எ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எக்கரை 1
எங்கள் 14
எங்களுக்கு 1
எங்களை 2
எங்கும் 10
எச்சன் 4
எச்சனை 1
எச்சார்வும் 1
எஞ்ஞான்றும் 1
எட்டு 1
எடுத்த 3
எடுத்து 2
எண் 11
எண்_இல் 8
எண்ணுதலை 1
எத்தரை 1
எத்தனை 1
எத்தனையும் 2
எத்திசையும் 1
எதிர் 1
எதிர்_இல் 1
எதிர்கொளும் 1
எந்தாய் 1
எந்தை 1
எந்தையும் 2
எம் 17
எம்பிரான் 6
எம்பெருமான் 2
எம்பெருமானே 1
எம்போல்வார்க்கு 1
எம்மான் 1
எமக்கு 1
எமை 1
எய்த்து 1
எய்த 2
எய்தி 2
எய்து 1
எய்துவதே 2
எய்துவரே 1
எய்ப்பிலள் 1
எயில்கள் 1
எயிற்று 2
எரி 6
எரிசெய்த 1
எரித்த 3
எரியது 1
எரியின் 1
எரிவது 1
எருது 2
எருதுக்கு 1
எல்லாம் 7
எல்லார்க்கும் 1
எல்லே 1
எல்லை 1
எல்லைக்கு 1
எல்லையது 1
எலாம் 15
எவ்விடத்தேனே 1
எவ்வுயிர்க்கும் 1
எவர்க்கும் 2
எவர்களும் 1
எவரும் 1
எவரை 1
எவையும் 1
எழ 2
எழில் 13
எழிலை 1
எழு 5
எழுது 1
எழுந்த 7
எழுந்தருள 1
எழுந்தருளாய் 2
எழுந்து 3
எழும் 3
எளிதே 1
எளிமையை 3
எளிமையோ 1
எளியதோர் 1
எளியரே 1
எளிவந்து 1
எற்றி 1
எற்று 1
எற்றே 1
எறி 4
எறிக்கும் 1
எறிந்து 1
எறிப்ப 1
எறியும் 1
என் 99
என்-கொலோ 2
என்-பால் 1
என்கோ 1
என்பன் 3
என்பார் 1
என்பார்க்கு 1
என்பாரால் 2
என்பித்தாய் 1
என்பு 2
என்ற 1
என்றது 1
என்றன் 5
என்றனை 2
என்றால் 4
என்று 44
என்று-கொல் 4
என்று-கொலோ 7
என்றும் 6
என்றென்று 3
என்றே 2
என்றேயும் 1
என்ன 4
என்னளவே 1
என்னா 1
என்னாதே 1
என்னான் 1
என்னிடை 1
என்னுடன் 1
என்னுடை 1
என்னுடைய 1
என்னும் 53
என்னுமே 1
என்னுள் 2
என்னே 1
என்னை 16
என்னையும் 2
என்னையே 1
என்னொடும் 1
என்னோ 2
என 6
எனக்கு 3
எனக்கே 4
எனது 2
எனவே 1
எனா 1
எனினும் 6
எனும் 7
எனை 8
எனைப்பெரு 1
எனையும் 1
எனோ 1

எக்கரை (1)

எக்கரை குண்டாம் மிண்ட எத்தரை புத்தர் ஆதி – 1.திருமாளிகை:4 8/3

மேல்

எங்கள் (14)

காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா – 1.திருமாளிகை:1 5/2
இரு தலை ஒரு நா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே – 3.கருவூர்:7 3/2
எங்கள் நாயகனே போற்றி ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி – 3.கருவூர்:8 8/4
என் ஆரமுதை எங்கள் கோவை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 1/4
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் – 8.புருடோத்தம:1 1/3
என் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே – 8.புருடோத்தம:1 3/4
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதம்_இல் முனிவரோடு எழுந்த ஞான – 8.புருடோத்தம:1 4/1
திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே – 8.புருடோத்தம:1 5/4
தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவை தேறிய அந்தணர் சிந்தைசெய்யும் – 8.புருடோத்தம:1 6/1
அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே – 8.புருடோத்தம:1 6/4
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே – 8.புருடோத்தம:1 7/4
சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ – 8.புருடோத்தம:1 8/1
இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தை – 8.புருடோத்தம:1 10/2
செம்மலோர் பயில் தில்லை_உளீர் எங்கள்
அம்_அல்_ஓதி அயர்வுறுமே – 9.சேதிராயர்:1 4/3,4

மேல்

எங்களுக்கு (1)

எங்களுக்கு இனியர் இஞ்சி சூழ் தஞ்சை இராசாராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 9/4

மேல்

எங்களை (2)

இவள் இழந்தது சங்கம் ஆஆ எங்களை ஆளுடை ஈசனேயோ – 8.புருடோத்தம:1 8/4
எங்களை ஆளுடை ஈசனேயோ இள முலை முகம் நெக முயங்கி நின் பொன் – 8.புருடோத்தம:1 9/1

மேல்

எங்கும் (10)

கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும்
பெரு வள முத்தீ நான்மறை தொழிலால் எழில் மிகு பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 2/1,2
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல் – 1.திருமாளிகை:3 9/2
உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று – 3.கருவூர்:1 10/1
உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே – 3.கருவூர்:4 8/2
இன்பனே எங்கும் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே – 3.கருவூர்:8 7/4
மந்திர கீதம் தீம் குழல் எங்கும் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 2/4
உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும்
பதித்த தலத்து பவள மேனி பரமன் ஆடுமே – 7.திருவாலி:3 8/3,4
பத்தர் பலி இடுக என்று எங்கும் பார்க்கின்றார் – 8.புருடோத்தம:2 9/2
சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன – 10.சேந்தனார்:1 6/1
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி – 10.சேந்தனார்:1 11/1

மேல்

எச்சன் (4)

தக்கன் நல் தலையும் எச்சன் வன் தலையும் தாமரை நான்முகன் தலையும் – 1.திருமாளிகை:1 9/1
காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா – 1.திருமாளிகை:2 11/1
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண் – 1.திருமாளிகை:3 6/3
தக்கன் வெம் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் – 2.சேந்தனார்:1 10/1,2

மேல்

எச்சனை (1)

எச்சனை தலையை கொண்டு செண்டடித்து இடபம் ஏறி – 1.திருமாளிகை:4 9/1

மேல்

எச்சார்வும் (1)

எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி – 6.வேணாட்டடிகள்:1 1/3

மேல்

எஞ்ஞான்றும் (1)

உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே – 3.கருவூர்:4 8/2

மேல்

எட்டு (1)

எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி – 1.திருமாளிகை:4 2/1

மேல்

எடுத்த (3)

மலை தான் எடுத்த மற்று அவற்கு வாளொடு நாள் கொடுத்தான் – 5.கண்டராதித்:1 7/2
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலை சிலம்பு ஆர்க்க – 7.திருவாலி:3 5/3
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே – 8.புருடோத்தம:1 8/3

மேல்

எடுத்து (2)

