ஆ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆஆ 4
ஆகாது 1
ஆகி 7
ஆகிய 2
ஆகில் 7
ஆகிலள் 2
ஆகிலும் 1
ஆகுதி 1
ஆகும் 1
ஆகுவரே 1
ஆங்கு 3
ஆங்கே 2
ஆசை 1
ஆசையும் 1
ஆசையை 2
ஆட்கொடுத்து 1
ஆட்கொண்டனவே 1
ஆட்கொண்டு 1
ஆட்செய்-மின் 1
ஆட்டு 1
ஆட 8
ஆடகத்தால் 1
ஆடரங்கம் 2
ஆடரங்காக 1
ஆடரங்கே 2
ஆடல் 3
ஆடவேயும் 1
ஆடார் 1
ஆடி 4
ஆடி-தன்னை 1
ஆடிக்கு 1
ஆடிய 2
ஆடியும் 1
ஆடில் 1
ஆடினாள் 2
ஆடு 6
ஆடுகின்ற 5
ஆடுகின்றவா 1
ஆடுங்கால் 1
ஆடும் 26
ஆடுமே 10
ஆடுவரே 1
ஆடுவான் 1
ஆடுவானே 1
ஆடுவானை 1
ஆடை 5
ஆண் 2
ஆண்ட 11
ஆண்டகை 2
ஆண்டவன் 1
ஆண்டில் 1
ஆண்டுகொண்ட 1
ஆண்டுகொண்டு 3
ஆணாய் 1
ஆத்-தனை 1
ஆதரவும் 1
ஆதரவே 1
ஆதரை 1
ஆதனேன் 1
ஆதி 3
ஆதித்தேச்சரத்து 1
ஆதித்தேச்சரமே 9
ஆதியாய் 2
ஆதிரை 1
ஆம் 5
ஆம்தனை 1
ஆமூர் 1
ஆமோ 1
ஆய்ந்த 1
ஆய 6
ஆயாத 1
ஆயிர 1
ஆயிரம் 3
ஆயிழையார் 1
ஆயிற்றே 3
ஆயினதே 1
ஆயினும் 2
ஆயினையே 3
ஆர் 45
ஆர்க்க 1
ஆர்கலியில் 1
ஆர்த்து 1
ஆர்ந்த 1
ஆர்வ 1
ஆர்வம்கொள 1
ஆர 3
ஆரண 1
ஆரணம் 4
ஆரம் 1
ஆரமிர்தர் 1
ஆரமுதும் 1
ஆரமுதே 1
ஆரமுதை 1
ஆரா 2
ஆரார் 1
ஆரியங்கள் 1
ஆரும் 1
ஆருயிர் 4
ஆருயிர்க்கு 1
ஆரூர் 3
ஆரூரன் 1
ஆரே 3
ஆரையும் 1
ஆல் 2
ஆல 2
ஆலகண்டா 1
ஆலமே 1
ஆலி 1
ஆலிக்கும் 1
ஆலின் 1
ஆலும் 1
ஆலை 1
ஆலைகள் 1
ஆவடு 1
ஆவடுதுறை 4
ஆவண 7
ஆவதுவும் 1
ஆவதுவே 1
ஆவாய் 1
ஆவாரே 1
ஆவி 1
ஆவிக்கு 1
ஆவியின் 3
ஆவியுள் 2
ஆவே 1
ஆழ் 1
ஆழ்செய்கை 1
ஆழ்பு 1
ஆழி 3
ஆழியும் 1
ஆள் 8
ஆள 4
ஆளாதே 1
ஆளாய் 1
ஆளீ 3
ஆளுடை 2
ஆளுடையாரே 1
ஆளும் 5
ஆளுமாறு 1
ஆளோ 1
ஆறாத 1
ஆறு 5
ஆறு_அங்க 1
ஆனந்த 4
ஆனந்தம் 3
ஆனந்தமே 1
ஆனம் 1
ஆனவர்கள் 1
ஆனாயை 1
ஆனே 1
ஆனையை 1

ஆஆ (4)

ஆஆ என்று அருள் புரியாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் – 3.கருவூர்:5 5/3
இவள் இழந்தது சங்கம் ஆஆ எங்களை ஆளுடை ஈசனேயோ – 8.புருடோத்தம:1 8/4
அருள் பெற அலமரும் நெஞ்சம் ஆஆ ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே – 8.புருடோத்தம:1 10/4
ஆஆ இவர்-தம் திருவடி கொண்டு அந்தகன்-தன் – 8.புருடோத்தம:2 7/1

மேல்

ஆகாது (1)

கண் ஆவாய் கண் ஆகாது ஒழிதலும் நான் மிக கலங்கி – 6.வேணாட்டடிகள்:1 7/2

மேல்

ஆகி (7)

கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 5/3
எம்பிரான் ஆகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே – 3.கருவூர்:4 9/4
இரவிக்கு நேர் ஆகி ஏய்ந்து இலங்கு மாளிகை சூழ்ந்து – 4.பூந்துருத்தி:2 9/3
தூவி நீரொடு பூ அவை தொழுது ஏத்து கையினர் ஆகி மிக்கதோர் – 7.திருவாலி:1 11/1
உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட – 7.திருவாலி:2 3/3
இறைவனை என் கதியை என் உளே உயிர்ப்பு ஆகி நின்ற – 7.திருவாலி:4 5/1
கரந்தும் கரவாத கற்பகன் ஆகி கரை_இல் கருணை கடல் – 10.சேந்தனார்:1 5/3

மேல்

ஆகிய (2)

கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும் – 8.புருடோத்தம:1 4/2
எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் – 8.புருடோத்தம:1 6/2

