மி – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


மிக்க (4)

காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா – 1.திருமாளிகை:2 11/1
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் – 2.சேந்தனார்:1 10/2
மிக்க சீர் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடம் குலாவினரே – 4.பூந்துருத்தி:1 1/4
அறிவும் மிக்க நல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்கு உள்ள – 7.திருவாலி:2 8/1

மேல்

மிக்கதோர் (1)

தூவி நீரொடு பூ அவை தொழுது ஏத்து கையினர் ஆகி மிக்கதோர்
ஆவி உள் நிறுத்தி அமர்ந்து ஊறிய அன்பினராய் – 7.திருவாலி:1 11/1,2

மேல்

மிக்கார் (1)

இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தை – 8.புருடோத்தம:1 10/2

மேல்

மிக்கு (1)

திசைக்கு மிக்கு உலவு கீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய – 1.திருமாளிகை:4 5/1

மேல்

மிக (5)

மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் – 3.கருவூர்:4 4/3
கண் ஆவாய் கண் ஆகாது ஒழிதலும் நான் மிக கலங்கி – 6.வேணாட்டடிகள்:1 7/2
ஓவாதே அழைக்கின்றான் என்று அருளின் நன்று மிக
தேவே தென் திரு தில்லை கூத்தாடீ நாய் அடியேன் – 6.வேணாட்டடிகள்:1 10/2,3
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன் – 8.புருடோத்தம:1 8/2
வாள்_நுதல் கொடி மாலதுவாய் மிக
நாணம் அற்றனள் நான் அறியேன் இனி – 9.சேதிராயர்:1 2/1,2

மேல்

மிகு (8)

பெரு வள முத்தீ நான்மறை தொழிலால் எழில் மிகு பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 2/2
மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண் இழி செழும் கோயில் – 2.சேந்தனார்:1 1/3
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய – 2.சேந்தனார்:2 1/2
திகை மிகு கீர்த்தி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 8/3
தொகை மிகு நாமத்தவன் திருவடிக்கு என் துடி_இடை மடல் தொடங்கினளே – 2.சேந்தனார்:3 8/4
தேசம் மிகு புகழோர் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 9/3
ஈர் உரித்து எழு போர்வையினீர் மிகு
சீர் இயல் தில்லையாய் சிவனே என்று – 9.சேதிராயர்:1 3/2,3
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் – 10.சேந்தனார்:1 11/2

மேல்

மிகும் (2)

வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் – 2.சேந்தனார்:3 8/1
புகை மிகும் அனலில் புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி-தன் புதல்வன் – 2.சேந்தனார்:3 8/2

மேல்

மிகை (1)

மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் – 2.சேந்தனார்:1 10/2

மேல்

மிசை (1)

சூழ்ந்த பாய் புலித்தோல் மிசை தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு – 7.திருவாலி:1 4/3

மேல்

மிடற்று (2)

பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் – 3.கருவூர்:10 4/2
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 6/4

மேல்

மிடை (1)

உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூம படலத்தின் – 1.திருமாளிகை:2 1/1

மேல்

மிடைந்து (1)

விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும் – 1.திருமாளிகை:4 10/1

மேல்

மிண்ட (1)

எக்கரை குண்டாம் மிண்ட எத்தரை புத்தர் ஆதி – 1.திருமாளிகை:4 8/3

மேல்

மிண்டர்க்கு (1)

பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும் – 3.கருவூர்:2 4/1

மேல்

மிண்டு (1)

மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின் – 10.சேந்தனார்:1 2/1

மேல்

மிழலை (1)

வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை – 2.சேந்தனார்:1 8/3

மேல்

மிழற்றிய (1)

குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை – 7.திருவாலி:1 3/1

மேல்

மிளிர் (1)

வரம்பு இரி வாளை மிளிர் மடு கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி – 1.திருமாளிகை:2 3/1

மேல்

மிளிர்ந்து (1)

சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் – 3.கருவூர்:8 1/2

மேல்

மிளிர்வன (1)

தொத்து மிளிர்வன போல் தூண்டு விளக்கு ஏய்ப்ப – 4.பூந்துருத்தி:2 1/2

மேல்

மிளிரும் (1)

பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும்
குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை – 3.கருவூர்:2 4/2,3

மேல்

மிளிருமே (1)

விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் – 3.கருவூர்:2 9/2

மேல்

மின் (3)

மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் – 2.சேந்தனார்:1 4/3
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் – 3.கருவூர்:7 7/3
மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை – 3.கருவூர்:9 8/3

மேல்

மின்னார் (1)

மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ – 5.கண்டராதித்:1 1/1

மேல்

மின்னின் (1)

மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே – 7.திருவாலி:3 2/4

மேல்

மின்னு (1)

பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் – 2.சேந்தனார்:1 8/2

மேல்

மின்னும் (1)

நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேவடி கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே – 1.திருமாளிகை:1 8/2

மேல்

மின்னோ (1)

பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் – 2.சேந்தனார்:3 7/1

மேல்