கை – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கை (17)

கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் – 1.திருமாளிகை:2 8/1
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் – 1.திருமாளிகை:3 2/3
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும் – 1.திருமாளிகை:3 6/2
சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க – 1.திருமாளிகை:4 6/3
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே – 2.சேந்தனார்:3 1/4
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர – 2.சேந்தனார்:3 4/2
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே – 2.சேந்தனார்:3 7/4
நந்தி கை முழவம் முகில் என முழங்க நடம் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 4/2
கை ஆர தொழுது அருவி கண் ஆர சொரிந்தாலும் – 3.கருவூர்:5 2/3
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் – 3.கருவூர்:6 10/2
இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 1/4
சூடக கை நல்லார் தொழுது ஏத்த தொல் உலகில் – 4.பூந்துருத்தி:2 8/2
தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை – 7.திருவாலி:1 7/3
அரவம் ஆட அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 6/4
ஏர்வு அம் கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே – 7.திருவாலி:4 8/4
ஊனம் இலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோ – 8.புருடோத்தம:2 1/2
காணீரே என்னுடைய கை வளைகள் கொண்டார் தாம் – 8.புருடோத்தம:2 5/1

மேல்

கைக்கு (1)

கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி – 4.பூந்துருத்தி:1 1/1

மேல்

கைக்கொண்ட (1)

களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே – 2.சேந்தனார்:1 11/4

மேல்

கைக்கொண்டு (1)

கடுப்பாய் பறை கறங்க கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு
உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப – 1.திருமாளிகை:3 7/1,2

மேல்

கைகள் (2)

கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு – 3.கருவூர்:1 5/1
கைகள் மொட்டிக்கும் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 4/4

மேல்

கைச்சாலும் (1)

கைச்சாலும் சிறுகதலி இலை வேம்பும் கறிகொள்வார் – 6.வேணாட்டடிகள்:1 1/2

மேல்

கைத்தலங்கள் (1)

கைத்தலங்கள் வீசி நின்று ஆடுங்கால் நோக்காரே – 8.புருடோத்தம:2 9/4

மேல்

கைத்தலம் (2)

கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 8/4
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 5/4

மேல்

கைதை (1)

குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் – 7.திருவாலி:3 6/1

மேல்

கையன் (1)

கையன் கார் புரையும் கறை கண்டன் கனல் மழுவான் – 7.திருவாலி:1 1/2

மேல்

கையார (1)

தோளார கையார துணையார தொழுதாலும் – 6.வேணாட்டடிகள்:1 9/2

மேல்

கையால் (1)

தடம் கையால் தொழவும் தழல் ஆடு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 7/2

மேல்

கையில் (3)

மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை – 2.சேந்தனார்:3 1/1
நிரம்பாத பிறை தூவும் நெருப்பொடு நின் கையில் யாழ் – 3.கருவூர்:5 8/2
சதியில் ஆர்கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 4/3

மேல்

கையினர் (1)

தூவி நீரொடு பூ அவை தொழுது ஏத்து கையினர் ஆகி மிக்கதோர் – 7.திருவாலி:1 11/1

மேல்

கையினானை (1)

கலை ஆர் மறி பொன் கையினானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 7/4

மேல்

கையினில் (1)

கரை கடல் ஒலியின் தமருகத்து அரையில் கையினில் கட்டிய கயிற்றால் – 3.கருவூர்:7 3/1

மேல்

கைவந்து (1)

கூடாமே கைவந்து குறுகுமாறு யான் உன்னை – 6.வேணாட்டடிகள்:1 8/3

மேல்

கைவரும் (1)

கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் – 3.கருவூர்:1 2/3

மேல்