கா – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

காசு 1
காட்டாய் 2
காட்டி 4
காட்டிய 1
காட்டுமா 1
காடன் 1
காடு 1
காண் 2
காண்கிலன் 1
காண்டல் 1
காண்பது 1
காண்பதும் 3
காண்பதுவே 1
காண்பதோர் 1
காண்பான் 4
காண்பு 1
காண 4
காணப்பெற்றவர் 1
காணா 11
காணில் 2
காணீரே 2
காணேன் 1
காத்து 2
காதல்செய் 1
காதல்வைத்து 1
காதலனே 1
காதலித்து 2
காதலில் 1
காதலும் 1
காதில் 1
காதினின் 2
காது 1
காதுகள் 1
காதும் 2
காந்தர்ப்பர் 1
காந்தாரம் 1
காப்பவன் 1
காம 2
காமரு 1
காமவேள் 1
காமன் 1
காய் 2
காய்ந்து 1
கார் 5
காரணத்தின் 1
காரணம் 2
காரணமா 1
காரிகைக்கு 1
காரிகையார் 1
காரிகையே 1
கால் 2
கால 1
காலகாலா 1
காலமே 1
காலன் 1
காலனை 2
காவல் 2
காவல்கொண்டு 1
காவலில் 1
காவன் 1
காவிரி 1
காழ் 1
காழியர் 1
காழியர்_கோன்-தன்னையும் 1
காளாய் 1
காளை 1
கான் 1
கான்று 1
கானே 1

காசு (1)

பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி – 2.சேந்தனார்:1 12/1

மேல்

காட்டாய் (2)

தன் சோதி எழும் மேனி தபனிய பூச்சாய் காட்டாய்
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய் – 3.கருவூர்:5 7/1,2
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய்
துஞ்சா கண் இவளுடைய துயர் தீரும் ஆறு உரையாய் – 3.கருவூர்:5 7/2,3

மேல்

காட்டி (4)

பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 9/1,2
கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி
கெண்டையும் கயலும் உகளும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 2/2,3
திருவருள் புரிந்து ஆள் ஆண்டுகொண்டு இங்ஙன் சிறியனுக்கு இனியது காட்டி
பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே – 3.கருவூர்:7 1/1,2
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ – 3.கருவூர்:9 6/2

மேல்

காட்டிய (1)

காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும் – 3.கருவூர்:8 10/3

மேல்

காட்டுமா (1)

கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 1/3

மேல்

காடன் (1)

காடன் தமிழ் மாலை பத்தும் கருத்து அறிந்து – 4.பூந்துருத்தி:2 10/3

மேல்

காடு (1)

காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த – 1.திருமாளிகை:3 2/1

மேல்

காண் (2)

நச்சாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 1/4
நம்பாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 2/4

மேல்

காண்கிலன் (1)

வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி – 7.திருவாலி:2 5/1

மேல்

காண்டல் (1)

சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே – 6.வேணாட்டடிகள்:1 10/4

மேல்

காண்பது (1)

காண்பது யான் என்று-கொல் கதிர் மா மணியை கனலை – 7.திருவாலி:4 2/1

மேல்

காண்பதும் (3)

கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 6/4
கலை ஆர் மறி பொன் கையினானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 7/4
கடி ஆர் கொன்றை மாலையானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 9/4

மேல்

காண்பதுவே (1)

ஏல் உடை எம் இறையை என்று-கொல் காண்பதுவே – 7.திருவாலி:4 1/4

மேல்

காண்பதோர் (1)

வாய்ந்த மா மலர் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே – 7.திருவாலி:2 6/4

மேல்

காண்பான் (4)

தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான்
ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் – 3.கருவூர்:3 5/1,2
வாழிய மணி அம்பலவனை காண்பான் மயங்கவும் மால் ஒழியோமே – 3.கருவூர்:3 5/4
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய் – 3.கருவூர்:5 7/2
பாம்பணை துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங்காலம் நின் காண்பான்
ஏம்பலித்து இருக்க என் உளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:7 2/1,2

