று (1)

சீர் உறை பாத காப்புற்று இருப்பது தெரிய காணார் – சீறா:599/2

மேல்


காப்பொடும் (1)

திரள் ஒரு சிதகா முளரியின் அடைந்து காப்பொடும் கொடு நிதம் திரிவான் – சீறா:2877/4

மேல்


காபத்துல்லாவை (1)

காபத்துல்லாவை பின் காட்டல் இல்லையால் – சீறா:2954/4

மேல்


காபா (2)

தரு உறை காபா என்னும் தலத்திடை-தன்னின் மேய்த்து – சீறா:4919/2
தாங்கல் சேர் வளமை செறிந்திடும் காபா என்னும் அ தலத்தினை சார்ந்தார் – சீறா:4923/4

மேல்


காபாவில் (1)

வந்து காபாவில் செறிந்திடும் நிரையை சுற்றினர் வளைந்தனர் சோரி – சீறா:4927/1

மேல்


காபாவினை (1)

பொரு திறல் கத்பான் கூட்ட நாற்பதின்மர் புகுந்து காபாவினை வளைந்து – சீறா:4958/2

மேல்


காபிர் (64)

பின் உற வர அ காபிர் பெரும் தலைக்கடையில் சார்ந்தார் – சீறா:936/4
வன் மன கொடிய காபிர் மனத்து உறு சூழ்ச்சியாக – சீறா:940/2
வன் காபிர் விழி கணங்கள் திரு மேனி தீண்டாது மறைத்தல் போலும் – சீறா:1131/3
தீதுற்று உலைக்கும் கொடும் காபிர் தெரியாவண்ணம் மூ ஆண்டு – சீறா:1339/3
காரணம் இது-கொல் என்ன காபிர் கண்டு ஐயமுற்றார் – சீறா:1343/4
மனத்து உறு வரும காபிர் வலி பகை சிறிதும் எண்ணாது – சீறா:1348/1
சீற்றமும் கடுப்பும் மாறா சினத்தொடும் காபிர் கூடி – சீறா:1350/1
காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர்
பாய் மத களிறு போல படு கொலை மனத்தர் ஆகி – சீறா:1355/2,3
சினத்துடன் எதிர்த்த காபிர் திரளையும் சஃது வேந்தர் – சீறா:1357/1
இன்னவாறு முரணான காபிர் இடராய் இருப்பவும் முகம்மது – சீறா:1427/1
தவிர்கிலா வயிர மனத்தராய் காபிர் தனித்தனி கொலை தொழில் நினைத்தார் – சீறா:1459/4
கறை தவிர்ந்திடா மன குறைஷி அம் குல காபிர்
அறவு நொந்து அகத்து அடங்கினர் என அறம் முதிர்ந்து – சீறா:2049/1,2
கொடு மன குறைஷி அம் காபிர் கூடி அப்படி – சீறா:2146/1
அன்பராகிய குறைஷி காபிர் இடும் ஒப்பும் முறி வசனம் யாவும் – சீறா:2175/3
எரியிடை நெய் இட்டது என சில காபிர் தடுப்ப மனம் இயைந்திலாரே – சீறா:2176/4
காரண பலன் அறிந்தும் வஞ்சனை எனும் காபிர்
பார் அணைத்து எறிந்து இரு கவுள் மத சலம் பரப்பும் – சீறா:2208/2,3
வரை தட புய வலி அலி புலியும் வன் காபிர்
கரத்து அகப்படும் பெயருமல்லது செழும் கலிமா – சீறா:2498/2,3
நிலை பெற தேறி இருக்கலும் அ அவையில் நெஞ்சு அழன்று ஒரு கொடும் காபிர்
கலை_வலான் சகுதை சிறைப்படாவிடுத்தல் கருமம் அன்று என கழறினனால் – சீறா:2515/3,4
மன்னிய காபிர் மனையிடம் புகுத வரமுறும் வானவர்க்கு இறைவர் – சீறா:2526/2
நிரைநிரை காபிர் செறி திரள் நெருங்கி நின்றனர் இருந்தனர் அவரில் – சீறா:2533/3
பொருந்துதல் பயிலா காபிர் திசை-தொறும் புகுந்து தேடி – சீறா:2572/1
உரத்தினும் முகத்தும் வேர்வை உதிர்ப்பொடும் காபிர் கூண்ட – சீறா:2574/2
ஒருவன் நம் இடத்தை நீங்காது உடன் உறைந்து இருப்ப காபிர்
தெரிதரும் கண்ணில் காண செயலும் மற்று உண்டோ என்றார் – சீறா:2576/2,3
ஒருங்கினில் நின்ற காபிர் ஒருவருக்கொருவர் இந்த – சீறா:2577/1
அ நகர் அறபி காபிர் ஆயிரம் பெயர்கள் சூழ – சீறா:3406/2
மிண்டு பேசிய அபூஜகல் காபிர் வெம் படையும் – சீறா:3553/2
மாயவன் காபிர் எவர்களும் நடுங்க மண் கொளா இடுக்கண் செய்தனரால் – சீறா:3609/4
கவளம் ஆர் கட கரியினும் மதத்து எழும் காபிர்
திவளும் வேலொடு நடந்திடும் சேனை அம் கடலுள் – சீறா:3796/2,3
ஆலம் ஒத்து எழுந்த காபிர் தண்டினோடு அடுத்தது அன்றே – சீறா:3870/4
அன்றெனில் காபிர் நம் மேல் அடர்ந்தனரெனில் ஐந்நூறு – சீறா:3873/3
ஆதி-தன் அருளின் வண்ணத்து அமரர் ஈண்டு இழிந்து காபிர்
பேதுற பொருவரென்றால் ஈது அலால் பெலனும் உண்டோ – சீறா:3874/1,2
குற்றம் மேல் கொண்ட காபிர் கொடும் படை-அதனோடு உற்று – சீறா:3878/1
சேட்டு இளம் சிங்கம் காபிர் சேனை அம் கடலை நீந்தி – சீறா:3948/2
பொன்னின் மா நகர் புக்கினர் புக்கியும் காபிர்
பின்னரும் படையொடும் கவண் எறிந்தனர் பிறங்க – சீறா:4001/3,4
நெய்யொடு தசையின் ஊனொடு பழகும் நெடிய வேல் ஏந்திய காபிர்
வையகம் மேவி எவரையும் கூவி வகைவகை மந்திரம் பேசி – சீறா:4076/1,2
கறுத்தன தீனர் உள்ளம் கலங்கின காபிர் நெஞ்சம் – சீறா:4181/4
முனைப்பதி அமைத்து காபிர் மொய்த்து இவண் இருக்கும் எல்வை – சீறா:4187/1
அடர்ந்து வந்து எதிர்ந்த காபிர் அனைவரும் வீரம் மானம் – சீறா:4206/3
காபிர் கட்டு அறா சேனை அம் கடலினை கடந்து – சீறா:4263/1
கல பழமும் காபிர் பண்புடன் அளந்தும் நீடு அற்புதம் – சீறா:4293/2
காந்து கதிர் வாள் உழவர் மற்று எவையும் காபிர் இகல் கருதாநின்று – சீறா:4306/2
பிணி எனும் தகைய காபிர் செய்தவை பேசுவாமால் – சீறா:4356/4
குறைசி அம் காபிர் வாய்ந்த குணன் உடை மாந்தர் மிக்க – சீறா:4377/1
சூரமும் இருப்ப தேரும் சூழ்ச்சியும் இருப்ப காபிர்
யாரும் ஈண்டு இருப்ப வென்றி அரசரும் இருப்ப மற்றும் – சீறா:4378/1,2
எவ்வழியிடத்தும் முரணுறும் காபிர் இவுளியும் சேனையும் ஈண்ட – சீறா:4459/1
அறபி அம் காபிர் அசத்து எனும் மாந்தர் அபசி மன்னவர்கள் கனானா – சீறா:4462/1
கவை உறு கருத்தில் உவந்த வெம் காபிர் காட்டிய பாசறையிடத்தில் – சீறா:4465/1
குறைசி அம் காபிர் கணத்தையும் நீங்கி கூறிய வாய்மையும் மறுத்து – சீறா:4466/1
கனைக்கும் வானத்து இடி என காபிர் மேல் – சீறா:4497/1
வாங்கினார் பொரும் காபிர் வயவரால் – சீறா:4503/4
தேடினாரையும் காபிர் தீது உற – சீறா:4518/3
கவியில் கூறிய காபிர் மேல் வசை – சீறா:4519/1
குறைசி எனும் குல காபிர் பகை நாளும் வளருமெனில் கோது இலாது – சீறா:4526/1
இறையவனே அ காபிர் நாள்-தோறும் தேய்வரெனில் இலங்கும் வாளி – சீறா:4526/3
அழிவு உறு வெம் காபிர் இகல் கெட ஒடுக்கி உள்பகையும் அமைத்து இப்போதே – சீறா:4539/3
உருட்டும் காபிர் செய் பாவம் வந்து உதித்து என உலகம் – சீறா:4574/3
தொக்க காபிர் தொகுதியும் சூழ்வர – சீறா:4659/3
என்று காபிர் இயம்பிட சீர் கெழு – சீறா:4670/1
புரிசை சூழ் மக்க மா நகர் காபிர் முன் போரில் – சீறா:4839/1
இருந்தவன் எழுந்து காபிர் எவரையும் போற்றி ஏத்தி – சீறா:4847/1
வினவி இவ்விடத்தில் ஒல்லை மீள்குவன் என்ன காபிர்
அனைவர்கள்-தமக்கும் கூறி நபியிடத்து அவனும் வந்தான் – சீறா:4868/3,4
அளந்து அறி புகழாய் செல் என்று அனுப்பினர் காபிர் எல்லாம் – சீறா:4872/4
பற்பல காபிர் தொக்க பாசறை வீட்டினின்று – சீறா:4873/3
உய் வண்ணம் அறியா காபிர் உரம் பறை கொட்ட ஆர்த்து – சீறா:5001/1

மேல்


காபிர்-தம் (8)

கட்டுரைக்கு அடங்கா காபிர்-தம் ஆவி களைந்திடும் என்னவும் இறையோன் – சீறா:2528/1
கொடுத்து இபுலீசு காபிர்-தம் மனங்கள் குறைவு அற திருத்தி அங்கு இருந்தான் – சீறா:2536/4
இருந்த நல் மனை விட்டு இடம் வலம் பிரியாத இயற்கையால் காபிர்-தம் இடரால் – சீறா:2872/1
ஆதியை புகழ்ந்து காபிர்-தம் வலியும் அற்றது தீன் எனும் பயிரின் – சீறா:3589/1
மாறுகொண்ட வன் காபிர்-தம் பெரும் படை வரலால் – சீறா:3803/4
அறபி காபிர்-தம் தானையும் அபசி வெம் படையும் – சீறா:3816/1
வெம் படை காபிர்-தம் திறத்தொடும் இதயம் – சீறா:3860/2
அனைய மா நபி காபிர்-தம் இடத்தினில் அணுகி – சீறா:4590/2

மேல்


காபிர்-தம்மை (3)

வெல்லலாம் காபிர்-தம்மை என வெகுண்டு இருவரும் போர் – சீறா:3879/3
அக்கணத்து எகூதி காபிர்-தம்மை அங்கு அழைத்து முன்னம் – சீறா:4292/1
சேர்ந்தவன் காபிர்-தம்மை சிறப்புடன் நோக்கி தீனர் – சீறா:4870/1

மேல்


காபிர்-தம்மொடும் (1)

இசை அறும் எகூதி காபிர்-தம்மொடும் ஈண்டினானால் – சீறா:4394/4

மேல்


காபிர்-தம்மோடு (1)

இன்று நீர் காபிர்-தம்மோடு எதிர்ந்திடில் ஒரு முன்னூறு – சீறா:3873/1

மேல்


காபிர்-தமக்கு (1)

வேண்டும் தீனோர்-தமக்கு நன்மை வேண்டா காபிர்-தமக்கு மிக – சீறா:4039/2

மேல்


காபிர்-தன் (1)

தன்னிடத்திருந்து ஒரு காபிர்-தன் மகன் – சீறா:2715/2

மேல்


காபிர்-தாமும் (1)

குறைசி அம் காபிர்-தாமும் கனானத்து குழுவுள்ளோரும் – சீறா:3961/1

மேல்


காபிர்-பால் (1)

கலை பயில் அறிவில்லாத காபிர்-பால் சென்று சற்றும் – சீறா:4863/3

மேல்


காபிர்-வயின் (1)

தீங்கு உறும் காபிர்-வயின் சிறிது எளியேம் கொடுப்பதும் உடைத்து அரும் திறலோய் – சீறா:4475/4

மேல்


காபிர்க்கு (3)

கரிசமிடும் குல காபிர்க்கு உரைப்ப அதில் ஐவர் மன கறுப்பு நீக்கி – சீறா:2176/2
இரிவுறும் போரில் திரண்டு எழும் காபிர்க்கு இதம் உற ஈந்திடில் எமக்கே – சீறா:4474/4
மதித்து இவன் வருதலாலே காபிர்க்கு ஓர் வருத்தம் இல்லை – சீறா:4874/2

மேல்


காபிர்கள் (52)

கவர் மன காபிர்கள் கொடியர் காண் என்றார் – சீறா:511/4
விடுத்திர் நும் மன நினைவு என காபிர்கள் விரைவின் – சீறா:568/3
கணக்கு அறிவுறுமோ என்ன காபிர்கள் கடுத்து நின்றார் – சீறா:1349/4
தீதுறும் கொடும் காபிர்கள் செயலினை சிதைப்ப – சீறா:1359/3
முறைமுறைப்படி காபிர்கள் கூறிய மொழி கேட்டு – சீறா:1370/1
மாற்றலர்க்கு அரி முகம்மது காபிர்கள் வணங்கி – சீறா:1371/1
திருந்திலா மன காபிர்கள் கிளையொடும் திரண்டார் – சீறா:1387/4
கனன்று சென்று அறபி குல காபிர்கள்
அனந்தர குறைஷி குலத்தாரொடு – சீறா:1401/1,2
பகைத்த காபிர்கள் கூடி பனை கைமா – சீறா:1413/1
காட்டும் ஆறு என மாறிடும் காபிர்கள்
மாட்டிருந்து வழங்கிய மாற்றத்தை – சீறா:1415/2,3
வந்த வாசகம் உணர்ந்து காபிர்கள் முகம்மதை பழுது பேசிய – சீறா:1426/1
காணிலா புதுமை விளைத்த நாயகத்தை காபிர்கள் வெறுத்திடும் காலம் – சீறா:1438/2
முற்றுற கருத்தினின் முடித்து காபிர்கள்
சொற்றவைக்கு ஏற்பவை சொல்லினேன் என்றார் – சீறா:1478/3,4
இரும் குழு நாப்பணின் இருப்ப காபிர்கள்
ஒருங்குற நோக்கி உள்ளுடைந்து மா முகம் – சீறா:1832/2,3
திருந்திலா காபிர்கள் சிந்தை நொந்து அவண் – சீறா:1834/1
மிகை மனத்தொடு காபிர்கள் தினம்-தொறும் விளைக்கும் – சீறா:2016/3
வெறுத்த காலமும் காபிர்கள் தொடுத்த வல் வினையும் – சீறா:2017/1
சினத்து வன் கொலை காபிர்கள் திரண்டு இகல் செகுக்கும் – சீறா:2044/1
குறைஷி அம் குல காபிர்கள் விளைத்திடும் கொடுமை – சீறா:2210/1
கேடு இலா மதீனத்து உறை காபிர்கள் கேட்டு – சீறா:2477/2
குறைஷிகட்கு எதிர் மொழிந்திடும் காபிர்கள் குலமும் – சீறா:2481/1
புரத்தினின் உற்ற வன் காபிர்கள் மதீன மா புரத்தோர் – சீறா:2482/2
விரைந்து காபிர்கள் முன் கொடு விடுக்கும் அ நேரம் – சீறா:2485/1
குடி-மின் என்பவர் சிலர் சிலர் காபிர்கள் குழுமி – சீறா:2487/4
குறைஷி காபிர்கள் விளைத்திடும் கொடிய வல் வினையை – சீறா:2492/1
குறைஷி அம் குல காபிர்கள் அனைவரும் கூண்டு – சீறா:2501/1
மேலவன் தூதை முகம்மதை விளித்து வினை கொடும் காபிர்கள் திரண்டு – சீறா:2527/1
அற வளைந்தது போல் காபிர்கள் எவரும் அகுமது மனையினை வளைந்தார் – சீறா:2532/4
கவலுதற்கு அரிய கொலை செய நினைத்து காபிர்கள் வளைந்து அவண் இருப்ப – சீறா:2538/2
பொன்றிலா பசிய போர்வையில் போர்த்து புறத்தினில் காபிர்கள் முகத்தில் – சீறா:2541/3
கால் இட இடம் இன்று என்ன காபிர்கள் தேடினாரால் – சீறா:2566/4
அறபி காபிர்கள் பெரும் சுமை திரளின் ஒட்டகமும் – சீறா:3443/2
சொன்ன காபிர்கள் அடைந்தனர் இவர் உடல் துணிப்ப – சீறா:3466/3
வேறுபட்டன பட்டன காபிர்கள் வீரம் – சீறா:3512/4
கை கடுத்தலை விதிர்த்து வெம் காபிர்கள் சூழ – சீறா:3514/2
செறிந்த வெம் களத்தில் காபிர்கள் முகத்தும் செவந்த கண்களினும் வாயினும் போய் – சீறா:3556/2
காதிய நசுறானிகள் எகூதிகளாம் காபிர்கள் உடன்பட கலப்ப – சீறா:3611/2
அழிவுறு நெறி மேற்கொண்ட காபிர்கள் அறிதல் தோன்றா – சீறா:3693/1
காதமாம் என காபிர்கள் அடைந்தவை கழற – சீறா:3810/2
உகைத்து அடர்ந்து வெம் காபிர்கள் திரள் கெட ஒடுக்கி – சீறா:3813/3
தீனை மாறும் வெம் காபிர்கள் உறையிடம் தேடி – சீறா:3820/1
அடு படை கொடும் காபிர்கள் அடைந்ததும் அரிதில் – சீறா:3830/1
பரிசையினாலும் காபிர்கள் ஏவும் படை யாவும் – சீறா:3916/3
சூரம் மிகுத்த காபிர்கள் எல்லாம் தொலையாத – சீறா:3920/2
புண் இடம் உற்ற மேனி காபிர்கள் புழுங்கி ஆர்த்து – சீறா:3953/1
தாலம் கீழுற காபிர்கள் மீண்டு வந்தனரால் – சீறா:3989/4
மூண்டு வந்து எழும் காபிர்கள் யாவரும் முறிய – சீறா:4022/1
தேய்ந்த காபிர்கள் யாரையும் திரட்டினன் அன்றே – சீறா:4398/4
வருத்தம் இல் வேண்டி ஈண்டு வந்து அடைந்த காபிர்கள் யாவரும் மறுகி – சீறா:4471/3
வியந்து காபிர்கள் அனைவரும் அவ்விடம் மேவி – சீறா:4840/3
கவனம் வேறு ஆகி நின்ற காபிர்கள் உரைத்தார் நம்-பால் – சீறா:4871/2
காய் மன காபிர்கள் கலைந்து உடைந்தனர் – சீறா:4976/4

மேல்


காபிர்கள்-தம் (1)

காவிலா கொடும் குளிரும் இ காபிர்கள்-தம் மேல் – சீறா:4578/3

மேல்


காபிர்கள்-தமக்கே (1)

பெரு நகர்க்கு ஏக இருந்தனர் இஃது பிறந்தது காபிர்கள்-தமக்கே – சீறா:2530/4

மேல்


காபிர்கள்-தமை (2)

தலைவரில் சில காபிர்கள்-தமை விளித்து இரவில் – சீறா:2473/2
அறபி காபிர்கள்-தமை ஒரு தலத்தினில் ஆக்கி – சீறா:3449/1

மேல்


காபிர்கள்-தாமே (1)

சற்றும் மாறினரலர் கொடும் காபிர்கள்-தாமே – சீறா:2486/4

மேல்


காபிர்களில் (2)

கண்ட காபிர்களில் ஒருவன் ஓர் துகில் கரத்தில் ஒப்பற முறுக்கியே – சீறா:1430/1
இருந்த காபிர்களில் ஒருவன் உள் மதத்தால் இடது செம் கரம் கொடு பொசித்தான் – சீறா:1444/4

