கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பிச்சரே 1
பிச்சரை 1
பிசுக்கரை 1
பிட்க 1
பிட்டரை 1
பிடியை 1
பிண்ட 1
பிண 1
பிணங்களை 1
பிணி 4
பிணுக்கரை 1
பிணையல் 1
பித்தற்கு 1
பித்தன் 1
பித்தனேன் 1
பித்தனேனுடைய 1
பிதற்றி 3
பிதற்றும் 2
பிது 1
பியர் 1
பியற்கு 1
பிரட்டரை 1
பிரம்பிரி 1
பிரமன் 2
பிரான் 4
பிரி 1
பிரிய 2
பிரியாது 1
பிரியுமாறு 1
பிரிவிலார் 1
பிரிவும் 1
பிழம்பர் 1
பிழம்பு 3
பிழை 3
பிழைக்க 1
பிழைக்குமோ 1
பிழைத்தவை 1
பிள்ளை 1
பிறங்கிய 1
பிறந்த 2
பிறந்து 1
பிறப்பரை 1
பிறப்பின் 1
பிறப்பினுக்கே 1
பிறப்பு 2
பிறரும் 1
பிறவி 3
பிறவியில் 1
பிறிந்த 1
பிறை 11
பிறையும் 1
பின் 6
பின்செல்வது 1
பின்செல்வோர் 1
பின்பு 1
பின்னு 1
பின்னும் 1
பின்னை 1
பிச்சரே (1)
பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும் – 3.கருவூர்:2 4/2
பிச்சரை (1)
பிச்சரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 9/4
பிசுக்கரை (1)
பிசுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 5/4
பிட்க (1)
சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க
பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 6/3,4
பிட்டரை (1)
பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 2/4
பிடியை (1)
பிடியை என் செய்திட்டீர் பகைத்தார் புரம் – 9.சேதிராயர்:1 7/2
பிண்ட (1)
குணங்களை கூறா வீறு_இல் கோறை வாய் பீறல் பிண்ட
பிணங்களை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 1/3,4
பிண (1)
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய் – 3.கருவூர்:10 6/1
பிணங்களை (1)
பிணங்களை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 1/4
பிணி (4)
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 8/2
ஆய ஐந்தெழுத்தும் பிதற்றி பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும் – 1.திருமாளிகை:3 11/2
பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும் – 3.கருவூர்:2 4/2
நோயோடு பிணி நலிய இருக்கின்ற அதனாலே – 6.வேணாட்டடிகள்:1 4/2
பிணுக்கரை (1)
பிணுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 4/4
பிணையல் (1)
கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும் – 3.கருவூர்:8 4/2
பித்தற்கு (1)
பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 1/4
பித்தன் (1)
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள்செய்யும் – 3.கருவூர்:6 8/3
பித்தனேன் (1)
பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின் – 3.கருவூர்:3 11/3
பித்தனேனுடைய (1)
அன்பர் ஆனவர்கள் பருகும் ஆரமுதே அத்தனே பித்தனேனுடைய
சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்கு – 3.கருவூர்:8 7/2,3
பிதற்றி (3)
பெரு நீலகண்டன் திறம் கொண்டு இவள் பிதற்றி பெரும் தெருவே திரியும் – 1.திருமாளிகை:3 10/2
ஆய ஐந்தெழுத்தும் பிதற்றி பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும் – 1.திருமாளிகை:3 11/2
வாடா வாய் நா பிதற்றி உனை நினைந்து நெஞ்சு உருகி – 6.வேணாட்டடிகள்:1 8/1
பிதற்றும் (2)
பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 10/2
மத்தனை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின் – 3.கருவூர்:3 11/2,3
பிது (1)
பிது மதி வழிநின்று ஒழிவிலா வேள்வி பெரியவர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 6/2
பியர் (1)
பியர் நெடு மாடத்து அகில் புகை படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 1/2
பியற்கு (1)
பொன்னும் மணியும் நிரந்த தலத்து புலித்தோல் பியற்கு இட்டு – 7.திருவாலி:3 2/3
பிரட்டரை (1)
பிரட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 3/4
பிரம்பிரி (1)
பிரம்பிரி செந்நெல் கழனி செங்கழுநீர் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 3/2
பிரமன் (2)
தக்கன் வெம் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன் – 2.சேந்தனார்:1 10/1
படம் கொள் பாம்பணையானொடு பிரமன் பரம்பரமா அருள் என்று – 7.திருவாலி:1 7/1
பிரான் (4)
பேயா இ தொழும்பனை தம் பிரான் இகழும் என்பித்தாய் – 6.வேணாட்டடிகள்:1 4/3
படு மதமும் இட வயிறும் உடைய களிறு உடைய பிரான்
அடி அறிய உணர்த்துவதும் அகத்தியனுக்கு ஓத்து அன்றே – 6.வேணாட்டடிகள்:1 6/1,2
உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான்
புரிபவர்க்கு இன் அருள்செய் புலியூர் திருச்சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 4/2,3
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்கு சக்கரம் அன்று அருள்செய்தவன் மன்னிய தில்லை-தன்னுள் – 10.சேந்தனார்:1 9/1,2
பிரி (1)
கன்று பிரி கற்றா போல் கதறுவித்தி வரவு நில்லாய் – 6.வேணாட்டடிகள்:1 5/3
பிரிய (2)
பிரிய விட்டு உனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப்புலியூரின் – 7.திருவாலி:2 8/3
பந்தம் பிரிய பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 13/4
பிரியாது (1)
பிறை கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே – 7.திருவாலி:1 10/4
பிரியுமாறு (1)
பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே – 3.கருவூர்:4 7/4
பிரிவிலார் (1)
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 8/2
பிரிவும் (1)
பந்தமும் பிரிவும் தெரி பொருள் பனுவல் படி வழி சென்றுசென்று ஏறி – 3.கருவூர்:10 5/1
