உ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்க 2
உகத்தி 1
உகந்த 2
உகந்தாயை 1
உகந்தான் 3
உகந்தீர் 1
உகந்து 2
உகப்பார் 1
உகளும் 4
உகு 1
உடம்பினராம் 1
உடல் 4
உடலம் 1
உடலோடு 1
உடன்பிறந்தவரோடும் 1
உடனே 1
உடுப்பு 1
உடை 12
உடைய 5
உடையது 1
உடையதுவும் 1
உடையதோர் 2
உடையரே 1
உடையவன் 1
உடையன் 1
உடையார் 1
உடையாள் 1
உடையும் 2
உடையேற்கே 1
உடையோர் 1
உடையோரே 1
உண்ட 2
உண்டார் 1
உண்டு 5
உண்டே 2
உண்பதும் 1
உண்மை 1
உணர் 1
உணர்கிலேன் 1
உணர்த்துவதும் 1
உணர்ந்து 2
உணர்ந்தே 1
உணர்வு 4
உணர்வுள் 1
உணர்வே 1
உணர்வோர் 1
உணரா 1
உணரேன் 1
உத்தரியம் 1
உதர 1
உதரபந்தனம் 1
உதித்த 2
உதிப்ப 1
உதிர்வு 1
உதைகொண்ட 1
உந்தி 3
உந்து 2
உம் 2
உம்பர் 2
உம்பர்கள் 1
உம்பரார்-தம் 1
உம்பரால் 1
உம்மையே 1
உமாபதியை 1
உமிழ் 6
உமிழ்ந்து 3
உமை 9
உமை_கோன் 1
உமையவள் 1
உமையாள் 3
உய்ய 2
உய்யக்கொண்டு 1
உய்யேன் 1
உய்வன் 1
உய 1
உயர் 2
உயர்ந்த 1
உயர்ந்து 1
உயர்வார் 1
உயிர் 8
உயிர்_ஆளீ 1
உயிர்க்கு 3
உயிர்க்கும் 1
உயிர்த்து 1
உயிர்ப்பு 1
உயிரே 2
உரி 1
உரித்து 1
உரிவை 1
உரு 6
உருக்கி 1
உருக்கும் 1
உருக 1
உருகி 5
உருகும் 2
உருகுவது 1
உருகேன் 1
உருத்திரனே 1
உருவத்து 1
உருவம் 5
உருவமாம் 1
உருவாய் 3
உருவி 1
உருவில் 1
உருவினாரை 1
உருவும் 1
உருள 1
உரை 3
உரைக்குமாறு 1
உரைத்த 2
உரைப்பார் 1
உரையாடாள் 1
உரையாய் 1
உரையே 1
உலகதன் 1
உலகம் 1
உலகர் 1
உலகாய் 1
உலகில் 5
உலகு 5
உலகும் 1
உலப்பிலள் 1
உலப்பு 1
உலர்ந்த 1
உலவு 1
உலவும் 1
உலா 3
உலாம் 6
உவகை 1
உவரி 1
உழக்க 1
உழறி 1
உழிஞை 1
உள் 9
உள்ள 3
உள்ளத்து 4
உள்ளத்துள் 2
உள்ளத்துள்ளே 1
உள்ளம் 6
உள்ளீர் 1
உள்ளுவது 1
உள்ளே 2
உளதே 3
உளம் 7
உளம்கொள் 1
உளீர் 6
உளே 1
உளைப்ப 1
உற்றாய் 1
உற 1
உறங்க 1
உறங்கு 1
உறவாகிய 1
உறவு 1
உறவும் 1
உறழ் 1
உறு 3
உறுவதும் 1
உறை 2
உறைப்பர் 1
உறைப்பு 1
உறையும் 4
உறைவிடம் 2
உன் 13
உன்-கண் 1
உன்-பாலே 1
உன்றன் 2
உன்னை 11
உன 1
உனக்காம் 1
உனக்கு 1
உனை 2

உக்க (2)

குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு – 3.கருவூர்:9 3/3
முடியால் முடிகள் மோதி உக்க முழு மணியின் திரளை – 5.கண்டராதித்:1 9/2

மேல்

உகத்தி (1)

வம்பானார் பணி உகத்தி வழி அடியேன் தொழில் இறையும் – 6.வேணாட்டடிகள்:1 2/3

மேல்

உகந்த (2)

பட்டு ஆங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார் – 8.புருடோத்தம:2 3/2
மூவா உடல் அவிய கொன்று உகந்த முக்கண்ணர் – 8.புருடோத்தம:2 7/2

மேல்

உகந்தாயை (1)

வெளி வளர் தெய்வ கூத்து உகந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே – 1.திருமாளிகை:1 1/4