மேல்

ஆகில் (7)

அரியரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 3/4
அழகரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 4/4
அவளுமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 5/4
தாலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 6/4
அக்கடா ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 7/4
ஐயரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 8/4
அமலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 9/4

மேல்

ஆகிலள் (2)

உம்மையே நினைந்து ஏத்தும் ஒன்று ஆகிலள்
செம்மலோர் பயில் தில்லை_உளீர் எங்கள் – 9.சேதிராயர்:1 4/2,3
ஒன்றும் ஆகிலள் உம் பொருட்டே – 9.சேதிராயர்:1 9/4

மேல்

ஆகிலும் (1)

விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம் – 7.திருவாலி:2 7/2

மேல்

ஆகுதி (1)

ஆவே படுப்பார் அந்தணாளர் ஆகுதி வேட்டு உயர்வார் – 5.கண்டராதித்:1 2/2

மேல்

ஆகும் (1)

மாலது ஆகும் என் வாள்_நுதலே – 9.சேதிராயர்:1 1/4

மேல்

ஆகுவரே (1)

பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே – 3.கருவூர்:7 10/4

மேல்

ஆங்கு (3)

ஒளி கொண்ட மா மணிகள் ஓங்கு இருளை ஆங்கு அகற்றும் – 4.பூந்துருத்தி:2 7/3
ஆடல் அதிசயத்தை ஆங்கு அறிந்து பூந்துருத்தி – 4.பூந்துருத்தி:2 10/2
பட்டு ஆங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார் – 8.புருடோத்தம:2 3/2

மேல்

ஆங்கே (2)

மோது அலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழு மணி திரள் அமுது ஆங்கே
தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற – 3.கருவூர்:6 7/1,2
வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே
என் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே – 8.புருடோத்தம:1 3/3,4

மேல்

ஆசை (1)

அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசை இல்லா – 1.திருமாளிகை:4 10/2

மேல்

ஆசையும் (1)

அறிவும் மிக்க நல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்கு உள்ள – 7.திருவாலி:2 8/1

மேல்

ஆசையை (2)

அருள் பெற அலமரும் நெஞ்சம் ஆஆ ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே – 8.புருடோத்தம:1 10/4
ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே அம்பலத்து அரு நடம் ஆடுவானை – 8.புருடோத்தம:1 11/1

மேல்

ஆட்கொடுத்து (1)

குலக அடியவர்க்கு என்னை ஆட்கொடுத்து ஆண்டுகொண்ட குணக்கடல் – 2.சேந்தனார்:2 5/2

மேல்

ஆட்கொண்டனவே (1)

ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண்டனவே – 7.திருவாலி:1 8/4

மேல்

ஆட்கொண்டு (1)

சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி – 4.பூந்துருத்தி:2 4/2

மேல்

ஆட்செய்-மின் (1)

கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்-மின் குழாம் புகுந்து – 10.சேந்தனார்:1 2/2

மேல்

ஆட்டு (1)

பாரோர் முழுதும் வந்து இறைஞ்ச பதஞ்சலிக்கு ஆட்டு உகந்தான் – 5.கண்டராதித்:1 6/1

மேல்

ஆட (8)

ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே – 1.திருமாளிகை:1 5/3
அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆட பொன்னம்பலத்து ஆடும் – 1.திருமாளிகை:1 9/3
அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆட பொன்னம்பலத்து ஆடும் – 1.திருமாளிகை:1 9/3
ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமுதே என்னும் – 1.திருமாளிகை:4 6/1
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் – 3.கருவூர்:1 5/3
வரி அரவு ஆட ஆடும் எம்பெருமான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 6/4
அரவம் ஆட அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 6/4
கொட்டு ஆம் நடம் ஆட கோல் வளைகள் கொள்வாரே – 8.புருடோத்தம:2 3/4

மேல்

ஆடகத்தால் (1)

ஆடகத்தால் மேய்ந்து அமைந்த அம்பலம் நின் ஆடரங்கே – 4.பூந்துருத்தி:2 8/4

மேல்

ஆடரங்கம் (2)

அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 1/4
அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 9/4

மேல்

ஆடரங்காக (1)

அளி வளர் உள்ளத்து ஆனந்த கனியே அம்பலம் ஆடரங்காக
வெளி வளர் தெய்வ கூத்து உகந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே – 1.திருமாளிகை:1 1/3,4

மேல்

ஆடரங்கே (2)

அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே – 4.பூந்துருத்தி:2 5/4
ஆடகத்தால் மேய்ந்து அமைந்த அம்பலம் நின் ஆடரங்கே – 4.பூந்துருத்தி:2 8/4

மேல்

ஆடல் (3)

ஆடல் அதிசயத்தை ஆங்கு அறிந்து பூந்துருத்தி – 4.பூந்துருத்தி:2 10/2
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 3/4
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்து அரன் ஆடல்
வாய்ந்த மா மலர் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே – 7.திருவாலி:2 6/3,4

மேல்

ஆடவேயும் (1)

அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம் – 8.புருடோத்தம:1 3/1

மேல்

ஆடார் (1)

உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார்
இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும்மீண்டும் – 1.திருமாளிகை:4 11/2,3

மேல்

ஆடி (4)

கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும் – 1.திருமாளிகை:3 6/2
ஆடி வரும் கார் அரவும் ஐ மதியும் பைம் கொன்றை – 8.புருடோத்தம:2 2/1
ஆடி வரும் போது அருகே நிற்கவுமே ஒட்டாரே – 8.புருடோத்தம:2 2/4
பண்ணுதலை பத்தும் பயின்று ஆடி பாடினார் – 8.புருடோத்தம:2 11/3