மேல்


காபிர்களொடும் (1)

சினக்கும் காபிர்களொடும் திமஸ்கு இறைவன் செப்பினதும் – சீறா:1872/3

மேல்


காபிர்காள் (1)

கருத்தினில் புந்தி அற்று இருக்கும் காபிர்காள்
பெருத்திடும் ஹறம்-அதை குறித்து பிந்தி ஈண்டு – சீறா:2976/1,2

மேல்


காபிர்மாட்டு (1)

வந்து மக்க மா நகர் உறும் காபிர்மாட்டு அணுகி – சீறா:4844/1

மேல்


காபிராகிய (1)

கறை கெழு மன கொடும் காபிராகிய
குறைஷி அம் தலைவர்கள் பலரும் கூட்டமிட்டு – சீறா:2142/1,2

மேல்


காபிராய் (1)

புலந்தவர்-தம்மை நோக்கி காபிராய் புகழ் சேர் மக்க – சீறா:4859/3

மேல்


காபிரால் (1)

கணம் கொள் சேனையின் ஈண்டினர் காபிரால் – சீறா:4479/4

மேல்


காபிரிடத்து (1)

மாறாத பகை உடற்றும் பெரும் காபிரிடத்து உறைந்து மயங்கி ஆகம் – சீறா:4536/1

மேல்


காபிரில் (6)

கறங்கிய ஷாமினில் காபிரில் சிலர் – சீறா:901/3
அமரிடை வெகுண்டு சீறி காபிரில் அம்று என்று ஓதும் – சீறா:3344/1
மக்க மா நகரில் வாழும் காபிரில் ஒருவன் மாறா – சீறா:3689/1
துன்னு காபிரில் தோன்றும் ஒருத்தன் சூது – சீறா:4219/2
கல்லை நேர் புயன் காபிரில் ஒருவன் நல் கருத்தோன் – சீறா:4846/3
மடமை சேர் காபிரில் ஒருவன் வந்தனன் – சீறா:4945/4

மேல்


காபிரின் (3)

கரை மதி காபிரின் நால்வர் கள்ளமாய் – சீறா:909/2
தனை மதித்து அடர்ந்த காபிரின் குலமும் தறுகணன் எனும் இபுலீசும் – சீறா:2540/1
குறைந்திடா பெரும் குறைசி அம் காபிரின் குலமும் – சீறா:3787/3

மேல்


காபிருக்கு (1)

காதல் கூர்தர மக்கத்து காபிருக்கு இதனை – சீறா:4843/3

மேல்


காபிருடன் (2)

இற்றை இரவு இனி யாத்திரை என்று இபுலீசு அறிந்து காபிருடன்
சொற்ற துணிவும் மருவார்கள் சூழ்ந்து மனையை வளைந்ததுவும் – சீறா:2548/1,2
எல்லாம் மறந்து காபிருடன் இகழ்ந்தான் வசையும் இயம்பினனால் – சீறா:4049/4

மேல்


காபிரும் (4)

பெருகிய காபிரும் புறப்பட்டு எண்ணிலா – சீறா:2412/3
மிக்க பேர் அறபி குல காபிரும் உடைய – சீறா:3792/3
மக்க நகரத்தின் உறை காபிரும் மதீனா – சீறா:4134/1
கற்ற தீனரும் காபிரும்
உற்று பூசல் பார்ப்போம் என – சீறா:4156/1,2

மேல்


காபிரை (10)

ஏதமுற்ற மொழி காபிரை சிறிது எடுத்துரைத்து மனை மேவினார் – சீறா:1436/4
ஒருதரம் யாசீன் ஓதி நால் திசையும் உறங்கிய காபிரை நோக்கி – சீறா:2543/2
பொரும் அமர் களத்தில் காபிரை நோக்கி புழுங்கிய சினத்தொடும் எறிந்து – சீறா:3555/3
நுதி கொளும் கதிர் வேல் காபிரை பதுறில் அடர்ந்த முந்நூற்றுடன் பதினான்கு – சீறா:3596/1
வலி கொடு காபிரை பதுறின் மாய்த்து நல் – சீறா:3612/1
கடிதினில் போவான் தத்தம் காபிரை நோக்கி வீரம் – சீறா:4189/1
கைத்தலத்தினில் ஏந்தி அ காபிரை
சித்திர கொலை செய்ய துணிந்தனர் – சீறா:4500/3,4
மேய காபிரை நோக்கி இறையவன் – சீறா:4668/2
கத கொடும் தொழில் காபிரை கருவற விரைவில் – சீறா:4842/3
இரு கடை வளைத்து அங்கு ஒரு சிலை ஏந்தி எதிர் பொரும் காபிரை நோக்கி – சீறா:4937/1

மேல்


காபிரொடு (1)

மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை – சீறா:4312/2

மேல்


காபூறு (1)

பெய் சர காபூறு என்னும் தூணி பிற்புறத்தில் சேர்த்தார் – சீறா:3370/4

மேல்


காம்பு (1)

கடித்த போதினில் காம்பு அற கனியுடன் கவியும் – சீறா:71/2

மேல்


காம்மா (4)

சேய் என பிறந்தேன் இசைபெற காம்மா என்னும் அ பெயரினன் சிறியேன் – சீறா:2305/2
கரு முகில் கவிகை நம் நபி காம்மா உரைத்த சொல் கருத்தினில் இருத்தி – சீறா:2321/1
வெருவுறேல் காம்மா என கரம் அசைத்து விறல் புலி அலி-தமை நோக்கி – சீறா:2325/1
மா தவம் பெருகும் மனத்தினன் காம்மா மன்னு தன் திசையினில் போனான் – சீறா:2327/4

மேல்


காம்மா-தன் (1)

மருங்கினில் இருந்து பகர்ந்த காம்மா-தன் வார்த்தை கேட்டு அகத்தினில் களித்து – சீறா:2306/1

மேல்


காம்மாவை (1)

மருங்கினில் ஒடுங்கி இருந்த காம்மாவை விளித்து அணி மதுர வாய் திறந்து உன் – சீறா:2319/3

மேல்


காம (5)

விரும்பிய காம நோயை வெளிவிடாது அகத்துள் ஆக்கி – சீறா:639/1
படி புகழ் கதீஜா மெய்யில் பசலை பூத்து எழுந்த காம
கொடி படர்ந்து ஏற நாட்டும் கொழும் கொம்பு போன்றது அன்றே – சீறா:1048/3,4
பெருகிய குடமோ காம நீர் உறைந்த பேரிளம் குரும்பையோ கதிரின் – சீறா:1967/2
துள்ளு உறும் காம தீ மேல் ஒளிர்வது போல நின்றார் – சீறா:3179/4
தொயில் வரை மெய்யில் பூழ்தி பூத்ததும் துடையா காம
பயிர் என தோன்றும் பேதை பருவத்தின் ஒருத்தி வந்தாள் – சீறா:3188/3,4

மேல்


காமத்து (1)

வனை கழல் செரு வாள் வள்ளல் மனத்து உறும் காமத்து அன்பும் – சீறா:3067/1

மேல்


காமத்தும் (1)

வாங்கு உரைத்து இட காதினில் காமத்தும் வழங்கி – சீறா:3742/2

மேல்


காமம் (3)

பிடி நடை மயிலும் வெற்றி பெறும் திறல் அரசும் காமம்
இடையறாது அமிர்த போகம் இனிது உண்டு களித்து பொங்கி – சீறா:122/2,3
பன்னெடும் நாளில் காமம் மனத்தின் உட்படுத்தி பாவை-தன்னை – சீறா:3059/3
வள்ளல்-தன் வதனம் நோக்கி மதி மயக்குற்று காமம்
உள் உறும் தீயால் முத்தம் சுடச்சுட ஒருங்கு சிந்தி – சீறா:3194/1,2

மேல்


காமர் (2)

கண்ணினின் மணியே எந்தம் கருத்து உறும் அறிவே காமர்
விண்ணினில் குறைபடாமல் விளங்கிய மதியமே இ – சீறா:430/1,2
வடிவு உறை அசுஅதோடு முசுஇபு மகிழ்வின் காமர்
அடல் அரி இறசூலுல்லா அம்புய பதத்தில் தாழ்ந்து – சீறா:2355/1,2

மேல்


காமரம் (1)

காமரம் முரல தேறல் கமழ் மலர் அசோகை முட்டி – சீறா:4718/2

மேல்


காமரின் (1)

காமரின் நிரைநிரை காவலாளரும் – சீறா:3298/1

மேல்


காமரு (2)

காமரு மலர் தாள் மெல்லென வருடி கதிர் மணி தொட்டிலை ஆட்டி – சீறா:372/3
காமரு மதியமும் கணமும் என்னவே – சீறா:1601/4

மேல்


காமன் (1)

சினவு வில் காமன் மலைக்கும் தன் மனைக்கும் சேர்த்திய மய நடு நூலோ – சீறா:1968/3

மேல்


காமுகர் (1)

காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு – சீறா:144/3

மேல்


காமுற்றார் (2)

கனை கடல் அமுது என நபியை காமுற்றார் – சீறா:486/4
உயிர் என முகம்மதை உவந்து காமுற்றார் – சீறா:1599/4

மேல்


காமுற்று (1)

கண் உறு மணி என காமுற்று யாவரும் – சீறா:2423/1

மேல்


காமுற்றே (1)

கவலும் என்று அலிக்கு ஓதினர் காமுற்றே – சீறா:2328/4

மேல்


காமுற (1)

கரும்பு எனும் நபி கலிமாவை காமுற
விரும்பியபேர்களில் தலைமை மிக்கவர் – சீறா:1318/1,2

மேல்


காமுறும் (1)

கன்னியர் காமுறும் காளை வீரர்கள் – சீறா:3614/2

மேல்


காய் (19)

காய் இலை கிழங்கு எலாம் கருவறுத்து கான் – சீறா:303/1
காய் முகை கிழித்து உள் உற்ற கறுப்பொடு கசடும் ஆன – சீறா:418/2
நிறைந்தன ஈன்ற பைம் காய் நெருங்கின கனிகள் எங்கும் – சீறா:800/3
காய் சின ஏறு போன்றான் கவலும் நூல் புலமையோனே – சீறா:813/4
காய் திரள் குலை சாய்த்து நின்று இறைஞ்சின கதலி – சீறா:859/4
காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/2
பூம் குலை கூன் காய் பொன் பழுத்து ஒளிர்வ போன்றன கதலிகள் ஒரு-பால் – சீறா:1006/3
காய் கனல் மெழுகு என கருத்து சிந்திட – சீறா:1029/3
காய் இளநீரும் வேயும் கதலியும் கமுகும் காந்தி – சீறா:1167/1
காய் எரி நெய் இட்டு என்ன கண் கனல் கதுவ காபிர் – சீறா:1355/2
காய் எரி நிலத்திடை படுத்தி கல் எடுத்தே – சீறா:1482/3
செழும் முகில் கவிகை வள்ளல் செறிதரும் ஈந்தின் செம் காய்
மழை என சொரிவ நோக்கார் மானையே நோக்கி சென்றார் – சீறா:2058/3,4
காய் கதிரவனை போல் பிற்காலத்தில் வருவன் என்றே – சீறா:2788/4
கேட்டு மன்னவர் ஒல்லையின் எழுந்து காய் கிளைத்த – சீறா:2943/1
மரகத செழு மணி திரள் காய் குலை வளர்த்து – சீறா:3130/3
காய் எரி உமிழ்ந்தனர் நகையும் காட்டினர் – சீறா:4058/3
காய் மனத்துடனும் புன்மையே செய்ய கருதும் என்பவை விளக்கினனால் – சீறா:4075/4
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும் – சீறா:4211/3
காய் மன காபிர்கள் கலைந்து உடைந்தனர் – சீறா:4976/4

மேல்


காய்கள் (1)

இன்பமாம் காய்கள் காய்த்திட்டு இறை அருள் பழுத்த கொம்பே – சீறா:4690/3

மேல்


காய்கறி (1)

பால் அரிசி காய்கறி பழத்தொடு சுமந்தே – சீறா:895/3

மேல்


காய்ச்சி (1)

இறையவன் தூதர்-பால் வந்து இருந்து பால் கறந்து காய்ச்சி
நிறையுற பருகச்செய்து நெறி விடுத்து அடவி சுற்றி – சீறா:2569/2,3

மேல்


காய்த்த (3)

அரு மறை மலருள் காய்த்த அறிவு எனும் கனியை உண்ட – சீறா:613/3
ஊனம் இல் ஊக்கமும் ஒளிர காய்த்த நல் – சீறா:2714/3
மா மரம் முறித்து காய்த்த மது குலை அரம்பை தள்ளி – சீறா:4718/1

மேல்


காய்த்தன (2)

விண்டு அலர் விரித்து காய்த்தன போலும் விளங்கிட குருந்தொடு காயா – சீறா:1000/2
மொய்த்த பூம் குலை சாய்த்தன காய்த்தன முழுதும் – சீறா:2934/4

மேல்


காய்த்தி (1)

தினம்-தொறும் கோலில் கோலி தீயிடை அமிழ்த்தி காய்த்தி
தனந்தனி இருந்து நின்று தன் தசை பெருக்கலன்றி – சீறா:2055/2,3

மேல்


காய்த்திட்டு (1)

இன்பமாம் காய்கள் காய்த்திட்டு இறை அருள் பழுத்த கொம்பே – சீறா:4690/3

மேல்


காய்த்திடும் (1)

வேட்டலுற்று எரி மூட்டி மேல் காய்த்திடும் வீரர் – சீறா:4598/3

மேல்


காய்த்திய (1)

மடிய தாக்கினர் காய்த்திய கூர் உளி மாட்டி – சீறா:4405/2

மேல்


காய்த்து (8)

நீல் நிற பசந்த இலை மிக நெருங்கி நிரை மலர் சொரிதர காய்த்து
தேன் இருந்து ஒழுகும் கனி பல சிதறி திசை எலாம் நிறைந்தன அன்றே – சீறா:358/3,4
விரிந்து பூ சிந்தி காய்த்து மென் கனி சிதறிற்று அன்றே – சீறா:820/4
பல் மலர் சொரிந்து காய்த்து பழம் முதிர்த்திடும் பாழ் ஊற்று – சீறா:830/2
கன்று வைத்து நீர் இறைத்து அவை பலன்பட காய்த்து
நின்ற வண் பொழில் ஆக்கி நீ அளிப்பதுமல்லால் – சீறா:2922/3,4
காய்த்து நல் பலன் தருதல் போல் நபி செழும் கரத்தால் – சீறா:2936/2
பூத்து காய்த்து நல் பழ குலையொடும் பொருந்தினவால் – சீறா:2936/4
சேமரம் அசைத்து காய்த்து செறிந்திடும் கமுகை எற்றி – சீறா:4718/3
கரும் பிணர் என கால் பெயர்த்து காய்த்து இறைஞ்சும் கதிர் உடை சாலியை உழக்கி – சீறா:5007/2

மேல்


காய்தர (1)

காசு அடர்த்த சுரமே விடுத்து அழல் காய்தர சடுதி வந்ததால் – சீறா:4218/1

மேல்


காய்ந்த (7)

காய்ந்த செம் கதிர் வேல் வலன் ஏந்திய கரத்தீர் – சீறா:1677/4
கனியினும் தேனினும் காய்ந்த பாகினும் – சீறா:1987/1
காய்ந்த பாலினை வடித்து வண் தாமரை கரத்தின் – சீறா:2692/3
காய்ந்த வெம் பசியால் விரைவுடன் நடந்து ஓர் கல் அடி இடத்தினில் ஒதுங்கி – சீறா:2880/1
காய்ந்த வெம் சினம் காட்டின வீரர்கள் கடைக்கண் – சீறா:3802/3
காய்ந்த சீற்றத்தர் ஈரெழு பெயர் என கரைந்தார் – சீறா:4023/4
கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை – சீறா:4452/3

மேல்


காய்ந்திடாது (1)

காய்ந்திடாது உமுறா செய்து போம் என கழறல் நன்றே – சீறா:4870/4

மேல்


காய்ந்து (1)

காய்ந்து இகல் தொடங்கிநின்ற அபூசகல் ககுபு வேந்தன் – சீறா:4379/1

மேல்


காய (2)

செவியினும் உளத்தினும் காய தீய சொல் – சீறா:1822/1
அகுமது ஆண்டு உரைத்த வார்த்தை அகம்-அதின் ஊடே காய
மகவுகள்-தம்மை பார்த்து வாய் திறந்து அழுது நொந்து – சீறா:4790/1,2

மேல்


காயத்தில் (2)

கண்டவர் உளரோ என்பார் காயத்தில் பிழைப்பு இல் என்பார் – சீறா:3718/3
காயத்தில் நானம் வீசும் கபீபு கச்சு உமுறா செய்ய – சீறா:4886/2

மேல்


காயத்தின் (3)

கவசம் போலும் கண் போலும் நல் காயத்தின் உறைந்த – சீறா:3451/1
நால் அறுந்தன காயத்தின் குருதியில் நனைந்து – சீறா:3491/3
மட்டிலா காயத்தின் வதைக்கின்றார் அவர் – சீறா:4947/3

மேல்


காயத்து (1)

கட்டுரை பேசினர் உறைய காயத்து உள் – சீறா:4563/1

மேல்


காயம் (10)

மதி கதிர் அவனி காயம் வானம் மற்று எவையும் போற்றும் – சீறா:1560/1
காயம் உள் உறை உயிர் எனும் இருவரும் கம் புக்கு – சீறா:2211/1
எறிந்து ஒளிந்திருந்தோர் காயம் சிறிது என மனத்தின் எண்ணி – சீறா:3715/1
வன்புற பொருந்தி காயம் என்பது ஓர் வடுவும் இன்றி – சீறா:3727/3
துற்றிய காயம் பீசபீல் நீரும் துயர் எய்த – சீறா:3926/3
பன்னிய காயம் எய்தி பருவரல் எய்தி நின்றோன் – சீறா:3929/3
காயம் இன்று அரும் களத்திடை பட்டன கண்டான் – சீறா:4013/1
காயம் நொந்து அரு விடாய் மிகுந்து வரு கால் தளர்ந்து உளம் வருந்தியே – சீறா:4217/2
தர ஓர் காயம் அடுத்தில சற்றுமே – சீறா:4481/4
தைத்த காயம் திகழ் கர சஃதுவை – சீறா:4652/2

மேல்


காயமும் (2)

காயமும் மனமும் வாக்கும் கலந்து ஒன்றாய் மகிழ்வு பொங்கி – சீறா:113/2
சீ தகாது உன்-தன் களத்திடை காயமும் தெரிவது – சீறா:4014/3

மேல்


காயா (1)

விண்டு அலர் விரித்து காய்த்தன போலும் விளங்கிட குருந்தொடு காயா
வண்டு உறை பிடவும் கொன்றையும் செறிய வளைதரும் குடியிடை பொதுவர் – சீறா:1000/2,3

மேல்


காயிம் (2)

கைப்படும் கதிர் வாள் பெரும் படைக்கு இறைவன் காயிம் என்று உரைத்த காவலவன் – சீறா:2304/4
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய் – சீறா:2305/1

மேல்


காயினும் (2)

கரைத்து எறி திரை கடல் சுவறி காயினும்
தரைத்தலம் புரளினும் வாய்மை தக்க யான் – சீறா:2446/2,3
கனியினும் செழும் காயினும் பூவினும் கலவா – சீறா:3140/1

மேல்


காயும் (10)

தூறு தேன் துளித்து கனிகளும் காயும் சொரிதர சோலை சூழ்ந்தனவே – சீறா:697/4
நிரைத்து எடுத்து உரைத்த சொல்லை நெஞ்சில் வைத்து இலையும் காயும்
கரைத்த சந்தனமும் பூவும் கட்டுரையுடனும் ஈய்ந்த – சீறா:1071/1,2
காயும் வெம் சுரத்திடை தொடர்ந்தனன் மனம் கலங்கி – சீறா:2676/1
காயும் வெம் சின வாரணம் பொருவ கண் களிப்ப – சீறா:2679/2
காயும் வன் கலி சாமமும் வறுமையும் கலந்து – சீறா:2683/3
காயும் வஞ்சக கொடியன் என்று உரைத்த கட்டுரைக்கும் – சீறா:3531/2
காயும் மேல் கனல் வடவையும் அவிதர காயும் – சீறா:3838/1
காயும் மேல் கனல் வடவையும் அவிதர காயும்
பாயும் மேல் திசை வெருவ வான் முகட்டினும் பாயும் – சீறா:3838/1,2
காயும் வெம் குபிர் பகையினை வேரற களைந்து – சீறா:4162/1
காயும் நல் கனியும் பற்றி கறித்து உண்டு களித்து கொம்பில் – சீறா:4208/1

