அ – முதல் சொற்கள், திருமுறை ஒன்பது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 23
அக்கடா 1
அக்கு 1
அக 3
அகடு 1
அகத்தியனுக்கு 1
அகத்திலும் 1
அகத்து 9
அகத்தே 1
அகம் 5
அகம்-தொறும் 1
அகல் 1
அகல 3
அகலத்து 1
அகலம் 1
அகலா 1
அகலான் 2
அகலிடத்து 2
அகலோகம் 1
அகற்றும் 1
அகில் 3
அகிலின் 1
அகிலும் 1
அங்க 1
அங்கணா 1
அங்கனையார் 1
அங்கி 1
அங்கு 6
அங்குலி 1
அங்கே 1
அங்கை 1
அங்கையோடு 1
அங்ஙன் 1
அங்ஙனே 2
அச்சம் 1
அச்சம்கொண்டு 1
அச்சோ 2
அசிக்க 1
அசும்பு 1
அசுரர் 1
அஞ்சல் 2
அஞ்சலி 1
அஞ்சலோ 1
அஞ்சி 2
அஞ்சு 1
அஞ்செழுத்தின் 1
அஞ்செழுத்து 1
அட்ட 2
அட்டமூர்த்திக்கு 1
அடங்க 1
அடங்கிற்று 1
அடர்த்த 1
அடர்த்தாய் 1
அடல் 2
அடா 2
அடி 20
அடிக்கு 1
அடிகள் 4
அடிகள்-தம் 2
அடிமை 3
அடிமைதான் 1
அடியவர் 1
அடியவர்க்கு 1
அடியவர்கள் 1
அடியனேன் 2
அடியார் 7
அடியார்க்கு 2
அடியார்கள் 2
அடியாரை 1
அடியாரொடும் 1
அடியேற்கு 1
அடியேன் 14
அடியேனை 1
அடியோமுக்கு 1
அடுத்த 2
அடை 1
அடைந்தது 1
அடைந்தனன் 1
அடைந்தேன் 2
அடைப்ப 1
அடையா 1
அடையுமாறு 1
அண்ட 3
அண்டங்கள் 1
அண்டத்தொடும் 1
அண்டம் 2
அண்டமாம் 1
அண்டவாணா 1
அண்ணல் 1
அண்ணாந்து 1
அண்ணாவோ 1
அணங்கு 2
அணல் 1
அணவும் 1
அணி 49
அணிந்த 1
அணிந்து 2
அணிய 2
அணியாம் 1
அணியும் 2
அணு 1
அணுக்கருக்கு 1
அணுகாது 1
அணுகி 1
அணுவாம் 1
அணுவாய் 1
அணுவே 1
அணைத்த 1
அணைவதும் 1
அணைவர் 1
அத்தனுக்கும் 1
அத்தனே 2
அத்தா 2
அத்தில் 1
அதள் 1
அதளின் 1
அதற்கு 1
அதற்கே 1
அதன் 1
அதனாலே 1
அதனில் 1
அதிசயத்தை 1
அதிபனே 1
அதிர்த்த 1
அதிர 1
அது 3
அந்தகன்-தன் 1
அந்தணர் 10
அந்தணாளர் 1
அந்தம் 1
அந்தம்_இல் 1
அந்தர 1
அந்தி 2
அந்தியில் 1
அந்தியின் 1
அந்தியும் 1
அந்தோ 1
அப்பனே 1
அப்பனை 1
அப்பாலாய் 1
அப்புறத்தானுக்கே 1
அபயம் 1
அம் 25
அம்_அல்_ஓதி 1
அம்பரத்து 1
அம்பரா 2
அம்பல 15
அம்பலத்தான் 1
அம்பலத்தானை 1
அம்பலத்து 19
அம்பலத்து_ஆடி-தன்னை 1
அம்பலத்து_ஆடிக்கு 1
அம்பலத்துள் 14
அம்பலம் 4