கிற்போம் என தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடி கெட்ட அ தேவர்கள் – 2.சேந்தனார்:2 7/1
பா ஆர்ந்த தமிழ் மாலை பத்தர் அடி தொண்டன் எடுத்து
ஓவாதே அழைக்கின்றான் என்று அருளின் நன்று மிக – 6.வேணாட்டடிகள்:1 10/1,2

மேல்

எண் (11)

புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண்
திக்கு எலாம் குலவும் புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் – 2.சேந்தனார்:1 6/2,3
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் – 2.சேந்தனார்:1 9/1
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் – 2.சேந்தனார்:1 9/1
எண்_இல் பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும் – 2.சேந்தனார்:1 9/2
எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும் – 2.சேந்தனார்:1 9/3
எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே – 2.சேந்தனார்:1 9/4
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் – 3.கருவூர்:1 11/1
சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசை கனகம் – 3.கருவூர்:6 3/2
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப – 3.கருவூர்:6 4/3
எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய் – 3.கருவூர்:10 5/3
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 10/1

மேல்

எண்_இல் (8)

எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் – 2.சேந்தனார்:1 9/1
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் – 2.சேந்தனார்:1 9/1
எண்_இல் பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும் – 2.சேந்தனார்:1 9/2
எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும் – 2.சேந்தனார்:1 9/3
எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே – 2.சேந்தனார்:1 9/4
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் – 3.கருவூர்:1 11/1
எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய் – 3.கருவூர்:10 5/3
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் – 3.கருவூர்:10 10/1

மேல்

எண்ணுதலை (1)

எண்ணுதலை பட்டு அங்கு இனிதா இருப்பாரே – 8.புருடோத்தம:2 11/4

மேல்

எத்தரை (1)

எக்கரை குண்டாம் மிண்ட எத்தரை புத்தர் ஆதி – 1.திருமாளிகை:4 8/3

மேல்

எத்தனை (1)

தனியர் எத்தனை ஓராயிரவருமாம் தன்மையர் என் வயத்தினராம் – 3.கருவூர்:9 10/1

மேல்

எத்தனையும் (2)

இனியர் எத்தனையும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 10/4
உருவத்து எரி உருவாய் ஊழி-தோறு எத்தனையும்
பரவி கிடந்து அயனும் மாலும் பணிந்து ஏத்த – 4.பூந்துருத்தி:2 9/1,2

மேல்

எத்திசையும் (1)

எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில் தில்லை – 4.பூந்துருத்தி:2 1/3

மேல்

எதிர் (1)

ஏக நாயகனை இமையவர்க்கு அரசை என் உயிர்க்கு அமுதினை எதிர்_இல் – 2.சேந்தனார்:1 1/1

மேல்

எதிர்_இல் (1)

ஏக நாயகனை இமையவர்க்கு அரசை என் உயிர்க்கு அமுதினை எதிர்_இல்
போக நாயகனை புயல்_வணற்கு அருளி பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த – 2.சேந்தனார்:1 1/1,2

மேல்

எதிர்கொளும் (1)

முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல் முகம் மலர்ந்து எதிர்கொளும் திருவே – 3.கருவூர்:3 11/4

மேல்

எந்தாய் (1)

எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய்
பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் – 8.புருடோத்தம:1 6/2,3

மேல்

எந்தை (1)

எந்தை எம் தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று – 10.சேந்தனார்:1 13/1

மேல்

எந்தையும் (2)

எம்பிரான் ஆகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே – 3.கருவூர்:4 9/4
எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய் – 3.கருவூர்:10 5/3

மேல்

எம் (17)

ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 6/3
ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னை தொண்டனேன் இசையுமாறு இசையே – 1.திருமாளிகை:1 6/4
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே – 1.திருமாளிகை:1 10/4
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த – 2.சேந்தனார்:1 2/3
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே – 2.சேந்தனார்:1 3/4
நீடு அலங்காரத்து எம் பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை – 2.சேந்தனார்:1 12/2
கல் போல் மனம் கனிவித்த எம் கருணாலயா வந்திடாய் என்றால் – 2.சேந்தனார்:2 7/3
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே – 3.கருவூர்:7 6/2
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமை ஆளும் – 4.பூந்துருத்தி:2 4/1
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 6/4
எம் கோன் ஈசன் எம் இறையை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 8/4
எம் கோன் ஈசன் எம் இறையை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 8/4
எரியது ஆடும் எம் ஈசனை காதலித்து இனைபவள் மொழியாக – 7.திருவாலி:2 10/2
ஏல் உடை எம் இறையை என்று-கொல் காண்பதுவே – 7.திருவாலி:4 1/4
ஈசனை எவ்வுயிர்க்கும் எம் இறைவன் என்று ஏத்துவனே – 7.திருவாலி:4 9/4
பழ அடியாரொடும் கூடி எம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 11/4
எந்தை எம் தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று – 10.சேந்தனார்:1 13/1

மேல்

எம்பிரான் (6)

எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில் – 3.கருவூர்:1 10/2
எம்பிரான் ஆகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே – 3.கருவூர்:4 9/4
எரி மகிழ்ந்து ஆடுகின்ற எம்பிரான் என் இறையவனே – 7.திருவாலி:4 4/4
ஏத்த நின்று ஆடுகின்ற எம்பிரான் அடி சேர்வன்-கொலோ – 7.திருவாலி:4 7/4
ஏர்வு அம் கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே – 7.திருவாலி:4 8/4
எந்தை எம் தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று – 10.சேந்தனார்:1 13/1

மேல்

எம்பெருமான் (2)

தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் – 3.கருவூர்:3 5/1
வரி அரவு ஆட ஆடும் எம்பெருமான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 6/4

மேல்

எம்பெருமானே (1)

இருந்த பரிசு ஒருநாள் கண்டு இரங்காய் எம்பெருமானே
முரிந்த நடை மடந்தையர்-தம் முழங்கு ஒலியும் வழங்கு ஒலியும் – 3.கருவூர்:5 10/2,3

மேல்

எம்போல்வார்க்கு (1)

எம்போல்வார்க்கு இல்லாமை என்னளவே அறிந்து ஒழிந்தேன் – 6.வேணாட்டடிகள்:1 2/2

மேல்

எம்மான் (1)

இருள் திரள் கண்டத்து எம்மான் இன்பருக்கு அன்புசெய்யா – 1.திருமாளிகை:4 3/2

மேல்

எமக்கு (1)

எந்தை எம் தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று – 10.சேந்தனார்:1 13/1

மேல்

எமை (1)

எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமை ஆளும் – 4.பூந்துருத்தி:2 4/1

மேல்

எய்த்து (1)

எய்த்து வந்து இழிந்து இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே – 7.திருவாலி:2 5/2

மேல்

எய்த (2)

கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும் – 1.திருமாளிகை:3 3/1
சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து – 5.கண்டராதித்:1 7/3

மேல்

எய்தி (2)

இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே – 2.சேந்தனார்:2 8/4
ஆய இன்பம் எய்தி இருப்பரே – 9.சேதிராயர்:1 10/4