மேல்


காயொடும் (1)

பூம் துணர் பசும் காயொடும் பழத்தினை பூகம் – சீறா:3126/1

மேல்


கார் (32)

நாங்கு கார் அகில் குங்குமம் இலவு நாரத்தை – சீறா:26/3
கிடந்த சந்தனம் கார் அகில் கிளை மணி கரி கோடு – சீறா:32/1
கார் தட களிற்றின் வனப்பினை அழித்த கரும் கடா இனம் பல இணைத்து – சீறா:60/1
சோலை வட்ட வாய் மயில் இனம் சூழ்ந்து கார் நீல – சீறா:62/3
தாது அவிழ் மலர் தார் குங்கும கலவை தட புயர் யானுசு தரு கார்
நீதி சேர் ஹயினானிடத்தினிலிருந்து நிலை பெற விளங்கியது அன்றே – சீறா:136/3,4
படியும் கார் முகில் ஏழும் பழித்து விண் – சீறா:167/3
நிரைத்த கார் குலம் திரண்டு என களிறுகள் நெருங்கி – சீறா:180/2
கரும் கடல் நீரை உண்டு எழுந்து கார் குலம் – சீறா:298/1
கார் தடம் கடல் கீண்டு எழு முழுமதி கதிரை – சீறா:334/3
கார் உறு சோலை-வாய் சுரும்பும் கண்படைத்து – சீறா:727/3
கார் எழும் குடை முகம்மது கனவு கண்டனரே – சீறா:845/4
விரிந்த கார் குடை நிழலிடை வரை புயம் விளங்க – சீறா:852/3
கவிந்த கார் குடை நிழலிட வருவது கண்டு – சீறா:875/2
படு கொலை பார்வை கார் உடல் கழல் கால் பறி தலை பங்கி வேட்டுவர் தம் – சீறா:999/1
கார் ஏயும் லிறாறு அப்பாசுடன் ஹமுசாவுடனே முகைறா-தானும் – சீறா:1090/2
கண்டிலன் என மனம் கலங்கி கார் கடல் – சீறா:1320/3
கார் அதிர் இடிக்கு எதிர் கலங்கி தன் உடல் – சீறா:1786/1
கொன்றையும் குருந்தும் கார் கோல் குறிஞ்சியும் வேயும் தெற்றி – சீறா:2054/1
கார் முகில் கவிகை வள்ளல் தீன் எனும் கடலுள் ஆழ்ந்து – சீறா:2396/3
பட்ட கார் இருள் போதினில் படர் ஒளி குலவ – சீறா:2629/3
கார் நிழல் கவிகையார் கடிதில் கூவி இ – சீறா:2764/2
கார் நிழற்றிட வருவர் செய் வினை பவம் களைந்து – சீறா:2911/3
கார் என திரண்ட கூந்தல் காட்டினில் வரி வண்டு ஆர்ப்ப – சீறா:3195/3
கரதலர் எனும் ஹமுசா பெய் கார் முகில் – சீறா:3267/3
கரு கொள் கார் இடி என கருதலர்கள் கட்டு அழிய – சீறா:3508/1
கார் உறை பொழில் சூழ் மதீன மா நகரில் சூதரில் கயினுக்காகு என்னும் – சீறா:3608/2
கார் நிறத்து அபசி பெரும் படையுடன் கலப்ப – சீறா:3784/2
பருகும் கார் குலம் என வரும் அபசி வெம் படையும் – சீறா:3786/2
கார் என செறிய தூளி கடல் என சலவாத்து ஓத – சீறா:3848/1
திசைகள்-தோறும் மொண்டு எறிந்த கார் குறும் துளி திவலை – சீறா:4583/1
அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண் – சீறா:4676/1
கார் எழில் குடையார் நானம் கமழ் திரு மெய்யார் உம்மை – சீறா:4691/3

மேல்


கார்முகம் (4)

கணை சொரி தூணி வீக்கி கார்முகம் கையின் ஏந்தி – சீறா:3404/2
கணை மழை பெய்யும் மூரி கார்முகம் கருதலார்-தம் – சீறா:3847/1
கறுவொடும் வெகுண்டு வடி கணை தெரிந்து விட்டனர் கார்முகம் குழைய – சீறா:4930/4
கடும் புரி முறுக்கி கழுத்தினில் பிணித்த கார்முகம் எடுத்தனர் வியப்ப – சீறா:4936/4

மேல்


காரண (42)

கருப்பம் உற்பவிக்க வேண்டும் காரண காட்சியாக – சீறா:115/3
காரண குரிசிலான சாறூகு கண் இணை மணி என விளங்கும் – சீறா:147/3
கண்டு எனும் மொழியாய் இவ்வயின் நிகழ்ந்த காரண காட்சிகள் எல்லாம் – சீறா:284/3
கன புதுமைகள் உண்டு என்றோர் காரண பெயருமிட்டார் – சீறா:433/4
காரண குறிப்பு இவர் காணும் காண் என்றார் – சீறா:508/4
வாதை உற்றிடு வருத்தமும் காரண தொகுதியும் வனம் சார்ந்த – சீறா:665/2
அடி வணங்கிய காரண அதிசயம்-அதனால் – சீறா:767/2
கள் அவிழ் மரவ திண் தோள் காரண கடலே அன்ன – சீறா:938/1
கம்பிதம் செய்து கருத்தினுள் மகிழ்ந்து காரண புதுமைகள் அனைத்தும் – சீறா:991/3
காரண கடலை ஒண் கேழ் கதிர் உமிழ் மலையை ஆதி – சீறா:1037/1
விரும்பிய உவகை கூர காரண வேந்தர்க்கு அன்பாய் – சீறா:1061/3
விரிந்த காரண நூகு தம் காலத்தில் விண் மட்டு – சீறா:1223/3
ஏது காரண காரியம் குறித்தெடுத்து எனக்கு – சீறா:1853/3
காரண குரிசில் முகம்மதினிடத்தில் வந்தனன் ஹபீபு எனும் அரசன் – சீறா:1940/4
காரண குரிசில் கூறும் கட்டுரை செவியின் ஓர்ந்து – சீறா:2097/1
காரண கரி உனக்கு இயைய காண்கில் என் – சீறா:2129/1
கவர் அற காரண கரி உண்டாம் எனின் – சீறா:2130/2
காரண பலன் அறிந்தும் வஞ்சனை எனும் காபிர் – சீறா:2208/2
கடத்தின் மான் உரைப்ப நின்ற காரண குரிசில் தூரத்து – சீறா:2282/1
சொன்றியும் இவர் காரண தோற்றமும் – சீறா:2339/3
கனக்கும் மெய் காரண கடல் இ காசினி-தனக்கு – சீறா:2421/3
கொடுத்து நின்றது முகம்மது காரண கொறியே – சீறா:2691/4
விரியும் காரண புதுமைகள் பலபல விளைத்தார் – சீறா:2697/4
கண்களும் வழுக்கி கூசி காரண பயம் உள் ஊறி – சீறா:2796/1
பூண்ட நல் கலம் போல் காரண வரைகள் புடை உடுத்திருந்த மக்காவில் – சீறா:2892/1
பொங்கு தீன் விளங்க நாளும் காரண புதுமை ஓங்கி – சீறா:3041/3
கனக_நாடு-அதனின் உற்ற காரண அமுதம் தேக்கி – சீறா:3075/1
காரண குரிசிற்கு இன்ப கட்டுரை சலாமும் கூறி – சீறா:3079/2
விதித்த காரண வதுவையின் மண விதை விதைத்து – சீறா:3136/3
காரண குரிசில் அலி வரும் பவனி கடலிடை கடல் என கலந்தார் – சீறா:3171/4
காரண குரிசில் நும் கமல மா மலர் – சீறா:3332/1
காரண குரிசில் முகம்மது நபி-தம் கட்டுரை மறை கலிமாவை – சீறா:3583/3
புவியினில் புதுமை காரண மதீனாபுரத்தினில் உறைந்தவர் எவரும் – சீறா:3592/1
காரண கடல் எனும் முகம்மது செழும் கரத்தில் – சீறா:3741/2
காரணத்துடையார் தந்த காரண வடி வாள் மன்னோ – சீறா:3958/4
காரண கடவுளை கரையிலா அருள் – சீறா:4068/3
காரண நயினார் இயற்றுதல் அறிந்தும் கட்டுரை வாய்மை என்று உரைப்பன் – சீறா:4084/2
முதிய காரண முகம்மதும் – சீறா:4157/3
கடுத்த வெம் குபிர் களைதரும் காரண கடலே – சீறா:4171/2
கண் அகன் ஞாலம் காக்கும் காரண தூதர் போந்தார் – சீறா:4182/4
காட்டும் மா மறை காரண தூதரே – சீறா:4666/4
நாவலோர் புகழ் காரண முகம்மது நபியும் – சீறா:4835/3

மேல்


காரணங்கள் (3)

சுரும்பு இருந்து இசை கொள் திண் தோள் தோன்றல் காரணங்கள் யாவும் – சீறா:1043/2
கானகத்து உற்ற காரணங்கள் யாவையும் – சீறா:1604/1
புதிய காரணங்கள் ஏதும் உளது எனில் புகலும் என்றார் – சீறா:2595/4

மேல்


காரணங்களை (2)

கடல் படு நிலத்தில் இல்லா காரணங்களை ஹபீபு – சீறா:1731/1
முன் நிலைப்படி மிகுதி காரணங்களை முடிப்பார் – சீறா:1848/4

மேல்


காரணத்தில் (1)

காரணத்தில் நின்ற தவ ஆயிசாவுடன் போக கண்டது அன்றே – சீறா:4300/4

மேல்


காரணத்தின் (2)

சந்ததி விளைத்த காரணத்தின் தன்மை நேர்ந்து – சீறா:1031/2
விந்தை தரும் காரணத்தின் மேல் உதித்த திரு வடிவே மேலோன்-தன்னை – சீறா:4534/3

மேல்


காரணத்தினுக்கு (1)

மிடல் உறும் கதிர் வாள் முகம்மது பொருட்டால் விளைக்கும் காரணத்தினுக்கு இருந்த – சீறா:1950/3

மேல்


காரணத்தினும் (1)

கலை மறை தெளிவினும் காரணத்தினும்
பல தரம் உரைத்து தம் பதியை நோக்கினார் – சீறா:1984/3,4

மேல்


காரணத்து (2)

உரைப்ப அரும் காரணத்து உறுதி யாவையும் – சீறா:1028/1
சொற்றதில்லை தொன் மா மறை காரணத்து
உற்ற செய்தி அறிய என்று உன்னியோ – சீறா:2338/2,3

மேல்


காரணத்துக்கு (1)

சொல்ல அரிய காரணத்துக்கு உறு பொருளாய் நமர்க்கு உயிராய் தோன்றி தோன்றும் – சீறா:1092/1

மேல்


காரணத்துடன் (1)

உன்னு காரணத்துடன் உசைனார் நிலத்து உதித்தார் – சீறா:4160/4

மேல்


காரணத்துடையார் (1)

காரணத்துடையார் தந்த காரண வடி வாள் மன்னோ – சீறா:3958/4

மேல்


காரணத்தை (1)

கண்டு அறியாது ஓர் பெரிய காரணத்தை காண்-மின்கள் பொருப்பிடை கிடந்துகொண்டு – சீறா:2886/2

மேல்


காரணத்தையும் (1)

காட்டினில் புக விளைந்த காரணத்தையும் அபசா – சீறா:445/1

மேல்


காரணத்தொடும் (3)

கண்ட காரணத்தொடும் இளைப்பு அரு நெறி காட்ட – சீறா:1542/2
காரணத்தொடும் வரவாறு காணலால் – சீறா:2709/3
காரணத்தொடும் தீன் மிக வாழ்க என கழறி – சீறா:4165/1

மேல்


காரணப்படிக்கு (1)

பண்டு மேலவர் காரணப்படிக்கு அவர் கலிமா – சீறா:1852/1

மேல்


காரணம் (43)

கலைமறை முகம்மது என்னும் காரணம் இல்லையாகில் – சீறா:110/1
காரணம் அனைத்தும் வெளிப்படாது அமைக்கும் காலம் என்று அறிந்து உணராமல் – சீறா:280/1
திடமுற இசைத்தனள் தெரியும் காரணம்
கடவுளின் பயன் என கருத்தில் எண்ணினார் – சீறா:321/3,4
உலகு உயர் புதுமை காரணம் விளங்க உயர் தரு வேதமும் விளங்க – சீறா:377/3
எண்ண அரும் புதுமை காரணம் வளர இறையவன் திரு அருள் வளர – சீறா:378/3
நாட்டின் மேல் வரும் காரணம் அனைத்தையும் நவில்வான் – சீறா:562/4
கடிதில் தேடியே திரிவது எ காரணம் என்றான் – சீறா:573/4
கண்ட காரணம் ஆதுலன் என வரு கலை_வலனொடு கூற – சீறா:649/1
அற்றை நாளைக்கும் கண்டிடும் காரணம் அனைத்தையும் தொடராக – சீறா:666/2
இன்னை நாள் அகிலம் அடங்கலும் தழலால் எரிபடு காரணம் தானோ – சீறா:689/2
கடல் அம் தரை மீது எழு காரணம் உற்று – சீறா:705/2
கனம் உண்டு ஒரு காரணம் மா மலையின் – சீறா:712/3
நெடிய காரணம் என முகம்மது-தமை நெகிழாது – சீறா:966/2
நிறை பதி-தனை விட்டு இற்றை நாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உள அனைத்தும் – சீறா:994/2
விரிதரும் காரணம் விளக்கி நல் புகழ் – சீறா:1027/1
தூயவர் காரணம் தொகுத்த பத்திரம் – சீறா:1029/1
கதிர் உமிழ்ந்து காரணம் பல விளங்கு கஃபாவை – சீறா:1222/2
காரணம் அனைத்தையும் கழறினார் அரோ – சீறா:1304/4
காரணம் இது-கொல் என்ன காபிர் கண்டு ஐயமுற்றார் – சீறா:1343/4
காரணம் உளது என்று உரைத்து எமை விளித்த கருத்து அறிகிலம் என கடிதின் – சீறா:1453/1
கரையிலா வடிவு தோன்றும் காரணம் கண்டு யாரோ – சீறா:1727/2
கடல் படு புவிக்குள் காணா காரணம் தோன்றும் மாதோ – சீறா:1732/4
காரணம் நினைத்தவர் கருத்துற முடித்து இ – சீறா:1773/1
காரணம் எனும் பல கலன்கள் தாங்கி மேல் – சீறா:1806/1
வஞ்சனை கீழ்மையோர் மாய காரணம்
எஞ்சல் இல் உளது இலது என்ன தோன்றிடும் – சீறா:1819/1,2
அஞ்சல் இல் இறைவன் தூதவர்கள் காரணம்
விஞ்சை அன்று உலகு எலாம் விளங்கி நிற்குமால் – சீறா:1819/3,4
அண்டர் நாயகம் முகம்மதின் காரணம் அனைத்தும் – சீறா:1841/1
விலகு காரணம் எவ்வணம் முடியுமோ என தம் – சீறா:1877/3
தொலைவு இலா பெரும் காரணம் விளைப்பதால் சுடர் வெண் – சீறா:1879/3
கன முகில் கவிகை முகம்மது விளைத்த காரணம் உளது இது அன்று என்பார் – சீறா:1905/1
வெல் வித புதுமை காரணம் அலது வேறு துன்பு இலை என விரிப்பார் – சீறா:1907/4
மதி வரவழைத்து காரணம் விளைத்த முகம்மதின் பொருட்டினால் சுவன – சீறா:1927/1
அனைத்தையும் காரணம் அல என்று அகத்து இருத்தி வெறுத்தனை உள் அருளினோடும் – சீறா:2183/1
பட்ட காரணம் எவை-கொல் என்று அஞ்சி உள் பயத்தோடு – சீறா:2635/3
கதி கொள் காரணம் கண்டு கண் களித்து அவண் இருந்த அ – சீறா:2698/1
காணுதற்கு அரிதா வைத்த காரணம் அதனால் உள்ளம் – சீறா:2807/2
சிறக்கும் நும் புதுமை காரணம் அனைத்தும் செப்பி நல் வழிக்கு உரியினராய் – சீறா:2903/3
கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை – சீறா:3102/2
காரணம் என்ப யாவும் கபீபு தம்மிடத்தில் காட்ட – சீறா:3853/1
பத்தி ஈது என்ன காரணம் என்று ஓர் பாசுரத்து எவரையும் விசித்து – சீறா:4101/1
இன்ன காரணம் இயற்றி தீனின் மறை முறை ஒழுகி இருக்கும் எல்வை – சீறா:4295/1
கரிய மை முகில் நிழற்றிட காரணம் காட்டும் – சீறா:4436/3
காரணம் எவரும் உணர்த்திட கேட்டு கருதி ஓர் பிறவி அந்தகனும் – சீறா:4762/3

மேல்


காரணமா (1)

ஒரு பெரும் பகலில் பெரிய காரணமா உலகு எலாம் அறிந்திட மனை-கண் – சீறா:2866/1

மேல்


காரணமாக (1)

கோது உறும் கயினுக்காகு எனும் அவர்கள் கூட்டத்தின் காரணமாக
காதிய நசுறானிகள் எகூதிகளாம் காபிர்கள் உடன்பட கலப்ப – சீறா:3611/1,2

மேல்


காரணமாய் (1)

அந்தரத்தை காரணமாய் விளைவித்தீர் விச்சை அலால் அருளோ நாளும் – சீறா:1649/2

மேல்


காரணமும் (2)

மா தவன் திமஸ்குக்கு இறை உரைத்ததுவும் முகம்மது விளைத்த காரணமும்
பூதலத்தினில் கண்டு அறிகொணா பெரிய புதுமையில் புதுமை-கொல் என்ன – சீறா:1928/1,2
என்னும் நபிக்கு அரசு எழுக காட்சியொடு காரணமும் எழுக தாழ்வு இல் – சீறா:4301/2

மேல்


காரணமோ (1)

இடம் உற இருத்தல் செய்தீர் ஏது காரணமோ எங்களுடன் – சீறா:412/3

மேல்


காரணர் (7)

கருவி மென் மிடற்றில் தீண்டா காரணர் இசுமாயீல்-தம் – சீறா:1761/1
கண்டு தேறிடும்படி தரும் காரணர் உளரேல் – சீறா:1852/3
காலினை விடுத்து மாறா காரணர் வடிவை நாளும் – சீறா:2776/1
கலன் கதிர் எறிப்ப வேத_காரணர் மனைவியாக – சீறா:3208/3
காண்டரும் காரணர் கழறினார் அரோ – சீறா:3248/4
காதின் உற்ற அரும் காரணர் கருத்தினுள் படுத்தி – சீறா:3430/2
முடிவிலா பெரும் காரணர் திரு முகம் நோக்கி – சீறா:3830/3

மேல்


காரணீகம் (2)

கண்டவர் காண்கிலா காரணீகம் ஒன்று – சீறா:904/1
கண்டவன் பொருட்டு உயர் காரணீகம் ஒன்று – சீறா:3324/3

மேல்


காரணீகமும் (1)

கால் நிலம் தோய்தரா காரணீகமும் – சீறா:902/4

மேல்


காரணீகர் (2)

கால கேள்வி தான் அடாத காரணீகர் ஆளவே – சீறா:14/2
முறைசெயும் காரணீகர் திருமுனம் மொழி-மின் என்று என்று – சீறா:3054/3

மேல்


காரணீகரே (1)

காட்டினில் இறங்கினர் காரணீகரே – சீறா:3024/4

மேல்


காரணீகரை (1)

கஞ்ச மென் மலர் பத காரணீகரை
அஞ்சலித்து அன்புடன் அடுத்து நின்றனர் – சீறா:910/3,4

மேல்


காரணீகனார் (1)

