நோ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


நோக்காத (1)

நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம் என்று – 8.புருடோத்தம:2 10/1

மேல்

நோக்காரே (1)

கைத்தலங்கள் வீசி நின்று ஆடுங்கால் நோக்காரே – 8.புருடோத்தம:2 9/4

மேல்

நோக்கி (3)

மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் – 3.கருவூர்:3 4/2
மானை புரையும் மட மென்_நோக்கி மா மலையாளோடும் – 5.கண்டராதித்:1 4/1
திசை நோக்கி பேழ்கணித்து சிவபெருமான் ஓ எனினும் – 6.வேணாட்டடிகள்:1 3/2

மேல்

நோக்கிநோக்கி (1)

பங்கயம் புரை முகம் நோக்கிநோக்கி பனி மதி நிலவது என் மேல் படர – 8.புருடோத்தம:1 9/2

மேல்

நோக்கிலோம் (1)

நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம் என்று – 8.புருடோத்தம:2 10/1

மேல்

நோக்கு (1)

செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும் – 3.கருவூர்:2 2/2

மேல்

நோய் (2)

எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமை ஆளும் – 4.பூந்துருத்தி:2 4/1
தீரா நோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே – 8.புருடோத்தம:2 4/4

மேல்

நோயோடு (1)

நோயோடு பிணி நலிய இருக்கின்ற அதனாலே – 6.வேணாட்டடிகள்:1 4/2

மேல்

நோவ (1)

பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் – 8.புருடோத்தம:1 6/3

மேல்