மேல்

எய்து (1)

பட்டு ஆங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார் – 8.புருடோத்தம:2 3/2

மேல்

எய்துவதே (2)

என் ஆரமுதை எங்கள் கோவை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 1/4
எம் கோன் ஈசன் எம் இறையை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 8/4

மேல்

எய்துவரே (1)

பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே
&6 வேணாட்டடிகள் – 6.வேணாட்டடிகள்:1 10/4,5

மேல்

எய்ப்பிலள் (1)

காணில் எய்ப்பிலள் காரிகையே – 9.சேதிராயர்:1 2/4

மேல்

எயில்கள் (1)

எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும் – 3.கருவூர்:6 5/3

மேல்

எயிற்று (2)

பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 1/2
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய் – 3.கருவூர்:10 6/1

மேல்

எரி (6)

கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் – 1.திருமாளிகை:2 8/1
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய் – 3.கருவூர்:10 6/1
உருவத்து எரி உருவாய் ஊழி-தோறு எத்தனையும் – 4.பூந்துருத்தி:2 9/1
காய்ந்து வந்துவந்து என்றனை வலிசெய்து கதிர் நிலா எரி தூவும் – 7.திருவாலி:2 6/2
எரி ஆடுகின்ற ஒருவனை உணர்வு அரிதே – 7.திருவாலி:4 3/4
எரி மகிழ்ந்து ஆடுகின்ற எம்பிரான் என் இறையவனே – 7.திருவாலி:4 4/4

மேல்

எரிசெய்த (1)

பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம் – 8.புருடோத்தம:1 5/2

மேல்

எரித்த (3)

முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 6/3
எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும் – 3.கருவூர்:6 5/3
கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த
கண்டனே நீல கண்டனே கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 6/3,4

மேல்

எரியது (1)

எரியது ஆடும் எம் ஈசனை காதலித்து இனைபவள் மொழியாக – 7.திருவாலி:2 10/2

மேல்

எரியின் (1)

ஒள் எரியின் நடுவே உருவாய் பரந்து ஓங்கிய சீர் – 7.திருவாலி:4 3/2

மேல்

எரிவது (1)

இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம் – 3.கருவூர்:2 2/3

மேல்

எருது (2)

எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும் – 3.கருவூர்:6 5/3
பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர் – 3.கருவூர்:8 2/1

மேல்

எருதுக்கு (1)

இடுவது புல் ஓர் எருதுக்கு ஒன்றினுக்கு வை இடுதல் – 6.வேணாட்டடிகள்:1 6/3

மேல்

எல்லாம் (7)

சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம்
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 9/3,4
எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில் – 3.கருவூர்:1 10/2
முரியுமாறு எல்லாம் முரிந்து அழகியையாய் முகத்தலை அகத்து அமர்ந்தாயை – 3.கருவூர்:4 7/3
சீலமா பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே – 3.கருவூர்:4 10/4
மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு – 3.கருவூர்:5 4/3
அகலோகம் எல்லாம் அடியவர்கள் தன் சூழ – 4.பூந்துருத்தி:2 6/1
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க – 10.சேந்தனார்:1 1/2

மேல்

எல்லார்க்கும் (1)

தாய் இவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால் – 8.புருடோத்தம:2 6/2

மேல்

எல்லே (1)

பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே
அக்கடா ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 7/3,4

மேல்

எல்லை (1)

என்று ஏங்கிஏங்கி அழைக்கின்றாள் இள_வல்லி எல்லை கடந்தனள் – 2.சேந்தனார்:2 10/2

மேல்

எல்லைக்கு (1)

எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும் – 2.சேந்தனார்:1 9/3

மேல்

எல்லையது (1)

எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் – 8.புருடோத்தம:1 6/2

மேல்

எலாம் (15)

திக்கு எலாம் குலவும் புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் – 2.சேந்தனார்:1 6/3
திக்கு எலாம் நிறைந்த புகழ் திருவீழிமிழலையான் திருவடி நிழல் கீழ் – 2.சேந்தனார்:1 10/3
என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில் – 3.கருவூர்:1 5/2
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து – 3.கருவூர்:2 1/3
பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும் – 3.கருவூர்:2 4/2
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் – 3.கருவூர்:4 4/3
நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே – 3.கருவூர்:4 4/4
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து – 3.கருவூர்:4 8/1
கோவணம் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகு எலாம் நிறைந்த – 3.கருவூர்:7 10/2
கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும் – 3.கருவூர்:8 4/2
உலகு எலாம் தொழ வந்து எழு கதிர் பரிதி ஒன்று நூறாயிர கோடி – 3.கருவூர்:9 1/1
அலகு எலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம் – 3.கருவூர்:9 1/2
இருள் எலாம் கிழியும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 6/4
சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர் – 4.பூந்துருத்தி:1 2/3
பந்தபாசம் எலாம் அற பசு பாசம் நீக்கிய பல் முனிவரோடு – 7.திருவாலி:1 5/1

மேல்

எவ்விடத்தேனே (1)

கேடு_இல் அம் கீர்த்தி கனக கற்பகத்தை கெழுமுதற்கு எவ்விடத்தேனே – 2.சேந்தனார்:1 12/4

மேல்

எவ்வுயிர்க்கும் (1)

ஈசனை எவ்வுயிர்க்கும் எம் இறைவன் என்று ஏத்துவனே – 7.திருவாலி:4 9/4

மேல்

எவர்க்கும் (2)

சொக்கனே எவர்க்கும் தொடர்வு_அரியாயை தொண்டனேன் தொடருமா தொடரே – 1.திருமாளிகை:1 9/4
வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர் – 2.சேந்தனார்:3 10/2

மேல்

எவர்களும் (1)

யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய் – 3.கருவூர்:3 9/1

மேல்

எவரும் (1)

எவரும் மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திரு கமலத்தவரும் – 3.கருவூர்:9 5/1

மேல்

எவரை (1)

யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய் – 3.கருவூர்:3 9/1

மேல்

எவையும் (1)

எவரும் மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திரு கமலத்தவரும் – 3.கருவூர்:9 5/1

மேல்

எழ (2)

இந்திரலோகம் முழுவதும் பணிகேட்டு இணை அடி தொழுது எழ தாம் போய் – 3.கருவூர்:10 2/1
செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன் – 7.திருவாலி:1 9/1

மேல்

எழில் (13)

பெரு வள முத்தீ நான்மறை தொழிலால் எழில் மிகு பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 2/2
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல் – 1.திருமாளிகை:3 9/2
இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை – 2.சேந்தனார்:3 2/1
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய் – 3.கருவூர்:5 7/2
ஏந்து எழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 2/4
பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர் – 3.கருவூர்:9 9/3
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில் தில்லை – 4.பூந்துருத்தி:2 1/3
எய்த்து வந்து இழிந்து இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே – 7.திருவாலி:2 5/2
இள மென் முலையார் எழில் மைந்தரொடும் ஏர் ஆர் அமளி மேல் – 7.திருவாலி:3 3/1
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலை சிலம்பு ஆர்க்க – 7.திருவாலி:3 5/3
அரிவை ஓர் கூறு உகந்தான் அழகன் எழில் மால் கரியின் – 7.திருவாலி:4 4/1
எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் – 8.புருடோத்தம:1 6/2
ஏயுமாறு எழில் சேதிபர்_கோன் தில்லை – 9.சேதிராயர்:1 10/1