திமிர பகை பானு மேனி கருகிவிட பார்வை ஏவு தெரி மறையின் காரணீகனார்
உமறு திரு தாளை நாளும் மனதில் நினைத்து ஓதுவோர்-தம் உரிய தவ பேறு மீறுமே – சீறா:10/3,4

மேல்


காரிகை (8)

காரிகை அலிமா பூண்ட கலன் பல திசையும் சிந்த – சீறா:427/2
காக்குதற்கு உதித்த வள்ளல் காரிகை வடிவை கண்ணால் – சீறா:640/1
கன முகில் அனைய கூந்தல் காரிகை ஒருத்தி உள்ள – சீறா:1164/1
கரு முகில் கவிகை முகம்மது-தமக்கும் காரிகை கனம் குழை-தமக்கும் – சீறா:1209/2
கணவனை சினந்தார் என்ன காரிகை பாத்திமா கண்டு – சீறா:1569/1
கது அகில் கரிய கூந்தல் காரிகை பாத்திமா-தம் – சீறா:3042/3
கனி இதழ் சிறு வெண் மூரல் காரிகை நலத்தை நாடி – சீறா:3060/2
கயிரவம் அனைய செ வாய் காரிகை மம்மர் நோயால் – சீறா:3061/3

மேல்


காரிகை-தன்னை (1)

காதினில் உரை-மின் என்று ஓர் காரிகை-தன்னை கேட்டாள் – சீறா:1160/4

மேல்


காரிதா (3)

காரிதா தவத்தின் வந்த கண்மணி செய்து என்று ஓதும் – சீறா:3682/1
மையல் அம் களிறு போன்ற காரிதா மதலை நான்கு – சீறா:3684/2
மா தவன் காரிதா சேய் முகம்மதினிடத்தில் நீட்ட – சீறா:3688/2

மேல்


காரிதா-தன் (2)

புலி எனும் காரிதா-தன் புதல்வரை தலைமை செய்து – சீறா:3681/2
வடிவு உறும் காரிதா-தன் மதலை அங்கு எதிரின் ஏகி – சீறா:3685/3

மேல்


காரியங்கட்கு (1)

விற்பனமாக செய்ய வேண்டு காரியங்கட்கு எல்லாம் – சீறா:4875/3

மேல்


காரியங்களும் (1)

நாட்டில் உற்றவர் கேட்ட காரியங்களும் நறவு ஊர் – சீறா:445/2

மேல்


காரியத்தை (1)

மாசு அற ஓர் காரியத்தை துடுக்காக உமை கேட்க மதித்தேன் என் மேல் – சீறா:4681/2

மேல்


காரியம் (5)

ஆய்ந்து உணர்ந்து உளத்து எண்ணிய காரியம் அனைத்தும் – சீறா:1677/1
பத்திரம் இவன் வரைந்திடில் காரியம் பலிக்கும் – சீறா:1681/1
ஏது காரண காரியம் குறித்தெடுத்து எனக்கு – சீறா:1853/3
தொடுத்த காரியம் முடித்து அரும் துன்பமும் துயரும் – சீறா:2949/2
செய்யும் காரியம் ஈது அன்றியே செலும் – சீறா:4656/1

மேல்


காரிருள் (1)

புகைத்த காரிருள் குழல் முடித்து அரு மலர் புனைவார் – சீறா:1119/1

மேல்


காரின் (2)

உவரி உண்டு எழுந்த காரின் ஒலித்த ஒட்டகத்தின் பேரி – சீறா:3374/1
காரின் மின் எனும் அயிலொடும் பரியினை கடவி – சீறா:3525/3

மேல்


காருறு (1)

காருறு கவிகை வள்ளல் கருத்தில் அங்கு உருத்தது அன்றே – சீறா:599/4

மேல்


காரை (1)

காரை பற்றும் கவிகையன் காட்டு தீன் – சீறா:4483/3

மேல்


காரையும் (1)

காரையும் பெரிய வாகையும் திருகு கள்ளியும் அரிய வெள்ளிலும் – சீறா:4210/1

மேல்


கால் (92)

தென் நிலை பகுப்பு ஆகிய கால் எலாம் செருமி – சீறா:35/2
மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப – சீறா:43/3
சுந்தர பொறி அம் சிறை அறு கால் ஏழிசை அளி தொகுதியில் கூடி – சீறா:44/1
வனச மென் முகையில் பொறி வரி அறு கால் வண்டு மொய்த்திருப்பது போலும் – சீறா:51/4
நெருக்கியிட்ட கால் சிலம்பு ஒலி விசும்புற நிமிர – சீறா:63/2
நெரி நடு புருவ கால் மேல் நெற்றியில் ஒளிரச்செய்தான் – சீறா:125/4
கருவிளை விழியார் கவரி கால் அசைப்ப கனக சிங்காதனத்து இருத்தி – சீறா:143/3
திடன்பெற மடித்து குறி இட கையால் சேர்த்து ஒளிர் வல கை கால் மேல் வைத்து – சீறா:252/3
மீண்டனர் பதறி கால் தடுமாறி விளைந்திடும் பயனை ஓராமல் – சீறா:279/1
மிகுந்த பேரொளிவு சொரிந்து கால் வீச விளங்கிய முகம்மதை எடுத்து – சீறா:286/3
கதிர் விரித்திட மடி மிசை வைத்து கால் வருடி – சீறா:339/2
ஓடிய சிறுவர் கால் நொந்து உலைந்து இளைத்து உடலம் வேர்த்து – சீறா:425/1
கால் அற தேய்ந்த பல கலை மேலோர் கருத்தினில் வருத்தம் ஒத்தனவே – சீறா:685/4
கொள்ளி இந்தனங்கள் என்று உழை குலங்கள் குறுகிட பயந்து கால் மறுகும் – சீறா:686/4
சுந்தர புவியில் வலது கால் ஓங்கி தொட்டிட தொட்ட அ போதில் – சீறா:696/3
கூண்ட கால் மடித்து இரு விழி கனல்கள் கொப்பிளிப்ப – சீறா:756/2
பதிந்த கால் தடுமாறிட வீழ்ந்து உடல் பதைக்கும் – சீறா:758/4
கால் நிலம் தோய்தரா காரணீகமும் – சீறா:902/4
பகிர் விரல் சிறு கால் மென்மை படர் சிறை புறவின் கூட்டம் – சீறா:921/2
முத்து அணி பவள திண் கால் முறைமுறை நிறுவி தேர்ந்த – சீறா:926/1
படு கொலை பார்வை கார் உடல் கழல் கால் பறி தலை பங்கி வேட்டுவர் தம் – சீறா:999/1
அருட்டம் உண்டு அறு கால் சுரும்பு இனம் அலம்பும் அலங்கலை இலங்குற அணிந்து – சீறா:1202/2
முருகு உண்டு அறு_கால் சஞ்சரிகம் முரலும் புய தார் உசைன் நயினார் – சீறா:1330/1
கால் திரட்சியும் கவை அடி குளம்பின் கட்டு உரமும் – சீறா:1516/1
எண்ணும் முன்னும் முன் வந்திடும் கால் மடித்து எதிரே – சீறா:1533/3
கடு விசை கொளும் கால் தளர்ந்து இதழினை கறிப்பார் – சீறா:1534/4
கால் இணை இறைஞ்சி ஏத்தி கை முகிழ்த்து இருந்து நோக்கி – சீறா:1557/2
கானிடை திரிந்து அற தவித்து கால் தளர்ந்தேன் – சீறா:1619/1
கையின் வெண்ணிலவின் காந்தி கவரி கால் அசைப்ப நீண்ட – சீறா:1750/2
கால் இணை கபுசை வீர கழல் அடி பொருந்த சேர்த்தி – சீறா:1762/2
வானகத்து உலவி அமுத வெண் கதிர் கால் மா நில பரப்பு எலாம் பரப்பி – சீறா:1926/1
பூரண களப கன தன மடவார் பொரு திரை கவரி கால் அசைப்ப – சீறா:1940/1
கால் மலர் அடி இணை இறைஞ்சி கைகொடுத்து – சீறா:1981/3
இருந்து கால் மடக்கி நீட்டி எழுந்து உடல் முறுக்கு நீக்கி – சீறா:2100/1
விடும் பரி படைக்கலம் வீழ்த்தி கால் தளர்ந்து – சீறா:2162/3
மறியும் கால் தலை தகர்ந்திட வலிய கல் எடுத்திட்டு – சீறா:2222/3
கல்லினால் உரம் சிரம் கரம் கால் முகம் காணாது – சீறா:2224/1
நெருங்கிட வறந்த கால் தடுமாற நெடிது சஞ்சலத்தொடும் வருந்தி – சீறா:2306/3
அந்தரம் புவிமட்டு உலவியும் கால் கட்டு அவிழ்க்க வல்லமையினர் இலை என்று – சீறா:2313/1
அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த – சீறா:2325/4
கால் தளை அகல பயங்கரம் அகற்றி காவலர் முகம்மதை இறைஞ்சி – சீறா:2326/1
பற்றிய உகிர் கால் கொடுவரி குழுவும் மடங்கலும் கரடியும் பாம்பும் – சீறா:2520/2
வகிர் வார் நெறியில் கால் தடவி வந்தார் தௌறு மலை சார்பில் – சீறா:2555/4
கால் இட இடம் இன்று என்ன காபிர்கள் தேடினாரால் – சீறா:2566/4
கரத்தில் ஏந்திய வை வேலும் கால் இணை கபுசும் நீண்ட – சீறா:2574/1
கடி வழி உதிரம் சிந்த கால் தளர்ந்து அசைந்திடாமல் – சீறா:2591/1
செறி மயிர் திருகிய மருப்பு உடை சிறு கவை கால்
குறுமறி திரளொடு மயிர் போர்வை தோள் கொண்டு – சீறா:2639/1,2
விலங்கு இனத்தின் தளை இவன் கால் தளை விடுத்தி என விபுலை விடுத்தலோடும் – சீறா:2674/3
அகம் முகம் கை கால் நோக்காது அலக்கழித்து அடித்து வீழ்த்தி – சீறா:2809/2
நொறுக்குவன் காண்டி என்ன நொடியினில் பல கால் மீசை – சீறா:2811/2
வரிசை நம் நபியே நும் பேர் பற்பல் கால் வழுத்தி வாழ்த்தி – சீறா:2835/3
இட்ட கால் தளையினோடும் எண்பதின் காவதத்தின் – சீறா:2841/1
தோய்ந்திலா பதத்தில் கரங்களில் பல கால் தொட்டு முத்தமிட்டு வந்தனரால் – சீறா:2864/4
பத மலர்-அதனில் கண் மலர் பரப்பி களிப்பொடும் பற்பல் கால் போற்றி – சீறா:2865/1
கூர்த்த வள் உகிர் கால் நீண்ட வால் வரி ஆர் கொடிப்புலி கொடிய வெம் பசியால் – சீறா:2879/3
வாய்ந்த கால் மடக்கி பயப்பய பதுங்கி வல் உடல் சுருக்கி வால் நிமிர்த்து – சீறா:2880/2
சாய்ந்தன சிறு வால் பேருடல் கவை கால் துருவைகள் தலைமயங்கிடவே – சீறா:2880/4
தீ என மிளிர் கண் கொடிப்புலி பேழ் வாய் சிக்கிய துருவையின் பல கால்
வாய் எனும் தொனி கேட்டு அரும் துயில் இழந்து மனம் திடுக்கொடும் எழுந்து உகுபான் – சீறா:2881/1,2
செவ்வியர் பல கால் உரைத்தலும் தேறி திரு மறை முழக்கும் ஆவணத்தின் – சீறா:2906/3
கல் இரு புறத்தினும் சிதற கால் வறீஇ – சீறா:2967/1
எவரோ என்ன பற்பல் கால் பகருவாரும் – சீறா:3053/4
பரிந்து இரு கரங்கள் ஏந்தி பற்பல் கால் இறையோன்-தன்பால் – சீறா:3068/3
அங்கராகமும் வரி அளி மலரிடை அறு_கால் – சீறா:3135/1
பரிதியின் கதிரால் மதியை ஏந்தின போல் பவள கால் வெண் குடை நிழற்ற – சீறா:3163/1
முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர் – சீறா:3167/2
மேல் அறுந்தன வளை முகம் அறுந்தன மிதி கால்
நால் அறுந்தன காயத்தின் குருதியில் நனைந்து – சீறா:3491/2,3
கை இழந்து அருகில் கிடந்தவர் ஒரு பால் கால் துணை இழந்தவர் ஒரு பால் – சீறா:3567/2
கால் துணை முறிந்து பயப்பய திரியும் நரி குலம் பலவும் கண்டனரால் – சீறா:3578/4
புண்பட இதழில் பற்பல் கால் சினந்து பூட்டிய கொடிய வெள் எயிறும் – சீறா:3581/2
பற்றலர் தேயம்-தோறும் பற்பல் கால் இருந்து உசாவும் – சீறா:3665/3
கையினில் அசா கோல் ஒன்றினை தாங்கி கால் இணை கபுசினில் புகுத்தி – சீறா:4090/3
திண்ணிய கரம் கால் தட்டியே சினத்தான் தீப்பொறி உக விழி சிவந்தான் – சீறா:4099/2
கரை என படங்கு கோட்டி கால் பட கிடந்து உலாவி – சீறா:4184/2
செறிந்து சுழல் கால் தொடர்ந்து உலவு சேண் நிமிர்ந்து வளர் தீய வெம் – சீறா:4209/3
காயம் நொந்து அரு விடாய் மிகுந்து வரு கால் தளர்ந்து உளம் வருந்தியே – சீறா:4217/2
கால் வளைத்து இரு செவி நிமிர்த்து உந்து கந்துகங்கள் – சீறா:4251/2
கால் பாயும் கரை தடம் சூழ் முறைசீகு எனும் நகரில் கணிப்பிலாத – சீறா:4296/2
வீசிய நெடும் கால் கொடிகளும் ஒருபால் விண்ணினில் செறி குடை ஒருபால் – சீறா:4449/2
ஏது மாயம் என்று அறிந்திலம் கூதிர் கால் அடித்து – சீறா:4604/1
நெடிய கால் தளை அவிழ்க்கும் முன் நெடும் பரி மேல் கொண்டு – சீறா:4610/2
கவர் மரத்து இலையும் புல்லும் கால் வயிறு அளித்து தண்ணீர் – சீறா:4734/3
ஒருவழி நடப்ப கால்கள் ஊதை கால் அடிப்ப மாழ்கி – சீறா:4745/3
போய் அகன்று புறந்தர கால் விசை – சீறா:4811/2
பூம் கருங்குவளை அலர்ந்திடும் விரும்பி புள்ளறு கால் பட தகர்ந்து – சீறா:4923/2
தரையினில் சோரி கொட்டிட ஒருவன் தட கழல் கால் உடைந்து உழல – சீறா:4930/3
கரும் பிணர் என கால் பெயர்த்து காய்த்து இறைஞ்சும் கதிர் உடை சாலியை உழக்கி – சீறா:5007/2
நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார் – சீறா:5018/4
இரைத்திடும் கழல் கால் பூட்டினர் கவசம் இட்டனர் தொட்டனர் தொடுதோல் – சீறா:5021/2
மாறு கொண்டு எழுந்த கள்வர் எண்மரையும் வருந்திட கால் கரம் மாறாய் – சீறா:5024/2
கோறல் செய்திடு-மின் என்றனர் அறு_கால் குளித்திடும் மிதித்தலில் பிதிர்ந்து – சீறா:5024/3
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து – சீறா:5026/2
கால் கரம் மாறாய் ஈர்ந்திட வீழ்ந்து புலம்பினர் கதறினர் தேகம் – சீறா:5027/1

மேல்


கால்-தனை (1)

திரு வணக்கம் என தொடுத்தீர் முகம் கை கால்-தனை தோய்த்து ஓர் திசையை நோக்கி – சீறா:1647/2

மேல்


கால்கள் (2)

மற்றொரு தலத்தில் கால்கள் வைத்திடீர் எனவும் சொன்னார் – சீறா:3878/4
ஒருவழி நடப்ப கால்கள் ஊதை கால் அடிப்ப மாழ்கி – சீறா:4745/3

மேல்


கால்களில் (1)

விசைத்த கால்களில் உலவி தண் பசிய புல் மேய்ந்து – சீறா:1517/2

மேல்


கால்களை (1)

வலஞ்சுழி நெற்றி வால் உளை கலின வாம் பரி கால்களை தகர்த்து – சீறா:4935/3

மேல்


கால (21)

கால கேள்வி தான் அடாத காரணீகர் ஆளவே – சீறா:14/2
கால வட்ட வாய் முளரியில் ஊறு கள் அருந்தி – சீறா:62/1
அவியும் கால மன்றாட்டத்துக்கு உரியவரானோர் – சீறா:214/3
இட்ட முள் இலை ஈந்து அங்ஙன் இருந்து இறந்து அனேக கால
கட்டை ஒன்று உளது அதன்-பால் ஹபீபு மெய் கவின் கனிந்து – சீறா:818/2,3
கால வேல் கரத்தில் ஏந்தி காளையர் மருங்கு சூழ – சீறா:1035/3
மின் கால வெண் கிரண குப்பாயம் எடுத்து அணிந்த வியப்புதானே – சீறா:1131/4
கால மேக கவிகையின் நீழலோ – சீறா:1190/1
பொரு கால கதிர் இலை வேல் வலன் இலங்க விரைவினொடும் புறப்பட்டானே – சீறா:1643/4
நிலவு கொப்பிளித்தது என்ன நீண்ட மெய் சோதி கால
நலன் உறு நகுலா என்ன நாட்டிய தலத்தின் ஓர் பால் – சீறா:2257/2,3
ஊறுபட்டு உதிரம் கால வலது உளந்தாளை பற்றி – சீறா:2600/1
ஒள் நிற பசலை கால ஒளிர் நுரை மாலை சிந்த – சீறா:3174/3
கால சூறையின் ஒத்து எதிர்ந்து எழு குரகதத்தின் – சீறா:3491/1
கால மாருத பரியினை விசையினில் கடவி – சீறா:3507/1
கரிய பூம் குழல் கால வேல் விழி – சீறா:3966/2
கால முகில் ஆர் இடி என்ன கணிப்பின் எறுழ் வாச்சியம் கதற – சீறா:4034/2
கால மொய்த்து எரிகளே இறைத்த சுடு கானல் வெப்பு மெய் பொறுக்கலாது – சீறா:4213/3
உடல் துமிந்த சில நிமிர்ந்த செவி துமிந்த சில மூக்கின் உதிரம் கால
மடை திறந்தது என சொரிய தலை துமிந்து கிடந்த சில வாசி மன்னோ – சீறா:4314/3,4
ஓடினர் மெய் முழுகு உதிரம் கால விழி பின் நோக்கி உழுக்க பாதம் – சீறா:4319/1
நிலவு கால இருப்ப நிகழ்த்து தீன் – சீறா:4516/2
கவை கடை கணைகள் பாய விட்டனர் குருதி கால – சீறா:4940/4
இறந்திட புயத்தின் மீது தாக்கினன் எருவை கால – சீறா:4971/4

மேல்


காலடி (1)

காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/3

மேல்


காலத்தில் (1)

விரிந்த காரண நூகு தம் காலத்தில் விண் மட்டு – சீறா:1223/3

மேல்


காலத்து (8)

இப்படி நிகழ் காலத்து ஓர் இளவல் மா மறைக்கு வல்லான் – சீறா:621/1
முடிவுறும் காலத்து இயற்கையோ அலது முகம்மதை குறைபட நினைத்த – சீறா:1904/1
முன் நெடும் காலத்து இ பெரும் புவனம் முழுதினும் ஒரு குடை நீழல் தன்னிடைப்படுத்தி – சீறா:2307/1
எ நெடும் காலத்து எ புவியிடத்தின் இனிதொடும் பிறப்பர் என்று எண்ணி – சீறா:2316/2
நெறி உரைத்தனை கண்டனை நில நெடும் காலத்து
உறவு கொண்டனை பவ தொடர் துன்பமும் ஒழித்தாய் – சீறா:2621/1,2
இவ்வண்ணம் நிகழும் காலத்து எந்தை பேரீந்தின் ஊறும் – சீறா:2791/1
எவன காலத்து தாங்கும் பாரமே ஏற்றி தின்ன – சீறா:4734/2
ஓவற தொழுகை காலத்து உலு செயும் புனலை வேட்டு – சீறா:4865/3

மேல்


காலத்தும் (1)