மேல்

உகந்தான் (3)

பாரோர் முழுதும் வந்து இறைஞ்ச பதஞ்சலிக்கு ஆட்டு உகந்தான்
வார் ஆர் முலையாள் மங்கை_பங்கன் மா மறையோர் வணங்க – 5.கண்டராதித்:1 6/1,2
அரிவை ஓர் கூறு உகந்தான் அழகன் எழில் மால் கரியின் – 7.திருவாலி:4 4/1
உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான் – 7.திருவாலி:4 4/2

மேல்

உகந்தீர் (1)

வேலை ஆர் விடம் உண்டு உகந்தீர் என்று – 9.சேதிராயர்:1 1/3

மேல்

உகந்து (2)

திசைக்கு மிக்கு உலவு கீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய – 1.திருமாளிகை:4 5/1
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 9/2

மேல்

உகப்பார் (1)

துச்சான செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இலை வேம்பும் கறிகொள்வார் – 6.வேணாட்டடிகள்:1 1/1,2

மேல்

உகளும் (4)

கெண்டையும் கயலும் உகளும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 2/3
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 10/3
முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 2/3
சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 1/3

மேல்

உகு (1)

பெரு முடி மோதி உகு மணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 9/2

மேல்

உடம்பினராம் (1)

முரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறை தெரிந்து ஓர் உடம்பினராம்
இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட – 3.கருவூர்:2 3/2,3

மேல்

உடல் (4)

தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் – 3.கருவூர்:3 4/1
வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே – 3.கருவூர்:4 6/4
மூவா உடல் அவிய கொன்று உகந்த முக்கண்ணர் – 8.புருடோத்தம:2 7/2
நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் – 10.சேந்தனார்:1 3/1

மேல்

உடலம் (1)

உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம் என்று ஓலமிட்டு ஒருநாள் – 3.கருவூர்:6 2/1

மேல்

உடலோடு (1)

களையா உடலோடு சேரமான் ஆரூரன் – 4.பூந்துருத்தி:2 5/1

மேல்

உடன்பிறந்தவரோடும் (1)

உறவும் பெற்ற நற்றாயொடு தந்தையும் உடன்பிறந்தவரோடும்
பிரிய விட்டு உனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப்புலியூரின் – 7.திருவாலி:2 8/2,3

மேல்

உடனே (1)

தாதையை தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே
பூதலத்தோரும் வணங்க பொன் கோயிலும் போனகமும் அருளி – 10.சேந்தனார்:1 10/1,2

மேல்

உடுப்பு (1)

உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப – 1.திருமாளிகை:3 7/2

மேல்

உடை (12)

ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் – 1.திருமாளிகை:2 10/1
சிறப்பு உடை அடியார் தில்லை செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம் – 1.திருமாளிகை:4 11/1
உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் – 1.திருமாளிகை:4 11/2
குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே – 2.சேந்தனார்:3 10/4
போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 8/2
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே – 3.கருவூர்:7 6/2
மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை – 3.கருவூர்:8 5/2
வானநாடு உடை மைந்தனே ஓ என்பன் வந்து அருளாய் என்பன் – 7.திருவாலி:2 9/1
ஏல் உடை எம் இறையை என்று-கொல் காண்பதுவே – 7.திருவாலி:4 1/4
மாண்பு உடை மா நடம்செய் மறையோன் மலர் பாதங்களே – 7.திருவாலி:4 2/4
வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே – 8.புருடோத்தம:1 3/3
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள் – 10.சேந்தனார்:1 12/1

மேல்

உடைய (5)

செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும் – 3.கருவூர்:2 2/2
படு மதமும் இட வயிறும் உடைய களிறு உடைய பிரான் – 6.வேணாட்டடிகள்:1 6/1
படு மதமும் இட வயிறும் உடைய களிறு உடைய பிரான் – 6.வேணாட்டடிகள்:1 6/1
உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே – 7.திருவாலி:2 7/4
கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 10/4

மேல்

உடையது (1)

யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய் – 3.கருவூர்:3 9/1

மேல்

உடையதுவும் (1)

ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும் – 6.வேணாட்டடிகள்:1 9/3

மேல்

உடையதோர் (2)

நீறு அணி பவள குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே – 1.திருமாளிகை:1 6/1
கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே – 1.திருமாளிகை:1 7/2

மேல்

உடையரே (1)

விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் – 3.கருவூர்:2 9/2

மேல்

உடையவன் (1)

திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் – 3.கருவூர்:3 3/1

மேல்

உடையன் (1)

இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன்
திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 9/2,3

மேல்

உடையார் (1)

வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை – 3.கருவூர்:10 8/1

மேல்

உடையாள் (1)

இசையானால் என் திறத்தும் எனை உடையாள் உரையாடாள் – 6.வேணாட்டடிகள்:1 3/3

மேல்

உடையும் (2)

உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து – 7.திருவாலி:2 7/1
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே – 8.புருடோத்தம:1 8/3

மேல்

உடையேற்கே (1)

வாய்ந்த மா மலர் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே – 7.திருவாலி:2 6/4

மேல்

உடையோர் (1)

பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே – 3.கருவூர்:9 11/4

மேல்

உடையோரே (1)

பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே – 3.கருவூர்:9 11/4

மேல்

உண்ட (2)

கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்ட
தாலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 6/3,4
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி – 3.கருவூர்:6 6/2

மேல்

உண்டார் (1)

வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார் தாம் – 8.புருடோத்தம:2 1/1

மேல்

உண்டு (5)

ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே – 1.திருமாளிகை:1 5/3
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே – 2.சேந்தனார்:1 1/4
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய் – 3.கருவூர்:10 6/1
புக லோகம் உண்டு என்று புகும் இடம் நீ தேடாதே – 4.பூந்துருத்தி:2 6/2
வேலை ஆர் விடம் உண்டு உகந்தீர் என்று – 9.சேதிராயர்:1 1/3

மேல்

உண்டே (2)

மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே
தேனே அமுதே என் சித்தமே சிவலோக நாயக செல்வமே – 2.சேந்தனார்:2 9/1,2
அற்புத தெய்வம் இதனின் மற்று உண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின் – 3.கருவூர்:6 3/1

மேல்

உண்பதும் (1)

உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து – 7.திருவாலி:2 7/1

மேல்

உண்மை (1)

ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும் – 2.சேந்தனார்:2 8/1

மேல்

உணர் (1)

கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் – 3.கருவூர்:10 10/2

மேல்

உணர்கிலேன் (1)

யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே – 2.சேந்தனார்:1 1/4

மேல்

உணர்த்துவதும் (1)

அடி அறிய உணர்த்துவதும் அகத்தியனுக்கு ஓத்து அன்றே – 6.வேணாட்டடிகள்:1 6/2

மேல்

உணர்ந்து (2)

உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே – 1.திருமாளிகை:2 7/4
ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் – 3.கருவூர்:3 5/2

மேல்

உணர்ந்தே (1)

உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே – 1.திருமாளிகை:2 7/4

மேல்

உணர்வு (4)

ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே – 1.திருமாளிகை:1 1/1
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே – 1.திருமாளிகை:2 7/4
புழுங்கு தீவினையேன் வினை கெட புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால் – 3.கருவூர்:4 2/1
எரி ஆடுகின்ற ஒருவனை உணர்வு அரிதே – 7.திருவாலி:4 3/4

மேல்

உணர்வுள் (1)

உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று – 1.திருமாளிகை:3 11/1

மேல்

உணர்வே (1)

ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே – 1.திருமாளிகை:1 1/1,2

மேல்

உணர்வோர் (1)

பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்து பருகு-தோறு அமுதம் ஒத்து அவர்க்கே – 4.பூந்துருத்தி:1 2/1

மேல்

உணரா (1)

சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று – 3.கருவூர்:7 7/1

மேல்

உணரேன் (1)

உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று – 1.திருமாளிகை:3 11/1

மேல்

உத்தரியம் (1)

உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான் – 7.திருவாலி:4 4/2

மேல்

உதர (1)

உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே – 1.திருமாளிகை:2 7/4

மேல்

உதரபந்தனம் (1)

உதரபந்தனம் என் உள்ளத்துள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 6/4

மேல்

உதித்த (2)

மோது அலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழு மணி திரள் அமுது ஆங்கே – 3.கருவூர்:6 7/1
உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும் – 7.திருவாலி:3 8/3

மேல்

உதிப்ப (1)

தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 10/3,4

மேல்

உதிர்வு (1)

தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் – 3.கருவூர்:9 7/1

மேல்

உதைகொண்ட (1)

உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வன முலை மேல் ஒற்ற வந்து அருள்செய்யாயே – 7.திருவாலி:2 3/3,4

மேல்

உந்தி (3)

மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே – 1.திருமாளிகை:2 6/4
உந்தி வான் சுழி என் உள்ளத்துள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 5/4
உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை – 7.திருவாலி:3 4/2

மேல்

உந்து (2)

அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லை – 4.பூந்துருத்தி:2 4/3
செடி உந்து அவத்தோர் அடையா தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 10/2

மேல்

உம் (2)

உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் – 3.கருவூர்:6 10/2
ஒன்றும் ஆகிலள் உம் பொருட்டே – 9.சேதிராயர்:1 9/4

மேல்

உம்பர் (2)

உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று – 3.கருவூர்:1 10/1
ஒள்_நுதலி காரணமா உம்பர் தொழுது ஏத்தும் – 8.புருடோத்தம:2 11/1

மேல்

உம்பர்கள் (1)

உம்பர்கள் வன் பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன் – 8.புருடோத்தம:1 3/2

மேல்

உம்பரார்-தம் (1)

உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான் – 7.திருவாலி:4 4/2

மேல்

உம்பரால் (1)

உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே – 3.கருவூர்:4 9/2

மேல்

உம்மையே (1)

உம்மையே நினைந்து ஏத்தும் ஒன்று ஆகிலள் – 9.சேதிராயர்:1 4/2

மேல்

உமாபதியை (1)

உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை
வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை – 2.சேந்தனார்:1 11/1,2

மேல்

உமிழ் (6)

தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 3/3
மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர் – 3.கருவூர்:9 5/2
அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன் – 3.கருவூர்:10 4/1
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே – 3.கருவூர்:10 4/3
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே – 3.கருவூர்:10 4/3
மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 4/4

மேல்

உமிழ்ந்து (3)

பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகாபரணா – 3.கருவூர்:4 4/2
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் – 3.கருவூர்:10 1/2
மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 4/4

மேல்

உமை (9)

வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின் – 1.திருமாளிகை:3 6/1
வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை – 2.சேந்தனார்:1 8/3
திலக நுதல் உமை நங்கைக்கும் திருவாவடுதுறை நம்பிக்கும் – 2.சேந்தனார்:2 5/1
முக்கண் நாயகராய் பவனி போந்து இங்ஙன் முரிவது ஓர் முரிவு உமை அளவும் – 4.பூந்துருத்தி:1 1/2
போழ்ந்து யானை-தன்னை பொருப்பன் மகள் உமை அச்சம் கண்டவன் – 7.திருவாலி:1 4/1
சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமை
சால நாள் அயல் சார்வதினால் இவள் – 9.சேதிராயர்:1 1/1,2
சேண் நுதல் பொலி தில்லை_உளீர் உமை
காணில் எய்ப்பிலள் காரிகையே – 9.சேதிராயர்:1 2/3,4
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து – 10.சேந்தனார்:1 1/3
ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள் – 10.சேந்தனார்:1 7/3

மேல்

உமை_கோன் (1)

அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து – 10.சேந்தனார்:1 1/3

மேல்

உமையவள் (1)

கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே – 1.திருமாளிகை:1 4/2

மேல்

உமையாள் (3)

திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம் – 3.கருவூர்:8 5/1
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே – 7.திருவாலி:3 2/4
மருள்படு மழலை மென் மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான் – 8.புருடோத்தம:1 10/3

மேல்

உய்ய (2)

மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழ – 2.சேந்தனார்:3 5/2
வையம் உய்ய நின்று மகிழ்ந்து ஆடு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 8/2

மேல்

உய்யக்கொண்டு (1)

உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் – 3.கருவூர்:6 10/2

மேல்

உய்யேன் (1)

உம்பர்கள் வன் பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன்
வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே – 8.புருடோத்தம:1 3/2,3

மேல்

உய்வன் (1)

ஓதில் உய்வன் ஒண் பைங்கிளியே எனும் – 9.சேதிராயர்:1 6/2

மேல்

உய (1)

உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் – 9.சேதிராயர்:1 5/2

மேல்

உயர் (2)

உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூம படலத்தின் – 1.திருமாளிகை:2 1/1
திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி – 2.சேந்தனார்:1 7/2

மேல்

உயர்ந்த (1)

உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை – 7.திருவாலி:3 4/2

மேல்

உயர்ந்து (1)

ஓம புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோய – 7.திருவாலி:3 5/1

மேல்

உயர்வார் (1)

ஆவே படுப்பார் அந்தணாளர் ஆகுதி வேட்டு உயர்வார்
மூவாயிரவர் தங்களோடு முன் அரங்கு ஏறி நின்ற – 5.கண்டராதித்:1 2/2,3

மேல்

உயிர் (8)

உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள் – 1.திருமாளிகை:3 1/1
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை – 2.சேந்தனார்:1 11/1
திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:1 11/2
புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் – 3.கருவூர்:4 6/1
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம் – 3.கருவூர்:5 8/3
உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட – 7.திருவாலி:2 3/3
எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் – 8.புருடோத்தம:1 6/2
இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் – 10.சேந்தனார்:1 5/2

