நு – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


நுகர்ந்த (1)

மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியை – 2.சேந்தனார்:1 3/1

மேல்

நுகருமா (1)

நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதா தொண்டனேன் நுகருமா நுகரே – 1.திருமாளிகை:1 7/4

மேல்

நுகரே (1)

நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதா தொண்டனேன் நுகருமா நுகரே – 1.திருமாளிகை:1 7/4

மேல்

நுண்ணிமை (1)

நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன் – 3.கருவூர்:7 4/2

மேல்

நுண்ணியை (2)

நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என் – 3.கருவூர்:6 9/3
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன் – 3.கருவூர்:7 4/2

மேல்

நுணுகி (2)

மனனிடை அணுகி நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 3/4
வந்து அணுகாது நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 5/4

மேல்

நுதல் (8)

நனைக்கும் நலம் கிளர் கொன்றை மேல் நயம் பேசும் நல் நுதல் நங்கைமீர் – 2.சேந்தனார்:2 3/2
திலக நுதல் உமை நங்கைக்கும் திருவாவடுதுறை நம்பிக்கும் – 2.சேந்தனார்:2 5/1
கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி – 3.கருவூர்:3 2/2
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் – 3.கருவூர்:3 3/1
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே – 7.திருவாலி:2 4/4
வாள்_நுதல் கொடி மாலதுவாய் மிக – 9.சேதிராயர்:1 2/1
சேண் நுதல் பொலி தில்லை_உளீர் உமை – 9.சேதிராயர்:1 2/3
பிறை குலாம் நுதல் பெய்_வளையே – 9.சேதிராயர்:1 8/4

மேல்

நுதலார் (1)

அளக மதி நுதலார் ஆயிழையார் போற்றி இசைப்ப – 4.பூந்துருத்தி:2 7/2

மேல்

நுதலான்-தன்னை (1)

கண்_நுதலான்-தன்னை புருடோத்தமன் சொன்ன – 8.புருடோத்தம:2 11/2

மேல்

நுதலி (2)

தெருள் நேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே – 2.சேந்தனார்:2 4/4
ஒள்_நுதலி காரணமா உம்பர் தொழுது ஏத்தும் – 8.புருடோத்தம:2 11/1

மேல்

நுதலீர் (1)

ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒள்_நுதலீர் – 8.புருடோத்தம:2 10/4

மேல்

நுதலும் (1)

ஐய பொட்டிட்ட அழகு வாள் நுதலும் அழகிய விழியும் வெண் நீறும் – 3.கருவூர்:6 4/1

மேல்

நுதலே (1)

மாலது ஆகும் என் வாள்_நுதலே – 9.சேதிராயர்:1 1/4

மேல்

நுதலை (1)

காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் – 7.திருவாலி:4 9/2

மேல்

நுன்னிடை (1)

நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என் – 3.கருவூர்:6 9/3

மேல்

நுன (1)

நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதா தொண்டனேன் நுகருமா நுகரே – 1.திருமாளிகை:1 7/4

மேல்

நுனை (1)

கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் – 8.புருடோத்தம:1 7/2

மேல்