கி – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கிங்கிணி (1)

சிலம்பு கிங்கிணி என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 2/4

மேல்

கிஞ்சுக (1)

கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 6/3

மேல்

கிடக்க (1)

ஒளி மால் முன்னே வரம் கிடக்க உன் அடியார்க்கு அருளும் – 5.கண்டராதித்:1 5/2

மேல்

கிடங்கிடை (1)

பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கிடை பதண முது மதில் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 5/2

மேல்

கிடங்கின் (1)

எற்று நீர் கிடங்கின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 2/4

மேல்

கிடந்தது (1)

உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே – 1.திருமாளிகை:2 7/4

மேல்

கிடந்தாங்கு (2)

அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி – 3.கருவூர்:10 7/2
கலங்கல் அம் பொய்கை புனல் தெளிவிடத்து கலந்த மண்ணிடை கிடந்தாங்கு
நலம் கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடைய – 3.கருவூர்:10 9/1,2

மேல்

கிடந்து (3)

புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 5/4
பரவி கிடந்து அயனும் மாலும் பணிந்து ஏத்த – 4.பூந்துருத்தி:2 9/2
நின்று நினைந்து இருந்து கிடந்து எழுந்து தொழும் தொழும்பனேன் – 6.வேணாட்டடிகள்:1 5/1

மேல்

கிடை (1)

கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் – 3.கருவூர்:4 4/1

மேல்

கிடை_அனாருடைய (1)

கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் – 3.கருவூர்:4 4/1

மேல்

கித்தி (1)

கித்தி நின்று ஆடும் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 11/1

மேல்

கிரி (1)

கிரி தவழ் முகிலின் கீழ் தவழ் மாடம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 3/3

மேல்

கிரி-தனை (1)

கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1

மேல்

கிழவோர் (1)

செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச – 3.கருவூர்:7 6/1

மேல்

கிழிக்க (1)

நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக – 3.கருவூர்:7 5/3

மேல்

கிழிக்கும் (1)

கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 10/3

மேல்

கிழித்து (3)

நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த – 3.கருவூர்:1 6/1
பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித்து எழுந்த – 3.கருவூர்:2 8/3
ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே – 3.கருவூர்:2 10/4

மேல்

கிழியும் (1)

இருள் எலாம் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 6/4

மேல்

கிழை (1)

கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 7/3

மேல்

கிள்ளை (1)

கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 4/3

மேல்

கிளர் (3)

வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை – 2.சேந்தனார்:1 11/2
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் – 2.சேந்தனார்:2 3/2
கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 1/3

மேல்

கிளை (1)

கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1

மேல்

கிற்போம் (1)

கிற்போம் என தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடி கெட்ட அ தேவர்கள் – 2.சேந்தனார்:2 7/1

மேல்

கின்னரம் (2)

கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 8/3
தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப – 3.கருவூர்:10 2/3

மேல்