மேல்

எழிலை (1)

எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி – 3.கருவூர்:10 7/1

மேல்

எழு (5)

இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம் – 3.கருவூர்:2 2/3
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி – 3.கருவூர்:6 6/2
உலகு எலாம் தொழ வந்து எழு கதிர் பரிதி ஒன்று நூறாயிர கோடி – 3.கருவூர்:9 1/1
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் – 8.புருடோத்தம:1 11/2
ஈர் உரித்து எழு போர்வையினீர் மிகு – 9.சேதிராயர்:1 3/2

மேல்

எழுது (1)

மெய்யரே மெய்யர்க்கு இடு திருவான விளக்கரே எழுது கோல் வளையாள் – 3.கருவூர்:2 8/1

மேல்

எழுந்த (7)

இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த
சுடர் மணி விளக்கினுள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீ – 1.திருமாளிகை:1 2/1,2
நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 6/1,2
பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித்து எழுந்த
ஐயரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 8/3,4
ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே – 3.கருவூர்:2 10/4
சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ – 7.திருவாலி:1 2/1
கூத்தனை வானவர்-தம் கொழுந்தை கொழுந்தாய் எழுந்த
மூத்தனை மூவுருவின் முதலை முதலாகி நின்ற – 7.திருவாலி:4 7/1,2
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதம்_இல் முனிவரோடு எழுந்த ஞான – 8.புருடோத்தம:1 4/1

மேல்

எழுந்தருள (1)

அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு – 3.கருவூர்:7 6/3

மேல்

எழுந்தருளாய் (2)

என் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே – 8.புருடோத்தம:1 3/4
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே ஏதம்_இல் முனிவரோடு எழுந்த ஞான – 8.புருடோத்தம:1 4/1

மேல்

எழுந்து (3)

எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் – 1.திருமாளிகை:3 5/2
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே – 3.கருவூர்:10 6/2
நின்று நினைந்து இருந்து கிடந்து எழுந்து தொழும் தொழும்பனேன் – 6.வேணாட்டடிகள்:1 5/1

மேல்

எழும் (3)

என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் – 2.சேந்தனார்:1 4/2
எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே – 2.சேந்தனார்:3 11/4
தன் சோதி எழும் மேனி தபனிய பூச்சாய் காட்டாய் – 3.கருவூர்:5 7/1

மேல்

எளிதே (1)

மறை வல ஆலி சொல்லை மகிழ்ந்து ஏத்துக வான் எளிதே
&8 புருடோத்தம நம்பி – 8.புருடோத்தம:4 10/4,5

மேல்

எளிமையை (3)

என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:6 1/2
ஏம்பலித்து இருக்க என் உளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:7 2/2
என் நெடும் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்று நான் மறக்கேன் – 3.கருவூர்:9 8/2

மேல்

எளிமையோ (1)

என்ன காரணம் நீ ஏழை நாய் அடியேற்கு எளிமையோ பெருமை ஆவதுவே – 3.கருவூர்:4 3/4

மேல்

எளியதோர் (1)

பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை – 2.சேந்தனார்:1 3/2

மேல்

எளியரே (1)

பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும் – 3.கருவூர்:2 4/1

மேல்

எளிவந்து (1)

என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து
உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே – 3.கருவூர்:4 8/1,2

மேல்

எற்றி (1)

எற்றி மா மணிகள் எறி நீர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 9/2

மேல்

எற்று (1)

எற்று நீர் கிடங்கின் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 2/4

மேல்

எற்றே (1)

வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில் – 6.வேணாட்டடிகள்:1 8/2

மேல்

எறி (4)

எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில் – 3.கருவூர்:1 10/2
இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம் – 3.கருவூர்:2 2/3
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை – 3.கருவூர்:3 1/1
எற்றி மா மணிகள் எறி நீர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 9/2

மேல்

எறிக்கும் (1)

பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து – 3.கருவூர்:8 1/1

மேல்

எறிந்து (1)

இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த – 1.திருமாளிகை:1 2/1

மேல்

எறிப்ப (1)

அருள் புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்தி போன்று ஒளிர் திருமேனி – 3.கருவூர்:10 6/3

மேல்

எறியும் (1)

சினத்தொடு வந்து எறியும் தில்லை மா நகர் கூத்தனையே – 7.திருவாலி:4 6/4

மேல்

என் (99)

அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னை தந்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 3/3
பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே – 1.திருமாளிகை:1 4/1
நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதா தொண்டனேன் நுகருமா நுகரே – 1.திருமாளிகை:1 7/4
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே – 1.திருமாளிகை:2 1/4
உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே – 1.திருமாளிகை:2 2/4
நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே – 1.திருமாளிகை:2 3/4
வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே – 1.திருமாளிகை:2 4/4
பொறை அணி நிதம்ப புலி அதள் ஆடை கச்சு நூல் புகுந்தது என் புகலே – 1.திருமாளிகை:2 5/4
மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே – 1.திருமாளிகை:2 6/4
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே – 1.திருமாளிகை:2 7/4
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 8/3
அணி மணி முறுவல் பவள வாய் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே – 1.திருமாளிகை:2 8/4
கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே – 1.திருமாளிகை:2 9/4
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே – 1.திருமாளிகை:2 10/4
பூ மலர் அடி கீழ் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே – 1.திருமாளிகை:2 11/4
உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள் – 1.திருமாளிகை:3 1/1
எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் – 1.திருமாளிகை:3 5/2
எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் – 1.திருமாளிகை:3 5/2
சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும் – 1.திருமாளிகை:3 8/1
உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறா – 1.திருமாளிகை:4 7/1
ஏக நாயகனை இமையவர்க்கு அரசை என் உயிர்க்கு அமுதினை எதிர்_இல் – 2.சேந்தனார்:1 1/1
கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே – 2.சேந்தனார்:1 2/4
மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியை – 2.சேந்தனார்:1 3/1
மங்கை ஓர் பங்கத்து என் அரு மருந்தை வருந்தி நான் மறப்பனோ இனியே – 2.சேந்தனார்:1 7/4
வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே – 2.சேந்தனார்:2 5/4
சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி – 2.சேந்தனார்:2 7/2
இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே – 2.சேந்தனார்:2 8/4
தேனே அமுதே என் சித்தமே சிவலோக நாயக செல்வமே – 2.சேந்தனார்:2 9/2
போலும் என் ஆருயிர் போகமாம் புர கால காம புராந்தகன் – 2.சேந்தனார்:2 11/2
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை – 2.சேந்தனார்:3 1/1
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே – 2.சேந்தனார்:3 1/4
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே – 2.சேந்தனார்:3 1/4
காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே – 2.சேந்தனார்:3 3/2
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே – 2.சேந்தனார்:3 4/4
முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே – 2.சேந்தனார்:3 6/4
தொகை மிகு நாமத்தவன் திருவடிக்கு என் துடி_இடை மடல் தொடங்கினளே – 2.சேந்தனார்:3 8/4
கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு – 3.கருவூர்:1 5/1
பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும் – 3.கருவூர்:2 4/2
குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை – 3.கருவூர்:2 4/3
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே – 3.கருவூர்:3 1/4
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே – 3.கருவூர்:3 2/4
வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே – 3.கருவூர்:3 3/4
தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் – 3.கருவூர்:3 4/1
வள்ளலே மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே என்னும் என் மனனே – 3.கருவூர்:3 4/4
தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் – 3.கருவூர்:3 5/1
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் – 3.கருவூர்:3 6/1
மன்னவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே – 3.கருவூர்:3 8/4
பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான் – 3.கருவூர்:3 9/2
மாதவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் புகுந்தானே – 3.கருவூர்:3 9/4
சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல் – 3.கருவூர்:3 10/2
வந்த நாள் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே அறியும் என் மனமே – 3.கருவூர்:3 10/4
கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் – 3.கருவூர்:4 4/1
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே – 3.கருவூர்:4 6/2
முன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 8/3
வம்பு அளிந்த கனியே என் மருந்தே நல் வளர் முக்கண் – 3.கருவூர்:5 3/3
என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:6 1/2
பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என்
கண்ணின்-நின்று அகலான் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 2/3,4
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என்
கண்ணினுள் மணியின் கலந்தனை கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 9/3,4
ஏம்பலித்து இருக்க என் உளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:7 2/2
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே – 3.கருவூர்:7 6/2
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே – 3.கருவூர்:7 7/2
நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும் – 3.கருவூர்:9 2/1
பொன் திருவடி என் குடி முழுது ஆள புகுந்தன போந்தன இல்லை – 3.கருவூர்:9 2/2
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை – 3.கருவூர்:9 2/3
என் நெடும் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்று நான் மறக்கேன் – 3.கருவூர்:9 8/2
தனியர் எத்தனை ஓராயிரவருமாம் தன்மையர் என் வயத்தினராம் – 3.கருவூர்:9 10/1
துனிபடு கலவி மலை_மகளுடனாய் தூங்கு இருள் நடு நல் யாமத்து என்
மனனிடை அணுகி நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 3/3,4
என் ஆரமுதை எங்கள் கோவை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 1/4
இசையானால் என் திறத்தும் எனை உடையாள் உரையாடாள் – 6.வேணாட்டடிகள்:1 3/3
செய்ய பாதம் வந்து என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 1/4
சிலம்பு கிங்கிணி என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 2/4
திரண்ட வான் குறங்கு என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 3/4
உந்தி வான் சுழி என் உள்ளத்துள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 5/4
உதரபந்தனம் என் உள்ளத்துள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 6/4
தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே – 7.திருவாலி:2 1/4
பத்தியால் சென்று கண்டிட என் மனம் பதைபதைப்பு ஒழியாதே – 7.திருவாலி:2 5/4
விடையது ஊர்வதும் மேவு இடம் கொடு வரை ஆகிலும் என் நெஞ்சம் – 7.திருவாலி:2 7/2
எரி மகிழ்ந்து ஆடுகின்ற எம்பிரான் என் இறையவனே – 7.திருவாலி:4 4/4
இறைவனை என் கதியை என் உளே உயிர்ப்பு ஆகி நின்ற – 7.திருவாலி:4 5/1
இறைவனை என் கதியை என் உளே உயிர்ப்பு ஆகி நின்ற – 7.திருவாலி:4 5/1
ஆர்வம்கொள தழுவி அணி நீறு என் முலைக்கு அணிய – 7.திருவாலி:4 8/2
என் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே – 8.புருடோத்தம:1 3/4
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ – 8.புருடோத்தம:1 4/3
அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே – 8.புருடோத்தம:1 4/4
அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே – 8.புருடோத்தம:1 4/4
பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம் – 8.புருடோத்தம:1 5/2
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் – 8.புருடோத்தம:1 5/3
எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் – 8.புருடோத்தம:1 6/2
பங்கயம் புரை முகம் நோக்கிநோக்கி பனி மதி நிலவது என் மேல் படர – 8.புருடோத்தம:1 9/2
ஊனம் இலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோ – 8.புருடோத்தம:2 1/2
ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒள்_நுதலீர் – 8.புருடோத்தம:2 10/4
மாலது ஆகும் என் வாள்_நுதலே – 9.சேதிராயர்:1 1/4
வாதித்தீர் என் மடக்கொடியையே – 9.சேதிராயர்:1 6/4
பிடியை என் செய்திட்டீர் பகைத்தார் புரம் – 9.சேதிராயர்:1 7/2
அட்டமூர்த்திக்கு என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழல் – 10.சேந்தனார்:1 3/3
இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் – 10.சேந்தனார்:1 5/2
இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் – 10.சேந்தனார்:1 5/2
ஆவிக்கு அமுதை என் ஆர்வ தனத்தினை அப்பனை ஒப்பு அமரர் – 10.சேந்தனார்:1 6/3
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தே – 10.சேந்தனார்:1 8/3

மேல்

என்-கொலோ (2)

கண்ணின்-நின்று அகலான் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 2/4
கைகள் மொட்டிக்கும் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 4/4

மேல்

என்-பால் (1)

உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே – 3.கருவூர்:4 8/2

மேல்

என்கோ (1)

வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ
நொய்ய ஆறு என்ன வந்து உள் வீற்றிருந்த நூறுநூறாயிர கோடி – 3.கருவூர்:10 8/2,3

மேல்

என்பன் (3)

வானநாடு உடை மைந்தனே ஓ என்பன் வந்து அருளாய் என்பன் – 7.திருவாலி:2 9/1
வானநாடு உடை மைந்தனே ஓ என்பன் வந்து அருளாய் என்பன்
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் – 7.திருவாலி:2 9/1,2
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன்
தேன் அமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற – 7.திருவாலி:2 9/2,3

மேல்

என்பார் (1)

ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே – 8.புருடோத்தம:1 1/4

மேல்

என்பார்க்கு (1)

நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்து அரையா என்பார்க்கு நாதாந்த பதம் – 1.திருமாளிகை:3 7/3

மேல்

என்பாரால் (2)

ஏ இவரே வானவர்க்கும் வானவரே என்பாரால்
தாய் இவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால் – 8.புருடோத்தம:2 6/1,2
தாய் இவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்
தேய் மதியம் சூடிய தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 6/2,3

மேல்

என்பித்தாய் (1)

பேயா இ தொழும்பனை தம் பிரான் இகழும் என்பித்தாய்
நாயேனை திரு தில்லை நடம் பயிலும் நம்பானே – 6.வேணாட்டடிகள்:1 4/3,4

