மா – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 36
மாக்கள் 2
மாசிலா 1
மாட்டா 1
மாட்டாது 1
மாட்டிய 1
மாட 7
மாடத்து 3
மாடம் 6
மாண்பு 2
மாணிக்க 2
மாணிக்கத்தை 1
மாத்திரைகளோடு 1
மாத்திரையும் 1
மாதரார் 1
மாதவர் 1
மாதவன் 1
மாதி 1
மாதிமையே 1
மாது 2
மாது_ஒர்_கூறன் 1
மாதொரு 1
மாதொரு_கூறன் 1
மாந்தளிர் 1
மாந்திடும் 1
மாம் 1
மாமனேல் 1
மாய 1
மார்க்கண்டிக்கு 1
மார்பன் 1
மார்பனே 1
மார்பினில் 1
மார்பினை 1
மார்பு 2
மால் 22
மாலது 1
மாலதுவாய் 1
மாலவன் 1
மாலவனும் 1
மாலாம் 1
மாலுக்கு 1
மாலும் 4
மாலை 17
மாலைகள் 1
மாலையம் 1
மாலையால் 1
மாலையானை 1
மாலோ 1
மாலோடு 1
மாவொடு 1
மாள 1
மாளிகை 15
மாளிகைகள் 1
மாளிகையும் 1
மாற்கு 2
மாற்றி 1
மாறா 2
மாறாத 1
மாறிலா 1
மான் 7
மானுக்கே 1
மானை 1

மா (36)

வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே – 1.திருமாளிகை:2 4/4
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா
பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கிடை பதண முது மதில் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 5/1,2
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும் – 1.திருமாளிகை:3 1/3
வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த – 1.திருமாளிகை:3 3/2
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும் – 1.திருமாளிகை:3 4/2
மா ஏந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா இங்கே வாராய் என்னும் – 1.திருமாளிகை:3 8/2
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல் – 1.திருமாளிகை:3 9/2
கற்றவர் விழுங்கும் கற்பக கனியை கரையிலா கருணை மா கடலை – 2.சேந்தனார்:1 2/1
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் – 2.சேந்தனார்:3 2/2
குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே – 2.சேந்தனார்:3 2/4
தூவி நல் பீலி மா மயில் ஊரும் சுப்பிரமண்ணியன் தானே – 2.சேந்தனார்:3 3/4
தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே – 3.கருவூர்:4 1/4
எவரும் மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திரு கமலத்தவரும் – 3.கருவூர்:9 5/1
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் – 3.கருவூர்:9 5/3
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் – 3.கருவூர்:9 5/3
ஒளி கொண்ட மா மணிகள் ஓங்கு இருளை ஆங்கு அகற்றும் – 4.பூந்துருத்தி:2 7/3
மானை புரையும் மட மென்_நோக்கி மா மலையாளோடும் – 5.கண்டராதித்:1 4/1
வார் ஆர் முலையாள் மங்கை_பங்கன் மா மறையோர் வணங்க – 5.கண்டராதித்:1 6/2
மருண்டு மா மலையான் மகள் தொழ ஆடும் கூத்தன் மணி புரைதரு – 7.திருவாலி:1 3/3
செய்ய கோடுடன் கமல மலர் சூழ்தரு தில்லை மா மறையோர்கள் தாம் தொழ – 7.திருவாலி:1 8/1
எற்றி மா மணிகள் எறி நீர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 9/2
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் – 7.திருவாலி:2 1/2
வாய்ந்த மா மலர் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே – 7.திருவாலி:2 6/4
மறைகள் நான்கும் கொண்டு அந்தணர் ஏத்த நல் மா நடம் மகிழ்வானே – 7.திருவாலி:2 8/4
ஏன மா மணி பூண் அணி மார்பனே எனக்கு அருள் புரியாயே – 7.திருவாலி:2 9/4
வரை செய் மா மதில் மயிலையர் மன்னவன் மறை வல திருவாலி – 7.திருவாலி:2 10/3
உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும் – 7.திருவாலி:3 8/3
சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 1/3
காண்பது யான் என்று-கொல் கதிர் மா மணியை கனலை – 7.திருவாலி:4 2/1
சேண் பணை மாளிகை சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலம் – 7.திருவாலி:4 2/3
மாண்பு உடை மா நடம்செய் மறையோன் மலர் பாதங்களே – 7.திருவாலி:4 2/4
தெள்ளிய தண் பொழில் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்துள் – 7.திருவாலி:4 3/3
சிறை அணி வண்டு அறையும் தில்லை மா நகர் சிற்றம்பலம் – 7.திருவாலி:4 5/3
சினத்தொடு வந்து எறியும் தில்லை மா நகர் கூத்தனையே – 7.திருவாலி:4 6/4
சீர் வங்கம் வந்து அணவும் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 8/3
தேசம் மிகு புகழோர் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 9/3

