சொ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


சொக்கர் (1)

சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியை கருத மாட்டா – 1.திருமாளிகை:4 8/2

மேல்

சொக்கனே (1)

சொக்கனே எவர்க்கும் தொடர்வு_அரியாயை தொண்டனேன் தொடருமா தொடரே – 1.திருமாளிகை:1 9/4

மேல்

சொட்டு (1)

தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட – 3.கருவூர்:3 1/2

மேல்

சொரி (1)

போது சொரி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 8/4

மேல்

சொரிதரும் (1)

உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை – 2.சேந்தனார்:1 11/1

மேல்

சொரிந்த (1)

சொரிந்த சிந்துரமோ தூ மணி திரளோ சுந்தரத்து அரசு இது என்ன – 2.சேந்தனார்:3 7/2

மேல்

சொரிந்தனவால் (1)

கோவாத மணி முத்தும் குவளை மலர் சொரிந்தனவால்
ஆஆ என்று அருள் புரியாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் – 3.கருவூர்:5 5/2,3

மேல்

சொரிந்தாலும் (1)

கை ஆர தொழுது அருவி கண் ஆர சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 2/3,4

மேல்

சொரிந்து (1)

இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 3/4

மேல்

சொரியும் (1)

புன்னை தேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறி வரி வண்டு இனம் பாடும் – 3.கருவூர்:1 9/3

மேல்

சொரியேன் (1)

கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன்
முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும் – 3.கருவூர்:4 3/1,2

மேல்

சொல் (13)

சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி – 2.சேந்தனார்:2 7/2
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே – 2.சேந்தனார்:3 7/4
செழும் திரள் சோதி செப்புறை சேந்தன் வாய்ந்த சொல் இவை சுவாமியையே – 2.சேந்தனார்:3 11/2
மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 9/3
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:4 10/3
சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசை கனகம் – 3.கருவூர்:6 3/2
அங்கையோடு ஏந்தி பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழி – 3.கருவூர்:6 11/3
சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று – 3.கருவூர்:7 7/1
காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும் – 3.கருவூர்:8 10/3
அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின் – 3.கருவூர்:9 11/3
ஆரா இன் சொல் கண்டராதித்தன் அரும் தமிழ் மாலை வல்லார் – 5.கண்டராதித்:1 10/3
தேவர் தாம் தொழ ஆடிய தில்லை கூத்தனை திருவாலி சொல் இவை – 7.திருவாலி:1 11/3
சொல் ஆண்ட சுருதி பொருள் சோதித்த தூய் மன தொண்டர்_உள்ளீர் – 10.சேந்தனார்:1 4/1

மேல்

சொல்லி (1)

சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி – 2.சேந்தனார்:2 7/2

மேல்

சொல்லும் (1)

சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி – 2.சேந்தனார்:2 7/2

மேல்

சொல்லை (1)

மறை வல ஆலி சொல்லை மகிழ்ந்து ஏத்துக வான் எளிதே – 7.திருவாலி:4 10/4

மேல்

சொன்ன (2)

தூ நான்மறையான் அமுத வாலி சொன்ன தமிழ் மாலை – 7.திருவாலி:3 11/3
கண்_நுதலான்-தன்னை புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலை பத்தும் பயின்று ஆடி பாடினார் – 8.புருடோத்தம:2 11/2,3

மேல்