கிழமை சேர் சுடர்கட்கு உற்ற கிராண காலத்தும் மிக்காய் – சீறா:4783/3

மேல்


காலத்தேனும் (1)

ஈது போல் நமக்கு வாய்த்தது இலை ஒரு காலத்தேனும்
மா தவ இஃது என்று ஓதி வாய் புதைத்து ஒருங்கு நின்றார் – சீறா:3359/1,2

மேல்


காலம் (24)

காசினிக்கு அரசு இயற்று துல்கறுனையின் காலம்
மாசு இலா கணக்கு எட்டுநூற்று எண்பத்தோர் வருடம் – சீறா:179/3,4
கனவு கண்டு அகம் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலம் – சீறா:201/4
கந்த மென் குழல் கருப்புமும் முதிர்ந்தன காலம்
வெந்து வானவர் பிறர் இலை என்-கொலோ விளைவே – சீறா:226/3,4
குறைபடும் காலம் இருள் எனும் குபிரின் குலம் அறுத்து அற நெறி விளக்க – சீறா:256/3
பானுவின் கதிரால் இடருறும் காலம் படர்தரு தரு நிழல் எனலாய் – சீறா:257/1
காரணம் அனைத்தும் வெளிப்படாது அமைக்கும் காலம் என்று அறிந்து உணராமல் – சீறா:280/1
காலம் காண்குவன் என கிடந்தனன் நெடும் காலம் – சீறா:778/4
காலம் காண்குவன் என கிடந்தனன் நெடும் காலம் – சீறா:778/4
கன மா மதியுடையோன் எதிர் களை காலம் உணர்ந்தோன் – சீறா:982/1
அந்த நாள் தொடுத்து அளவிடற்கு அரு நெடும் காலம்
சுந்தரத்தொடும் அமரர்கள் புகுந்து அவண் தொழுது – சீறா:1220/1,2
காணிலா புதுமை விளைத்த நாயகத்தை காபிர்கள் வெறுத்திடும் காலம்
தூணினை துரும்பா நினைத்து என ஹாஷின் தோன்றலில் அக்கம் என்று ஒருவன் – சீறா:1438/2,3
நிறைத்து எழுந்த பயிர் போல தழைத்து ஓங்க நிலைநிறுத்தி நிகழும் காலம்
உரைக்கு அடங்கா வெகுளி பொங்கு மனத்தினராய் குபிர் தலைவர் ஒருங்கு கூடி – சீறா:1639/2,3
தினகரன் இறந்து பேரிருள் அரசுசெலுத்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/2
இனம் ஒரு கடிகை பொழுதினில் தெரியாது இறந்திடும் காலம் ஈது என்பார் – சீறா:1905/4
மருவிய கலையும் நானும் வருத்தமுற்று இருக்கும் காலம்
பெருகு தீன் முகம்மதே நும் பெயரினை போற்றல் செய்தேன் – சீறா:2070/2,3
எண்ணிறந்து அனைய காலம் இருந்து இறை ஏவல் மாறி – சீறா:2260/1
புந்தி அற்று ஒடுங்கி அளவறும் காலம் போய பின் அவனியின் மனுவில் – சீறா:2313/3
பன்னெடும் காலம் இது நினைவு அலது வேறு உரை பகர்ந்திருந்து அறியேன் – சீறா:2316/3
காலம் மூன்று உணரும் வேத கடலினுக்கு எல்லை காணும் – சீறா:2349/3
நீதி அன்றியே தீண்டினனலன் நெடும் காலம்
பூதரத்தின் எம் முன்னவர் சில மொழி புகன்றார் – சீறா:2607/2,3
நெடிய காலம் உற்று ஒரு பலன் நினைத்தவர்க்கு அடுத்து – சீறா:2619/1
பல் நெடும் காலம் அழுந்துவர் எனவும் தெரிந்தனன் பரவை சூழ் புவியின் – சீறா:2898/3
காலம் மூன்றையும் தெரிந்த நும் கருத்தினுக்கு இசைவ – சீறா:3432/3
தூதராய் உமை இருக்க அனுப்பினதும் காலம் ஐந்தும் தொழுக என்றும் – சீறா:4682/3

மேல்


காலமாய் (1)

கையறல் அடைந்து வீழும் காலமாய் தளர்ச்சியுற்றேன் – சீறா:4733/4

மேல்


காலமும் (4)

சிறந்த மெய்ப்பொருளை அழிவிலா மணியை தெரிந்து மு காலமும் உணர்ந்து – சீறா:2/1
காலமும் தெரிந்து நோக்கும் காவலன் செவியில் கொண்டான் – சீறா:1756/4
வெறுத்த காலமும் காபிர்கள் தொடுத்த வல் வினையும் – சீறா:2017/1
கானினில் அலைந்து திரிந்தனர் சாம காலமும் மிகுந்தன என்றே – சீறா:4748/4

மேல்


காலமே (8)

இலன் எனும் அரசு வீற்றிருந்த காலமே – சீறா:300/4
தரித்திரம் படைத்திடும் சாம காலமே – சீறா:301/4
கொடுமையால் அகவிலை குறைந்த காலமே – சீறா:302/4
மாய்வுறு சடம் பல மலிந்த காலமே – சீறா:303/4
குலம் தலை மயக்கிடும் கொடிய காலமே – சீறா:304/4
பதி குலைத்து எறிந்திடும் பஞ்ச காலமே – சீறா:305/4
மிக்க பேர் அனைவரும் விளம்பி காலமே
தக்க நல் பயணம் என்று எடுத்து சாற்றினார் – சீறா:309/3,4
இருபஃது ஆமினா இறந்த காலமே – சீறா:518/4

மேல்


காலால் (2)

கடைக்கண் தீ உகும் மற மன்னர் முடியினை காலால்
உடைக்கும் சக்கரம் என சுழல்தரும் விண்ணின் உயரும் – சீறா:3888/2,3
மீது உற நடந்து காலால் விரைந்து சென்று ஓடி கூடி – சீறா:4752/3

மேல்


காலாள் (2)

பணி பல சுமந்து சிறு மயிர் நெருங்கா பண்புறும் இணை கணை காலாள் – சீறா:1971/4
கற்றை வால் பாய்மாக்காரன் பங்கும் ஓர் காலாள் பங்கும் – சீறா:4999/3

மேல்


காலாள்கட்கு (1)

எம்மருங்கும் சூழ்ந்து நிற்கும் காலாள்கட்கு ஓர் கூறும் ஈந்திட்டாரால் – சீறா:4673/4

மேல்


காலாளொடும் (1)

காணா திறனும் கொடும் சமரும் காட்டும் காலாளொடும் இவுளி – சீறா:4031/1

மேல்


காலி (4)

சாலையை விடுத்து காலி தொறுவர் கை சாட்டி நும்-தம் – சீறா:2840/2
மட்டு எனை கொடுபோய் காலி தொழுவின் ஓர் மருங்கில் சேர்த்து – சீறா:2841/2
கூறிய குதிரி வாழ்ந்தோர் ஒட்டகம் குதிரை காலி
ஏறு மேழகங்கள் எல்லாம் இனத்தொடும் ஒருங்கு சேர்த்து – சீறா:3672/1,2
ஈண்டு காலி திபுனுவலீது தான் – சீறா:4816/2

மேல்


காலிக்காரரும் (1)

கல் அடர் பொருப்பிடை காலிக்காரரும்
பல்லரும் திரிதரும் பாதையோர்களும் – சீறா:3649/1,2

மேல்


காலிகள் (3)

கந்துகம் நடத்தி காலிகள் அனைத்தும் வவ்வினர் கலைந்து அலையாமல் – சீறா:4927/3
காலிகள் அனைத்தும் சிதைவு இலாது அடர்ந்த கடும் பரல் பொலிதரு சாரல் – சீறா:4934/2
பிறழ் பறழ் காலிகள் அனைத்தும் பின்னர் விட்டு – சீறா:4943/3

மேல்


காலிடுவதற்கு (1)

ஏவல்செய்து உறைவது அலது மானிடர் காலிடுவதற்கு அரிது செம் நெருப்பு – சீறா:687/2

மேல்


காலிது (11)

பொறை மனத்து உணர்ந்து இயைபுற காலிது புகல்வான் – சீறா:3775/4
படையொடும் புறப்பட்டனன் காலிது என்பவனே – சீறா:3783/4
காலிது என்பவன் பெரும் படையுடன் வர களித்து – சீறா:3785/1
கலன் கொள் மெய் ஒளி பிறழ்தர காலிது என்பவனும் – சீறா:3793/2
கடு விடம் அனைய வேக காலிது வல பால் நிற்ப – சீறா:3882/1
சொல்லி வாகினி தூண்டி காலிது
வில் உறும் கர வீரர்-தம்மொடும் – சீறா:3978/1,2
பல்லர் சூழ்தர காலிது போரினில் படுப்ப – சீறா:3979/2
திவளும் வேல் கணை இன்று என காலிது சினந்து – சீறா:3982/1
காலிது ஓர் புறத்தினில் நின்று பொருவதும் கலைந்து – சீறா:3989/1
இக்கிரிமாவை காலிது என்பவனை இசை உடை கறுபு அருள் சேயை – சீறா:4079/1
நினையும் காலிது நீள் நெறி யாவையும் – சீறா:4819/2

மேல்


காலிதுக்கு (1)

வந்திருக்கும் காலிதுக்கு நேர் வலது பாரிசமா – சீறா:4818/3

மேல்


காலிதுவும் (3)

கறுபு மைந்தனும் இக்கிரிமாவும் காலிதுவும்
திறல் அடல் பெரும் படையுடன் உகுதினில் செறிந்து – சீறா:3809/1,2
கறுபு மைந்தனும் அபூசகல் மகனும் காலிதுவும்
உறு சினத்தொடும் கொடு மலை உகுதின் உற்றனரால் – சீறா:3816/3,4
ஊன் கிடந்த வேல் கரன் ஒலீது உதவு காலிதுவும்
மான் கிடந்த மை விழி மின்னார் மால் கொளும் அமுறும் – சீறா:4915/1,2

மேல்


காலிபு (1)

கரி பரி பதாதி ரதம் புடை நெருங்கும் கடைத்தலை காலிபு தரு சேய் – சீறா:161/3

மேல்


காலிபு-வயின் (1)

விரி திரை உவரி நடுநிலம் புரந்த வேந்தர் காலிபு-வயின் இலங்கி – சீறா:161/2

மேல்


காலில் (8)

நின்றனன் மறிந்தேன் எந்த நிலத்தினும் தொடர்ந்து காலில்
சென்றனன் தவித்தேன் என்னால் செய்தது ஒன்று இல்லை அன்றே – சீறா:1547/3,4
உடல் அகம் துருத்தி ஒப்ப நெட்டுயிர்ப்பு உயிர்த்து காலில்
துடரொடும் கிடப்ப தூயோன் தூதுவர் அடுத்து நின்றார் – சீறா:2062/3,4
நீட்டிய காலில் சேர்த்த துடரினை நெகிழ்த்து கானில் – சீறா:2099/3
காலில் தாக்கினர் தாக்குறும் பேர் அமர் களத்தில் – சீறா:3489/4
காசு அறும் அப்துல்லா என்று ஓதிய களிறு காலில்
தூசியின் தொறுவினோடும் கரந்து சூழ் புரிசை புக்கார் – சீறா:3697/3,4
புகுமிடத்து உறைந்த செய்தி யாவையும் புகன்று காலில்
தகைபடுத்து ஒடிந்த வாறு தன்னையும் உரைத்து நின்றார் – சீறா:3725/2,3
பெரு வலி கயிற்றால் காலில் பிணித்ததை அறுத்து சீறி – சீறா:4717/3
காதலை அறிந்து காலில் கட்டிய பிணிப்பை வீழ்த்தி – சீறா:4735/3

மேல்


காலின் (7)

கண்டு மென் கொடி ஆமினா தாமரை காலின்
முண்டக செழு மலர் சொரி தலை முகம் கவிழ – சீறா:197/2,3
கரையினில் மரை மலர் காலின் ஏகினார் – சீறா:744/4
விரி கதிர் கலைகளோடும் வெண் மதி காலின் ஏகி – சீறா:937/3
கல்லொடு மரமும் காலின் அடிபட கடிதின் ஓடி – சீறா:4365/3
மெய் எலாம் மெலிந்து காலின் விரைவு அற்று நெஞ்சு போக – சீறா:4733/3
கூறும் இரு காலின் மிசை கொப்புளம் நிரம்ப – சீறா:4896/3
கனை கழலினர் சல்மா காலின் ஏகினார் – சீறா:4974/4

மேல்


காலினால் (4)

மோதி காலினால் எற்றியே அணை இடம் முறிக்கும் – சீறா:30/4
கரை தவழ் தென்றல் அம் காலினால் விரை – சீறா:491/1
காலினால் தரை நடந்து உடல் முறுக்கி உள் கவிந்த – சீறா:4431/1
கடிய காலினால் திடத்துடன் குதித்தது கண்டான் – சீறா:4610/4

மேல்


காலினில் (10)

எ வரையிடத்தும் காலினில் ஏகி எழில்பெற தனித்தனி இருப்பார் – சீறா:1245/4
தொழுது வாங்கினான் காலினும் காலினில் தொடர்வான் – சீறா:1698/4
காலினில் கழலும் நீண்ட கரிய காழகத்தின் வீக்கும் – சீறா:2056/1
காலினில் கபுசும் ஓர் கையில் குந்தமும் – சீறா:2125/1
காலினில் பிணித்த பிணிப்பினை வலிதில் கழற்றினன் நோக்கினன் கழலாது – சீறா:2310/1
அடியடித்தனன் காலினில் புடைத்தனன் அனைய – சீறா:2655/3
காலினில் விலங்கும் சேந்த கையினில் தளையும் பூட்டி – சீறா:2840/1
காலினில் செறிந்து மீச்சென்று இலங்கிய கவிகை சோலை – சீறா:3870/1
உதய வாம் பரி காலினில் கரும் தலை உருண்ட – சீறா:3898/2
பொருந்த முட்டியும் காலினில் தட்டியும் புழுங்கி – சீறா:4576/3

மேல்


காலினும் (2)

தொழுது வாங்கினான் காலினும் காலினில் தொடர்வான் – சீறா:1698/4
காலினும் வலியோய் பதின் கல தவசம் கடன்தர வேண்டும் என்று இசைத்தார் – சீறா:4103/4

மேல்


காலினை (6)

காலினை தகைந்து உறும் கடைகாலினில் கறந்து – சீறா:2641/3
காலினை விடுத்து மாறா காரணர் வடிவை நாளும் – சீறா:2776/1
காலினை மடக்கி வாய் இதழ் அதுக்கி கவ்வி வெள் எயிறுகள் இலங்க – சீறா:3568/1
காலினை ஒத்த வாசி நடத்தி கடிது ஏறும் – சீறா:3917/1
கண்டு யாவரும் மகிழ்வுற காலினை மடக்கிக்கொண்டு – சீறா:4429/3
கந்தரம் ஒடுக்கி முன்னம் காலினை மடக்கி வாலை – சீறா:4730/3

மேல்


காலீது (2)

திரு திகழ் புய காலீது சேனையில் சீயம் ஒப்ப – சீறா:3939/3
சுந்தர புய காலீது மன் அபாசுபியான் ஏவும் – சீறா:3960/3

மேல்


காலு (1)

காலு நீர் குருதி பாய காட்டிய முதுகும் போரில் – சீறா:4367/2

மேல்


காலும் (17)

உதுமானை ஒருகாலும் மறவாமல் இரு காலும் உளம் மீது நினைவாம் அரோ – சீறா:11/4
கையோடு இரு காலும் நடுங்கிடவே – சீறா:710/1
பொன் காலும் திரள் முலையார் கண்ணேறு படராது பொதிதல் போலும் – சீறா:1131/1
இரு காலும் வழங்காதான் முன் ஓடி மறிப்பன் எனும் இயற்கை போல – சீறா:1643/2
தடம் கொள் கோடிகம் இல்லாதால் தாளினை நிமிர்த்து காலும்
தொடங்கிலா வண்ணம் நீங்காது அடைத்தனன் துளை பல் பார்ந்தள் – சீறா:2599/2,3
கந்துகத்தின் பத நான்கும் அடிவயிறும் அங்கவடி காலும் கூட்டி – சீறா:2665/3
ஒலிதும் வெம் பரி துரத்திட ஊழி வெம் காலும்
மலியும் வெவ் அழல் வடவையும் எதிர்ந்தன மலைந்து – சீறா:3537/1,2
கற்றை வெண் நிலவு காலும் கவிகையும் கொடையும் ஓங்க – சீறா:3671/3
தீற்றி வெண் நிலவு காலும் புரிசையின் வாயில் சேர்ந்தார் – சீறா:3721/4
காலும் தோளும் முகமும் மெய்யும் களமும் கை – சீறா:3921/3
வற்ற நீள் செவியும் அற்ற வளை முகம் அற்ற காலும்
கொற்ற வெம் கோடை என்ன திரிதரு குரகதங்கள் – சீறா:3955/3,4
வேலினை வீழ்த்த கையும் வெருண்டு உலைந்து ஓடும் காலும்
காலு நீர் குருதி பாய காட்டிய முதுகும் போரில் – சீறா:4367/1,2
கையும் சேந்திட சலித்தனர் தோளொடு காலும்
மெய்யும் வேர்வு எழ சலித்தனர் வெதும்பினர் மேன்மேல் – சீறா:4407/1,2
கையும் காலும் பேர் உடலொடு நடுங்கிட கலங்கி – சீறா:4585/1
பனி அற சோதி காலும் பருதியும் மதியும் ஏய்ப்ப – சீறா:4622/3
பருப்பதம் நடக்க காலும் படைத்து இரு கண்ணும் கண்ணில் – சீறா:4729/1
குளிருடன் வாடை காலும் வந்து அடிப்ப கொழுந்துவிட்டு எரி கனல் தழுவி – சீறா:4757/2

மேல்


காலூன்றி (1)

ககனம் எண் திசை அடங்கலும் பரந்து காலூன்றி
சிகர பூதர மறைதர சொரிந்தன செருமி – சீறா:22/3,4

மேல்


காலேயம்முடன் (1)

உடை கடல் அனைய காலேயம்முடன் உவந்து போந்தார் – சீறா:4920/4

மேல்


காலை (47)