மேல்

மாக்கள் (2)

இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள்
திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:1 11/1,2
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 10/1

மேல்

மாசிலா (1)

மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த – 8.புருடோத்தம:1 11/3

மேல்

மாட்டா (1)

சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியை கருத மாட்டா
எக்கரை குண்டாம் மிண்ட எத்தரை புத்தர் ஆதி – 1.திருமாளிகை:4 8/2,3

மேல்

மாட்டாது (1)

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி – 1.திருமாளிகை:1 11/1

மேல்

மாட்டிய (1)

மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே – 3.கருவூர்:8 10/4

மேல்

மாட (7)

திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி – 2.சேந்தனார்:1 7/2
மாதி மணம் கமழும் பொழில் மணி மாட மாளிகை வீதி சூழ் – 2.சேந்தனார்:2 2/1
திணம் மணி மாட திருவிடைக்கழியில் திரு குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 5/3
வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள் – 3.கருவூர்:1 10/3
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து – 3.கருவூர்:2 1/3
திளையும் மாட திரு ஆர் தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 3/2
சேண் ஆர் மணி மாட தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 5/2

மேல்

மாடத்து (3)

பியர் நெடு மாடத்து அகில் புகை படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 1/2
நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக – 3.கருவூர்:7 5/3
இடை கெழு மாடத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 3/4

மேல்

மாடம் (6)

இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம்
அந்தணர் அழல் ஓம்பு அலை புனல் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 2/3,4
கிரி தவழ் முகிலின் கீழ் தவழ் மாடம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 3/3
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம்
பொன் நவில் புரிசை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 7/3,4
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் – 3.கருவூர்:9 1/3
களகமணி மாடம் சூளிகை சூழ் மாளிகை மேல் – 4.பூந்துருத்தி:2 7/1
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் – 8.புருடோத்தம:1 1/3

மேல்

மாண்பு (2)

வாளா மால் அயன் வீழ்ந்து காண்பு அரிய மாண்பு இதனை – 6.வேணாட்டடிகள்:1 9/1
மாண்பு உடை மா நடம்செய் மறையோன் மலர் பாதங்களே – 7.திருவாலி:4 2/4

மேல்

மாணிக்க (2)

மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மன மணி விளக்கை – 2.சேந்தனார்:1 2/2
முத்து வயிர மணி மாணிக்க மாலைகள் மேல் – 4.பூந்துருத்தி:2 1/1

மேல்

மாணிக்கத்தை (1)

மனத்தினுளே இருந்த மணியை மணி மாணிக்கத்தை
கனைத்து இழியும் கழனி கனகம் கதிர் ஒண் பவளம் – 7.திருவாலி:4 6/2,3

மேல்

மாத்திரைகளோடு (1)

செய்ய வாயின் முறுவலும் திகழும் திரு காதும் காதினின் மாத்திரைகளோடு
ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண்டனவே – 7.திருவாலி:1 8/3,4

மேல்

மாத்திரையும் (1)

கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும்
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ – 8.புருடோத்தம:1 4/2,3

மேல்

மாதரார் (1)

அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி – 3.கருவூர்:10 7/2

மேல்

மாதவர் (1)

வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை – 3.கருவூர்:10 8/1

மேல்

மாதவன் (1)

மாதவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் புகுந்தானே – 3.கருவூர்:3 9/4

மேல்

மாதி (1)

மாதி மணம் கமழும் பொழில் மணி மாட மாளிகை வீதி சூழ் – 2.சேந்தனார்:2 2/1

மேல்

மாதிமையே (1)

மை ஆர் தடம் கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே – 2.சேந்தனார்:2 1/4

மேல்

மாது (2)

மயலுற்றாள் என்றன் மாது இவளே – 9.சேதிராயர்:1 5/4
மாது_ஒர்_கூறன் வண்டு ஆர் கொன்றை மார்பன் என்று – 9.சேதிராயர்:1 6/1

மேல்

மாது_ஒர்_கூறன் (1)

மாது_ஒர்_கூறன் வண்டு ஆர் கொன்றை மார்பன் என்று – 9.சேதிராயர்:1 6/1

மேல்

மாதொரு (1)

மையல் மாதொரு_கூறன் மால் விடை ஏறி மான் மறி ஏந்திய தடம் – 7.திருவாலி:1 1/1

மேல்

மாதொரு_கூறன் (1)

மையல் மாதொரு_கூறன் மால் விடை ஏறி மான் மறி ஏந்திய தடம் – 7.திருவாலி:1 1/1

மேல்

மாந்தளிர் (1)

வாயின் ஏர் அரும்பு மணி முருக்கு அலர வளர் இளம் சோலை மாந்தளிர் செம் – 3.கருவூர்:1 3/3

மேல்

மாந்திடும் (1)

வரம்பு இரி வாளை மிளிர் மடு கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி – 1.திருமாளிகை:2 3/1

மேல்

மாம் (1)

கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 4/3

மேல்

மாமனேல் (1)

மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை – 3.கருவூர்:8 5/2

மேல்

மாய (1)

இ தெய்வ நெறி நன்று என்று இருள் மாய பிறப்பு அறா இந்திரசால – 2.சேந்தனார்:1 5/1

மேல்

மார்க்கண்டிக்கு (1)

உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட – 7.திருவாலி:2 3/3

மேல்

மார்பன் (1)

மாது_ஒர்_கூறன் வண்டு ஆர் கொன்றை மார்பன் என்று – 9.சேதிராயர்:1 6/1

மேல்

மார்பனே (1)

ஏன மா மணி பூண் அணி மார்பனே எனக்கு அருள் புரியாயே – 7.திருவாலி:2 9/4

மேல்

மார்பினில் (1)

தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை – 7.திருவாலி:1 7/3

மேல்

மார்பினை (1)

தான் அமர் பொருது தானவர் சேனை மடிய சூர் மார்பினை தடிந்தோன் – 2.சேந்தனார்:3 4/1

மேல்

மார்பு (2)

மடங்கலாய் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருள் ஆர் – 1.திருமாளிகை:1 10/1
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றி இசைப்ப – 10.சேந்தனார்:1 8/2

மேல்

மால் (22)

அடல் விடை பாகா அம்பல கூத்தா அயனொடு மால் அறியாமை – 1.திருமாளிகை:1 2/3
சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம் – 1.திருமாளிகை:3 9/3
பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை – 2.சேந்தனார்:1 3/2
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால்
போந்த மதில் அணி முப்புரம் பொடியாட வேத புரவி தேர் – 2.சேந்தனார்:2 6/1,2
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை – 2.சேந்தனார்:3 1/1
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் – 2.சேந்தனார்:3 6/2
எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே – 2.சேந்தனார்:3 11/4
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் – 3.கருவூர்:1 7/1
வாழிய மணி அம்பலவனை காண்பான் மயங்கவும் மால் ஒழியோமே – 3.கருவூர்:3 5/4
முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நால் பெரும் தடம் தோள் – 3.கருவூர்:6 1/3
செம்பொனே பவள குன்றமே நின்ற திசைமுகன் மால் முதல் கூட்டத்து – 3.கருவூர்:8 7/1
இவரும் மால் வரை செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 5/4
ஒளி மால் முன்னே வரம் கிடக்க உன் அடியார்க்கு அருளும் – 5.கண்டராதித்:1 5/2
வாளா மால் அயன் வீழ்ந்து காண்பு அரிய மாண்பு இதனை – 6.வேணாட்டடிகள்:1 9/1
மையல் மாதொரு_கூறன் மால் விடை ஏறி மான் மறி ஏந்திய தடம் – 7.திருவாலி:1 1/1
பவள மால் வரையை பனி படர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும் – 7.திருவாலி:2 1/1
கள் அவிழ் தாமரை மேல் கண்ட அயனோடு மால் பணிய – 7.திருவாலி:4 3/1
அரிவை ஓர் கூறு உகந்தான் அழகன் எழில் மால் கரியின் – 7.திருவாலி:4 4/1
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் – 7.திருவாலி:4 9/2
காரிகைக்கு அருளீர் கரு மால் கரி – 9.சேதிராயர்:1 3/1
புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய் – 10.சேந்தனார்:1 5/1
சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன – 10.சேந்தனார்:1 6/1