மேல்

ஆடி-தன்னை (1)

சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து_ஆடி-தன்னை – 5.கண்டராதித்:1 10/1

மேல்

ஆடிக்கு (1)

அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்து_ஆடிக்கு அல்லா – 1.திருமாளிகை:4 4/2

மேல்

ஆடிய (2)

தேவர் தாம் தொழ ஆடிய தில்லை கூத்தனை திருவாலி சொல் இவை – 7.திருவாலி:1 11/3
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் – 7.திருவாலி:2 9/2

மேல்

ஆடியும் (1)

பார் ஆர் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 12/4

மேல்

ஆடில் (1)

அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே – 8.புருடோத்தம:1 6/4

மேல்

ஆடினாள் (2)

அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள்
இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே – 2.சேந்தனார்:2 8/3,4
அன்றே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை ஆடினாள்
நன்றே இவள் நம் பரம் அல்லள் நவலோக நாயகன் பாலளே – 2.சேந்தனார்:2 10/3,4

மேல்

ஆடு (6)

காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த – 1.திருமாளிகை:3 2/1
ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமுதே என்னும் – 1.திருமாளிகை:4 6/1
தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல் ஆடு அரவம் – 3.கருவூர்:2 5/2
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்து ஏத்த ஆடு பொன் கூத்தனார் கழல் – 7.திருவாலி:1 2/3
தடம் கையால் தொழவும் தழல் ஆடு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 7/2
வையம் உய்ய நின்று மகிழ்ந்து ஆடு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 8/2

மேல்

ஆடுகின்ற (5)

அருள் திரள் செம்பொன் சோதி அம்பலத்து ஆடுகின்ற
இருள் திரள் கண்டத்து எம்மான் இன்பருக்கு அன்புசெய்யா – 1.திருமாளிகை:4 3/1,2
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 6/3,4
எரி ஆடுகின்ற ஒருவனை உணர்வு அரிதே – 7.திருவாலி:4 3/4
எரி மகிழ்ந்து ஆடுகின்ற எம்பிரான் என் இறையவனே – 7.திருவாலி:4 4/4
ஏத்த நின்று ஆடுகின்ற எம்பிரான் அடி சேர்வன்-கொலோ – 7.திருவாலி:4 7/4

மேல்

ஆடுகின்றவா (1)

ஆண் ஆடுகின்றவா கண்டும் அருளாரே – 8.புருடோத்தம:2 5/4

மேல்

ஆடுங்கால் (1)

கைத்தலங்கள் வீசி நின்று ஆடுங்கால் நோக்காரே – 8.புருடோத்தம:2 9/4

மேல்

ஆடும் (26)

அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆட பொன்னம்பலத்து ஆடும்
சொக்கனே எவர்க்கும் தொடர்வு_அரியாயை தொண்டனேன் தொடருமா தொடரே – 1.திருமாளிகை:1 9/3,4
நசிக்க வெண் நீறது ஆடும் நமர்களை நணுகா நாய்கள் – 1.திருமாளிகை:4 5/2
ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமுதே என்னும் – 1.திருமாளிகை:4 6/1
சந்தன களபம் துதைந்த நல் மேனி தவள வெண் பொடி முழுது ஆடும்
செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும் – 3.கருவூர்:2 2/1,2
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே – 3.கருவூர்:3 1/4
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே – 3.கருவூர்:3 2/4
வள்ளலே மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே என்னும் என் மனனே – 3.கருவூர்:3 4/4
மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே – 3.கருவூர்:3 7/4
மன்னவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே – 3.கருவூர்:3 8/4
மாதவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் புகுந்தானே – 3.கருவூர்:3 9/4
வந்த நாள் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே அறியும் என் மனமே – 3.கருவூர்:3 10/4
கித்தி நின்று ஆடும் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 11/1
மத்தனை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் – 3.கருவூர்:3 11/2
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி – 3.கருவூர்:4 7/2
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 4/3,4
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே – 3.கருவூர்:10 6/2
வரி அரவு ஆட ஆடும் எம்பெருமான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 6/4
அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 8/3
மருண்டு மா மலையான் மகள் தொழ ஆடும் கூத்தன் மணி புரைதரு – 7.திருவாலி:1 3/3
அருள்செய்து ஆடும் நல் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 4/1
மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும்
உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே – 7.திருவாலி:2 7/3,4
எரியது ஆடும் எம் ஈசனை காதலித்து இனைபவள் மொழியாக – 7.திருவாலி:2 10/2
சேல் ஆடும் வயல் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 9/3
பால் ஆடும் முடி சடைகள் தாழ பரமன் ஆடுமே – 7.திருவாலி:3 9/4
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடம் ஆடும்
தேன் ஆர் பொழில் சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத்தானை – 7.திருவாலி:3 11/1,2
கூவி கவர்ந்து நெருங்கி குழாம்குழாமாய் நின்று கூத்து ஆடும்
ஆவிக்கு அமுதை என் ஆர்வ தனத்தினை அப்பனை ஒப்பு அமரர் – 10.சேந்தனார்:1 6/2,3

மேல்

ஆடுமே (10)

செல் வாய் மதிலின் தில்லைக்கு அருளி தேவன் ஆடுமே – 7.திருவாலி:3 1/4
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே – 7.திருவாலி:3 2/4
அளவு_இல் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 3/4
நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே – 7.திருவாலி:3 4/4
தீ மெய் சடை மேல் திங்கள் சூடி தேவன் ஆடுமே – 7.திருவாலி:3 5/4
அரவம் ஆட அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 6/4
கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 7/4
பதித்த தலத்து பவள மேனி பரமன் ஆடுமே – 7.திருவாலி:3 8/4
பால் ஆடும் முடி சடைகள் தாழ பரமன் ஆடுமே – 7.திருவாலி:3 9/4
கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 10/4

