கொ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கிறகும் 1
கொங்கு 1
கொங்கை 2
கொங்கையில் 1
கொஞ்சி 1
கொட்ட 1
கொட்டு 1
கொடி 7
கொடி_இடை 1
கொடிக்கு 1
கொடியள் 1
கொடியானே 1
கொடியும் 1
கொடியை 1
கொடியோன் 1
கொடு 1
கொடுத்தான் 1
கொடுத்தும் 1
கொடுப்பாய் 1
கொண்ட 3
கொண்டல் 1
கொண்டாய் 1
கொண்டார் 1
கொண்டு 20
கொண்டும் 1
கொத்து 1
கொத்தை 1
கொம்பு 3
கொம்பு_அனாரொடு 1
கொல்லை 1
கொவ்வை 2
கொழுந்தது 1
கொழுந்தாய் 1
கொழுந்து 1
கொழுந்தே 3
கொழுந்தை 1
கொழும் 1
கொள் 15
கொள்வாரே 1
கொள்வாரோ 3
கொள்ள 1
கொள்ளைகொள்ள 1
கொள 3
கொற்ற 2
கொற்றவன்-தன்னை 1
கொன்று 2
கொன்றை 5
கொன்றையும் 2

கொக்கிறகும் (1)

சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 10/3

மேல்

கொங்கு (1)

இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் – 3.கருவூர்:3 8/2

மேல்

கொங்கை (2)

இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை – 2.சேந்தனார்:3 2/1
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் – 3.கருவூர்:6 10/3

மேல்

கொங்கையில் (1)

சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம் – 10.சேந்தனார்:1 8/1

மேல்

கொஞ்சி (1)

கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 4/3

மேல்

கொட்ட (1)

நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே – 7.திருவாலி:3 4/4

மேல்

கொட்டு (1)

கொட்டு ஆம் நடம் ஆட கோல் வளைகள் கொள்வாரே – 8.புருடோத்தம:2 3/4

மேல்

கொடி (7)

ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னை தொண்டனேன் இசையுமாறு இசையே – 1.திருமாளிகை:1 6/4
உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூம படலத்தின் – 1.திருமாளிகை:2 1/1
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா – 1.திருமாளிகை:2 5/1
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் – 3.கருவூர்:6 10/3
மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ – 5.கண்டராதித்:1 1/1
கோல மலர் நெடும் கண் கொவ்வை வாய் கொடி ஏர் இடையீர் – 7.திருவாலி:4 1/1
வாள்_நுதல் கொடி மாலதுவாய் மிக – 9.சேதிராயர்:1 2/1

மேல்

கொடி_இடை (1)

கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் – 3.கருவூர்:6 10/3

மேல்

கொடிக்கு (1)

கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே – 2.சேந்தனார்:3 4/4

மேல்

கொடியள் (1)

கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் – 3.கருவூர்:6 10/3

மேல்

கொடியானே (1)

சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும் – 1.திருமாளிகை:3 8/1

மேல்

கொடியும் (1)

கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 10/4

மேல்

கொடியை (1)

கொடியை கோமள சாதியை கொம்பு இளம் – 9.சேதிராயர்:1 7/1

மேல்

கொடியோன் (1)

கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன்
காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே – 2.சேந்தனார்:3 3/1,2

மேல்

கொடு (1)

விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம் – 7.திருவாலி:2 7/2

மேல்

கொடுத்தான் (1)

மலை தான் எடுத்த மற்று அவற்கு வாளொடு நாள் கொடுத்தான்
சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து – 5.கண்டராதித்:1 7/2,3

மேல்

கொடுத்தும் (1)

கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து – 10.சேந்தனார்:1 2/2

மேல்

கொடுப்பாய் (1)

கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 7/4

மேல்

கொண்ட (3)

கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த – 3.கருவூர்:6 6/3
ஒளி கொண்ட மா மணிகள் ஓங்கு இருளை ஆங்கு அகற்றும் – 4.பூந்துருத்தி:2 7/3
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறல் – 5.கண்டராதித்:1 8/1

மேல்

கொண்டல் (1)

கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே – 2.சேந்தனார்:1 3/4

மேல்

கொண்டாய் (1)

கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 6/4

மேல்

கொண்டார் (1)

காணீரே என்னுடைய கை வளைகள் கொண்டார் தாம் – 8.புருடோத்தம:2 5/1

மேல்

கொண்டு (20)

ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே – 1.திருமாளிகை:1 5/3
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 11/3
சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற – 1.திருமாளிகை:3 1/2
பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றி பெரும் தெருவே திரியும் – 1.திருமாளிகை:3 10/2
எச்சனை தலையை கொண்டு செண்டடித்து இடபம் ஏறி – 1.திருமாளிகை:4 9/1
வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே – 3.கருவூர்:3 3/4
வேறாக பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு
வீறாடி இவள் உன்னை பொதுநீப்பான் விரைந்து இன்னம் – 3.கருவூர்:5 9/2,3
அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் – 3.கருவூர்:6 6/1
அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் – 3.கருவூர்:6 6/1
அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடி சிலம்பு அலம்ப வந்து ஒருநாள் – 3.கருவூர்:6 10/1
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் – 3.கருவூர்:6 10/2
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் – 3.கருவூர்:6 10/3
கங்கை கொண்டு இருந்த கடவுளே கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 10/4
கோவணம் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகு எலாம் நிறைந்த – 3.கருவூர்:7 10/2
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய – 3.கருவூர்:9 3/2
குடி வாழ்க்கை கொண்டு நீ குலாவி கூத்தாடினையே – 4.பூந்துருத்தி:2 2/4
மறைகள் நான்கும் கொண்டு அந்தணர் ஏத்த நல் மா நடம் மகிழ்வானே – 7.திருவாலி:2 8/4
சந்தும் அகிலும் தழை பீலிகளும் சாதி பலவும் கொண்டு
உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை – 7.திருவாலி:3 4/1,2
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே – 8.புருடோத்தம:1 11/4
ஆஆ இவர்-தம் திருவடி கொண்டு அந்தகன்-தன் – 8.புருடோத்தம:2 7/1

