மொ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


மொட்டிக்கும் (1)

கைகள் மொட்டிக்கும் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 4/4

மேல்

மொட்டித்து (1)

கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு – 3.கருவூர்:1 5/1

மேல்

மொட்டோடு (1)

முறுக்கு வார் சிகை-தன்னொடு முகிழ்த்த அவ் அகத்து மொட்டோடு மத்தமும் – 7.திருவாலி:1 10/3

மேல்

மொந்தை (1)

துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்ப தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப – 3.கருவூர்:1 4/1

மேல்

மொய் (3)

முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே – 2.சேந்தனார்:3 6/4
முழுவதும் நீ ஆயினும் இ மொய் குழலாள் மெய் முழுதும் – 3.கருவூர்:5 6/1
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப – 3.கருவூர்:6 4/3

மேல்

மொய்ம்பராய் (1)

மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 9/3

மேல்

மொழி (5)

சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி – 2.சேந்தனார்:2 7/2
கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை – 2.சேந்தனார்:3 11/1
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் – 3.கருவூர்:6 2/2
இறைவனை ஏத்துகின்ற இளையாள் மொழி இன் தமிழால் – 7.திருவாலி:4 10/1
மருள்படு மழலை மென் மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான் – 8.புருடோத்தம:1 10/3

மேல்

மொழிந்த (3)

முறைமுறை முறையிட்டு ஓர்வு_அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள் – 1.திருமாளிகை:1 11/2
ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை – 3.கருவூர்:2 10/3
பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின் – 3.கருவூர்:3 11/3

மேல்

மொழிந்தே (1)

பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே – 3.கருவூர்:4 5/4

மேல்

மொழியாக (2)

கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை – 2.சேந்தனார்:3 11/1
எரியது ஆடும் எம் ஈசனை காதலித்து இனைபவள் மொழியாக
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி – 7.திருவாலி:2 10/2,3

மேல்

மொழியார் (1)

அன்ன_நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில் தில்லை – 7.திருவாலி:3 2/1

மேல்

மொழிவு (1)

மொழிவு ஒன்று இலா பொன்னி தீர்த்தமும் முனி கோடிகோடியா மூர்த்தியும் – 2.சேந்தனார்:2 8/2

மேல்

மொழுப்பர் (1)

பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர்
எங்களுக்கு இனியர் இஞ்சி சூழ் தஞ்சை இராசாராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 9/3,4

மேல்

மொழுப்பில் (1)

பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 5/3,4

மேல்

மொழுப்பின் (4)

மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம் – 3.கருவூர்:1 1/3
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் – 3.கருவூர்:7 4/3
இருள் விரி மொழுப்பின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவரை – 3.கருவூர்:9 11/2
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று – 3.கருவூர்:10 1/3

மேல்

மொழுப்பு (1)

பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து – 3.கருவூர்:8 1/1

மேல்

மொழுப்பும் (3)

பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி – 3.கருவூர்:1 9/1
துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல – 3.கருவூர்:3 2/1
தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் – 3.கருவூர்:3 7/1

மேல்