மேல்

ஆடுவரே (1)

நான் நமரோ என்னாதே நாடகமே ஆடுவரே – 8.புருடோத்தம:2 1/4

மேல்

ஆடுவான் (1)

ஐயன் ஆர் அழல் ஆடுவான் அணி நீர் வயல் தில்லை அம்பலத்தான் – 7.திருவாலி:1 1/3

மேல்

ஆடுவானே (1)

ஆவியின் வருத்தம் இது ஆர் அறிவார் அம்பலத்து அரு நடம் ஆடுவானே – 8.புருடோத்தம:1 2/4

மேல்

ஆடுவானை (1)

ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே அம்பலத்து அரு நடம் ஆடுவானை
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் – 8.புருடோத்தம:1 11/1,2

மேல்

ஆடை (5)

அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆட பொன்னம்பலத்து ஆடும் – 1.திருமாளிகை:1 9/3
உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூம படலத்தின் – 1.திருமாளிகை:2 1/1
பொறை அணி நிதம்ப புலி அதள் ஆடை கச்சு நூல் புகுந்தது என் புகலே – 1.திருமாளிகை:2 5/4
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே – 3.கருவூர்:10 4/3
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே – 3.கருவூர்:10 4/3

மேல்

ஆண் (2)

ஆண் பெண் அரு உரு என்று அறிதற்கு அரிதாயவனை – 7.திருவாலி:4 2/2
ஆண் ஆடுகின்றவா கண்டும் அருளாரே – 8.புருடோத்தம:2 5/4

மேல்

ஆண்ட (11)

சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 11/3
புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் – 2.சேந்தனார்:1 6/2
அருள் நேர்ந்து அமர் திருவாவடுதுறை ஆண்ட ஆண்டகை அம்மானே – 2.சேந்தனார்:2 4/3
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே – 3.கருவூர்:4 5/2
பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே – 3.கருவூர்:4 7/4
எம்பிரான் ஆகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே – 3.கருவூர்:4 9/4
பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண் – 3.கருவூர்:7 10/1
நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் – 10.சேந்தனார்:1 3/1
சொல் ஆண்ட சுருதி பொருள் சோதித்த தூய் மன தொண்டர்_உள்ளீர் – 10.சேந்தனார்:1 4/1
வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் – 10.சேந்தனார்:1 4/3
இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் – 10.சேந்தனார்:1 5/2

மேல்

ஆண்டகை (2)

அருள் நேர்ந்து அமர் திருவாவடுதுறை ஆண்ட ஆண்டகை அம்மானே – 2.சேந்தனார்:2 4/3
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1

மேல்

ஆண்டவன் (1)

எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி – 1.திருமாளிகை:4 2/1

மேல்

ஆண்டில் (1)

சில் ஆண்டில் சிதையும் சில தேவர் சிறுநெறி சேராமே – 10.சேந்தனார்:1 4/2

மேல்

ஆண்டுகொண்ட (1)

குலக அடியவர்க்கு என்னை ஆட்கொடுத்து ஆண்டுகொண்ட குணக்கடல் – 2.சேந்தனார்:2 5/2

மேல்

ஆண்டுகொண்டு (3)

இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த – 1.திருமாளிகை:1 2/1
திருவருள் புரிந்து ஆள் ஆண்டுகொண்டு இங்ஙன் சிறியனுக்கு இனியது காட்டி – 3.கருவூர்:7 1/1
அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் – 10.சேந்தனார்:1 13/3

மேல்

ஆணாய் (1)

பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே – 1.திருமாளிகை:1 4/1

மேல்

ஆத்-தனை (1)

ஆத்-தனை தான் படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள் – 7.திருவாலி:4 7/3

மேல்

ஆதரவும் (1)

ஆவியின் பரம் என்றன் ஆதரவும் அருவினையேனை விட்டு அம்மஅம்ம – 8.புருடோத்தம:1 2/1

மேல்

ஆதரவே (1)

ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே – 8.புருடோத்தம:1 1/4

மேல்

ஆதரை (1)

அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரை பேத வாத – 1.திருமாளிகை:4 5/3

மேல்

ஆதனேன் (1)

அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி – 3.கருவூர்:10 7/2

மேல்

ஆதி (3)

எக்கரை குண்டாம் மிண்ட எத்தரை புத்தர் ஆதி
பொக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 8/3,4
ஆதி அமரர் புராணனாம் அணி ஆவடுதுறை நம்பி நின்ற – 2.சேந்தனார்:2 2/3
சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய – 3.கருவூர்:9 4/2

மேல்

ஆதித்தேச்சரத்து (1)

நீர் அணங்கு அசும்பு கழனி சூழ் களந்தை நிறை புகழ் ஆதித்தேச்சரத்து
நாரணன் பரவும் திருவடி நிலை மேல் நலம் மலி கலை பயில் கருவூர் – 3.கருவூர்:2 10/1,2

மேல்

ஆதித்தேச்சரமே (9)

அலை கடல் முழங்கும் அம் தண் நீர் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 1/4
அந்தணர் அழல் ஓம்பு அலை புனல் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 2/4
அரியரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 3/4
அழகரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 4/4
அவளுமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 5/4
தாலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 6/4
அக்கடா ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 7/4
ஐயரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 8/4
அமலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 9/4

