ஐ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


ஐ (1)

ஆடி வரும் கார் அரவும் ஐ மதியும் பைம் கொன்றை – 8.புருடோத்தம:2 2/1

மேல்

ஐஞ்ஞூற்று (1)

எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும் – 2.சேந்தனார்:1 9/3

மேல்

ஐந்தலை (1)

ஐந்தலை நாக மேகலை அரையா அகம்-தொறும் பலி திரி அடிகள் – 3.கருவூர்:10 2/2

மேல்

ஐந்துடன் (1)

பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் – 7.திருவாலி:2 9/2

மேல்

ஐந்தெழுத்தும் (1)

ஆய ஐந்தெழுத்தும் பிதற்றி பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும் – 1.திருமாளிகை:3 11/2

மேல்

ஐய (3)

ஐய பொட்டிட்ட அழகு வாள் நுதலும் அழகிய விழியும் வெண் நீறும் – 3.கருவூர்:6 4/1
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று – 3.கருவூர்:10 1/3
ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண்டனவே – 7.திருவாலி:1 8/4

மேல்

ஐயம்கொள (1)

ஆரே இவை படுவார் ஐயம்கொள வந்து – 8.புருடோத்தம:2 4/1

மேல்

ஐயரே (1)

ஐயரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 8/4

மேல்

ஐயன் (1)

ஐயன் ஆர் அழல் ஆடுவான் அணி நீர் வயல் தில்லை அம்பலத்தான் – 7.திருவாலி:1 1/3

மேல்

ஐயா (2)

ஐயா திருவாவடுதுறை அமுதே என்று உன்னை அழைத்தக்கால் – 2.சேந்தனார்:2 1/3
ஐயா நீ உலா போந்த அன்று முதல் இன்று வரை – 3.கருவூர்:5 2/2

மேல்

ஐயுறும் (1)

வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே – 2.சேந்தனார்:3 7/4

மேல்

ஐவர் (1)

கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன் – 3.கருவூர்:7 5/1

மேல்

ஐவரும் (1)

ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள்செய்வான் கோயில் – 3.கருவூர்:1 2/2

மேல்

ஐவரோடு (2)

அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு அழுந்தி யான் அவமே – 2.சேந்தனார்:1 6/1
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்த – 3.கருவூர்:4 5/1

மேல்