மேல்

மாலது (1)

மாலது ஆகும் என் வாள்_நுதலே – 9.சேதிராயர்:1 1/4

மேல்

மாலதுவாய் (1)

வாள்_நுதல் கொடி மாலதுவாய் மிக – 9.சேதிராயர்:1 2/1

மேல்

மாலவன் (1)

வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன் மலரவன் முடி தேடி – 7.திருவாலி:2 5/1

மேல்

மாலவனும் (1)

மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர் – 3.கருவூர்:9 5/2

மேல்

மாலாம் (1)

சுருதி வானவனாம் திரு நெடு மாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம் – 3.கருவூர்:6 5/1

மேல்

மாலுக்கு (1)

மாலுக்கு சக்கரம் அன்று அருள்செய்தவன் மன்னிய தில்லை-தன்னுள் – 10.சேந்தனார்:1 9/2

மேல்

மாலும் (4)

துணுக்கென அயனும் மாலும் தொடர்வு அரும் சுடராய் இப்பால் – 1.திருமாளிகை:4 4/1
பரவி கிடந்து அயனும் மாலும் பணிந்து ஏத்த – 4.பூந்துருத்தி:2 9/2
அருள் பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தை – 8.புருடோத்தம:1 10/1,2
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தே – 10.சேந்தனார்:1 8/3

மேல்

மாலை (17)

திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை
பொருந்து அரும் கருணை பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்க – 3.கருவூர்:1 11/2,3
ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை
ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே – 3.கருவூர்:2 10/3,4
பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின் – 3.கருவூர்:3 11/3
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை
சீலமா பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே – 3.கருவூர்:4 10/3,4
ஆரண தேன் பருகி அரும் தமிழ் மாலை கமழ வரும் – 3.கருவூர்:5 11/1
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ் மாலை
பூரணத்தார் ஈரைந்தும் போற்றி இசைப்பார் காந்தாரம் – 3.கருவூர்:5 11/2,3
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் – 3.கருவூர்:6 2/2
காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும் – 3.கருவூர்:8 10/3
அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின் – 3.கருவூர்:9 11/3
தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப – 3.கருவூர்:10 10/3
காடன் தமிழ் மாலை பத்தும் கருத்து அறிந்து – 4.பூந்துருத்தி:2 10/3
ஆரா இன் சொல் கண்டராதித்தன் அரும் தமிழ் மாலை வல்லார் – 5.கண்டராதித்:1 10/3
பா ஆர்ந்த தமிழ் மாலை பத்தர் அடி தொண்டன் எடுத்து – 6.வேணாட்டடிகள்:1 10/1
தூ நான்மறையான் அமுத வாலி சொன்ன தமிழ் மாலை
பால் நேர் பாடல் பத்தும் பாட பாவம் நாசமே – 7.திருவாலி:3 11/3,4
வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை – 8.புருடோத்தம:1 1/1
வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை
வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ – 8.புருடோத்தம:1 1/1,2
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் – 8.புருடோத்தம:1 11/2