மேல்

ஆதியாய் (2)

மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 1/4
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 2/4

மேல்

ஆதிரை (1)

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள் – 10.சேந்தனார்:1 12/1

மேல்

ஆம் (5)

சிறப்பு உடை அடியார் தில்லை செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம்
உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் – 1.திருமாளிகை:4 11/1,2
ஆம் தண் திருவாவடுதுறையான் செய்கை யார் அறிகிற்பரே – 2.சேந்தனார்:2 6/4
கற்பக பொழிலும் முழுதும் ஆம் கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 3/4
கொட்டு ஆம் நடம் ஆட கோல் வளைகள் கொள்வாரே – 8.புருடோத்தம:2 3/4
தே ஆம் மறை பயிலும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 7/3

மேல்

ஆம்தனை (1)

விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் – 2.சேந்தனார்:1 11/3

மேல்

ஆமூர் (1)

அல்லி அம் பூம் பழனத்து ஆமூர் நாவுக்கரசை – 4.பூந்துருத்தி:2 3/1

மேல்

ஆமோ (1)

மருள்செய்து என்றனை வன முலை பொன் பயப்பிப்பது வழக்கு ஆமோ
திரளும் நீள் மணி கங்கையை திருச்சடை சேர்த்தி அ செய்யாளுக்கு – 7.திருவாலி:2 4/2,3

மேல்

ஆய்ந்த (1)

ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்து அரன் ஆடல் – 7.திருவாலி:2 6/3

மேல்

ஆய (6)

பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண் – 1.திருமாளிகை:3 6/3
உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப – 1.திருமாளிகை:3 7/2
ஆய ஐந்தெழுத்தும் பிதற்றி பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும் – 1.திருமாளிகை:3 11/2
சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கி சூழாத நெஞ்சில் – 1.திருமாளிகை:3 11/3
அரட்டரை அரட்டு பேசும் அழுக்கரை கழுக்கள் ஆய
பிரட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 3/3,4
ஆய இன்பம் எய்தி இருப்பரே – 9.சேதிராயர்:1 10/4

மேல்

ஆயாத (1)

ஆயாத சமயங்கள் அவரவர் கண் முன்பு என்னை – 6.வேணாட்டடிகள்:1 4/1

மேல்

ஆயிர (1)

ஆயிரம் கமலம் ஞாயிறு ஆயிர முக்கண் முக கர சரணத்தோன் – 2.சேந்தனார்:1 8/1

மேல்

ஆயிரம் (3)

பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 10/2
ஆயிரம் கமலம் ஞாயிறு ஆயிர முக்கண் முக கர சரணத்தோன் – 2.சேந்தனார்:1 8/1
பொய்யாத வேதியர் சாந்தை மெய் புகழாளர் ஆயிரம் பூசுரர் – 2.சேந்தனார்:2 1/1

மேல்

ஆயிழையார் (1)

அளக மதி நுதலார் ஆயிழையார் போற்றி இசைப்ப – 4.பூந்துருத்தி:2 7/2

மேல்

ஆயிற்றே (3)

அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 1/4
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்து இருக்கை ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 4/4
அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 9/4

மேல்

ஆயினதே (1)

வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே – 3.கருவூர்:4 6/4

மேல்

ஆயினும் (2)

முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும் – 3.கருவூர்:4 3/2
முழுவதும் நீ ஆயினும் இ மொய் குழலாள் மெய் முழுதும் – 3.கருவூர்:5 6/1

மேல்

ஆயினையே (3)

விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே – 3.கருவூர்:4 2/4
கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே – 3.கருவூர்:4 8/4
எம்பிரான் ஆகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே – 3.கருவூர்:4 9/4

மேல்

ஆர் (45)

மடங்கலாய் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருள் ஆர்
இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிக தேர் ஏறிய ஏறு சேவகனே – 1.திருமாளிகை:1 10/1,2
கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும் – 1.திருமாளிகை:3 3/1
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின் – 1.திருமாளிகை:3 6/1
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல் – 1.திருமாளிகை:3 9/2
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர் – 1.திருமாளிகை:3 12/3
மை ஆர் தடம் கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே – 2.சேந்தனார்:2 1/4
கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை – 2.சேந்தனார்:3 11/1
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே – 3.கருவூர்:7 6/2
கடி ஆர் கணம்புல்லர் கண்ணப்பர் என்று உன் – 4.பூந்துருத்தி:2 2/1
பொன் ஆர் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னா – 5.கண்டராதித்:1 1/2
தெளிவு ஆர் அமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 5/3
வார் ஆர் முலையாள் மங்கை_பங்கன் மா மறையோர் வணங்க – 5.கண்டராதித்:1 6/2
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 6/4
இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற – 5.கண்டராதித்:1 7/1
கலை ஆர் மறி பொன் கையினானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 7/4
கடி ஆர் கொன்றை மாலையானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 9/4
கார் ஆர் சோலை கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த – 5.கண்டராதித்:1 10/2
ஐயன் ஆர் அழல் ஆடுவான் அணி நீர் வயல் தில்லை அம்பலத்தான் – 7.திருவாலி:1 1/3
அலம்பி வண்டு அறையும் அணி ஆர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 2/2
அந்தணர் வணங்கும் அணி ஆர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 5/2
செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன் – 7.திருவாலி:1 9/1
இள மென் முலையார் எழில் மைந்தரொடும் ஏர் ஆர் அமளி மேல் – 7.திருவாலி:3 3/1
திளையும் மாட திரு ஆர் தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 3/2
தீ மெய் தொழில் ஆர் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 5/2
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலை சிலம்பு ஆர்க்க – 7.திருவாலி:3 5/3
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேன் ஆர் பொழில் தில்லை – 7.திருவாலி:3 7/1
கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே – 7.திருவாலி:3 7/4
தேன் ஆர் பொழில் சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத்தானை – 7.திருவாலி:3 11/2
ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே – 8.புருடோத்தம:1 1/4
ஆவியின் வருத்தம் இது ஆர் அறிவார் அம்பலத்து அரு நடம் ஆடுவானே – 8.புருடோத்தம:1 2/4
பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் – 8.புருடோத்தம:1 6/3
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற – 8.புருடோத்தம:1 7/3
தேர் ஆர் விழவு ஓவா தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 4/3
சேண் ஆர் மணி மாட தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 5/2
பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள் – 8.புருடோத்தம:2 5/3
என்னை வலிவார் ஆர் என்ற இலங்கையர்_கோன் – 8.புருடோத்தம:2 8/1
வேலை ஆர் விடம் உண்டு உகந்தீர் என்று – 9.சேதிராயர்:1 1/3
செயலுற்று ஆர் மதில் தில்லை_உளீர் இவண் – 9.சேதிராயர்:1 5/3
மாது_ஒர்_கூறன் வண்டு ஆர் கொன்றை மார்பன் என்று – 9.சேதிராயர்:1 6/1
சிறை வண்டு ஆர் பொழில் தில்லை_உளீர் எனும் – 9.சேதிராயர்:1 8/3
தென்றல் ஆர் பொழில் தில்லை_உளீர் இவள் – 9.சேதிராயர்:1 9/3
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர் பெறுவார் உலகில் – 10.சேந்தனார்:1 7/2
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம் – 10.சேந்தனார்:1 8/1
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து – 10.சேந்தனார்:1 12/3
பார் ஆர் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 12/4