ஊரவர் எவர்க்கும் உரைத்து இவண் புக என்று உளத்தினில் எண்ணிய காலை
பாரிடத்து எறும்பு ஈறாய் இபம் முதலா பகுத்து அமைத்தவன் விதிப்படியால் – சீறா:280/2,3
விடம் தயங்கிய கண் இணை மடவாரும் மெலிதர செல்லும் அ காலை
கிடந்தது ஓர் கானம் இலை இல ஆகி கிளைத்திடும் பணர் எலாம் கருகி – சீறா:357/2,3
மா மயில் அலிமா கண் துயில் காலை முகம்மது துயிலிடம் நோக்கி – சீறா:372/1
சிறுவர்கள் உள்ளம் தேம்பி திடுக்கிட நிற்கும் காலை
மறு அகல் மதியம் போன்ற முகம்மதை அடுத்து பாரில் – சீறா:408/1,2
இருக்கும் எல்லையில் எல்லவன் புகுந்து இரவு இருள் பரந்திடு காலை
கருக்கு மை விழி துயில்தரு பொழுது ஒரு கனவு கண்டனர் நூலில் – சீறா:647/2,3
கடந்து கான் பல கடந்து அரு நெறி செலும் காலை
கொடும் தட கரி திரள் எனும் குழுவினுள் ஒருவன் – சீறா:754/2,3
இன்னணம் இயம்பி காவில் இனிது உறைந்திருக்கும் காலை
செல் நெறி வேத நல் நூல் தெளிந்து அறி இசுறா என்போன் – சீறா:807/1,2
காலை அவ்வயின் உறைந்த வேல் காளையர்க்கு எல்லாம் – சீறா:832/2
கனவின் செய்தியை அவரவர்க்கு உரைத்திடும் காலை
தினகரன் குணக்கு எழுந்தனன் அதி சுழி கிளறி – சீறா:846/1,2
நல் நய மொழிகளாக நவிற்றி அங்கு இருந்த காலை
வன் மன கொடிய காபிர் மனத்து உறு சூழ்ச்சியாக – சீறா:940/1,2
உரத்தொடும் காலை ஊன்றி உதைத்து இழுத்து அசைத்து வெள் வாய் – சீறா:942/2
எண்ணிலாது எண்ணமுற்று ஆங்கு இருந்தவர் துயிலும் காலை – சீறா:1053/4
கவின் ஒழுக அலங்கரித்து பவனிவர என எழுக கருதும் காலை
சுவன பதி-தனை திற-மின் நிரயம் அடைத்திடு-மின் என தூயோன் சத்தம் – சீறா:1135/2,3
எனும் முகில் கண் துயில் காலை இன்புற – சீறா:1301/2
செல் உறை புரிசை வேலி திருநகர் சாரும் காலை – சீறா:1490/4
பூட்டு அறுத்து உரைக்க வேண்டும் என புகழ்ந்து இருக்கும் காலை
தீட்டிய கதிர் வேல் செம் கை திறல் உமறு அவணின் வந்தார் – சீறா:1558/3,4
பெருகிய மறை நேர் கேட்டு பிரியமுற்று இருக்கும் காலை – சீறா:1566/4
கழிபட இடைந்து எல் தோன்றும் காலை நல் நெறி பெற்றோர் போல் – சீறா:1579/2
காலை வெம் கதிரில் தோன்றும் ஹபீபு எனும் அரசை கண்டார் – சீறா:1746/4
மலைவினால் உடல் மதி அற மயங்கிடும் காலை – சீறா:1877/4
திருவடி பரவ தம் உயிர் அனைய செல்வரோடு உறைந்திடும் காலை – சீறா:1939/4
மதுர மென் மொழியால் அளவளாய் உளங்கள் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலை
ககன் இழிந்து அரிய பெரும் சிறை ஒடுக்கி கடிதினில் கண் இமைத்திடும் முன் – சீறா:1944/2,3
அடவியின் அடையும் காலை அவ்வுழை கரந்து இ வேடன் – சீறா:2075/1
வனத்தினில் ஏகும் காலை மறி முனம் மறிப்ப சீறி – சீறா:2111/2
அன்னது கேட்டு வேடன் நோக்கி அன்புற்ற காலை
முன்னிய கன்றும் மானும் முகம்மதின் அடியில் தாழ்ந்து – சீறா:2115/1,2
இகலவர் கண்ணில் காணாது இருந்து அவண் இருக்கும் காலை
புகல் அபூபக்கர் செவ்வி மடி மிசை பொருந்த வாசம் – சீறா:2580/2,3
மிதிப்படும் வளையில் காலை விடுத்திலர் கடித்தும் என்ன – சீறா:2592/1
ஆசு அடுத்தது இவண் இவண் என்று அ வழியும் விலங்கி விரைந்து அகலும் காலை
பூசலிட தொடர்ந்து சிலர் வருபவர்க்கு நன்கு உரைத்து புறம் புகாமல் – சீறா:2675/2,3
இன்னன மடவார் கூறி இதயம் நெக்குருகும் காலை
பின்னிய கொடியும் வீசும் கவரியும் பிறங்க தாங்கும் – சீறா:3202/1,2
பலனுற வாழ்த்தி வாழ்த்தி பாத்திகா ஓதும் காலை – சீறா:3221/4
கதிரவன் கடலில் புக்கான் கங்குல் அம் காலை போழ்தின் – சீறா:3418/1
விடிந்த பின் காலை கடன் கழித்து இறசூல் விரைவினில் இபுனு மஸ்வூதை – சீறா:3565/1
பையல்களோடும் தாம் அ பதியிடை இருக்கும் காலை
பொய்யுறா செல்வ மக்கா புரத்தவர் வருதல் கேட்டார் – சீறா:3684/3,4
ஓசை மேல் கடலில் புக்கி உலகமும் இருளும் காலை
காசு அறும் அப்துல்லா என்று ஓதிய களிறு காலில் – சீறா:3697/2,3
நள்ளிருள் காலை ஆயது இஃது என நடந்து உசாவி – சீறா:3701/1
திரை துகில் அடுத்து அன்னோன் நித்திரையினை உணரும் காலை
விரித்த செம் காந்தி செவ்வி எரி விளக்கு அவிந்த பின்னர் – சீறா:3704/1,2
நிற்றனம் ஆவி என்ன இடைந்திடைந்து எண்ணும் காலை
கற்றை அம் கரிய கூந்தல் கன்னியை விளித்து மன்னன் – சீறா:3708/2,3
குறைந்து உயிர் மீள தாக்கி கூர் இருள் காலை கூண்டு – சீறா:3715/3
வரி முறை படியில் காலை வைத்திட தவறி வீழ்ந்து – சீறா:3722/2
சார்பற ஒடிந்த காலை தன் தலைப்பாகில் சுற்றி – சீறா:3723/2
வெந்நிடத்து ஒளிர வீக்கி ஊழி வெம் காலை ஒத்த – சீறா:3941/2
புனை மலர் தடத்தின் மூழ்கி சிரசிடம் புலர்த்தும் காலை
பனி அற சோதி காலும் பருதியும் மதியும் ஏய்ப்ப – சீறா:4622/2,3
மன்னிய இரு பால் வகுத்திடும் காலை மடையுடன் எடுத்து எறிந்தனவே – சீறா:4754/4
செம்மையாய் எதிர்ந்த ஆண்டின் மீண்டு இவண் செறிந்த காலை
உம்மை யாம் செறுத்திடாமல் உவந்து கச்சு உமுறா செய்ய – சீறா:4882/2,3
இரும் படை கடக்கும் வேலீர் எழுக என்று இயையும் காலை – சீறா:4907/4
தேன் உறை அலங்கல் திண் தோள் செல்வரோடு ஏகும் காலை
ஈனம் இல் ஆயத்து ஒன்று அங்கு இறங்கின கயவர் மீதில் – சீறா:4910/2,3
உரைத்தனர் காலை இறையவன் அருளால் உயர் நிலை இழிந்து வானவர்_கோன் – சீறா:5023/3

மேல்


காலையாலும் (1)

புரிசையின் வாயிலாலும் பொதி இருள் காலையாலும்
வரி முறை படியில் காலை வைத்திட தவறி வீழ்ந்து – சீறா:3722/1,2

மேல்


காலையில் (32)

கருதிய வரம் கேட்டிருந்து நெஞ்சுருகும் காலையில் ககுபத்துல்லாவின் – சீறா:269/2
சுரந்திடும் சூகை முலை அமுது அருந்தி துயில்தரும் காலையில் எடுத்தும் – சீறா:366/3
அனைய காலையில் விருத்தன் என்று ஒருத்தன் வந்து அடைந்தான் – சீறா:457/4
தூறு அடை நெறியும் சிறு பரல் திடரும் தொலைத்திடும் காலையில் ஆங்கு ஓர் – சீறா:676/2
விழித்து எழுந்தனர் எழுந்த காலையில்
தினகரன் எழுந்தனன் பரந்த செம் கதிர் – சீறா:743/3,4
செம்மலோடு இனிதுற செல்லும் காலையில்
விம்மித புய நபி விரித்த வாசகம் – சீறா:750/2,3
இறங்கிய விடுதி புக்கு இருக்கும் காலையில்
கறங்கிய ஷாமினில் காபிரில் சிலர் – சீறா:901/2,3
இருந்த காலையில் அனைவரும் வந்து எழில் இலங்கி – சீறா:958/1
தன் உளத்து அடக்கி மெய் தளரும் காலையில் – சீறா:1024/4
அன்ன காலையில் செவ்விய நெறி பனியாசீம் – சீறா:1234/1
புனை மலர் பஞ்சணை பொருத்தும் காலையில்
கனவு கண்டினிர் அது புதுமை காண் என – சீறா:1309/2,3
இனி இருப்பது பழுது என்னும் காலையில் – சீறா:1325/4
உடல் உலைந்து உள் உயிர் ஒடுங்கும் காலையில்
இடர் தவிர்த்து இரு விழி எரிய நோக்குவான் – சீறா:1483/3,4
இடம்பெற களிப்பொடும் இருக்கும் காலையில் – சீறா:2161/4
இறந்த காலையில் கடல் உடைந்து என நகர் இரங்க – சீறா:2200/2
அலக்கண் மேற்கொள வருந்திய காலையில் அணியாய் – சீறா:2207/2
குறைஷிகளொடும் பகை கொள்ளும் காலையில்
உற முறை என்று உமது உளம் இரங்குமேல் – சீறா:2443/2,3
கனை கடல் உறங்கும் காட்சி-அது என்ன உறங்கிய காலையில் உலகம் – சீறா:2540/2
எதிர் உமக்கு எமக்கு என இருக்கும் காலையில் – சீறா:3034/4
கடி மரை விரிதர விடிந்த காலையில்
படியினும் பெரும் பொறை பாத்திமா திரு – சீறா:3235/2,3
இருவர்-தம் சேனையும் எதிரும் காலையில்
திருகு நெஞ்சு அபூஜகல் சேனை புக்கிருந்து – சீறா:3270/1,2
வையகம் புகழ் நபி வளைந்த காலையில்
வெய்யவன் பூதலம் விளக்கி நீள் கதிர் – சீறா:3283/2,3
கர நதி தரு நபி இருக்கும் காலையில்
பெருகும் அ இடத்தவர் கூடி பெட்பு உற – சீறா:3308/2,3
விடிந்த காலையில் அபூஜகுல் எனும் அடல் வீரன் – சீறா:3456/1
எதிரும் காலையில் அபூஜகல் கரம் எடுத்து ஏந்தி – சீறா:3477/2
கங்குல் அம் காலையில் கதவை தீண்டுதற்கு – சீறா:3640/1
கங்குல் அம் காலையில் கரந்து போயினான் – சீறா:3657/4
புக்கு காலையில் பொற்பு உறும் வான் சிறை – சீறா:4815/2
ஈங்கு இவர் ஐவரும் எய்தும் காலையில்
வாங்கிய சிலையினார் வாய் திறந்து நின்று – சீறா:4950/1,2
ஏற்று உரும் என சமர் இயையும் காலையில்
சாற்று அபுதுற் றகுமானும் சார்ந்தனன் – சீறா:4966/3,4
தனு உமிழ் சரத்தினால் தடியும் காலையில்
நனை மலர் அபூகு தாதா நயந்து பின் – சீறா:4974/1,2
கடை அளந்து அறியார் பெரு நகர்-அதனில் இருந்திடும் காலையில் சிறந்த – சீறா:5013/1

மேல்


காலையின் (8)

விடிந்த காலையின் முன்னிலை எவர் என விளம்பினர் அவரோடும் – சீறா:672/3
காசினியிடத்தின் அற்றை காலையின் கடன்கள் தீர்த்து – சீறா:2295/1
விடிந்த காலையின் மக்க மா நகரினின் வீரர் – சீறா:2472/2
உறங்கிய காலையின் ஒருவன் ஆயினான் – சீறா:3633/4
அன்ன காலையின் ஆங்கு அவன் ஏந்திய – சீறா:4228/1
ஆன காலையின் அற நெறி தவறிலா அருளார் – சீறா:4256/1
ஆன காலையின் ஆதமின் முதுகினில் அமர்ந்த – சீறா:4408/1
இடை படும் இன்னலுற்றிருக்கும் காலையின்
மடமை சேர் காபிரில் ஒருவன் வந்தனன் – சீறா:4945/3,4

மேல்


காலையினில் (3)

இரவினில் தனித்து அங்கு இருந்த காலையினில் இயற்றிய புத்துகள் அனைத்தும் – சீறா:272/1
கானம்-தனில் ஏகிய காலையினில்
தானம் தரு தாரை-தனை தெரியாது – சீறா:703/1,2
துணித்து இருள் துரக்கும் கதிர் எழும் மேனி தூயவர் இருக்கும் காலையினில்
அணித்து இறபாகு வந்தனர் அடி கீழ் பணிந்தனர் அகம் மிக மகிழ்ந்தே – சீறா:4957/3,4

மேல்


காலையும் (2)

கொல்வதற்கு இசைந்து நின்றேம் காலையும் குறுகி போய – சீறா:3707/1
விடு மருப்பையும் சிரத்தையும் காலையும் விரிந்த – சீறா:4427/2

மேல்


காலொடு (1)

தறி கை கோல் கடை காலொடு சார்ந்து நோக்கினனால் – சீறா:2639/4

மேல்


காவகத்திடை (1)

காவகத்திடை மயில் என குயில் மொழி கனி வாய் – சீறா:3145/2

மேல்


காவகத்தில் (1)

காவகத்தில் அன்று இருந்து இருள் கடிந்து வெம் கதிரோன் – சீறா:857/1

மேல்


காவகத்து (1)

நனை மலர் உதறும் காவகத்து ஒதுங்கு நனி திரள் குயின் என மயில்கள் – சீறா:998/3

மேல்


காவகத்தை (1)

நலன் உடைய காவகத்தை நா ஏறும் கலிமாவை நன்மை ஆற்றை – சீறா:4538/3

மேல்


காவகம் (4)

கந்த மென் மலர் செறிதரும் காவகம் கடந்து – சீறா:853/3
காட்டு மான்மதம் காவதம் காவகம் கமழும் – சீறா:866/4
விரித்த வெண் குடையும் துவசமும் மலிய விரைந்து ஒரு காவகம் புகுந்தார் – சீறா:1001/4
ஈத்தம் காவகம் பனிரண்டு வருடத்தின் இயல்பாய் – சீறா:2936/1

மேல்


காவண (1)

இடனற திரு காவண நிரை நிரைத்திடுவார் – சீறா:1104/1

மேல்


காவணத்தினில் (1)

செருகு பொன் மலர் கோயிலின் காவணத்தினில் நின்று – சீறா:462/2

மேல்


காவணம் (3)

கலை_வலன் குவைலிது இனிது அலங்கரித்த கடைத்தலை காவணம் புகுந்தார் – சீறா:1198/4
வரை திரள் வயிர புய முகம்மது நல் மண மலர் காவணம் புகுத – சீறா:1199/1
மந்த மாருதம் உலவிட காவணம் வகுப்பார் – சீறா:3122/4

மேல்


காவத (2)

விரைவினில் ஓடி காவத வழிக்கு வேறுவேறாய் கிடந்ததுவே – சீறா:269/4
தேரும் காவத வழி திசை கேட்டனர் தீனோர் – சீறா:4007/3

மேல்


காவதத்திடத்தில் (1)

கானகம் விடுத்து ஓர் காவதத்திடத்தில் கடற்கரை புறத்து அபாசுபியான் – சீறா:3594/2

மேல்


காவதத்தின் (1)

இட்ட கால் தளையினோடும் எண்பதின் காவதத்தின்
மட்டு எனை கொடுபோய் காலி தொழுவின் ஓர் மருங்கில் சேர்த்து – சீறா:2841/1,2

மேல்


காவதத்து (1)

நிகழும் தாரையில் காவதத்து உள் உறை நெடு நீர் – சீறா:755/1

மேல்


காவதம் (8)

நடையில் ஓர் பகற்கு ஒரு பதின் காவதம் நடந்திடும் திடத்தாலும் – சீறா:661/3
கடந்து காவதம் நடந்து ஒரு பொழிலிடை காளைகள் அனைவோரும் – சீறா:672/1
காட்டு மான்மதம் காவதம் காவகம் கமழும் – சீறா:866/4
மாறு இலாது எழில் மான்மதம் காவதம்
நாறும் மேனி முகம்மதை நாள்-தொறும் – சீறா:1408/1,2
சுற்றும் காவதம் கேட்டிட கவிதையின் தொடரா – சீறா:2696/2
உண்ணு நீர் காவதம் உலவி தேடினும் – சீறா:3281/1
கதிரவன் கதிரினால் எண் காவதம் கடந்து வல்லே – சீறா:3669/3
சேண்-தனில் இறத்தல் இல் இறந்த காவதம்
ஆண்டு அகை ஆறு உண்டு ஓர் அகலுள் சேர்ந்தனர் – சீறா:4992/2,3

மேல்


காவல் (3)

மருவு உருவாய் வளர் காவல் முதலவனை பணிந்து உள்ளி வாழ்த்துவாமே – சீறா:0/4
புறத்தினில் காவல் ஓம்பும் புண்ணியர் திருமுன் வந்தார் – சீறா:2769/4
புரம்-தனில் இறங்கி பாதை புறம்-தொறும் காவல் வைத்தார் – சீறா:3340/4

மேல்


காவல (1)

கடல் நிலம் புரந்திட வந்த காவல
திடமுற அறிகிலோம் செப்புவீர் என்றார் – சீறா:4951/1,2

மேல்


காவலர் (21)

கந்து அடர் தறுகண் கரட மால் யானை காவலர் குசையிடத்து உறைந்த – சீறா:163/4
கறை கெழும் குருதி வை வேல் காவலர் உமறு கத்தாப் – சீறா:1544/3
காவலர் எவர்க்கும் மேலாய் காசினிக்கு அரசர் ஆகி – சீறா:1562/2
கனக்கு உற மருங்கு கூட்டி காவலர் அபித்தாலீபு – சீறா:1763/3
கால் தளை அகல பயங்கரம் அகற்றி காவலர் முகம்மதை இறைஞ்சி – சீறா:2326/1
கல்பினில் இருத்தி நன்கு என்ன காவலர்
நல் வளம் பொருந்திய மதீன நல் நகர் – சீறா:2450/2,3
கவர் அற கேட்டு புந்தியில் தேர்ந்து காவலர் எவரையும் விளித்து – சீறா:2522/2
கலி தடுத்து உலகம் காக்கும் காவலர் இனிதின் ஈன்ற – சீறா:3063/1
கடந்த செம் கதிர் வேல் ஏந்தும் காவலர் எவரும் உள்ளத்திடம் – சீறா:3087/3
கருதலர் உயிர் உண்டு ஊன் மறா நெடு வேல் காவலர் ஒரு புறம் நெருங்க – சீறா:3170/1
காவலர் முகம்மது அங்கு அறிந்து கல்வி சேர் – சீறா:3276/2
பொன்னகம் காவலர் பொருந்தினார் அரோ – சீறா:3334/4
கா அணி மதீன மூதூர் காவலர் வரவு கேட்டு – சீறா:3670/2
கட்டழகு எறிக்கும் சோதி காவலர் புறப்பட்டாரால் – சீறா:3673/4
கனை பரி சூழ மற்ற காவலர் எவரும் தத்தம் – சீறா:3844/3
தந்திராதிபர் சேனை காவலர் படை தலைவர் – சீறா:4255/1
கதி மறை வசனம் கேட்ட காவலர் நபியுல்லாவும் – சீறா:4911/1
கண் அகன் ஞாலம் போற்றும் காவலர் இருந்தார் இப்பால் – சீறா:4912/4
கடை மணி கலின பாய் மா காவலர் சல்மா என்னும் – சீறா:4920/2
கலி இருள் உடைத்த வேல் கை காவலர் சல்மா என்போர் – சீறா:4962/1
கட கரி நிகர் சல்மா என்னும் காவலர்
புடையினில் செறிந்திடும் புரவி மீதினில் – சீறா:4973/2,3

மேல்


காவலர்க்கு (3)

கந்து எறி தறுகண் கரட மால் யானை காவலர்க்கு அசனி நாகூறு – சீறா:153/2
கட தட கரத்து வேழ காவலர்க்கு அசனி ஒப்பார் – சீறா:1572/3
கடம் கடந்து மெய் வருந்தி அங்கு இருந்த காவலர்க்கு ஓர் – சீறா:2637/1

மேல்


காவலரை (2)

கையின் வேத்திரம் ஏந்திய வாயில் காவலரை
ஐயுறாது அடுத்து அவரொடும் வரவு எடுத்து அறைந்தான் – சீறா:1705/2,3
காழ் தட களிறு சூழ வந்த காவலரை நோக்கி – சீறா:3197/1

மேல்


காவலவர் (2)

வந்த தூதுவன் உரைத்தலும் வாயில் காவலவர்
பிந்திடாது எழுந்து எண்ணரும் படைக்கலம் பிறங்க – சீறா:1706/1,2
வரவிடுத்துக என்றலும் வாயில் காவலவர்
விரைவின் ஏகி அ தூதனை விளித்து மின் அணி பூண் – சீறா:1708/2,3

மேல்


காவலவன் (1)

கைப்படும் கதிர் வாள் பெரும் படைக்கு இறைவன் காயிம் என்று உரைத்த காவலவன் – சீறா:2304/4

மேல்


காவலன் (7)