மேல்

மாலைகள் (1)

முத்து வயிர மணி மாணிக்க மாலைகள் மேல் – 4.பூந்துருத்தி:2 1/1

மேல்

மாலையம் (1)

மஞ்சு அணி மணி அம்பலவவோ என்று மயங்குவன் மாலையம் பொழுதே – 3.கருவூர்:3 6/4

மேல்

மாலையால் (1)

அங்கையோடு ஏந்தி பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழி – 3.கருவூர்:6 11/3

மேல்

மாலையானை (1)

கடி ஆர் கொன்றை மாலையானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 9/4

மேல்

மாலோ (1)

வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் – 8.புருடோத்தம:1 1/2,3

மேல்

மாலோடு (1)

மாலோடு அயனும் அமரர்_பதியும் வந்து வணங்கி நின்று – 7.திருவாலி:3 9/1

மேல்

மாவொடு (1)

குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு – 7.திருவாலி:1 6/1

மேல்

மாள (1)

வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் – 2.சேந்தனார்:3 8/1

மேல்

மாளிகை (15)

கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும் – 1.திருமாளிகை:2 2/1
திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி – 2.சேந்தனார்:1 7/2
மாதி மணம் கமழும் பொழில் மணி மாட மாளிகை வீதி சூழ் – 2.சேந்தனார்:2 2/1
திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 2/3
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் – 3.கருவூர்:7 7/3
ஏந்து எழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 2/4
காழ் அகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்-வாய் அங்குலி கெழும – 3.கருவூர்:9 4/3
சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும் – 3.கருவூர்:9 7/3
களகமணி மாடம் சூளிகை சூழ் மாளிகை மேல் – 4.பூந்துருத்தி:2 7/1
இரவிக்கு நேர் ஆகி ஏய்ந்து இலங்கு மாளிகை சூழ்ந்து – 4.பூந்துருத்தி:2 9/3
மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ – 5.கண்டராதித்:1 1/1
குருண்ட வார் குழல் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லை-தன்னுள் திரு மல்கு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 3/1,2
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற – 7.திருவாலி:2 1/3
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே – 7.திருவாலி:2 2/3
சேண் பணை மாளிகை சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலம் – 7.திருவாலி:4 2/3

மேல்

மாளிகைகள் (1)

வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 10/3,4

மேல்

மாளிகையும் (1)

பற்பத குவையும் பைம்பொன் மாளிகையும் பவள வாயவர் பணை முலையும் – 3.கருவூர்:6 3/3

மேல்

மாற்கு (2)

பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை – 2.சேந்தனார்:1 3/2
மாற்கு ஆழி ஈந்து மலரோனை நிந்தித்து – 8.புருடோத்தம:2 10/2

மேல்

மாற்றி (1)

வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே – 8.புருடோத்தம:1 3/3

மேல்

மாறா (2)

உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறா
திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் – 1.திருமாளிகை:4 7/1,2
விளையா மதம் மாறா வெள்ளானை மேல் கொள்ள – 4.பூந்துருத்தி:2 5/2

மேல்

மாறாத (1)

மாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும் – 1.திருமாளிகை:3 12/2

மேல்

மாறிலா (1)

மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியை – 2.சேந்தனார்:1 3/1

மேல்

மான் (7)

இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே – 2.சேந்தனார்:2 8/4
மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே – 2.சேந்தனார்:2 9/1
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர – 2.சேந்தனார்:3 4/2
வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர் – 2.சேந்தனார்:3 10/2
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான்
கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 8/2,3
மையல் மாதொரு_கூறன் மால் விடை ஏறி மான் மறி ஏந்திய தடம் – 7.திருவாலி:1 1/1
ஏர்வு அம் கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே – 7.திருவாலி:4 8/4

மேல்

மானுக்கே (1)

பழ அடியாரொடும் கூடி எம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 11/4

மேல்

மானை (1)

மானை புரையும் மட மென்_நோக்கி மா மலையாளோடும் – 5.கண்டராதித்:1 4/1

மேல்