மேல்

ஆர்க்க (1)

வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலை சிலம்பு ஆர்க்க
தீ மெய் சடை மேல் திங்கள் சூடி தேவன் ஆடுமே – 7.திருவாலி:3 5/3,4

மேல்

ஆர்கலியில் (1)

சதியில் ஆர்கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 4/3

மேல்

ஆர்த்து (1)

ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரை புனித – 3.கருவூர்:1 8/3

மேல்

ஆர்ந்த (1)

பா ஆர்ந்த தமிழ் மாலை பத்தர் அடி தொண்டன் எடுத்து – 6.வேணாட்டடிகள்:1 10/1

மேல்

ஆர்வ (1)

ஆவிக்கு அமுதை என் ஆர்வ தனத்தினை அப்பனை ஒப்பு அமரர் – 10.சேந்தனார்:1 6/3

மேல்

ஆர்வம்கொள (1)

ஆர்வம்கொள தழுவி அணி நீறு என் முலைக்கு அணிய – 7.திருவாலி:4 8/2

மேல்

ஆர (3)

ஆர ஓங்கி முகம் மலர்ந்தாங்கு அருவினையேன் திறம் மறந்து இன்று – 3.கருவூர்:5 1/2
கை ஆர தொழுது அருவி கண் ஆர சொரிந்தாலும் – 3.கருவூர்:5 2/3
கை ஆர தொழுது அருவி கண் ஆர சொரிந்தாலும் – 3.கருவூர்:5 2/3

மேல்

ஆரண (1)

ஆரண தேன் பருகி அரும் தமிழ் மாலை கமழ வரும் – 3.கருவூர்:5 11/1

மேல்

ஆரணம் (4)

அந்தியின் மறை நான்கு ஆரணம் பொதிந்த அரும் பெறல் மறைப்பொருள் மறையோர் – 3.கருவூர்:1 4/3
ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை – 3.கருவூர்:2 10/3
மத்தனை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் – 3.கருவூர்:3 11/2
புவன நாயகனே அக உயிர்க்கு அமுதே பூரணா ஆரணம் பொழியும் – 3.கருவூர்:4 1/1

மேல்

ஆரம் (1)

பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர் – 3.கருவூர்:8 2/1

மேல்

ஆரமிர்தர் (1)

கனியர் அ தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர்
புனிதர் பொன் கழலர் புரி சடா மகுடர் புண்ணியர் பொய் இலா மெய்யர்க்கு – 3.கருவூர்:9 10/2,3

மேல்

ஆரமுதும் (1)

கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே – 3.கருவூர்:4 8/4

மேல்

ஆரமுதே (1)

அன்பர் ஆனவர்கள் பருகும் ஆரமுதே அத்தனே பித்தனேனுடைய – 3.கருவூர்:8 7/2

மேல்

ஆரமுதை (1)

என் ஆரமுதை எங்கள் கோவை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 1/4

மேல்

ஆரா (2)

ஆரா இன் சொல் கண்டராதித்தன் அரும் தமிழ் மாலை வல்லார் – 5.கண்டராதித்:1 10/3
அல்லாய் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய் – 7.திருவாலி:3 1/1

மேல்

ஆரார் (1)

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள் – 10.சேந்தனார்:1 12/1

மேல்

ஆரியங்கள் (1)

அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரை பேத வாத – 1.திருமாளிகை:4 5/3

மேல்

ஆரும் (1)

ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர் பெறுவார் உலகில் – 10.சேந்தனார்:1 7/2

மேல்

ஆருயிர் (4)

போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன் – 2.சேந்தனார்:2 11/2
அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே – 8.புருடோத்தம:1 6/4
ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணிய – 8.புருடோத்தம:1 7/1
அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் – 10.சேந்தனார்:1 13/3

