ச – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கரம் 1
சகடையின் 1
சகலமும் 1
சங்கம் 2
சங்கமும் 1
சங்கரா 3
சசி 2
சட்ட 1
சடா 1
சடை 26
சடைகள் 2
சடைகளும் 1
சடையினானே 1
சடையினானை 1
சடையும் 3
சண்டிக்கு 1
சண்பக 1
சத்தியாய் 1
சதங்கை 1
சதங்கையும் 1
சதியில் 1
சந்தன 2
சந்திரன் 1
சந்தும் 1
சப 1
சம்பந்தன் 1
சம்புவே 1
சமண் 1
சமணும் 2
சமயங்கள் 1
சரணத்தோன் 1
சரள 1
சரி 1
சரிந்த 1
சரியுமா 1
சலந்தரன் 1
சலம் 1
சழக்கரை 1
சனக 1

சக்கரம் (1)

மாலுக்கு சக்கரம் அன்று அருள்செய்தவன் மன்னிய தில்லை-தன்னுள் – 10.சேந்தனார்:1 9/2

மேல்

சகடையின் (1)

தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் – 3.கருவூர்:3 7/1

மேல்

சகலமும் (1)

தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்து அருளும் – 3.கருவூர்:8 8/3

மேல்

சங்கம் (2)

மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை – 2.சேந்தனார்:3 1/1
இவள் இழந்தது சங்கம் ஆஆ எங்களை ஆளுடை ஈசனேயோ – 8.புருடோத்தம:1 8/4

மேல்

சங்கமும் (1)

தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் – 3.கருவூர்:3 7/1

மேல்

சங்கரா (3)

தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே – 1.திருமாளிகை:1 7/1
சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்கு – 3.கருவூர்:8 7/3
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன் – 8.புருடோத்தம:1 8/2

மேல்

சசி (2)

தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா – 1.திருமாளிகை:1 3/1
தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே – 2.சேந்தனார்:1 4/1

மேல்

சட்ட (1)

மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர – 2.சேந்தனார்:3 4/2

மேல்

சடா (1)

புனிதர் பொன் கழலர் புரி சடா மகுடர் புண்ணியர் பொய் இலா மெய்யர்க்கு – 3.கருவூர்:9 10/3

மேல்

சடை (26)

ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 6/3
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே – 1.திருமாளிகை:2 10/4
பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் – 2.சேந்தனார்:1 8/2
நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலா கோல செம் சடை கங்கை நீர் – 2.சேந்தனார்:2 3/1
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் – 2.சேந்தனார்:3 6/2
குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே – 2.சேந்தனார்:3 10/4
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 6/2
விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் – 3.கருவூர்:2 9/2
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை – 3.கருவூர்:3 1/1
துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல – 3.கருவூர்:3 2/1
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் – 3.கருவூர்:3 3/1
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் – 3.கருவூர்:3 7/2
அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல் – 3.கருவூர்:5 8/1
சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் – 3.கருவூர்:6 4/2
பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம் – 3.கருவூர்:6 5/2
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் – 3.கருவூர்:6 10/3
புரி சடை துகுக்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 3/4
பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து – 3.கருவூர்:8 1/1
சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 2/3
சடை கெழு மகுடம் தண் நிலா விரிய வெண் நிலா விரிதரு தரள – 3.கருவூர்:9 3/1
பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர் – 3.கருவூர்:9 9/3
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று – 3.கருவூர்:10 1/3
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் – 3.கருவூர்:10 4/2
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் – 7.திருவாலி:2 9/2
தீ மெய் சடை மேல் திங்கள் சூடி தேவன் ஆடுமே – 7.திருவாலி:3 5/4
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ – 8.புருடோத்தம:1 2/2

மேல்

சடைகள் (2)

கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 7/4
பால் ஆடும் முடி சடைகள் தாழ பரமன் ஆடுமே – 7.திருவாலி:3 9/4

மேல்

சடைகளும் (1)

சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் – 3.கருவூர்:6 4/2

மேல்

சடையினானே (1)

அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே – 8.புருடோத்தம:1 4/4

மேல்

சடையினானை (1)

அரும் புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடி பணிந்து அரற்ற அ நாள் – 8.புருடோத்தம:1 5/1

மேல்

சடையும் (3)

பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி – 3.கருவூர்:1 9/1
அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் – 3.கருவூர்:3 10/1
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற – 7.திருவாலி:2 1/2,3

மேல்

சண்டிக்கு (1)

தாதையை தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே – 10.சேந்தனார்:1 10/1

மேல்

சண்பக (1)

சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தனவனத்தின் – 3.கருவூர்:9 11/1

மேல்

சத்தியாய் (1)

சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர் – 4.பூந்துருத்தி:1 2/3

மேல்

சதங்கை (1)

தன் அக மழலை சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு – 3.கருவூர்:3 8/1

மேல்

சதங்கையும் (1)

சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் – 3.கருவூர்:6 4/2

மேல்

சதியில் (1)

சதியில் ஆர்கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 4/3

மேல்

சந்தன (2)

சந்தன களபம் துதைந்த நல் மேனி தவள வெண் பொடி முழுது ஆடும் – 3.கருவூர்:2 2/1
சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தனவனத்தின் – 3.கருவூர்:9 11/1

மேல்

சந்திரன் (1)

தக்கன் வெம் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன் – 2.சேந்தனார்:1 10/1

மேல்

சந்தும் (1)

சந்தும் அகிலும் தழை பீலிகளும் சாதி பலவும் கொண்டு – 7.திருவாலி:3 4/1

மேல்

சப (1)

தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 3/3

மேல்

சம்பந்தன் (1)

சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி – 4.பூந்துருத்தி:2 4/2

மேல்

சம்புவே (1)

சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்கு – 3.கருவூர்:8 7/3

மேல்

சமண் (1)

புறம் சமண் புத்தர் பொய்கள் கண்டாயை தொண்டனேன் புணருமா புணரே – 1.திருமாளிகை:1 8/4

மேல்

சமணும் (2)

செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 6/3
நெடிய சமணும் மறை சாக்கியரும் நிரம்பா பல் கோடி – 7.திருவாலி:3 10/1

மேல்

சமயங்கள் (1)

ஆயாத சமயங்கள் அவரவர் கண் முன்பு என்னை – 6.வேணாட்டடிகள்:1 4/1

மேல்

சரணத்தோன் (1)

ஆயிரம் கமலம் ஞாயிறு ஆயிர முக்கண் முக கர சரணத்தோன்
பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் – 2.சேந்தனார்:1 8/1,2

மேல்

சரள (1)

சரள மந்தார சண்பக வகுள சந்தன நந்தனவனத்தின் – 3.கருவூர்:9 11/1

மேல்

சரி (1)

கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி – 4.பூந்துருத்தி:1 1/1

மேல்

சரிந்த (1)

சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளம் தெரிவை – 3.கருவூர்:5 10/1

மேல்

சரியுமா (1)

சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் – 3.கருவூர்:8 1/2

மேல்

சலந்தரன் (1)

தக்கன் வெம் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன் – 2.சேந்தனார்:1 10/1

மேல்

சலம் (1)

சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ – 7.திருவாலி:1 2/1

மேல்

சழக்கரை (1)

சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க – 1.திருமாளிகை:4 6/3

மேல்

சனக (1)

அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே – 1.திருமாளிகை:1 7/3

மேல்