மேல்

என்பு (2)

என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில் – 3.கருவூர்:1 5/2
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து – 3.கருவூர்:4 8/1

மேல்

என்ற (1)

என்னை வலிவார் ஆர் என்ற இலங்கையர்_கோன் – 8.புருடோத்தம:2 8/1

மேல்

என்றது (1)

பொசியாதோ கீழ் கொம்பு நிறை குளம் என்றது போல – 6.வேணாட்டடிகள்:1 3/1

மேல்

என்றன் (5)

கனகமே வெள்ளி குன்றமே என்றன் களைகணே களைகண் மற்று இல்லா – 3.கருவூர்:8 6/2
ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே – 8.புருடோத்தம:1 1/4
ஆவியின் பரம் என்றன் ஆதரவும் அருவினையேனை விட்டு அம்மஅம்ம – 8.புருடோத்தம:1 2/1
முத்தர் முதுபகலே வந்து என்றன் இல் புகுந்து – 8.புருடோத்தம:2 9/1
மயலுற்றாள் என்றன் மாது இவளே – 9.சேதிராயர்:1 5/4

மேல்

என்றனை (2)

மருள்செய்து என்றனை வன முலை பொன் பயப்பிப்பது வழக்கு ஆமோ – 7.திருவாலி:2 4/2
காய்ந்து வந்துவந்து என்றனை வலிசெய்து கதிர் நிலா எரி தூவும் – 7.திருவாலி:2 6/2

மேல்

என்றால் (4)

கல் போல் மனம் கனிவித்த எம் கருணாலயா வந்திடாய் என்றால்
பெற்போ பெரும் திருவாவடுதுறையாளி பேசாது ஒழிவதே – 2.சேந்தனார்:2 7/3,4
ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள்செய்வான் கோயில் – 3.கருவூர்:1 2/2
தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால்
நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ – 3.கருவூர்:9 7/1,2
கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால்
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற – 8.புருடோத்தம:1 7/2,3

மேல்

என்று (44)

அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து – 1.திருமாளிகை:2 6/1
இ தெய்வ நெறி நன்று என்று இருள் மாய பிறப்பு அறா இந்திரசால – 2.சேந்தனார்:1 5/1
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் – 2.சேந்தனார்:1 11/3
ஐயா திருவாவடுதுறை அமுதே என்று உன்னை அழைத்தக்கால் – 2.சேந்தனார்:2 1/3
என்று ஏங்கிஏங்கி அழைக்கின்றாள் இள_வல்லி எல்லை கடந்தனள் – 2.சேந்தனார்:2 10/2
தொடங்கினள் மடல் என்று அணி முடி தொங்கல் புறஇதழாகிலும் அருளான் – 2.சேந்தனார்:3 9/1
ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள்செய்வான் கோயில் – 3.கருவூர்:1 2/2
கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு – 3.கருவூர்:1 5/1
கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்ட – 3.கருவூர்:2 6/3
மஞ்சு அணி மணி அம்பலவவோ என்று மயங்குவன் மாலையம் பொழுதே – 3.கருவூர்:3 6/4
ஆஆ என்று அருள் புரியாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் – 3.கருவூர்:5 5/3
உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம் என்று ஓலமிட்டு ஒருநாள் – 3.கருவூர்:6 2/1
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள்செய்யும் – 3.கருவூர்:6 8/3
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் – 3.கருவூர்:6 10/3
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச – 3.கருவூர்:7 6/1
என் நெடும் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்று நான் மறக்கேன் – 3.கருவூர்:9 8/2
பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன் – 3.கருவூர்:10 3/1
எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய் – 3.கருவூர்:10 5/3
புலம் கலந்தவனே என்று நின்று உருகி புலம்புவார் அவம் புகார் அருவி – 3.கருவூர்:10 9/3
கடி ஆர் கணம்புல்லர் கண்ணப்பர் என்று உன் – 4.பூந்துருத்தி:2 2/1
புக லோகம் உண்டு என்று புகும் இடம் நீ தேடாதே – 4.பூந்துருத்தி:2 6/2
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 1/3
தெத்தே என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 3/3
களி வான் உலகில் கங்கை நங்கை காதலனே அருள் என்று
ஒளி மால் முன்னே வரம் கிடக்க உன் அடியார்க்கு அருளும் – 5.கண்டராதித்:1 5/1,2
அண்ணாவோ என்று அண்ணாந்து அலமந்து விளித்தாலும் – 6.வேணாட்டடிகள்:1 7/3
ஓவாதே அழைக்கின்றான் என்று அருளின் நன்று மிக – 6.வேணாட்டடிகள்:1 10/2
படம் கொள் பாம்பணையானொடு பிரமன் பரம்பரமா அருள் என்று
தடம் கையால் தொழவும் தழல் ஆடு சிற்றம்பலவன் – 7.திருவாலி:1 7/1,2
சிலந்தியை அரசாள்க என்று அருள்செய்த தேவதேவீசனே – 7.திருவாலி:2 3/2
கல் ஆல் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று
பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டு – 7.திருவாலி:3 1/2,3
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருள் என்று
துதித்து மறையோர் வணங்கும் தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 8/1,2
ஆண் பெண் அரு உரு என்று அறிதற்கு அரிதாயவனை – 7.திருவாலி:4 2/2
ஈசனை எவ்வுயிர்க்கும் எம் இறைவன் என்று ஏத்துவனே – 7.திருவாலி:4 9/4
அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம் – 8.புருடோத்தம:1 3/1
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன் – 8.புருடோத்தம:1 8/2
அருள் பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் – 8.புருடோத்தம:1 10/1
போர் ஏடி என்று புருவம் இடுகின்றார் – 8.புருடோத்தம:2 4/2
பத்தர் பலி இடுக என்று எங்கும் பார்க்கின்றார் – 8.புருடோத்தம:2 9/2
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம் என்று
மாற்கு ஆழி ஈந்து மலரோனை நிந்தித்து – 8.புருடோத்தம:2 10/1,2
வேலை ஆர் விடம் உண்டு உகந்தீர் என்று
மாலது ஆகும் என் வாள்_நுதலே – 9.சேதிராயர்:1 1/3,4
சீர் இயல் தில்லையாய் சிவனே என்று
வேரி நல் குழலாள் இவள் விம்முமே – 9.சேதிராயர்:1 3/3,4
மாது_ஒர்_கூறன் வண்டு ஆர் கொன்றை மார்பன் என்று
ஓதில் உய்வன் ஒண் பைங்கிளியே எனும் – 9.சேதிராயர்:1 6/1,2
இடிய செம் சிலை கால் வளைத்தீர் என்று
முடியும் நீர் செய்த மூச்சறவே – 9.சேதிராயர்:1 7/3,4
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றி இசைப்ப – 10.சேந்தனார்:1 8/2
பந்தம் பிரிய பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 13/4

மேல்

என்று-கொல் (4)

