ஈ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


ஈசற்கு (1)

கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து – 10.சேந்தனார்:1 2/2

மேல்

ஈசன் (2)

இணங்கிலா ஈசன் நேசத்து இருந்த சித்தத்தினேற்கு – 1.திருமாளிகை:4 1/1
எம் கோன் ஈசன் எம் இறையை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 8/4

மேல்

ஈசனுக்கே (5)

இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 1/4
ஏந்து எழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 2/4
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 3/4
இதயமாம் கமலம் கமல வர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 4/4
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 5/4

மேல்

ஈசனே (1)

ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னை தொண்டனேன் இசையுமாறு இசையே – 1.திருமாளிகை:1 6/4

மேல்

ஈசனேயோ (2)

இவள் இழந்தது சங்கம் ஆஆ எங்களை ஆளுடை ஈசனேயோ – 8.புருடோத்தம:1 8/4
எங்களை ஆளுடை ஈசனேயோ இள முலை முகம் நெக முயங்கி நின் பொன் – 8.புருடோத்தம:1 9/1

மேல்

ஈசனை (2)

எரியது ஆடும் எம் ஈசனை காதலித்து இனைபவள் மொழியாக – 7.திருவாலி:2 10/2
ஈசனை எவ்வுயிர்க்கும் எம் இறைவன் என்று ஏத்துவனே – 7.திருவாலி:4 9/4

மேல்

ஈட்டமும் (1)

எவரும் மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திரு கமலத்தவரும் – 3.கருவூர்:9 5/1

மேல்

ஈட்டிய (1)

ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல் – 3.கருவூர்:8 10/2

மேல்

ஈண்டு (2)

எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி – 1.திருமாளிகை:4 2/1
குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு – 7.திருவாலி:1 6/1

மேல்

ஈந்த (1)

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் – 10.சேந்தனார்:1 9/1

மேல்

ஈந்து (2)

உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே – 7.திருவாலி:2 4/4
மாற்கு ஆழி ஈந்து மலரோனை நிந்தித்து – 8.புருடோத்தம:2 10/2

மேல்

ஈர் (1)

ஈர் உரித்து எழு போர்வையினீர் மிகு – 9.சேதிராயர்:1 3/2

மேல்

ஈர்ந்தாய் (1)

நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம் – 3.கருவூர்:5 8/3

மேல்

ஈரைந்தின் (1)

அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின்
பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே – 3.கருவூர்:9 11/3,4

மேல்

ஈரைந்தும் (2)

பூரணத்தார் ஈரைந்தும் போற்றி இசைப்பார் காந்தாரம் – 3.கருவூர்:5 11/3
காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே – 3.கருவூர்:8 10/3,4

மேல்

ஈழமும் (1)

வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறல் – 5.கண்டராதித்:1 8/1

மேல்

ஈன்ற (1)

தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற
நீ தலைப்பட்டால் யானும் அவ் வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர் – 3.கருவூர்:6 7/2,3

மேல்