சா – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


சா (1)

சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே – 6.வேணாட்டடிகள்:1 10/4

மேல்

சாக்கியரும் (1)

நெடிய சமணும் மறை சாக்கியரும் நிரம்பா பல் கோடி – 7.திருவாலி:3 10/1

மேல்

சாட்டியக்குடி (1)

தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்து அருளும் – 3.கருவூர்:8 8/3

மேல்

சாட்டியக்குடியார் (6)

கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார்
இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 1/3,4
சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார்
ஏந்து எழில் இதயம் கோயில் மாளிகை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 2/3,4
தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார்
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 3/3,4
சதியில் ஆர்கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார்
இதயமாம் கமலம் கமல வர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 4/3,4
தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார்
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 5/3,4
தாள் தரும் பழன பைம் பொழில் படுகர் தண்டலை சாட்டியக்குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழ் இருக்கை இருந்தவன் திருவடி மலர் மேல் – 3.கருவூர்:8 10/1,2

மேல்

சாட்டியக்குடியார்க்கு (2)

தனியனேன் உள்ளம் கோயில்கொண்டு அருளும் சைவனே சாட்டியக்குடியார்க்கு
இனிய தீம் கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே – 3.கருவூர்:8 6/3,4
சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்கு
இன்பனே எங்கும் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே – 3.கருவூர்:8 7/3,4

மேல்

சாட்டியக்குடியுள் (1)

தத்து நீர் படுகர் தண்டலை சூழல் சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை – 3.கருவூர்:8 9/3

மேல்

சாடரை (1)

சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க – 1.திருமாளிகை:4 6/3

மேல்

சாடி (1)

மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை – 3.கருவூர்:7 1/3

மேல்

சாடும் (1)

ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன் – 5.கண்டராதித்:1 4/2

மேல்

சாண் (1)

சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க – 1.திருமாளிகை:4 6/3

மேல்

சாதி (2)

தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப – 3.கருவூர்:10 2/3
சந்தும் அகிலும் தழை பீலிகளும் சாதி பலவும் கொண்டு – 7.திருவாலி:3 4/1

மேல்

சாதியை (1)

கொடியை கோமள சாதியை கொம்பு இளம் – 9.சேதிராயர்:1 7/1

மேல்

சாந்தமும் (1)

சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 2/3

மேல்

சாந்தின் (1)

விரியும் நீர் ஆல கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும் – 3.கருவூர்:4 7/1

மேல்

சாந்தை (5)

பொய்யாத வேதியர் சாந்தை மெய் புகழாளர் ஆயிரம் பூசுரர் – 2.சேந்தனார்:2 1/1
சோதி மதில் அணி சாந்தை மெய் சுருதி விதிவழியோர் தொழும் – 2.சேந்தனார்:2 2/2
மனக்கு இன்ப வெள்ள மலை_மகள் மணவாள நம்பி வண் சாந்தை ஊர் – 2.சேந்தனார்:2 3/3
தருணேந்து சேகரனே எனும் தடம் பொன்னி தென்கரை சாந்தை ஊர் – 2.சேந்தனார்:2 4/1
சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இ தையலை – 2.சேந்தனார்:2 6/3

மேல்

சாந்தையர் (1)

வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே – 2.சேந்தனார்:2 5/4

மேல்

சாந்தையூர் (1)

அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 8/3

மேல்

சாம (1)

தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா – 1.திருமாளிகை:1 3/1

மேல்

சாய் (1)

தம் பானை சாய் பற்றார் என்னும் முதுசொல்லும் – 6.வேணாட்டடிகள்:1 2/1

மேல்

சாய (1)

கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் – 8.புருடோத்தம:1 7/2

மேல்

சார்வதினால் (1)

சால நாள் அயல் சார்வதினால் இவள் – 9.சேதிராயர்:1 1/2

மேல்

சாரதி (1)

சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இ தையலை – 2.சேந்தனார்:2 6/3

மேல்

சாரல் (3)

மறி ஏறு சாரல் மகேந்திர மா மலை மேல் இருந்த மருந்தே என்னும் – 1.திருமாளிகை:3 4/2
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின் – 1.திருமாளிகை:3 6/1
மா ஏந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா இங்கே வாராய் என்னும் – 1.திருமாளிகை:3 8/2

மேல்

சால (1)

சால நாள் அயல் சார்வதினால் இவள் – 9.சேதிராயர்:1 1/2

மேல்

சாலி (1)

கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் – 3.கருவூர்:1 2/3

மேல்

சாலேக (1)

நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக
புடை கிடந்து இலங்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 5/3,4

மேல்

சாறு (1)

தொறுக்கள் வான் கமல மலர் உழக்க கரும்பு நல் சாறு பாய்தர – 7.திருவாலி:1 10/1

மேல்