பூ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


பூ (5)

பூ மலர் அடி கீழ் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே – 1.திருமாளிகை:2 11/4
பூ ஏந்தி மூவாயிரவர் தொழ புகழ் ஏந்து மன்று பொலிய நின்ற – 1.திருமாளிகை:3 8/3
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் – 3.கருவூர்:1 7/1
தூவி நீரொடு பூ அவை தொழுது ஏத்து கையினர் ஆகி மிக்கதோர் – 7.திருவாலி:1 11/1
பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள் – 8.புருடோத்தம:2 5/3

மேல்

பூச்சாய் (1)

தன் சோதி எழும் மேனி தபனிய பூச்சாய் காட்டாய் – 3.கருவூர்:5 7/1

மேல்

பூசல் (1)

வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல்
மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த – 8.புருடோத்தம:1 11/2,3

மேல்

பூசலிட்டு (1)

புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய் – 10.சேந்தனார்:1 5/1

மேல்

பூசுரர் (2)

பொய்யாத வேதியர் சாந்தை மெய் புகழாளர் ஆயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய – 2.சேந்தனார்:2 1/1,2
புரியும் பொன் மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர் போற்ற – 7.திருவாலி:2 10/1

மேல்

பூண் (3)

பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர் – 3.கருவூர்:8 2/1
ஏன மா மணி பூண் அணி மார்பனே எனக்கு அருள் புரியாயே – 7.திருவாலி:2 9/4
பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள் – 8.புருடோத்தம:2 5/3

மேல்

பூண்கள் (1)

தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை – 7.திருவாலி:1 7/3

மேல்

பூண்டுகொண்டேனே (1)

பொன் அடிக்கு அடிமை புக்கு இனி போக விடுவனோ பூண்டுகொண்டேனே – 2.சேந்தனார்:1 4/4

மேல்

பூண்டேனே (2)

புக்கு நிற்பவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 6/4
புக்கு இருந்தவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 10/4

மேல்

பூண (1)

பொரு வரை புயத்தின் மீமிசை புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம் – 1.திருமாளிகை:2 7/1

மேல்

பூதங்கள் (1)

பூ மலர் அடி கீழ் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே – 1.திருமாளிகை:2 11/4

மேல்

பூதம் (1)

வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே – 8.புருடோத்தம:1 3/3

மேல்

பூதலத்தோரும் (1)

பூதலத்தோரும் வணங்க பொன் கோயிலும் போனகமும் அருளி – 10.சேந்தனார்:1 10/2

மேல்

பூந்துருத்தி (1)

&4 பூந்துருத்தி நம்பி காடநம்பி – 4.பூந்துருத்தி:10 10/5
ஆடல் அதிசயத்தை ஆங்கு அறிந்து பூந்துருத்தி
காடன் தமிழ் மாலை பத்தும் கருத்து அறிந்து – 4.பூந்துருத்தி:2 10/2,3

மேல்

பூம் (7)

குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே – 2.சேந்தனார்:3 10/4
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை – 3.கருவூர்:3 1/1
கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 4/3
தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே – 3.கருவூர்:4 1/4
புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் – 3.கருவூர்:4 6/1
பூம் பணை சோலை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 2/4
அல்லி அம் பூம் பழனத்து ஆமூர் நாவுக்கரசை – 4.பூந்துருத்தி:2 3/1

மேல்

பூரணத்தார் (1)

பூரணத்தார் ஈரைந்தும் போற்றி இசைப்பார் காந்தாரம் – 3.கருவூர்:5 11/3

மேல்

பூரணா (1)

புவன நாயகனே அக உயிர்க்கு அமுதே பூரணா ஆரணம் பொழியும் – 3.கருவூர்:4 1/1

மேல்

பூவணம் (8)

பொரு திரை மருங்கு ஓங்கு ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 1/4
பூம் பணை சோலை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 2/4
புரி சடை துகுக்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 3/4
புண்ணிய மகளிர் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 4/4
புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 5/4
பொம்மென முரலும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 6/4
பொன் நவில் புரிசை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 7/4
பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண் – 3.கருவூர்:7 10/1

மேல்