பே – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


பேசவும் (1)

பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம் – 8.புருடோத்தம:1 5/2

மேல்

பேசாது (12)

பிணங்களை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 1/4
பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 2/4
பிரட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 3/4
பிணுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 4/4
பிசுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 5/4
பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 6/4
பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 7/4
பொக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 8/4
பிச்சரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 9/4
பெண்ணரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 10/4
பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 11/4
பெற்போ பெரும் திருவாவடுதுறையாளி பேசாது ஒழிவதே – 2.சேந்தனார்:2 7/4

மேல்

பேசும் (3)

துட்டரை தூர்த்த வார்த்தை தொழும்பரை பிழம்பு பேசும்
பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 2/3,4
அரட்டரை அரட்டு பேசும் அழுக்கரை கழுக்கள் ஆய – 1.திருமாளிகை:4 3/3
நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் – 2.சேந்தனார்:2 3/2

மேல்

பேசுவரேனும் (1)

பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள்செய்யும் – 3.கருவூர்:6 8/3

மேல்

பேடரை (1)

பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 6/4

மேல்

பேத (1)

அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரை பேத வாத – 1.திருமாளிகை:4 5/3

மேல்

பேதை (1)

பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம் – 8.புருடோத்தம:1 5/2

மேல்

பேதைக்கு (1)

அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல் – 3.கருவூர்:5 8/1

மேல்

பேய் (2)

பேய் மனம் பிறிந்த தவ பெரும் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 11/2
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே – 3.கருவூர்:10 6/2

மேல்

பேய்களோடே (11)

பிணங்களை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 1/4
பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 2/4
பிரட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 3/4
பிணுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 4/4
பிசுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 5/4
பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 6/4
பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 7/4
பொக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 8/4
பிச்சரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 9/4
பெண்ணரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 10/4
பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே
&2 சேந்தனார் – 2.சேந்தனார்:4 11/4,5

மேல்

பேய்களோம் (1)

பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே – 3.கருவூர்:4 7/4

மேல்

பேயா (1)

பேயா இ தொழும்பனை தம் பிரான் இகழும் என்பித்தாய் – 6.வேணாட்டடிகள்:1 4/3

மேல்

பேர் (2)

மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் – 3.கருவூர்:3 4/2
பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டு – 7.திருவாலி:3 1/3

மேல்

பேர்கள் (1)

பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 10/2

மேல்

பேர்ந்து (1)

பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்து ஒலிப்ப – 4.பூந்துருத்தி:2 8/1

மேல்

பேரன்பினவர் (1)

ஆறாத பேரன்பினவர் உள்ளம் குடிகொண்டு – 3.கருவூர்:5 9/1

மேல்

பேரா (1)

பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே – 5.கண்டராதித்:1 10/4

மேல்

பேரின்பம் (1)

பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே – 5.கண்டராதித்:1 10/4

மேல்

பேரொலி (1)

பேரொலி பரந்து கடல் ஒலி மலிய பொலிதரு பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 4/2

மேல்

பேரொளியே (3)

பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே
கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே – 1.திருமாளிகை:1 4/1,2
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே
முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 6/2,3
பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே – 3.கருவூர்:4 7/4

மேல்

பேழ்கணித்து (1)

திசை நோக்கி பேழ்கணித்து சிவபெருமான் ஓ எனினும் – 6.வேணாட்டடிகள்:1 3/2

மேல்

பேறு (1)

அழுவதும் நின் திறம் நினைந்தே அது அன்றோ பெறும் பேறு
செழு மதில் சூழ் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 6/3,4

மேல்