காவலன் அபித்தாலீபு கடைத்தலை கடந்து சென்று – சீறா:631/2
கலை_வலன் இசுறா என்னும் காவலன் களிப்ப சேந்த – சீறா:816/3
காலமும் தெரிந்து நோக்கும் காவலன் செவியில் கொண்டான் – சீறா:1756/4
கன்னல் அம் கழனி சூழ் திமஸ்கு காவலன்
இன்னணம் எழுந்து எதிர் இறைஞ்சி போந்தனன் – சீறா:1833/1,2
கவர் அற பிணித்த காவலன் அலது கட்டு அறுப்பவர் எவர் என்ன – சீறா:2314/3
கடுத்து நின்று உரைத்த மாற்றம் காவலன் முசுஇபு ஓர்ந்து – சீறா:2373/1
ககனமும் புவியும் போற்றும் காவலன் புலியை செவ்வி – சீறா:3190/1

மேல்


காவலாய் (1)

நலிவு அற உலக நீதி நெறி முறை பெருக நாளும் நமர் உயிர் அரிய காவலாய்
ஒலி கடல் உலகம் மீது தெரிதர அரிய தீனும் உறு கதிர் உதையமாகவே – சீறா:13/1,2

மேல்


காவலாள (1)

கரத்தினை பொருத்திய காவலாள நும் – சீறா:1306/3

மேல்


காவலாளர் (2)

மன்னவர் மனைகள் நோக்கி மா நகர் காவலாளர்
துன்னும் அ இடங்கள் நோக்கி துரத்து அபீறாபிகு என்போன்-தன் – சீறா:3699/1,2
செறி வனம் காவலாளர் செறுக்கும் ஒட்டகையை யாமே – சீறா:4719/1

மேல்


காவலாளரும் (2)

காமரின் நிரைநிரை காவலாளரும்
மா மதி வல சில வணிக மாக்களும் – சீறா:3298/1,2
காவலாளரும் கதம் மிகு சேனை அம் கடலும் – சீறா:4835/2

மேல்


காவலில் (2)

புறம் அடைந்து அகலாது வன் காவலில் புகுத்தி – சீறா:3449/2
காது மாற்றலர்க்கு இடம் அற காவலில் பொதிந்தார் – சீறா:3454/4

மேல்


காவலின் (3)

நெடும் கழை வரையை சுற்றி காவலின் நிறைந்து நின்றார் – சீறா:2581/4
சிதைவு இலாது எனை காவலின் அகத்திடை சேர்த்தார் – சீறா:2917/4
கண் என ஒருங்கு சேர்த்து காவலின் இருந்து நேமி – சீறா:3386/2

மேல்


காவலோய் (1)

கனவினும் மனத்தினில் கருதல் காவலோய் – சீறா:1815/4

மேல்


காவலோர் (1)

கையினில் தரித்த வேல் காவலோர் அபூ – சீறா:2756/2

மேல்


காவலோரே (1)

கட்டளையாக வைத்தார் பசு தொழு காவலோரே – சீறா:2841/4

மேல்


காவலோன் (1)

கவினும் என் உயிர் அன்னீர் கவலல் காவலோன்
அவன் அருள் நம்மிடத்து அகல்வது இல்லையால் – சீறா:1789/3,4

மேல்


காவற்கு (1)

எஞ்சல் இலாத காவற்கு இடர் உறாது என்ன உன்னி – சீறா:4721/4

மேல்


காவிகள் (1)

வில்லிட கவின் கொண்டு இரு புறத்து ஒழுங்கும் விரிந்த பூம் காவிகள் படர்ந்து – சீறா:1961/3

மேல்


காவிய (1)

வேத வாசகம் புராண காவிய விதிகள் யாவும் – சீறா:2782/2

மேல்


காவியில் (1)

விரிந்த காவியில் வீழ்வது மின் அனார் விழிக்கு – சீறா:68/3

மேல்


காவியும் (1)

விது கதிர் பட தனி விரியும் காவியும்
எதிர்ப்பொடு களிப்பும் ஆகுலமும் எய்திட – சீறா:726/2,3

மேல்


காவில் (11)

இருந்தனர் விரிந்த காவில் இடபம் அத்திரி மா எல்லாம் – சீறா:799/2
இன்னணம் இயம்பி காவில் இனிது உறைந்திருக்கும் காலை – சீறா:807/1
மறம் திகழ் வேலீர் இங்கு வந்தவர் அன்றி காவில்
உறைந்தவர் உளரோ என்ன உறு வினை துடரை நீக்கி – சீறா:811/1,2
அடுக்கிய துணர் பைம் காவில் அகுமது என்று ஒருவன் அல்லால் – சீறா:812/2
காதம் ஆம் என இறங்கினர் கடி மலர் காவில் – சீறா:854/4
செட்டர் சூழ்தர இருந்தனர் செழும் மலர் காவில் – சீறா:855/4
உடல் குழைத்து எழுந்து செம் தேன் ஒழுக்கிய மலர் பைம் காவில்
வட_வரை அனைய திண் தோள் வள்ளலும் மறு இலாத – சீறா:1034/1,2
பல்லியம் அளிகள் ஆர்க்கும் பல் மலர் காவில் புக்கார் – சீறா:2357/4
மன்னிய மலர் தேன் தாது மாரி ஒத்து உதிர்க்கும் காவில் – சீறா:2366/4
இரைந்து அளி சுழலும் காவில் இருப்பவர்-தம்மை நோக்கி – சீறா:2390/1
நபி-தமை விடுத்து மூன்றாம் நாளினில் இறங்கும் காவில்
கவின் உற எழுதி கட்டி தரும் கடுதாசை ஏந்தி – சீறா:3338/1,2

மேல்


காவிலா (1)

காவிலா கொடும் குளிரும் இ காபிர்கள்-தம் மேல் – சீறா:4578/3

மேல்


காவின் (2)

சுமை இருள் காவின் முகில் தவழ்ந்து என்ன சுரி குழற்கு அகில் புகை கமழ்த்தி – சீறா:1201/4
காவின் கானையும் வளை செறி பொறைகளும் கடந்தார் – சீறா:2634/2

மேல்


காவினில் (1)

குறைஷி அம் குல காவினில் உறைந்த கோகுலத்தை – சீறா:3732/1

மேல்


காவினின் (1)

கள் உலாவிய காவினின் நால் வகை – சீறா:1181/3

மேல்


காவினும் (1)

தடத்தினும் சாலி விளைதரும் இடத்தும் சந்தன காவினும் ஆலை – சீறா:4448/1

மேல்


காவும் (9)

கொண்டல் கண் தூங்கும் செம் தேன் கொழும் கனி குழை பைம் காவும்
முண்டக தடமும் செவ்வி முருகு அவிழ் கழனி காடும் – சீறா:1719/2,3
ஆனும் காவும் ஒவ்வாத சல்மான் எனும் அரசர் – சீறா:2952/3
பல்லவ துணர் பைம் காவும் வீதியும் பல்பல் கோடி – சீறா:3225/3
தவள வெண் தரளம் சிந்தும் சலஞ்சல தடமும் காவும்
திவள் ஒளி குவளை காடும் திசை எலாம் வழியதாக – சீறா:3412/2,3
வண்டு நறவு உண்டு இசை பயின்று வளர் காவும்
தண் தரு புனல் சிறை கிடந்த தடம் மற்றும் – சீறா:4126/1,2
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும்
கருதலர் நெஞ்சின் தீய்ந்து கனல் எழும் சுரமும் நீந்தி – சீறா:4183/2,3
ஆறுபட்டு எழுந்த கழனியும் காவும் அடிக்கடி சேறலில் திடரும் – சீறா:4450/1
சுற்று உள நகரும் கொள்ளைகொண்டு உவந்தார் தொடர்படு குளிர் நிழல் காவும்
இற்றுற முறித்து அங்கு எரித்தனர் ஒன்றோ வினை அன இடர் பல விளைத்தார் – சீறா:4457/3,4
குல வரை அனைய மாட கூடமும் நறை சேர் காவும்
மலர் செறி தடமும் வாய்ந்த மக்க மா நகரின் உள்ள – சீறா:4863/1,2

மேல்


காவை (3)

குழை குழைத்து எரியும் செம் தேன் கொழும் மலர் காவை நோக்கார் – சீறா:2058/1
துடித்திட வேகத்தோடும் சென்றனன் துணர் பைம் காவை
விடுத்து உளம் மகிழ்ச்சி கூர மெய் மயிர் சிலிர்ப்ப நம்-பால் – சீறா:2384/2,3
மிடைபடும் கருத்தினோடும் மிகு மர காவை எல்லாம் – சீறா:4720/2

மேல்


காழ் (4)

மான்மத குவையும் சந்தன தொகையும் மணி கரும் காழ் அகில் துணியும் – சீறா:84/1
போற்றும் காழ் அகில் புகை குழல் நிலம் புரண்டு அசைய – சீறா:209/3
பொங்கு பல் நறையூட்டிய காழ் அகில் புகைப்பது – சீறா:1117/2
காழ் தட களிறு சூழ வந்த காவலரை நோக்கி – சீறா:3197/1

மேல்


காழகத்தின் (1)

காலினில் கழலும் நீண்ட கரிய காழகத்தின் வீக்கும் – சீறா:2056/1

மேல்


காளகம் (2)

திரு மருங்கினில் வாளொடும் காளகம் சேர்த்து – சீறா:3827/2
வன்மையாம் நெடிய காளகம் விசித்து வஞ்ச வெம் முடியினை தாங்கி – சீறா:4077/2

மேல்


காளத்து (1)

நெடும் துளை பெரு வாய் காளத்து ஒலி திசை நிமிர்ந்த வார் ஆர் – சீறா:3846/1

மேல்


காளமும் (2)

தணிவு இலாது இசைக்கும் காளமும் பொருவா தன்மைய ஆகி மென்மையவாய் – சீறா:1971/3
வடிவு உடை காளமும் வயிரும் சின்னமும் – சீறா:3004/4

மேல்


காளி (1)

மூவிலை நெடு வேல் காளி வீற்றிருப்ப முறைமுறை நெட்டு உடல் கரும் பேய் – சீறா:687/1

மேல்


காளை (9)

வடிவுடன் ஒருவர் நிற்ப மற்றொரு காளை கையில் – சீறா:407/2
கலை தெரி ஹபீபுல்லா என்னும் காளை தம் – சீறா:527/3
அடையலார்கள் நகையோடு நின்றதும் அகம் வெதும்ப ஒரு காளை கண்டு – சீறா:1435/2
கரதல ஹம்சா என்னும் காளை கானிடத்திற் புக்கார் – சீறா:1489/4
கரந்து அதிசயித்து நோக்கி கறுத்து ஒரு காளை நின்றான் – சீறா:2359/4
தெவ் அடர்த்து எறியும் வெள் வேல் சிங்க ஏறு அனைய காளை
செவ்வியல் அலியார் காதல் சிந்தையின் நாளும் பூத்தார் – சீறா:3057/3,4
கன்னியர் காமுறும் காளை வீரர்கள் – சீறா:3614/2
கனை கழல் உறுவா என்னும் காளை நின்று இனைய சொல்வான் – சீறா:4848/4
கட தட களிறு எனும் காளை பின்தொடர்ந்து – சீறா:4978/2

மேல்


காளை-தம் (3)

கரையிலா உவகை பொங்கி காளை-தம் வதனம் நோக்கி – சீறா:396/3
கடி கமழ் மரவ திண் தோள் காளை-தம் புதுமை யாவும் – சீறா:1048/1
கண்களில் அடங்கா காட்சி காளை-தம் வனப்பு நோக்கும் – சீறா:1170/1

மேல்


காளை-தன் (1)

கனை கழல் சல்மா என்னும் காளை-தன் வதனம் நோக்கி – சீறா:4918/2

மேல்


காளை-பால் (1)

கரத்தினை பொருத்த செய்த காளை-பால் ஏகி என்-தன் – சீறா:1161/3

மேல்


காளைகள் (1)

கடந்து காவதம் நடந்து ஒரு பொழிலிடை காளைகள் அனைவோரும் – சீறா:672/1

மேல்


காளைமாருடன் (1)

கரும்பு எனும் மொழி அனார் காளைமாருடன்
பெரும் தெரு இடம்-தொறும் பிரியத்து எய்தினார் – சீறா:315/3,4

மேல்


காளையர் (13)

கைத்தலம் பற்ற நின்ற காளையர் வெருவி ஏக – சீறா:432/2
கட கரி அனைய வெற்றி காளையர் பலரும் சேர்ந்த – சீறா:1034/3
கால வேல் கரத்தில் ஏந்தி காளையர் மருங்கு சூழ – சீறா:1035/3
வசை அறு காளையர் மருங்கு சுற்றிட – சீறா:1144/2
கருதலர்க்கு அரி ஏறு எனும் காளையர் கூடி – சீறா:3149/3
ஆரண கிழவர் பேர் உடை தலைவர் ஆடவர் காளையர் சிறுவர் – சீறா:3171/1
கள் அவிழ் மரவ மாலை காளையர் பலரும் போற்ற – சீறா:3205/1
கட்டுடன் நடத்தி செ வேல் காளையர் இனிது சூழ – சீறா:3347/3
படர் அரி இனங்கள் என்ன காளையர் பல்லர் ஏக – சீறா:3420/3
கறை கொளும் கதிர் வேல் காளையர் சூழ கவிகையும் கவரியும் மலிய – சீறா:3599/2
கண்ணின் எங்கும் திரிந்து இகல் காளையர்
திண் நிறைந்த உடல்-தொறும் சேர்த்திய – சீறா:3907/1,2
கதமொடும் இகல்செய சூதர் காளையர்
எதிர் பரியுடன் வர வேண்டும் என்று போய் – சீறா:4565/2,3
கணமுடன் தொறுக்கள் மேய்த்து அவண் உறைந்தார் காளையர் மூவரும் அன்றே – சீறா:4925/4

மேல்


காளையர்க்கு (1)

காலை அவ்வயின் உறைந்த வேல் காளையர்க்கு எல்லாம் – சீறா:832/2

மேல்


காளையரே (1)

களித்து ஆடி நடந்தனர் காளையரே – சீறா:708/4

மேல்


காளையும் (3)

கலை தெரி கபுகாபு என்னும் காளையும் சமானமாக – சீறா:2850/2
கல்லினால் ஊறுசெய் தோள் காளையும் உமறும் இன்னே – சீறா:3879/2
வர நில காளையும் வௌவினார் அரோ – சீறா:4980/4

மேல்


காளையை (4)

கதம்ப மான்மதம் பேரொளிவுடன் திகழ்ந்த காளையை கரத்து எடுத்து அணைத்து – சீறா:288/1
கதியுறு பரியின் மேல் ஓர் காளையை நோக்கிநோக்கி – சீறா:1162/1
கண் எனும் கபுகாபு என்னும் காளையை தழுவி போற்றி – சீறா:2851/2
ஊறுபட்டு உடைந்த காளையை கண்டு அங்கு ஒண் திறல் புரவலர் பின்னும் – சீறா:4931/1

மேல்


காற்கு (1)

நடம் செறிந்திடும் காற்கு ஆகுர புரவி மன்னர்கள் நடந்திட தொடர்ந்து – சீறா:4936/3

மேல்


காற்கும் (1)

காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும்
சேந்து இணைபொருவாதினம் என வெருவி செங்கயல் வரி வரால் கெளிறு – சீறா:54/2,3

மேல்


காற்றால் (2)

இருந்த வெண் சிறையை விரித்து ஒளி சிறந்தே இலங்கிட வீசிய காற்றால்
பொருந்திய சரீர வேர்வையும் தீர்ந்து புளகு எழ சிலிர்த்தன ரோமம் – சீறா:243/2,3
அருத்திய துயர காற்றால் அவதியுற்று அலைந்து காந்தள் – சீறா:1159/2

மேல்


காற்றின் (2)

புரவி எனும் காற்றின் ஏறி பதாகினி கடலுள் புக்கார் – சீறா:3936/4
ஓயா காற்றின் சருகு என்ன ஒதுங்கி மெலிந்து புறங்காட்டி – சீறா:4029/1

மேல்


காற்றினை (1)

காற்றினை அருந்தும் விட கட்செவியின் வாயை – சீறா:4893/3

மேல்


காற்று (4)

காற்று என பறக்கும் ஊழி கனல் என சீறும் கொல்லும் – சீறா:1548/1
காற்று எனும் உயிர்ப்பு வீக்கம் கழித்திலன் கருதா புன்மை – சீறா:4360/3
காற்று என சுழலும் வாம் பரி கடாவி வந்து – சீறா:4966/2
காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை – சீறா:5006/3

மேல்


காற்றை (1)

காற்றை ஒத்தன விசையினில் தாக்கினில் கரு வான் – சீறா:3542/1

மேல்


காற்றொடு (2)

கொண்டல் காற்றொடு பொறுக்கிலா குளிர் வந்த கொடுமை – சீறா:4613/4
காற்றொடு குளிரும் அடிப்பதால் தொறுக்கள் காடு எலாம் கிடந்து உயிர் விடுப்ப – சீறா:4758/1

மேல்


காறு (1)

காறு நீங்கியே முகம்மது வருவது கண்டு – சீறா:550/1

மேல்


கான் (40)

கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/4
கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ – சீறா:237/3
கான் அமர் குழலாய் அஞ்சல் என்று உரைப்ப கனிந்து இளகின கருப்பமுமே – சீறா:250/4
காய் இலை கிழங்கு எலாம் கருவறுத்து கான்
மேய் விலங்கு இனம் பல கொன்று மென்றுமே – சீறா:303/1,2
கான் கிடந்த மெய்யுற முத்தமிட்டு உடல் களிப்ப – சீறா:347/3
கான் அமர் குழலார் ஆமினா என்னும் கனி மொழி பொன்_தொடி கரத்தில் – சீறா:383/2
அயிர் ஒழித்து அரம் போல் தேய்க்கும் அற கொடும் பரல் கான் ஏகி – சீறா:429/1
கான் மலர் வாவி கண் களிப்ப நோக்கினார் – சீறா:492/4
காத நான்கினுக்கு ஒரு கரம் நீர் உறா கடும் கான்
வாதை மிக்கு உள வரும் மொழி மறும் என மறுத்தார் – சீறா:546/3,4
கான் அறை பொழில் சூழ்தர சிறந்த மக்காவில் – சீறா:589/1
கடந்து கான் பல கடந்து அரு நெறி செலும் காலை – சீறா:754/2
இரலை மென் பிணை கன்றுடன் திரிந்த கான் ஏகி – சீறா:787/2
கான் மலர் தூய் ஒட்டகத்தின் மேல் ஏற்றி கண்கொளாத அழகு இருந்து இலங்க – சீறா:1009/4
கான் அமர் உடலும் உள்ள கருத்தும் பூரித்து சிந்தித்து – சீறா:1065/2
கான் அமர் பூம் குழல் மடவார் அயினிநீர் கொணர்ந்து எடுத்து கழித்து போத – சீறா:1136/3
கான் நறு மல்லிகை கமல மெல் இதழ் – சீறா:1137/1
கான் அமர் குழலார் செ அரி வேல் கண் கணம் எலாம் நெருஞ்சியை நிகர்ப்ப – சீறா:1197/3
கான் அமர் துண்ட செம் கண் கலை நிலா தவழும் யாக்கை – சீறா:1257/3
கடும் பரல் கான் கவிழ் வலையின் உட்படும் – சீறா:1617/1
கான் அமர் கூந்தல் செ வாய் கடு அடர் கொடிய வாள் கண் – சீறா:1717/3
கான் அலர் பொதுளும் ககுபத்துல்லாவின் கடி மதிள் புறத்து ஒரு-பாலில் – சீறா:1947/2
இரைப்பு அறா நெடும் கான் போய்ப்போய் இருந்ததோ இறந்ததேயோ – சீறா:2084/4
மீட்டதோ இனத்தை சேர்ந்து விம்மி நின்று ஏங்கிற்றோ கான்
காட்டிடை புலி வாய் பட்டு கழிந்ததோ என்னை தேடி – சீறா:2087/2,3
பதியை விட்டு அரும் கான் புகுந்தினம் எனும் பேர் பற்று அற திரிவதுமல்லால் – சீறா:2513/3
பெறு வாகனங்கள் இலை இருவர் தனித்து பெரும் கான் கடத்தல் நமது – சீறா:2550/3
நகரை விட்டு அகன்று கான் சூழ் நகத்திடத்து உறைந்து தேடும் – சீறா:2580/1
விதிரும் மென் மலர் கான் செறி வரையிடம் விடுத்து – சீறா:2627/3
எயிற்று வல் விலங்கு இனம் திரி கான் எலாம் எடுத்து – சீறா:2633/1
போர்த்த தன் பொதும்பர் நீத்து எழுந்து அரும் கான் புறத்தில் நல் நிரையை நோக்கியதால் – சீறா:2879/4
கான் அமர் தூதர் கண் காணலாயதே – சீறா:2962/4
சுணங்கன் வெம் கான் புக சூழ்ந்து நின்றிடும் – சீறா:2983/2
கான் அரண் அனைத்தையும் கடந்து சென்று கனானியர் – சீறா:3016/2
கான் அமர் வேங்கை வள்ளல் கதிர் மணி புயமும் நெஞ்சும் – சீறா:3081/3
புரவி விட்டு இறங்கி முள் உடை நெடும் கான் புகுந்தனர் சிலர் பிண குவையின் – சீறா:3561/2
கான் அலர் படங்கும் பாசறையும் கண்டனர் – சீறா:3660/4
பாலை நிலமும் கான் நிலமும் கடந்து திறல் அபாசுபியான் – சீறா:4034/3
கான் எலாம் சிரம்-அது ஆக கடல் எலாம் குருதி ஆக – சீறா:4370/1
கந்தம் முங்கிய செழும் மலர் கான் மது துளிகள் – சீறா:4641/3
நனி நகர் அகன்று கான் அணுகுவீர் எனும் – சீறா:4645/3
கான் கிடந்த மாலிகை அபீத்தாலிபு கையிலும் – சீறா:4915/3

