கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மூச்சறவே 1
மூத்தனை 1
மூதறிவாளர் 1
மூதூர் 2
மூர்க்கனேன் 1
மூர்த்தியும் 1
மூலமாய் 1
மூவா 1
மூவாயிரர் 1
மூவாயிரவர் 4
மூவாயிரவரையும் 1
மூவாயிரவரொடும் 2
மூவுருவின் 1
மூவுலகில் 1
மூன்றினுள் 1
மூன்று 7
மூன்றும் 1
மூச்சறவே (1)
முடியும் நீர் செய்த மூச்சறவே – 9.சேதிராயர்:1 7/4
மூத்தனை (1)
மூத்தனை மூவுருவின் முதலை முதலாகி நின்ற – 7.திருவாலி:4 7/2
மூதறிவாளர் (1)
மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 9/3
மூதூர் (2)
அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்
தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே – 3.கருவூர்:4 1/3,4
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர்
நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே – 3.கருவூர்:4 4/3,4
மூர்க்கனேன் (1)
முறைமுறை முறையிட்டு ஓர்வு_அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள் – 1.திருமாளிகை:1 11/2
மூர்த்தியும் (1)
மொழிவு ஒன்று இலா பொன்னி தீர்த்தமும் முனி கோடிகோடியா மூர்த்தியும்
அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 8/2,3
மூலமாய் (1)
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை அகத்து அமர்ந்து இனிய – 3.கருவூர்:4 10/1
மூவா (1)
மூவா உடல் அவிய கொன்று உகந்த முக்கண்ணர் – 8.புருடோத்தம:2 7/2
மூவாயிரர் (1)
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் – 1.திருமாளிகை:3 2/3
மூவாயிரவர் (4)
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வ – 1.திருமாளிகை:3 3/3
பூ ஏந்தி மூவாயிரவர் தொழ புகழ் ஏந்து மன்று பொலிய நின்ற – 1.திருமாளிகை:3 8/3
மூவாயிரவர் தங்களோடு முன் அரங்கு ஏறி நின்ற – 5.கண்டராதித்:1 2/3
முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னோடு – 5.கண்டராதித்:1 3/1
மூவாயிரவரையும் (1)
மாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும் – 1.திருமாளிகை:3 12/2
மூவாயிரவரொடும் (2)
முடியா முத்தீ வேள்வி மூவாயிரவரொடும்
குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவி கூத்தாடினையே – 4.பூந்துருத்தி:2 2/3,4
முளையா மதி சூடி மூவாயிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே – 4.பூந்துருத்தி:2 5/3,4
மூவுருவின் (1)
மூத்தனை மூவுருவின் முதலை முதலாகி நின்ற – 7.திருவாலி:4 7/2
மூவுலகில் (1)
கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும் – 3.கருவூர்:8 4/2
மூன்றினுள் (1)
என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் – 2.சேந்தனார்:1 4/2
மூன்று (7)
கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே – 1.திருமாளிகை:1 7/2
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் – 1.திருமாளிகை:2 10/1
முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 6/3
எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும் – 3.கருவூர்:6 5/3
கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த – 3.கருவூர்:6 6/3
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 5/4
சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து – 5.கண்டராதித்:1 7/3
மூன்றும் (1)
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ – 8.புருடோத்தம:1 4/3