கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தோட்டு 1
தோடும் 1
தோய் 2
தோய 1
தோல் 1
தோழன் 1
தோழா 1
தோழி 3
தோள் 4
தோள்கள் 1
தோள்களும் 1
தோளார 1
தோளி 1
தோளுடன் 1
தோளும் 1
தோற்றம் 1
தோற்றாலும் 1
தோற்றேன் 1
தோன்ற 2
தோன்றி 1
தோன்றிய 1
தோன்றும் 1
தோட்டு (1)
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று – 3.கருவூர்:10 1/3
தோடும் (1)
ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண்டனவே – 7.திருவாலி:1 8/4
தோய் (2)
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே – 1.திருமாளிகை:2 1/4
கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும் – 1.திருமாளிகை:2 2/1
தோய (1)
ஓம புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோய
தீ மெய் தொழில் ஆர் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 5/1,2
தோல் (1)
உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப – 1.திருமாளிகை:3 7/2
தோழன் (1)
தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 5/3
தோழா (1)
தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே – 1.திருமாளிகை:1 7/1
தோழி (3)
தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் – 3.கருவூர்:3 5/1
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் – 3.கருவூர்:3 6/1
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் – 3.கருவூர்:3 6/1
தோள் (4)
நீதி அறிகிலள் பொன் நெடும் திண் தோள் புணர நினைக்குமே – 2.சேந்தனார்:2 2/4
இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட – 3.கருவூர்:2 3/3
முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நால் பெரும் தடம் தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 1/3,4
சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும் – 8.புருடோத்தம:2 2/2
தோள்கள் (1)
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள்
எண்_இல் பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும் – 2.சேந்தனார்:1 9/1,2
தோள்களும் (1)
தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை – 7.திருவாலி:1 7/3
தோளார (1)
தோளார கையார துணையார தொழுதாலும் – 6.வேணாட்டடிகள்:1 9/2
தோளி (1)
வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை – 2.சேந்தனார்:1 8/3
தோளுடன் (1)
பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 7/2
தோளும் (1)
இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற – 5.கண்டராதித்:1 7/1
தோற்றம் (1)
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் – 3.கருவூர்:1 7/2
தோற்றாலும் (1)
சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும்
தேடி இமையோர் பரவும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 2/2,3
தோற்றேன் (1)
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன்
திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே – 8.புருடோத்தம:1 5/3,4
தோன்ற (2)
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் – 3.கருவூர்:1 7/2
முன்பு அளிந்த காதலும் நின் முகம் தோன்ற விளங்கிற்றால் – 3.கருவூர்:5 3/2
தோன்றி (1)
என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் – 2.சேந்தனார்:1 4/2
தோன்றிய (1)
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் – 3.கருவூர்:1 7/2
தோன்றும் (1)
குழை தவழ் செவியும் குளிர் சடை தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 7/2,3