மேல்


கான்முளை (2)

காதலில் உதவுகின்ற கான்முளை அதில் ஓர் பிள்ளை – சீறா:109/2
கறுபு பெற்றிடும் கான்முளை
மறு புறந்தர பதுறினின் – சீறா:4145/1,2

மேல்


கான்யாற்று (1)

இருள் அறல் கொழிக்கும் கான்யாற்று இடத்தினில் இறுத்தது அன்றே – சீறா:3415/4

மேல்


கான்யாறுகள் (1)

கன வரை கடந்து கான்யாறுகள் பல கடந்து மாறா – சீறா:3683/1

மேல்


கான்யாறும் (2)

கரை கொழித்த வெண் வண்டலும் நெடிய கான்யாறும்
திரை அலம்பிய குறும் சுனை இடங்களும் செறிந்து – சீறா:2678/1,2
நீங்கிலாத கான்யாறும் வெம் பாலையும் நீந்தி – சீறா:4267/2

மேல்


கான்ற (7)

வைத்து வாழ்ந்து எழும் கதிர் போல் கதிர் கான்ற முகம்மது உளம் மகிழ்ந்து நோக்கி – சீறா:1644/3
விண்ணகத்து அமுதம் கான்ற வெண் மதியம் மீன் நடு மதியினில் திகழ்ந்து – சீறா:1917/1
விதிர் இள நிலவு கான்ற மேனிலை மாடம் யாவும் – சீறா:3132/3
திரை-கொலோ அணிந்த சருவந்து கான்ற செவ்விகள் வழிந்து ஒழுகியதோ – சீறா:3157/2
கையின் மேல் ஒரு துளி கான்ற போழ்தினின் – சீறா:3291/1
ஊறுபட்டு உதிரம் கான்ற நயனம் உள் அகன்று செவ்வி – சீறா:3934/1
மதி ஒளி பழுத்த தரள வெண் தொடையும் மார்பகத்து அணிய விண் கான்ற
விது இளம் கதிரும் பருதியின் ஒளியும் விளங்கியது எனும்படி சிறப்ப – சீறா:4446/2,3

மேல்


கான்றது (1)

கண்ணின் பேரொளி கான்றது காண் என்பார் – சீறா:1191/4

மேல்


கான்றன (1)

வான் பொழிந்த மழை என கான்றன – சீறா:4489/4

மேல்


கான்றிட (1)

நீட்டிய வெண் கொடி நிலவு கான்றிட
தீட்டிய படைக்கலம் செறிய சென்று ஒரு – சீறா:3024/2,3

மேல்


கான்றிடும் (1)

கான்றிடும் கதிர் வாள் மறவாத கையினராய் – சீறா:2452/1

மேல்


கான்று (8)

நிறைதர பெருக அதில் ஒரு வெண் புள் நித்தில கதிர்கள் கான்று ஒழுக – சீறா:242/2
செய்யவள் இருப்பது என எழில் சிறந்து செழும் களை கதிர்கள் கான்று ஒழுக – சீறா:1963/2
வெண்ணிலா கதிர் கான்று என்ன மென் முலை சுரந்த தீம்பால் – சீறா:2101/1
விடங்கள் கான்று அரிதில் சீறி வெகுளியில் கடித்தது அன்றே – சீறா:2599/4
நிலவு கான்று எனும் பாலினில் வால் அரி நிறைத்து இ – சீறா:3139/2
உலகில் கான்று என வாய் நுரை தரும் பரி உடன்ற – சீறா:3858/2
காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை – சீறா:5006/3
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர் – சீறா:5018/1

மேல்


கான (5)

கண்டு கண் குளிர நோக்கி கரம் சிரம் குவித்து கான
வண்டு அமர் அலங்கல் திண் தோள் மன்னவர் மருங்கு நிற்ப – சீறா:1747/1,2
கான வேட்டுவனை நோக்கி கன்றிடை வருத்தம் தீர்த்து – சீறா:2091/2
கான வாரண குலம் சிலம்பின கடல் கடுப்ப – சீறா:2632/4
கான வேங்கைகள் நடு வரும் கேசரி கடுப்ப – சீறா:2705/2
கான மால் வரையும் கடி மா மலர் – சீறா:4660/1

மேல்


கானக (8)

கானக தொருவின் பின்னே கலந்தனர் தனையர் தாம் என்று – சீறா:395/1
கானக சுரத்திடை நதி அழைத்தனர் கடிதின் – சீறா:1876/1
பதலையும் முரசமும் பம்ப கானக
நதிகளும் கடந்து அயல் நடந்து போயினார் – சீறா:1985/3,4
கதிர் விரி ஹபீபு நிற்ப கானக தருக்கள் யாவும் – சீறா:2064/1
கரு முகில் கவிகை வேந்தே கானக வேடன் என்னும் – சீறா:2118/1
நனை கொள் மென் மலர் கானக தரு தர நடந்தார் – சீறா:2220/4
கலை நெறி பகரும் வள்ளல் கானக தருவை நோக்கி – சீறா:2288/1
கானக சுணங்கன் வாய் கழிந்து போனது இ – சீறா:2973/1

மேல்


கானகத்து (4)

கானகத்து உறையும் வயிர ஒண் கதிரோ கடல் படு நித்தில கதிரோ – சீறா:80/1
கட்செவி பகை அறுத்து அரிய கானகத்து
உட்படும் இடர் தவிர்த்து ஒளிரும் வள்ளலை – சீறா:723/1,2
கானகத்து உற்ற காரணங்கள் யாவையும் – சீறா:1604/1
குலங்களும் அறியேன் இன்று நும்பொருட்டால் கொடிப்புலி கானகத்து உரைத்த – சீறா:2890/2

மேல்


கானகம் (8)

கானகம் தழைத்து பணர்கள் விட்டு எழுந்து கதிரவன் கனல் கரம் மறைத்து – சீறா:358/2
கண் அகன்ற கடல் மலை கானகம்
பண்ணை சூழ் நகரும் பல சோலையும் – சீறா:1180/2,3
கானகம் சுற்றியும் கல்லை தள்ளியும் – சீறா:1607/1
கானகம் செல் நீ என்றார் கமல மென் பதத்தில் தாழ்ந்து – சீறா:2121/2
கண்ணினில் காண்பு அரிதான கானகம்
விண்ணினில் புது புனலன்றி வேறு ஒரு – சீறா:3281/2,3
கானகம் விடுத்து ஓர் காவதத்திடத்தில் கடற்கரை புறத்து அபாசுபியான் – சீறா:3594/2
கதி கொளும் பரியும் தானையும் நெருங்க கானகம் பலபல கடந்து – சீறா:3596/3
மன்னு கானகம் நீங்கி வழிக்கொண்டார் – சீறா:4250/4

மேல்


கானத்திடை (2)

விள்ள அரும் கானத்திடை அலர்படுத்தி விலங்கிட விலங்கிய குமிழாள் – சீறா:1959/4
காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை – சீறா:5006/3

மேல்


கானத்து (1)

மெல் இலை கானத்து ஏகி விலங்கு இனம் வேலில் தாக்கி – சீறா:1490/1

மேல்


கானம் (9)

கிடந்தது ஓர் கானம் இலை இல ஆகி கிளைத்திடும் பணர் எலாம் கருகி – சீறா:357/3
அருந்திட கிடையாது அலகைகள் திரிந்து அங்கு ஆள்வழக்கு அற்ற வெம் கானம் – சீறா:684/4
முகில் ஆர் கவிகை முகம்மதும் அ கானம் கடந்து முரம் படர்ந்த – சீறா:2555/3
கவ்வை செய் நெடி படு கானம் போயினான் – சீறா:3294/4
நதி சில கடந்து மாறா நள்ளிருள் கானம் நீந்தி – சீறா:3669/2
நெடி படு கானம் சூழ்ந்த நெறியிடை மறித்து நின்றார் – சீறா:3685/4
கதலி நீள் வனம் போன்றன கதலிகை கானம் – சீறா:3797/4
நிறைதர எழுந்த கதலிகை கானம் நெடும் பத கவிகையும் எழுந்த – சீறா:4440/2
வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம்
நீக்கினர் வேலை அறல் அற பருகும் நிழல் மழை தவழ் கொடி நுடங்கு – சீறா:5022/2,3

மேல்


கானம்-தனில் (1)

கானம்-தனில் ஏகிய காலையினில் – சீறா:703/1

மேல்


கானமும் (6)

காடும் கானமும் கடந்து செம் தேம் பொழில் கனி சூழ் – சீறா:204/3
குன்றும் கானமும் அடவியும் சுரங்களும் குறுகி – சீறா:586/1
முள் உறை கானமும் முரம்பும் நீக்கி தன் – சீறா:1609/2
குன்றும் கானமும் அடவியும் நதிகளும் குறுகி – சீறா:1701/1
தெருவும் வீதியும் கானமும் பார்த்திடும் திசையும் – சீறா:1891/2
கண் கடந்து எழு கானமும்
மண் கடந்து போய் பதுறினின் – சீறா:4150/2,3

மேல்


கானமே (1)

சூர் மலிந்து விளையாடல் மிஞ்சு கழல் தோய்வு அரும் கொடிய கானமே – சீறா:4209/4

மேல்


கானல் (7)

வீசிய கானல் சுடச்சுட கருகி விடர் விடும் பாலையில் அடைந்தார் – சீறா:682/4
பாலை என்று உலர்ந்த செம் நில கானல் பரப்பினை புனல் என ஓடி – சீறா:685/1
ஆவியோ எழுந்த புகை பரந்ததுவோ அற கொடும் கானல் என்பதுவே – சீறா:687/4
விடர் படர் கானல் பாலையும் கடந்தார் விறல் பெறு மரபினின் வேந்தர் – சீறா:999/4
தீய வெம் கானல் வேய்ந்த செம் நிற சுரத்தில் புக்கார் – சீறா:4208/4
வந்து கானல் சுட ஆசை யானை முகம் மாறுகொண்டு புறமிட்டவால் – சீறா:4212/4
கால மொய்த்து எரிகளே இறைத்த சுடு கானல் வெப்பு மெய் பொறுக்கலாது – சீறா:4213/3

மேல்


கானல்தேர் (1)

பாரினில் எழுந்த பைங்கூழ் பசை அற கருகி கானல்தேர்
இனம் பரந்த பெற்ற சிறார்களுக்கு உணவு நல்கும் – சீறா:4743/2,3

மேல்


கானலில் (2)

பருந்து இருந்து எழுந்து பறந்த சில் நிழலும் பற்று அறா கானலில் தேய்ந்த – சீறா:684/1
மலை கடல் திரை போல் கானலில் வெதும்பி அலைந்திடும் வருத்தமும் தவிர – சீறா:695/3

மேல்


கானலை (1)

குழைவொடு கானலை குறித்து நீர் என – சீறா:529/2

மேல்


கானிடத்தில் (1)

கரதல ஹம்சா என்னும் காளை கானிடத்தில் புக்கார் – சீறா:1489/4

மேல்


கானிடத்தினும் (1)

பரல் செறிந்த கானிடத்தினும் பருப்பத நெறியும் – சீறா:473/1

மேல்


கானிடத்தும் (1)

இருந்த கானினை விடுத்து பின் வேறு கானிடத்தும்
திருந்த வெவ் அரி பயம் இலாது உலவுதல் சிவண – சீறா:4593/1,2

மேல்


கானிடை (12)

வெய்ய கானிடை நீங்கவும் காண்கிலன் வேறு ஓர் – சீறா:451/1
கரை புரண்டு உள்ளகம் களித்து கானிடை
திரவியம் திரை கரத்து எடுத்து சிந்தியே – சீறா:736/1,2
நீந்தி முன்னிட நடந்தனர் கானிடை நெறியின் – சீறா:770/4
கானிடை அறபி இ உரையை காட்டலும் – சீறா:1616/1
கானிடை திரிந்து அற தவித்து கால் தளர்ந்தேன் – சீறா:1619/1
உரைப்பது கேட்டு உளம் கனிந்து கானிடை
விருப்பொடும் போயது விலங்கின் சாதியே – சீறா:1637/3,4
கானிடை பிடித்த மானை கட்டு அவிழ்த்து அவணில் போக்கின் – சீறா:2095/1
செறியும் வல் இருள் கானிடை யாவர்க்கும் தெரியாது – சீறா:2630/3
விட்டு நம் நபி கொடிய வெம் கானிடை விளங்க – சீறா:2635/2
கைக்கொளாதிருத்தல் புதுமையேயன்றி கானிடை விலங்கு இனம் மொழிவது – சீறா:2888/3
முள் அரை கானிடை கிடந்து மூரி வெம் – சீறா:2966/3
தீய வன் சுரம் அகன்று இருந்தது ஒரு சிறிய கானிடை இறங்கினார் – சீறா:4217/4

மேல்


கானியாறுகளும் (1)

குலவு வாகனத்தில் கொண்டு குன்றுகளும் குழி தரும் கானியாறுகளும்
நிலைபெறும் சுரமும் கடந்து அவர் நடந்து நீள் வரை அனைய மா மதிள் சூழ் – சீறா:360/2,3

மேல்


கானில் (16)

புல் செறிவு இல்லா பாரில் பொறி அரா உறையும் கானில்
வில் செறி வேனல் காட்டில் விரி நிழல் இல்லா சார்பில் – சீறா:398/2,3
இரும் என இருத்தி சூழ்ந்த இளையரில் சிலர் புல் கானில்
துருவை மேய்த்து அரு நீர் ஊட்டி தோன்றுவர் அலது நீங்கார் – சீறா:401/3,4
பிறது ஒரு நெறியும் செல்லார் பெய் பரல் கானில் ஆங்கு ஓர் – சீறா:404/2
உதித்து எழும் கமல பாதம் உதிரம் கொப்பளிப்ப கானில்
மிதித்து அலைந்திடும் கொம்பு ஒப்ப விரைவினில் நடந்து சென்றார் – சீறா:428/3,4
கந்து அடர் கய களிறு எனும் முகம்மதை கானில்
சிந்தினேன் உயிர் சிந்தவும் நினைத்தனன் எனவே – சீறா:459/3,4
கருத்தில் உற்று இவை அறிகுவம் என நடு கானில்
குருத்த செம் கதிர் உதித்து என கொடுமுடி இயற்றி – சீறா:461/2,3
பெட்டை ஒட்டகத்தை கண்டு பின் தொடர பிசகினது அரு நெறி கானில்
செட்டு அரும் எருதும் புரவியும் இடைந்து சிறுநெறி-வயின் வெகு தூரம் – சீறா:681/2,3
கல்லிய தடியொடும் கானில் ஏகினான் – சீறா:1606/4
நிறை வளம் சுரந்த கானில் நின்ற நம் நபியை நோக்கி – சீறா:2067/1
படு பரல் கானில் வேடன் பசி பிணி தீர்ப்பதாக – சீறா:2083/3
முள் உடை கானில் ஏகி முகம் அழிந்து உச்சி வேர்வை – சீறா:2093/1
நீட்டிய காலில் சேர்த்த துடரினை நெகிழ்த்து கானில்
கூட்டு உறா குழவிக்கு பால் கொடுத்து இவண் வருக என்றார் – சீறா:2099/3,4
நின்ற தன் இனத்துக்கு எல்லாம் நெறிபடும் கானில் ஓடி – சீறா:2103/2
பணை படு கானில் உள்ள பதைப்பொடும் துணுக்கி நிற்ப – சீறா:2104/2
புக்கி அங்கு உறைந்து கானில் போவதற்கு இடங்கொடாமல் – சீறா:3339/3
புனை மயிர் சடையும் தாங்கி போதுவம் கானில் வம்-மின் – சீறா:4383/4

மேல்


கானின் (5)

நெடியவன் இறசூலுல்லா நெஞ்சு நெக்குருகி கானின்
பிடிபடு மானின்-தன்-பால் பேரருள் சுரப்ப நின்றார் – சீறா:2063/3,4
திருந்த வேடனையும் பார்த்து சென்றது கானின் மானே – சீறா:2100/4
பொரி அரை தருக்கள் யாவும் புது மலர் சொரியும் கானின்
கிரியிடை பொதும்பர் வாயில் கேசரி அனைய வள்ளல் – சீறா:2583/1,2
பாய்ந்து ஒரு கொறியை பிடித்தது கானின் பரப்பு எலாம் திசைதிசை வெருண்டு – சீறா:2880/3
அடவிகள் நெரிய கானின் ஆறுகள் சேறதாக – சீறா:3413/1

மேல்


கானினில் (3)

அடுத்தனன் இருந்தான் கானினில் தொடர்ந்த அரும் தவிப்பு ஆறுதற்கு அன்றே – சீறா:2883/4
புகும் மலை கானினில் சுணங்கன் புக்கதால் – சீறா:2982/4
கானினில் அலைந்து திரிந்தனர் சாம காலமும் மிகுந்தன என்றே – சீறா:4748/4

மேல்


கானினை (2)

வாடினார் சிலர் வலிய கானினை
தேடினார் சிலர் செருவில் நின்று முன் – சீறா:3964/2,3
இருந்த கானினை விடுத்து பின் வேறு கானிடத்தும் – சீறா:4593/1

மேல்


கானும் (7)

கல்லொடு மரமும் புல் கானும் வாவியும் – சீறா:1602/2
சொல்ல அரும் குவடும் கானும் சுற்றியே திரிவன் தேடி – சீறா:2564/3
கோல முள் ஈந்தின் கானும் குரிசில் நம் நபியை மேலும் – சீறா:2566/3
சுழி எறி ஆறும் கானும் சுரங்களும் கடந்து செம் தேன் – சீறா:3337/3
கானும் பேர் வரை குடுமியும் திகந்தமும் கடலும் – சீறா:3795/3
கானும் மலையும் கடந்து இங்ஙன் வந்தாய் வென்றி காண்ப அரிது – சீறா:4042/2
தேடினர் தம் மனைவி பெறும் சேய் நிதியம் தேடாது சிலையும் கானும்
பாடினர் செம் மறை வேந்தர் பயகாம்பர் மகிழ்ந்தனர் பாசறையின் எங்கும் – சீறா:4319/2,3

மேல்


கானை (1)

கானை குவ்விடத்தில் காட்டும் கமல மென் பதத்தை போற்றி – சீறா:2122/2

மேல்


கானையாறுகள் (1)

அறல் கொழித்திடும் கானையாறுகள் கடந்து அகன்று – சீறா:842/3

மேல்


கானையாறுகளையும் (1)

நீங்க அரும் பரல் கானையாறுகளையும் நீந்தி – சீறா:768/3

மேல்


கானையும் (1)

காவின் கானையும் வளை செறி பொறைகளும் கடந்தார் – சீறா:2634/2

மேல்