என் ஆரமுதை எங்கள் கோவை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 1/4
எம் கோன் ஈசன் எம் இறையை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 8/4
ஏல் உடை எம் இறையை என்று-கொல் காண்பதுவே – 7.திருவாலி:4 1/4
காண்பது யான் என்று-கொல் கதிர் மா மணியை கனலை – 7.திருவாலி:4 2/1

மேல்

என்று-கொலோ (7)

கோவே உன்றன் கூத்து காண கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 2/4
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 3/4
கோனை ஞானக்கொழுந்து-தன்னை கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 4/4
ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 5/4
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 6/4
கலை ஆர் மறி பொன் கையினானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 7/4
கடி ஆர் கொன்றை மாலையானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 9/4

மேல்

என்றும் (6)

தாயின் நேர் இரங்கும் தலைவவோ என்றும் தமியனேன் துணைவவோ என்றும் – 3.கருவூர்:1 3/1
தாயின் நேர் இரங்கும் தலைவவோ என்றும் தமியனேன் துணைவவோ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 3/1,2
என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:6 1/2
ஏம்பலித்து இருக்க என் உளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:7 2/2
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 2/4
இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும்
கரந்தும் கரவாத கற்பகன் ஆகி கரை_இல் கருணை கடல் – 10.சேந்தனார்:1 5/2,3

மேல்

என்றென்று (3)

அத்தா அருளாய் அணி அம்பலவா என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 7/2
ஆலகண்டா அரனே அருளாய் என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 9/2
எந்தை எம் தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தைசெய்யும் சிவன் சீர் அடியார் அடி நாய் செப்பு உரை – 10.சேந்தனார்:1 13/1,2

மேல்

என்றே (2)

முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல் முகம் மலர்ந்து எதிர்கொளும் திருவே – 3.கருவூர்:3 11/4
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 2/4

மேல்

என்றேயும் (1)

உம்பர்கள் வன் பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன் – 8.புருடோத்தம:1 3/2

மேல்

என்ன (4)

காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே – 2.சேந்தனார்:3 3/2
சொரிந்த சிந்துரமோ தூ மணி திரளோ சுந்தரத்து அரசு இது என்ன
தெரிந்தவை திகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 7/2,3
என்ன காரணம் நீ ஏழை நாய் அடியேற்கு எளிமையோ பெருமை ஆவதுவே – 3.கருவூர்:4 3/4
நொய்ய ஆறு என்ன வந்து உள் வீற்றிருந்த நூறுநூறாயிர கோடி – 3.கருவூர்:10 8/3

மேல்

என்னளவே (1)

எம்போல்வார்க்கு இல்லாமை என்னளவே அறிந்து ஒழிந்தேன் – 6.வேணாட்டடிகள்:1 2/2

மேல்

என்னா (1)

பொன் ஆர் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னா
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 1/2,3

மேல்

என்னாதே (1)

நான் நமரோ என்னாதே நாடகமே ஆடுவரே – 8.புருடோத்தம:2 1/4

மேல்

என்னான் (1)

அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமருமாறு கண்டு அயர்வன் – 3.கருவூர்:3 6/2

மேல்

என்னிடை (1)

என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் – 2.சேந்தனார்:1 4/2

மேல்

என்னுடன் (1)

இவ் அரும் பிறவி பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த – 3.கருவூர்:1 2/1

மேல்

என்னுடை (1)

நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான் – 1.திருமாளிகை:1 3/2

மேல்

என்னுடைய (1)

காணீரே என்னுடைய கை வளைகள் கொண்டார் தாம் – 8.புருடோத்தம:2 5/1

மேல்

என்னும் (53)

உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள் – 1.திருமாளிகை:3 1/1
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும் – 1.திருமாளிகை:3 1/3
குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 1/4
குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 1/4
வேடா மகேந்திர வெற்பா என்னும் வினையேன் மடந்தை விம்மா வெருவும் – 1.திருமாளிகை:3 2/2
சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் – 1.திருமாளிகை:3 2/3
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 2/4
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 2/4
கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும்
வானே தடவு நெடும் குடுமி மகேந்திர மா மலை மேல் இருந்த – 1.திருமாளிகை:3 3/1,2
தேனே என்னும் தெய்வ வாய்மொழியார் திருவாளர் மூவாயிரவர் தெய்வ – 1.திருமாளிகை:3 3/3
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 3/4
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 3/4
வெறி ஏறு பன்றி பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும்
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும் – 1.திருமாளிகை:3 4/1,2
மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும்
நெறியே என்னும் நெறிநின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலை – 1.திருமாளிகை:3 4/2,3
நெறியே என்னும் நெறிநின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலை – 1.திருமாளிகை:3 4/3
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 4/4
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 4/4
எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும்
அழுந்தா மகேந்திரத்து அந்தர புட்கு அரசுக்கு அரசே அமரர் தனி – 1.திருமாளிகை:3 5/2,3
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 5/4
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 5/4
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும்
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண் – 1.திருமாளிகை:3 6/2,3
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 6/4
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 6/4
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 7/4
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 7/4
சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும் – 1.திருமாளிகை:3 8/1
சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும்
மா ஏந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா இங்கே வாராய் என்னும் – 1.திருமாளிகை:3 8/1,2
மா ஏந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா இங்கே வாராய் என்னும்
பூ ஏந்தி மூவாயிரவர் தொழ புகழ் ஏந்து மன்று பொலிய நின்ற – 1.திருமாளிகை:3 8/2,3
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 8/4
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 8/4
சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம் – 1.திருமாளிகை:3 9/3
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 9/4
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 9/4
திருநீறு இடா உரு தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டி – 1.திருமாளிகை:3 10/1
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 10/4
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 10/4
உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று – 1.திருமாளிகை:3 11/1
உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று – 1.திருமாளிகை:3 11/1
ஆய ஐந்தெழுத்தும் பிதற்றி பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும்
சுற்று ஆய சோதி மகேந்திரம் சூழ மனத்து இருள் வாங்கி சூழாத நெஞ்சில் – 1.திருமாளிகை:3 11/2,3
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 11/4
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 11/4
மாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும்
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர் – 1.திருமாளிகை:3 12/2,3
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 12/4
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 12/4
ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமுதே என்னும்
சேடர் சேவடிகள் சூடா திரு இலா உருவினாரை – 1.திருமாளிகை:4 6/1,2
சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியை கருத மாட்டா – 1.திருமாளிகை:4 8/2
நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலா கோல செம் சடை கங்கை நீர் – 2.சேந்தனார்:2 3/1
சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இ தையலை – 2.சேந்தனார்:2 6/3
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே – 2.சேந்தனார்:3 1/4
வள்ளலே மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே என்னும் என் மனனே – 3.கருவூர்:3 4/4
பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே – 3.கருவூர்:9 11/4
தம் பானை சாய் பற்றார் என்னும் முதுசொல்லும் – 6.வேணாட்டடிகள்:1 2/1
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 4/4

மேல்

என்னுமே (1)

தனக்கு இன்பன் ஆவடு தண் துறை தருணேந்து சேகரன் என்னுமே – 2.சேந்தனார்:2 3/4

மேல்

என்னுள் (2)

இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த – 1.திருமாளிகை:1 2/1
பிறை கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே – 7.திருவாலி:1 10/4

மேல்

என்னே (1)

எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் – 1.திருமாளிகை:3 5/2

மேல்

என்னை (16)

இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த – 1.திருமாளிகை:1 2/1
எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி – 1.திருமாளிகை:4 2/1
குலக அடியவர்க்கு என்னை ஆட்கொடுத்து ஆண்டுகொண்ட குணக்கடல் – 2.சேந்தனார்:2 5/2
குன்றேந்தி கோகனகத்து அயன் அறியா நெறி என்னை கூட்டினாய் – 2.சேந்தனார்:2 10/1
கலைகள்-தம் பொருளும் அறிவுமாய் என்னை கற்பினில் பெற்றெடுத்து எனக்கே – 3.கருவூர்:2 1/1
மை கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து – 3.கருவூர்:2 7/2
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே – 3.கருவூர்:4 5/2
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து – 3.கருவூர்:4 8/1
என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் – 3.கருவூர்:6 1/2
தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற – 3.கருவூர்:6 7/2
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் – 3.கருவூர்:6 10/2
வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை
வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ – 3.கருவூர்:10 8/1,2
ஆயாத சமயங்கள் அவரவர் கண் முன்பு என்னை
நோயோடு பிணி நலிய இருக்கின்ற அதனாலே – 6.வேணாட்டடிகள்:1 4/1,2
என்னை வலிவார் ஆர் என்ற இலங்கையர்_கோன் – 8.புருடோத்தம:2 8/1
நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் – 10.சேந்தனார்:1 3/1
பட்டனுக்கு என்னை தன்-பால் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 3/4

மேல்

என்னையும் (2)

தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே – 2.சேந்தனார்:1 4/1
என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில் – 3.கருவூர்:1 5/2

மேல்

என்னையே (1)

கோவாய் இன வளைகள் கொள்வாரோ என்னையே – 8.புருடோத்தம:2 7/4

மேல்

என்னொடும் (1)

அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்த – 3.கருவூர்:4 5/1

மேல்

என்னோ (2)

நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ
சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும் – 3.கருவூர்:9 7/2,3
தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல் – 4.பூந்துருத்தி:1 1/3

மேல்

என (6)

யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே – 2.சேந்தனார்:1 1/4
கிற்போம் என தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடி கெட்ட அ தேவர்கள் – 2.சேந்தனார்:2 7/1
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் – 2.சேந்தனார்:3 2/2
நந்தி கை முழவம் முகில் என முழங்க நடம் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 4/2
கேதகை நிழலை குருகு என மருவி கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 9/3
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் – 3.கருவூர்:10 10/2

மேல்

எனக்கு (3)

பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே – 3.கருவூர்:2 7/3
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை – 3.கருவூர்:9 2/3
ஏன மா மணி பூண் அணி மார்பனே எனக்கு அருள் புரியாயே – 7.திருவாலி:2 9/4

மேல்

எனக்கே (4)

கலைகள்-தம் பொருளும் அறிவுமாய் என்னை கற்பினில் பெற்றெடுத்து எனக்கே
முலைகள் தந்து அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் – 3.கருவூர்:2 1/1,2
முன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே
கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே – 3.கருவூர்:4 8/3,4
மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே
எம்பிரான் ஆகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே – 3.கருவூர்:4 9/3,4
முத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர் கெடுத்து எனக்கே – 3.கருவூர்:8 9/4

மேல்

எனது (2)

உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி – 3.கருவூர்:6 6/2
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி – 6.வேணாட்டடிகள்:1 1/3

மேல்

எனவே (1)

பழுது எனவே நினைந்து ஓராள் பயில்வதும் நின் ஒரு நாமம் – 3.கருவூர்:5 6/2

மேல்

எனா (1)

விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆள் எனா
உம்மையே நினைந்து ஏத்தும் ஒன்று ஆகிலள் – 9.சேதிராயர்:1 4/1,2

மேல்

எனினும் (6)

நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே – 3.கருவூர்:4 4/4
பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என் – 3.கருவூர்:6 2/3
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என் – 3.கருவூர்:6 9/3
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன் – 3.கருவூர்:7 4/2
தொழுது பின்செல்வது அயன் முதல் கூட்டம் தொடர்வன மறைகள் நான்கு எனினும்
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் – 3.கருவூர்:8 3/1,2
திசை நோக்கி பேழ்கணித்து சிவபெருமான் ஓ எனினும்
இசையானால் என் திறத்தும் எனை உடையாள் உரையாடாள் – 6.வேணாட்டடிகள்:1 3/2,3

மேல்

எனும் (7)

தருணேந்து சேகரனே எனும் தடம் பொன்னி தென்கரை சாந்தை ஊர் – 2.சேந்தனார்:2 4/1
அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால் – 2.சேந்தனார்:2 5/3
உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும்
செயலுற்று ஆர் மதில் தில்லை_உளீர் இவண் – 9.சேதிராயர்:1 5/2,3
ஓதில் உய்வன் ஒண் பைங்கிளியே எனும்
சேதித்தீர் சிரம் நான்முகனை தில்லை – 9.சேதிராயர்:1 6/2,3
மறவனே எனை வாதைசெய்யேல் எனும்
சிறை வண்டு ஆர் பொழில் தில்லை_உளீர் எனும் – 9.சேதிராயர்:1 8/2,3
சிறை வண்டு ஆர் பொழில் தில்லை_உளீர் எனும்
பிறை குலாம் நுதல் பெய்_வளையே – 9.சேதிராயர்:1 8/3,4
கொன்று காலனை கோள் இழைத்தீர் எனும்
தென்றல் ஆர் பொழில் தில்லை_உளீர் இவள் – 9.சேதிராயர்:1 9/2,3

மேல்

எனை (8)

எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் – 1.திருமாளிகை:3 5/2
புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் – 2.சேந்தனார்:1 6/2
பூவணம் கோயில்கொண்டு எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை வெண் – 3.கருவூர்:7 10/1
இசையானால் என் திறத்தும் எனை உடையாள் உரையாடாள் – 6.வேணாட்டடிகள்:1 3/3
ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே – 8.புருடோத்தம:1 1/4
அயர்வுற்று அஞ்சலி கூப்பி அந்தோ எனை
உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் – 9.சேதிராயர்:1 5/1,2
மறவனே எனை வாதைசெய்யேல் எனும் – 9.சேதிராயர்:1 8/2
அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் – 10.சேந்தனார்:1 13/3

மேல்

எனைப்பெரு (1)

எனைப்பெரு மணம்செய் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே – 3.கருவூர்:9 7/4

மேல்

எனையும் (1)

மாறாத மூவாயிரவரையும் எனையும் மகிழ்ந்து ஆள வல்லாய் என்னும் – 1.திருமாளிகை:3 12/2

மேல்

எனோ (1)

குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய – 3.கருவூர்:9 3/2

மேல்