பிழம்பர் (1)
மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர்
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் – 3.கருவூர்:9 5/2,3
பிழம்பு (3)
இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த – 1.திருமாளிகை:1 2/1
துட்டரை தூர்த்த வார்த்தை தொழும்பரை பிழம்பு பேசும் – 1.திருமாளிகை:4 2/3
எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில் – 3.கருவூர்:1 10/2
பிழை (3)
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர் – 1.திருமாளிகை:3 12/3
பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும் – 3.கருவூர்:2 4/2
பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே – 3.கருவூர்:4 7/4
பிழைக்க (1)
சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க – 1.திருமாளிகை:4 6/3
பிழைக்குமோ (1)
களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே – 2.சேந்தனார்:1 11/4
பிழைத்தவை (1)
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள்செய்யும் – 3.கருவூர்:6 8/3
பிள்ளை (1)
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர – 2.சேந்தனார்:3 4/2
பிறங்கிய (1)
பெரு முடி மோதி உகு மணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 9/2
பிறந்த (2)
இவ் அரும் பிறவி பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள்செய்வான் கோயில் – 3.கருவூர்:1 2/1,2
மழ விடையாற்கு வழிவழி ஆளாய் மணம்செய் குடி பிறந்த
பழ அடியாரொடும் கூடி எம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 11/3,4
பிறந்து (1)
மை கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து
பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே – 3.கருவூர்:2 7/2,3
பிறப்பரை (1)
பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 11/4
பிறப்பின் (1)
தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் – 3.கருவூர்:9 7/1
பிறப்பினுக்கே (1)
இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும்மீண்டும் – 1.திருமாளிகை:4 11/3
பிறப்பு (2)
பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே – 1.திருமாளிகை:1 4/1
இ தெய்வ நெறி நன்று என்று இருள் மாய பிறப்பு அறா இந்திரசால – 2.சேந்தனார்:1 5/1
பிறரும் (1)
ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரை புனித – 3.கருவூர்:1 8/3
பிறவி (3)
திறம்பிய பிறவி சில தெய்வ நெறிக்கே திகைக்கின்றேன்-தனை திகையாமே – 1.திருமாளிகை:1 8/1
இவ் அரும் பிறவி பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த – 3.கருவூர்:1 2/1
பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 1/4
பிறவியில் (1)
மை கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து – 3.கருவூர்:2 7/2
பிறிந்த (1)
பேய் மனம் பிறிந்த தவ பெரும் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 11/2
பிறை (11)
பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கிடை பதண முது மதில் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 5/2
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் – 2.சேந்தனார்:3 6/2
குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே – 2.சேந்தனார்:3 10/4
பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி – 3.கருவூர்:1 9/1
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் – 3.கருவூர்:3 8/2
அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் – 3.கருவூர்:3 10/1
நிரம்பாத பிறை தூவும் நெருப்பொடு நின் கையில் யாழ் – 3.கருவூர்:5 8/2
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் – 3.கருவூர்:7 7/3
பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து – 3.கருவூர்:8 1/1
பிறை கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே – 7.திருவாலி:1 10/4
பிறை குலாம் நுதல் பெய்_வளையே – 9.சேதிராயர்:1 8/4
பிறையும் (1)
துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல – 3.கருவூர்:3 2/1
பின் (6)
சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற – 1.திருமாளிகை:3 1/2
வெறி ஏறு பன்றி பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும் – 1.திருமாளிகை:3 4/1
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின்
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும் – 1.திருமாளிகை:3 6/1,2
கண மணி பொரு நீர் கங்கை-தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே – 2.சேந்தனார்:3 5/4
புண்ணியம் பின் சென்று அறிவினுக்கு அறிய புகுந்ததோர் யோகினில் பொலிந்து – 3.கருவூர்:6 9/2
அறவனே அன்று பன்றி பின் ஏகிய – 9.சேதிராயர்:1 8/1
பின்செல்வது (1)
தொழுது பின்செல்வது அயன் முதல் கூட்டம் தொடர்வன மறைகள் நான்கு எனினும் – 3.கருவூர்:8 3/1
பின்செல்வோர் (1)
விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த – 3.கருவூர்:7 3/3
பின்பு (1)
வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ – 3.கருவூர்:10 8/2
பின்னு (1)
பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி – 3.கருவூர்:1 9/1
பின்னும் (1)
எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 5/3,4
பின்னை (1)
பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 1/4