மேல்

கொண்டும் (1)

கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து – 10.சேந்தனார்:1 2/2

மேல்

கொத்து (1)

கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 7/4

மேல்

கொத்தை (1)

சிணுக்கரை செத்தல் கொத்தை சிதம்பரை சீத்தை ஊத்தை – 1.திருமாளிகை:4 4/3

மேல்

கொம்பு (3)

பொசியாதோ கீழ் கொம்பு நிறை குளம் என்றது போல – 6.வேணாட்டடிகள்:1 3/1
குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு – 7.திருவாலி:1 6/1
கொடியை கோமள சாதியை கொம்பு இளம் – 9.சேதிராயர்:1 7/1

மேல்

கொம்பு_அனாரொடு (1)

குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு
மதுர வாய்மொழியார் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 6/1,2

மேல்

கொல்லை (1)

கொல்லை விடை ஏறி கூத்தாடு அரங்காக – 4.பூந்துருத்தி:2 3/3

மேல்

கொவ்வை (2)

குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ – 2.சேந்தனார்:3 5/1
கோல மலர் நெடும் கண் கொவ்வை வாய் கொடி ஏர் இடையீர் – 7.திருவாலி:4 1/1

மேல்

கொழுந்தது (1)

கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும் – 8.புருடோத்தம:1 4/2

மேல்

கொழுந்தாய் (1)

கூத்தனை வானவர்-தம் கொழுந்தை கொழுந்தாய் எழுந்த – 7.திருவாலி:4 7/1

மேல்

கொழுந்து (1)

பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன் – 3.கருவூர்:10 3/1

மேல்

கொழுந்தே (3)

கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே – 1.திருமாளிகை:1 7/2
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 5/4
குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே – 2.சேந்தனார்:3 10/4

மேல்

கொழுந்தை (1)

கூத்தனை வானவர்-தம் கொழுந்தை கொழுந்தாய் எழுந்த – 7.திருவாலி:4 7/1

மேல்

கொழும் (1)

கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை – 2.சேந்தனார்:3 11/1

மேல்

கொள் (15)

இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிக தேர் ஏறிய ஏறு சேவகனே – 1.திருமாளிகை:1 10/2
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே – 1.திருமாளிகை:1 10/4
சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 5/3
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 8/3
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் – 1.திருமாளிகை:2 10/1
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 10/3
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே – 1.திருமாளிகை:2 10/4
திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 9/3
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 1/2
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப – 3.கருவூர்:6 4/3
படம் கொள் பாம்பணையானொடு பிரமன் பரம்பரமா அருள் என்று – 7.திருவாலி:1 7/1
விடம் கொள் கண்டம் அன்றே வினையேனை மெலிவித்தவே – 7.திருவாலி:1 7/4
பிறை கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே – 7.திருவாலி:1 10/4
மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும் – 7.திருவாலி:2 7/3
எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் – 8.புருடோத்தம:1 6/2

மேல்

கொள்வாரே (1)

கொட்டு ஆம் நடம் ஆட கோல் வளைகள் கொள்வாரே – 8.புருடோத்தம:2 3/4

மேல்

கொள்வாரோ (3)

ஊனம் இலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோ
தேன் நல் வரி வண்டு அறையும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 1/2,3
கோவாய் இன வளைகள் கொள்வாரோ என்னையே – 8.புருடோத்தம:2 7/4
ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒள்_நுதலீர் – 8.புருடோத்தம:2 10/4

மேல்

கொள்ள (1)

விளையா மதம் மாறா வெள்ளானை மேல் கொள்ள
முளையா மதி சூடி மூவாயிரவரொடும் – 4.பூந்துருத்தி:2 5/2,3

மேல்

கொள்ளைகொள்ள (1)

மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே – 2.சேந்தனார்:2 9/1

மேல்

கொள (3)

உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை – 2.சேந்தனார்:1 11/1
களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே – 2.சேந்தனார்:1 11/4
இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன் – 2.சேந்தனார்:3 9/2

மேல்

கொற்ற (2)

சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற – 1.திருமாளிகை:3 1/2
அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசை இல்லா – 1.திருமாளிகை:4 10/2

மேல்

கொற்றவன்-தன்னை (1)

கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே – 2.சேந்தனார்:1 2/4

மேல்

கொன்று (2)

மூவா உடல் அவிய கொன்று உகந்த முக்கண்ணர் – 8.புருடோத்தம:2 7/2
கொன்று காலனை கோள் இழைத்தீர் எனும் – 9.சேதிராயர்:1 9/2

மேல்

கொன்றை (5)

நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் – 2.சேந்தனார்:2 3/2
கடி ஆர் கொன்றை மாலையானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 9/4
ஆடி வரும் கார் அரவும் ஐ மதியும் பைம் கொன்றை
சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும் – 8.புருடோத்தம:2 2/1,2
உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் – 9.சேதிராயர்:1 5/2
மாது_ஒர்_கூறன் வண்டு ஆர் கொன்றை மார்பன் என்று – 9.சேதிராயர்:1 6/1

மேல்

கொன்றையும் (2)

சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 10/3
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் – 7.திருவாலி:2 1/2

மேல்