மேல்

உயிர்_ஆளீ (1)

உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள் – 1.திருமாளிகை:3 1/1

மேல்

உயிர்க்கு (3)

ஏக நாயகனை இமையவர்க்கு அரசை என் உயிர்க்கு அமுதினை எதிர்_இல் – 2.சேந்தனார்:1 1/1
புவன நாயகனே அக உயிர்க்கு அமுதே பூரணா ஆரணம் பொழியும் – 3.கருவூர்:4 1/1
பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம் – 3.கருவூர்:6 5/2

மேல்

உயிர்க்கும் (1)

மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும்
கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 4/2,3

மேல்

உயிர்த்து (1)

விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆள் எனா – 9.சேதிராயர்:1 4/1

மேல்

உயிர்ப்பு (1)

இறைவனை என் கதியை என் உளே உயிர்ப்பு ஆகி நின்ற – 7.திருவாலி:4 5/1

மேல்

உயிரே (2)

உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே – 1.திருமாளிகை:2 2/4
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே – 8.புருடோத்தம:1 7/4

மேல்

உரி (1)

கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் – 3.கருவூர்:8 3/2

மேல்

உரித்து (1)

ஈர் உரித்து எழு போர்வையினீர் மிகு – 9.சேதிராயர்:1 3/2

மேல்

உரிவை (1)

உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான் – 7.திருவாலி:4 4/2

மேல்

உரு (6)

உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே – 1.திருமாளிகை:2 2/4
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே – 1.திருமாளிகை:2 7/4
திருநீறு இடா உரு தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டி – 1.திருமாளிகை:3 10/1
எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி – 1.திருமாளிகை:4 2/1
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய் – 3.கருவூர்:5 7/2
ஆண் பெண் அரு உரு என்று அறிதற்கு அரிதாயவனை – 7.திருவாலி:4 2/2

மேல்

உருக்கி (1)

உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறா – 1.திருமாளிகை:4 7/1

மேல்

உருக்கும் (1)

ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும்
கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 5/2,3

மேல்

உருக (1)

என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து – 3.கருவூர்:4 8/1

மேல்

உருகி (5)

புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் – 3.கருவூர்:4 6/1
தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற – 3.கருவூர்:6 7/2
எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி
அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி – 3.கருவூர்:10 7/1,2
புலம் கலந்தவனே என்று நின்று உருகி புலம்புவார் அவம் புகார் அருவி – 3.கருவூர்:10 9/3
வாடா வாய் நா பிதற்றி உனை நினைந்து நெஞ்சு உருகி
வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில் – 6.வேணாட்டடிகள்:1 8/1,2

மேல்

உருகும் (2)

என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில் – 3.கருவூர்:1 5/2
திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச – 3.கருவூர்:2 7/1

மேல்

உருகுவது (1)

நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ – 3.கருவூர்:9 7/2

மேல்

உருகேன் (1)

பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என் – 3.கருவூர்:6 2/3

மேல்

உருத்திரனே (1)

ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே
அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆட பொன்னம்பலத்து ஆடும் – 1.திருமாளிகை:1 9/2,3

மேல்

உருவத்து (1)

உருவத்து எரி உருவாய் ஊழி-தோறு எத்தனையும் – 4.பூந்துருத்தி:2 9/1

மேல்

உருவம் (5)

பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் – 3.கருவூர்:1 7/1
பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே – 3.கருவூர்:7 10/4
அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி – 3.கருவூர்:10 7/2
மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ – 5.கண்டராதித்:1 1/1
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே – 7.திருவாலி:2 4/4

மேல்

உருவமாம் (1)

கருதுவார் கருதும் உருவமாம் கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 5/4

மேல்

உருவாய் (3)

உருவத்து எரி உருவாய் ஊழி-தோறு எத்தனையும் – 4.பூந்துருத்தி:2 9/1
அல்லாய் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய் – 7.திருவாலி:3 1/1
ஒள் எரியின் நடுவே உருவாய் பரந்து ஓங்கிய சீர் – 7.திருவாலி:4 3/2

மேல்

உருவி (1)

ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே – 1.திருமாளிகை:1 4/4

மேல்

உருவில் (1)

செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும் – 3.கருவூர்:2 2/2

மேல்

உருவினாரை (1)

சேடர் சேவடிகள் சூடா திரு இலா உருவினாரை
சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க – 1.திருமாளிகை:4 6/2,3

மேல்

உருவும் (1)

அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் – 3.கருவூர்:3 10/1

மேல்

உருள (1)

ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே – 1.திருமாளிகை:1 9/2

மேல்

உரை (3)

நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான் – 1.திருமாளிகை:1 3/2
நாயனாரை நயந்து உரை செய்தன – 9.சேதிராயர்:1 10/2
சிந்தைசெய்யும் சிவன் சீர் அடியார் அடி நாய் செப்பு உரை
அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் – 10.சேந்தனார்:1 13/2,3

மேல்

உரைக்குமாறு (1)

ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே – 1.திருமாளிகை:1 4/4

மேல்

உரைத்த (2)

தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த
பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே – 3.கருவூர்:7 10/3,4
மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே – 8.புருடோத்தம:1 11/3,4

மேல்

உரைப்பார் (1)

தூயவாறு உரைப்பார் துறக்கத்திடை – 9.சேதிராயர்:1 10/3

மேல்

உரையாடாள் (1)

இசையானால் என் திறத்தும் எனை உடையாள் உரையாடாள்
நசையானேன் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 3/3,4

மேல்

உரையாய் (1)

துஞ்சா கண் இவளுடைய துயர் தீரும் ஆறு உரையாய்
செஞ்சாலி வயல் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 7/3,4

மேல்

உரையே (1)

ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே – 1.திருமாளிகை:1 4/4

மேல்

உலகதன் (1)

தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல் – 4.பூந்துருத்தி:1 1/3

மேல்

உலகம் (1)

அடியார் அமர் உலகம் ஆள நீ ஆளாதே – 4.பூந்துருத்தி:2 2/2

மேல்

உலகர் (1)

முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல் முகம் மலர்ந்து எதிர்கொளும் திருவே – 3.கருவூர்:3 11/4

மேல்

உலகாய் (1)

கற்பமாய் உலகாய் அல்லை ஆனாயை தொண்டனேன் கருதுமா கருதே – 1.திருமாளிகை:1 3/4

மேல்

உலகில் (5)

செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே – 3.கருவூர்:6 11/4
சூடக கை நல்லார் தொழுது ஏத்த தொல் உலகில்
நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாள்-தோறும் – 4.பூந்துருத்தி:2 8/2,3
களி வான் உலகில் கங்கை நங்கை காதலனே அருள் என்று – 5.கண்டராதித்:1 5/1
பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே – 5.கண்டராதித்:1 10/4
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர் பெறுவார் உலகில்
ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள் – 10.சேந்தனார்:1 7/2,3

மேல்

உலகு (5)

முக்கண் நாயகனே முழுது உலகு இறைஞ்ச முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 5/3
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை – 3.கருவூர்:6 8/2
உலகு எலாம் தொழ வந்து எழு கதிர் பரிதி ஒன்று நூறாயிர கோடி – 3.கருவூர்:9 1/1
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து – 3.கருவூர்:10 3/2
சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர் – 4.பூந்துருத்தி:1 2/3

மேல்

உலகும் (1)

ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள் – 10.சேந்தனார்:1 7/3

மேல்

உலப்பிலள் (1)

ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும் – 2.சேந்தனார்:2 8/1

மேல்

உலப்பு (1)

ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே – 1.திருமாளிகை:1 1/1

மேல்

உலர்ந்த (1)

உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட – 7.திருவாலி:2 3/3

மேல்

உலவு (1)

திசைக்கு மிக்கு உலவு கீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய – 1.திருமாளிகை:4 5/1

மேல்

உலவும் (1)

திரை வந்து உலவும் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 6/2

மேல்

உலா (3)

எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே – 2.சேந்தனார்:3 11/4
ஐயா நீ உலா போந்த அன்று முதல் இன்று வரை – 3.கருவூர்:5 2/2
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய – 3.கருவூர்:9 3/2

மேல்

உலாம் (6)

மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை – 2.சேந்தனார்:3 1/1
மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் – 2.சேந்தனார்:3 1/2
சேல் உலாம் கழனி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 1/3
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே – 2.சேந்தனார்:3 1/4
வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள் – 3.கருவூர்:1 10/3
சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமை – 9.சேதிராயர்:1 1/1

மேல்

உவகை (1)

வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனி சிவலோக வேத வென்றி – 1.திருமாளிகை:3 12/1

மேல்

உவரி (1)

உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் – 3.கருவூர்:9 5/3

மேல்

உழக்க (1)

தொறுக்கள் வான் கமல மலர் உழக்க கரும்பு நல் சாறு பாய்தர – 7.திருவாலி:1 10/1

மேல்

உழறி (1)

ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள் – 10.சேந்தனார்:1 7/3

மேல்

உழிஞை (1)

வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் – 2.சேந்தனார்:3 8/1

மேல்

உள் (9)

நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே – 3.கருவூர்:4 4/4
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே – 3.கருவூர்:4 5/2
உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம் என்று ஓலமிட்டு ஒருநாள் – 3.கருவூர்:6 2/1
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி – 3.கருவூர்:6 6/2
மனனிடை அணுகி நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 3/4
அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன் – 3.கருவூர்:10 4/1
வந்து அணுகாது நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 5/4
நொய்ய ஆறு என்ன வந்து உள் வீற்றிருந்த நூறுநூறாயிர கோடி – 3.கருவூர்:10 8/3
ஆவி உள் நிறுத்தி அமர்ந்து ஊறிய அன்பினராய் – 7.திருவாலி:1 11/2

மேல்

உள்ள (3)

கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன் – 3.கருவூர்:4 3/1
அறிவும் மிக்க நல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்கு உள்ள
உறவும் பெற்ற நற்றாயொடு தந்தையும் உடன்பிறந்தவரோடும் – 7.திருவாலி:2 8/1,2
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 2/4

மேல்

உள்ளத்து (4)

அளி வளர் உள்ளத்து ஆனந்த கனியே அம்பலம் ஆடரங்காக – 1.திருமாளிகை:1 1/3
அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னை தந்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 3/3
வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனி சிவலோக வேத வென்றி – 1.திருமாளிகை:3 12/1
தெண்ணரை தெருளா உள்ளத்து இருளரை திட்டைமுட்டை – 1.திருமாளிகை:4 10/3

மேல்

உள்ளத்துள் (2)

உந்தி வான் சுழி என் உள்ளத்துள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 5/4
உதரபந்தனம் என் உள்ளத்துள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 6/4

மேல்

உள்ளத்துள்ளே (1)

உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறா – 1.திருமாளிகை:4 7/1

மேல்

உள்ளம் (6)

கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே – 2.சேந்தனார்:1 2/4
விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே – 3.கருவூர்:4 2/4
ஆறாத பேரன்பினவர் உள்ளம் குடிகொண்டு – 3.கருவூர்:5 9/1
சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசை கனகம் – 3.கருவூர்:6 3/2
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி – 3.கருவூர்:6 6/2
தனியனேன் உள்ளம் கோயில்கொண்டு அருளும் சைவனே சாட்டியக்குடியார்க்கு – 3.கருவூர்:8 6/3

மேல்

உள்ளீர் (1)

சொல் ஆண்ட சுருதி பொருள் சோதித்த தூய் மன தொண்டர்_உள்ளீர் – 10.சேந்தனார்:1 4/1

மேல்

உள்ளுவது (1)

உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே – 7.திருவாலி:2 7/4

மேல்

உள்ளே (2)

பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான் – 2.சேந்தனார்:2 11/1
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க – 10.சேந்தனார்:1 1/2

மேல்

உளதே (3)

பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே – 3.கருவூர்:4 7/4
பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை – 3.கருவூர்:7 1/2,3
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் – 3.கருவூர்:7 7/2,3

மேல்

உளம் (7)

மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே – 1.திருமாளிகை:2 6/4
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை – 2.சேந்தனார்:1 11/1
மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே – 2.சேந்தனார்:2 9/1
மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும் – 3.கருவூர்:2 8/2
ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் – 3.கருவூர்:3 5/2
ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் – 3.கருவூர்:3 5/2
ஏம்பலித்து இருக்க என் உளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:7 2/2

மேல்

உளம்கொள் (1)

நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா – 1.திருமாளிகை:2 5/1

மேல்

உளீர் (6)

சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமை – 9.சேதிராயர்:1 1/1
சேண் நுதல் பொலி தில்லை_உளீர் உமை – 9.சேதிராயர்:1 2/3
செம்மலோர் பயில் தில்லை_உளீர் எங்கள் – 9.சேதிராயர்:1 4/3
செயலுற்று ஆர் மதில் தில்லை_உளீர் இவண் – 9.சேதிராயர்:1 5/3
சிறை வண்டு ஆர் பொழில் தில்லை_உளீர் எனும் – 9.சேதிராயர்:1 8/3
தென்றல் ஆர் பொழில் தில்லை_உளீர் இவள் – 9.சேதிராயர்:1 9/3

மேல்

உளே (1)

இறைவனை என் கதியை என் உளே உயிர்ப்பு ஆகி நின்ற – 7.திருவாலி:4 5/1

மேல்

உளைப்ப (1)

உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப
நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்து அரையா என்பார்க்கு நாதாந்த பதம் – 1.திருமாளிகை:3 7/2,3

மேல்

உற்றாய் (1)

உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று – 1.திருமாளிகை:3 11/1

மேல்

உற (1)

தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் – 3.கருவூர்:9 7/1

மேல்

உறங்க (1)

பொருந்து அரும் கருணை பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்க
செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 11/3,4

மேல்

உறங்கு (1)

ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 10/1

மேல்

உறவாகிய (1)

உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள் – 1.திருமாளிகை:3 1/1

மேல்

உறவு (1)

மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை – 3.கருவூர்:9 2/3

மேல்

உறவும் (1)

உறவும் பெற்ற நற்றாயொடு தந்தையும் உடன்பிறந்தவரோடும் – 7.திருவாலி:2 8/2

மேல்

உறழ் (1)

ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:4 10/3

மேல்

உறு (3)

மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு
செய்ஞ்ஞன்றி இலன் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 4/3,4
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் – 3.கருவூர்:8 3/2
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் – 3.கருவூர்:9 5/3

மேல்

உறுவதும் (1)

ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 5/4

மேல்

உறை (2)

மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்ற பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர் – 2.சேந்தனார்:3 10/1
சேடர் உறை தில்லை சிற்றம்பலத்தான்-தன் – 4.பூந்துருத்தி:2 10/1

மேல்

உறைப்பர் (1)

உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் – 1.திருமாளிகை:4 11/2

மேல்

உறைப்பு (1)

உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் – 1.திருமாளிகை:4 11/2

மேல்

உறையும் (4)

மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும்
குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 1/3,4
தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர் – 1.திருமாளிகை:3 9/1
மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும் – 3.கருவூர்:2 8/2
முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும்
பன்னகாபரணா பவள வாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்தது – 3.கருவூர்:4 3/2,3

மேல்

உறைவிடம் (2)

முலைகள் தந்து அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் – 3.கருவூர்:2 1/2
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் – 3.கருவூர்:8 3/2

மேல்

உன் (13)

உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே – 1.திருமாளிகை:2 2/4
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 8/2
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன்
பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 10/1,2
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர் – 1.திருமாளிகை:3 12/3
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து – 3.கருவூர்:4 8/1
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய் – 3.கருவூர்:5 7/2
கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன்
அடி இணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய் – 3.கருவூர்:7 5/1,2
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச – 3.கருவூர்:7 6/1
கடி ஆர் கணம்புல்லர் கண்ணப்பர் என்று உன்
அடியார் அமர் உலகம் ஆள நீ ஆளாதே – 4.பூந்துருத்தி:2 2/1,2
ஒளி மால் முன்னே வரம் கிடக்க உன் அடியார்க்கு அருளும் – 5.கண்டராதித்:1 5/2
ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும் – 6.வேணாட்டடிகள்:1 9/3
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன்
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே – 8.புருடோத்தம:1 8/2,3
உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் – 9.சேதிராயர்:1 5/2

மேல்

உன்-கண் (1)

அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை – 3.கருவூர்:6 8/2

மேல்

உன்-பாலே (1)

ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன் – 3.கருவூர்:5 1/3

மேல்

உன்றன் (2)

கோவே உன்றன் கூத்து காண கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 2/4
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 3/4

மேல்

உன்னை (11)

நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான் – 1.திருமாளிகை:1 3/2
அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னை தந்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 3/3
ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னை தொண்டனேன் இசையுமாறு இசையே – 1.திருமாளிகை:1 6/4
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே – 1.திருமாளிகை:1 10/4
நிறைதரு கருணா நிலயமே உன்னை தொண்டனேன் நினையுமா நினையே – 1.திருமாளிகை:1 11/4
உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று – 1.திருமாளிகை:3 11/1
ஐயா திருவாவடுதுறை அமுதே என்று உன்னை அழைத்தக்கால் – 2.சேந்தனார்:2 1/3
உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே – 3.கருவூர்:4 8/2
வீறாடி இவள் உன்னை பொதுநீப்பான் விரைந்து இன்னம் – 3.கருவூர்:5 9/3
ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 5/4
கூடாமே கைவந்து குறுகுமாறு யான் உன்னை
நாடாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 8/3,4

மேல்

உன (1)

அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே – 8.புருடோத்தம:1 9/4

மேல்

உனக்காம் (1)

உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி – 3.கருவூர்:6 6/2

மேல்

உனக்கு (1)

சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே – 6.வேணாட்டடிகள்:1 10/4

மேல்

உனை (2)

வாடா வாய் நா பிதற்றி உனை நினைந்து நெஞ்சு உருகி – 6.வேணாட்டடிகள்:1 8/1
பிரிய விட்டு உனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப்புலியூரின் – 7.திருவாலி:2 8/3

மேல்