மேல்

காண்பு (1)

வாளா மால் அயன் வீழ்ந்து காண்பு அரிய மாண்பு இதனை – 6.வேணாட்டடிகள்:1 9/1

மேல்

காண (4)

கோவே உன்றன் கூத்து காண கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 2/4
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 3/4
கல் ஆல் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று – 7.திருவாலி:3 1/2
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே – 7.திருவாலி:3 2/4

மேல்

காணப்பெற்றவர் (1)

பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 7/2

மேல்

காணா (11)

பிணங்களை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 1/4
பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 2/4
பிரட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 3/4
பிணுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 4/4
பிசுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 5/4
பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 6/4
பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 7/4
பொக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 8/4
பிச்சரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 9/4
பெண்ணரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 10/4
பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 11/4

மேல்

காணில் (2)

கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் – 3.கருவூர்:6 10/3
காணில் எய்ப்பிலள் காரிகையே – 9.சேதிராயர்:1 2/4

மேல்

காணீரே (2)

தீரா நோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே – 8.புருடோத்தம:2 4/4
காணீரே என்னுடைய கை வளைகள் கொண்டார் தாம் – 8.புருடோத்தம:2 5/1

மேல்

காணேன் (1)

சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல் – 3.கருவூர்:3 10/2

மேல்

காத்து (2)

புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் – 2.சேந்தனார்:1 6/2
பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே – 3.கருவூர்:2 7/3

மேல்

காதல்செய் (1)

பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் – 3.கருவூர்:10 1/2

மேல்

காதல்வைத்து (1)

வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை – 3.கருவூர்:10 8/1

மேல்

காதலனே (1)

களி வான் உலகில் கங்கை நங்கை காதலனே அருள் என்று – 5.கண்டராதித்:1 5/1

மேல்

காதலித்து (2)

எரியது ஆடும் எம் ஈசனை காதலித்து இனைபவள் மொழியாக – 7.திருவாலி:2 10/2
சே காதலித்து ஏறும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 10/3

மேல்

காதலில் (1)

காதலில் பட்ட கருணையாய் கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 7/4

மேல்

காதலும் (1)

முன்பு அளிந்த காதலும் நின் முகம் தோன்ற விளங்கிற்றால் – 3.கருவூர்:5 3/2

மேல்

காதில் (1)

பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில்
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று – 3.கருவூர்:10 1/2,3

மேல்

காதினின் (2)

செய்ய வாயின் முறுவலும் திகழும் திரு காதும் காதினின் மாத்திரைகளோடு – 7.திருவாலி:1 8/3
கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும் – 8.புருடோத்தம:1 4/2

மேல்

காது (1)

கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே – 1.திருமாளிகை:2 9/4

மேல்

காதுகள் (1)

சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் – 3.கருவூர்:8 1/2

மேல்

காதும் (2)

குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ – 3.கருவூர்:9 6/2
செய்ய வாயின் முறுவலும் திகழும் திரு காதும் காதினின் மாத்திரைகளோடு – 7.திருவாலி:1 8/3

மேல்

காந்தர்ப்பர் (1)

பதிகம் நான்மறை தும்புருவும் நாரதரும் பரிவொடு பாடு காந்தர்ப்பர்
கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும் – 3.கருவூர்:8 4/1,2

மேல்

காந்தாரம் (1)

பூரணத்தார் ஈரைந்தும் போற்றி இசைப்பார் காந்தாரம்
சீர் அணைத்த பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 11/3,4

மேல்

காப்பவன் (1)

காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே – 2.சேந்தனார்:3 3/2

மேல்

காம (2)

காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா – 1.திருமாளிகை:1 5/2
போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன் – 2.சேந்தனார்:2 11/2

மேல்

காமரு (1)

காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் – 7.திருவாலி:4 9/2

மேல்

காமவேள் (1)

பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள்
ஆண் ஆடுகின்றவா கண்டும் அருளாரே – 8.புருடோத்தம:2 5/3,4