மேல்

ஆருயிர்க்கு (1)

அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே – 8.புருடோத்தம:1 4/4

மேல்

ஆரூர் (3)

மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 1/4
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 2/4
அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசை பாட – 7.திருவாலி:3 10/3

மேல்

ஆரூரன் (1)

களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதம் மாறா வெள்ளானை மேல் கொள்ள – 4.பூந்துருத்தி:2 5/1,2

மேல்

ஆரே (3)

அருள் பெற அலமரும் நெஞ்சம் ஆஆ ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே – 8.புருடோத்தம:1 10/4
ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே அம்பலத்து அரு நடம் ஆடுவானை – 8.புருடோத்தம:1 11/1
ஆரே இவை படுவார் ஐயம்கொள வந்து – 8.புருடோத்தம:2 4/1

மேல்

ஆரையும் (1)

உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே – 7.திருவாலி:2 7/4

மேல்

ஆல் (2)

முரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறை தெரிந்து ஓர் உடம்பினராம் – 3.கருவூர்:2 3/2
கல் ஆல் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று – 7.திருவாலி:3 1/2

மேல்

ஆல (2)

விரியும் நீர் ஆல கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும் – 3.கருவூர்:4 7/1
அட்டமூர்த்திக்கு என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழல் – 10.சேந்தனார்:1 3/3

மேல்

ஆலகண்டா (1)

ஆலகண்டா அரனே அருளாய் என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 9/2

மேல்

ஆலமே (1)

ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே – 1.திருமாளிகை:1 5/3

மேல்

ஆலி (1)

மறை வல ஆலி சொல்லை மகிழ்ந்து ஏத்துக வான் எளிதே – 7.திருவாலி:4 10/4

மேல்

ஆலிக்கும் (1)

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாக – 10.சேந்தனார்:1 9/3

மேல்

ஆலின் (1)

அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா – 1.திருமாளிகை:1 8/3

மேல்

ஆலும் (1)

ஆலும் அதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவை பொய்யாததே – 2.சேந்தனார்:2 11/4

மேல்

ஆலை (1)

ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:4 10/3

மேல்

ஆலைகள் (1)

அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை – 7.திருவாலி:4 10/3

மேல்

ஆவடு (1)

தனக்கு இன்பன் ஆவடு தண் துறை தருணேந்து சேகரன் என்னுமே – 2.சேந்தனார்:2 3/4

மேல்

ஆவடுதுறை (4)

ஆதி அமரர் புராணனாம் அணி ஆவடுதுறை நம்பி நின்ற – 2.சேந்தனார்:2 2/3
அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 8/3
ஆனே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்-தம் – 2.சேந்தனார்:2 9/3
அன்றே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 10/3

மேல்

ஆவண (7)

பொரு திரை மருங்கு ஓங்கு ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 1/4
பூம் பணை சோலை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 2/4
புரி சடை துகுக்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 3/4
புண்ணிய மகளிர் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 4/4
புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 5/4
பொம்மென முரலும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 6/4
பொன் நவில் புரிசை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 7/4

மேல்

ஆவதுவும் (1)

சிவலோகம் ஆவதுவும் தில்லை சிற்றம்பலமே – 4.பூந்துருத்தி:2 6/4

மேல்

ஆவதுவே (1)

என்ன காரணம் நீ ஏழை நாய் அடியேற்கு எளிமையோ பெருமை ஆவதுவே – 3.கருவூர்:4 3/4

மேல்

ஆவாய் (1)

கண் ஆவாய் கண் ஆகாது ஒழிதலும் நான் மிக கலங்கி – 6.வேணாட்டடிகள்:1 7/2

மேல்

ஆவாரே (1)

வாயின கேட்டு அறிவார் வையகத்தார் ஆவாரே – 8.புருடோத்தம:2 6/4

மேல்

ஆவி (1)

ஆவி உள் நிறுத்தி அமர்ந்து ஊறிய அன்பினராய் – 7.திருவாலி:1 11/2

மேல்

ஆவிக்கு (1)

ஆவிக்கு அமுதை என் ஆர்வ தனத்தினை அப்பனை ஒப்பு அமரர் – 10.சேந்தனார்:1 6/3

மேல்

ஆவியின் (3)

ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே – 8.புருடோத்தம:1 1/4
ஆவியின் பரம் என்றன் ஆதரவும் அருவினையேனை விட்டு அம்மஅம்ம – 8.புருடோத்தம:1 2/1
ஆவியின் வருத்தம் இது ஆர் அறிவார் அம்பலத்து அரு நடம் ஆடுவானே – 8.புருடோத்தம:1 2/4

மேல்

ஆவியுள் (2)

பன்னகாபரணா பவள வாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்தது – 3.கருவூர்:4 3/3
பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என் – 3.கருவூர்:6 2/3

மேல்

ஆவே (1)

ஆவே படுப்பார் அந்தணாளர் ஆகுதி வேட்டு உயர்வார் – 5.கண்டராதித்:1 2/2

மேல்

ஆழ் (1)

தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 7/3

மேல்

ஆழ்செய்கை (1)

எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி – 3.கருவூர்:10 7/1

மேல்

ஆழ்பு (1)

அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி – 3.கருவூர்:10 7/2

மேல்

ஆழி (3)

அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த – 3.கருவூர்:1 6/3
அங்கையோடு ஏந்தி பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழி
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே – 3.கருவூர்:6 11/3,4
மாற்கு ஆழி ஈந்து மலரோனை நிந்தித்து – 8.புருடோத்தம:2 10/2

மேல்

ஆழியும் (1)

அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமருமாறு கண்டு அயர்வன் – 3.கருவூர்:3 6/2

மேல்

ஆள் (8)

சிறப்பு உடை அடியார் தில்லை செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம் – 1.திருமாளிகை:4 11/1
மை கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து – 3.கருவூர்:2 7/2
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே – 3.கருவூர்:4 5/2
என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:6 1/2
திருவருள் புரிந்து ஆள் ஆண்டுகொண்டு இங்ஙன் சிறியனுக்கு இனியது காட்டி – 3.கருவூர்:7 1/1
துச்சான செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார் – 6.வேணாட்டடிகள்:1 1/1
விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆள் எனா – 9.சேதிராயர்:1 4/1
ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள்
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 7/3,4

மேல்

ஆள (4)

மாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும் – 1.திருமாளிகை:3 12/2
பொன் திருவடி என் குடி முழுது ஆள புகுந்தன போந்தன இல்லை – 3.கருவூர்:9 2/2
அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும் – 3.கருவூர்:9 6/1
அடியார் அமர் உலகம் ஆள நீ ஆளாதே – 4.பூந்துருத்தி:2 2/2

மேல்

ஆளாதே (1)

அடியார் அமர் உலகம் ஆள நீ ஆளாதே
முடியா முத்தீ வேள்வி மூவாயிரவரொடும் – 4.பூந்துருத்தி:2 2/2,3

மேல்

ஆளாய் (1)

மழ விடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி பிறந்த – 10.சேந்தனார்:1 11/3

மேல்

ஆளீ (3)

உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள் – 1.திருமாளிகை:3 1/1
அலந்து போயினேன் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ
சிலந்தியை அரசாள்க என்று அருள்செய்த தேவதேவீசனே – 7.திருவாலி:2 3/1,2
அருள்செய்து ஆடும் நல் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ
மருள்செய்து என்றனை வன முலை பொன் பயப்பிப்பது வழக்கு ஆமோ – 7.திருவாலி:2 4/1,2

மேல்

ஆளுடை (2)

இவள் இழந்தது சங்கம் ஆஆ எங்களை ஆளுடை ஈசனேயோ – 8.புருடோத்தம:1 8/4
எங்களை ஆளுடை ஈசனேயோ இள முலை முகம் நெக முயங்கி நின் பொன் – 8.புருடோத்தம:1 9/1

மேல்

ஆளுடையாரே (1)

எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே – 2.சேந்தனார்:1 9/4

மேல்

ஆளும் (5)

விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும்
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே – 2.சேந்தனார்:1 3/3,4
வேடு அலங்கார கோலத்தின் அமுதை திருவீழிமிழலை ஊர் ஆளும்
கேடு_இல் அம் கீர்த்தி கனக கற்பகத்தை கெழுமுதற்கு எவ்விடத்தேனே – 2.சேந்தனார்:1 12/3,4
மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் – 2.சேந்தனார்:3 1/2
குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை – 3.கருவூர்:2 4/3
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமை ஆளும்
சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி – 4.பூந்துருத்தி:2 4/1,2

மேல்

ஆளுமாறு (1)

அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும் – 3.கருவூர்:9 6/1

மேல்

ஆளோ (1)

ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும் – 6.வேணாட்டடிகள்:1 9/3

மேல்

ஆறாத (1)

ஆறாத பேரன்பினவர் உள்ளம் குடிகொண்டு – 3.கருவூர்:5 9/1

மேல்

ஆறு (5)

ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 6/3
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர் – 1.திருமாளிகை:3 12/3
துஞ்சா கண் இவளுடைய துயர் தீரும் ஆறு உரையாய் – 3.கருவூர்:5 7/3
நொய்ய ஆறு என்ன வந்து உள் வீற்றிருந்த நூறுநூறாயிர கோடி – 3.கருவூர்:10 8/3
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறு_அங்க நான்மறையோர் – 5.கண்டராதித்:1 2/1

மேல்

ஆறு_அங்க (1)

ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறு_அங்க நான்மறையோர் – 5.கண்டராதித்:1 2/1

மேல்

ஆனந்த (4)

அளி வளர் உள்ளத்து ஆனந்த கனியே அம்பலம் ஆடரங்காக – 1.திருமாளிகை:1 1/3
விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே – 3.கருவூர்:4 2/4
அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ள பொருள் – 10.சேந்தனார்:1 2/3
அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் – 10.சேந்தனார்:1 13/3

மேல்

ஆனந்தம் (3)

பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான் – 2.சேந்தனார்:2 11/1
போலுமே முறுவல் நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர் – 3.கருவூர்:2 6/2
பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே – 3.கருவூர்:4 5/4

மேல்

ஆனந்தமே (1)

பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே – 3.கருவூர்:7 1/2

மேல்

ஆனம் (1)

ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன் – 5.கண்டராதித்:1 4/2

மேல்

ஆனவர்கள் (1)

அன்பர் ஆனவர்கள் பருகும் ஆரமுதே அத்தனே பித்தனேனுடைய – 3.கருவூர்:8 7/2

மேல்

ஆனாயை (1)

கற்பமாய் உலகாய் அல்லை ஆனாயை தொண்டனேன் கருதுமா கருதே – 1.திருமாளிகை:1 3/4

மேல்

ஆனே (1)

ஆனே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்-தம் – 2.சேந்தனார்:2 9/3

மேல்

ஆனையை (1)

அன்று அருக்கனை பல் இறுத்து ஆனையை
கொன்று காலனை கோள் இழைத்தீர் எனும் – 9.சேதிராயர்:1 9/1,2

மேல்