தோ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


தோட்டு (1)

ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று – 3.கருவூர்:10 1/3

மேல்

தோடும் (1)

ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண்டனவே – 7.திருவாலி:1 8/4

மேல்

தோய் (2)

மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே – 1.திருமாளிகை:2 1/4
கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும் – 1.திருமாளிகை:2 2/1

மேல்

தோய (1)

ஓம புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோய
தீ மெய் தொழில் ஆர் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 5/1,2

மேல்

தோல் (1)

உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப – 1.திருமாளிகை:3 7/2

மேல்

தோழன் (1)

தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 5/3

மேல்

தோழா (1)

தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே – 1.திருமாளிகை:1 7/1

மேல்

தோழி (3)

தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் – 3.கருவூர்:3 5/1
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் – 3.கருவூர்:3 6/1
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் – 3.கருவூர்:3 6/1

மேல்

தோள் (4)

நீதி அறிகிலள் பொன் நெடும் திண் தோள் புணர நினைக்குமே – 2.சேந்தனார்:2 2/4
இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட – 3.கருவூர்:2 3/3
முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நால் பெரும் தடம் தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 1/3,4
சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும் – 8.புருடோத்தம:2 2/2

மேல்

தோள்கள் (1)

எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள்
எண்_இல் பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும் – 2.சேந்தனார்:1 9/1,2

மேல்

தோள்களும் (1)

தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை – 7.திருவாலி:1 7/3

மேல்

தோளார (1)

தோளார கையார துணையார தொழுதாலும் – 6.வேணாட்டடிகள்:1 9/2

மேல்

தோளி (1)

வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை – 2.சேந்தனார்:1 8/3

மேல்

தோளுடன் (1)

பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 7/2

மேல்

தோளும் (1)

இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற – 5.கண்டராதித்:1 7/1

மேல்

தோற்றம் (1)

தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் – 3.கருவூர்:1 7/2

மேல்

தோற்றாலும் (1)

சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும்
தேடி இமையோர் பரவும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 2/2,3

மேல்

தோற்றேன் (1)

கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன்
திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே – 8.புருடோத்தம:1 5/3,4

மேல்

தோன்ற (2)

தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் – 3.கருவூர்:1 7/2
முன்பு அளிந்த காதலும் நின் முகம் தோன்ற விளங்கிற்றால் – 3.கருவூர்:5 3/2

மேல்

தோன்றி (1)

என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் – 2.சேந்தனார்:1 4/2

மேல்

தோன்றிய (1)

தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் – 3.கருவூர்:1 7/2

மேல்

தோன்றும் (1)

குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 7/2,3

மேல்