மேல்

காமன் (1)

காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா – 1.திருமாளிகை:2 11/1

மேல்

காய் (2)

பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய – 3.கருவூர்:6 9/1
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் – 7.திருவாலி:4 9/2

மேல்

காய்ந்து (1)

காய்ந்து வந்துவந்து என்றனை வலிசெய்து கதிர் நிலா எரி தூவும் – 7.திருவாலி:2 6/2

மேல்

கார் (5)

வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் – 2.சேந்தனார்:3 6/2
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 6/4
கார் ஆர் சோலை கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த – 5.கண்டராதித்:1 10/2
கையன் கார் புரையும் கறை கண்டன் கனல் மழுவான் – 7.திருவாலி:1 1/2
ஆடி வரும் கார் அரவும் ஐ மதியும் பைம் கொன்றை – 8.புருடோத்தம:2 2/1

மேல்

காரணத்தின் (1)

காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ் மாலை – 3.கருவூர்:5 11/2

மேல்

காரணம் (2)

என்ன காரணம் நீ ஏழை நாய் அடியேற்கு எளிமையோ பெருமை ஆவதுவே – 3.கருவூர்:4 3/4
சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று – 3.கருவூர்:7 7/1

மேல்

காரணமா (1)

ஒள்_நுதலி காரணமா உம்பர் தொழுது ஏத்தும் – 8.புருடோத்தம:2 11/1

மேல்

காரிகைக்கு (1)

காரிகைக்கு அருளீர் கரு மால் கரி – 9.சேதிராயர்:1 3/1

மேல்

காரிகையார் (1)

கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் – 8.புருடோத்தம:1 5/3

மேல்

காரிகையே (1)

காணில் எய்ப்பிலள் காரிகையே – 9.சேதிராயர்:1 2/4

மேல்

கால் (2)

நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே – 1.திருமாளிகை:2 3/4
இடிய செம் சிலை கால் வளைத்தீர் என்று – 9.சேதிராயர்:1 7/3

மேல்

கால (1)

போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன் – 2.சேந்தனார்:2 11/2

மேல்

காலகாலா (1)

காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா – 1.திருமாளிகை:1 5/2

மேல்

காலமே (1)

காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா – 1.திருமாளிகை:1 5/2

மேல்

காலன் (1)

காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா – 1.திருமாளிகை:2 11/1

மேல்

காலனை (2)

உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட – 7.திருவாலி:2 3/3
கொன்று காலனை கோள் இழைத்தீர் எனும் – 9.சேதிராயர்:1 9/2

மேல்

காவல் (2)

அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே – 8.புருடோத்தம:1 6/4
ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணிய – 8.புருடோத்தம:1 7/1

மேல்

காவல்கொண்டு (1)

எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் – 8.புருடோத்தம:1 6/2

மேல்

காவலில் (1)

திரு நெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடை காவலில் நெருக்கி – 1.திருமாளிகை:2 9/1

மேல்

காவன் (1)

காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே – 2.சேந்தனார்:3 3/2

மேல்

காவிரி (1)

மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய – 2.சேந்தனார்:2 1/2

மேல்

காழ் (1)

காழ் அகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்-வாய் அங்குலி கெழும – 3.கருவூர்:9 4/3

மேல்

காழியர் (1)

சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி – 4.பூந்துருத்தி:2 4/2

மேல்

காழியர்_கோன்-தன்னையும் (1)

சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி – 4.பூந்துருத்தி:2 4/2

மேல்

காளாய் (1)

கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும் – 1.திருமாளிகை:3 3/1

மேல்

காளை (1)

இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் – 2.சேந்தனார்:3 2/1,2

மேல்

கான் (1)

காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த – 1.திருமாளிகை:3 2/1

மேல்

கான்று (1)

உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று
எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில் – 3.கருவூர்:1 10/1,2

மேல்

கானே (1)

கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும் – 1.திருமாளிகை:3 3/1

மேல்