அம்பலமே 3
அம்பலவர் 1
அம்பலவவோ 1
அம்பலவற்கு 2
அம்பலவன் 5
அம்பலவனை 2
அம்பலவா 2
அம்பால் 2
அம்பு 2
அம்புலி 1
அம்புவே 1
அம்மஅம்ம 1
அம்மானே 1
அமர் 10
அமர்ந்தாய் 1
அமர்ந்தாயை 1
அமர்ந்து 8
அமரர் 13
அமரர்_பதியும் 1
அமரர்கள் 5
அமரரும் 1
அமரனே 2
அமரித்து 1
அமல 1
அமலமே 1
அமளி 1
அமிர்தினுக்கு 1
அமுத 2
அமுதம் 2
அமுதமாய் 1
அமுதமும் 2
அமுதமே 1
அமுதா 1
அமுதாம் 2
அமுதினை 2
அமுது 5
அமுதே 7
அமுதை 3
அமைந்த 1
அயர்வன் 1
அயர்வுற்று 1
அயர்வுறுமே 1
அயல் 1
அயன் 13
அயனும் 5
அயனொடு 1
அயனோடு 1
அரக்கன் 3
அரங்கம் 1
அரங்காக 1
அரங்கு 1
அரசாய் 1
அரசாள்க 1
அரசின 1
அரசு 3
அரசுக்கு 1
அரசே 4
அரசை 1
அரட்டரை 1
அரட்டு 2
அரணம் 1
அரவம் 3
அரவமும் 1
அரவிக்கும் 1
அரவினை 1
அரவு 3
அரவும் 1
அரற்ற 1
அரற்றும் 1
அரன் 5
அரனே 1
அரா 1
அரிசில் 1
அரிதாய் 1
அரிதாயவனை 1
அரிது 1
அரிதுதானே 1
அரிதுமாய் 1
அரிதே 3
அரிய 2
அரியரே 2
அரியாயை 2
அரிவை 3
அரிவை_பாகத்தன் 1
அரிவையர் 3
அரு 9
அருக்கரை 1
அருக்கனை 1
அருகு 1
அருகே 2
அருந்தி 1
அரும் 12
அரும்ப 2
அரும்பி 1
அரும்பு 4
அரும்பும் 8
அருமையாலே 1
அருமையின் 1
அருவாய் 1
அருவி 6
அருவினையேன் 1
அருவினையேனை 1
அருள் 24
அருள்செய் 1
அருள்செய்த 2
அருள்செய்தவன் 1
அருள்செய்து 1
அருள்செய்யாயே 1
அருள்செய்யும் 1
அருள்செய்வாய் 1
அருள்செய்வான் 1
அருள்செயாது 1
அருள்செயாவிடுமே 1
அருளா 1
அருளாது 1
அருளாய் 11
அருளாரே 1
அருளான் 1
அருளி 6
அருளிய 1
அருளின் 1
அருளினை 1
அருளீர் 1
அருளும் 7
அருளும்-கொல் 1
அருளுமாறு 1
அருளே 1
அருளை 1
அரையர்-தம் 1
அரையா 2
அரையில் 2
அல் 1
அல்லல் 1
அல்லள் 1
அல்லா 3
அல்லாய் 1
அல்லி 1
அல்லினில் 1
அல்லை 1
அலகினால் 1
அலகு 2
அலகு_இல் 1
அலங்கல் 2
அலங்கார 2
அலங்காரத்து 1
அலச 2
அலது 1
அலந்து 2
அலந்தேனே 1
அலம்ப 2
அலம்பி 1
அலம்பு 2
அலம்பும் 1
அலமந்து 1
அலமரும் 3
அலமருமாறு 1
அலர் 3
அலர்ந்தவா 1
அலர 1
அலறேன் 1
அலாது 1
அலால் 1
அலை 6
அலைக்கும் 1
அலைப்பட்ட 1
அவ் 3
அவத்தோர் 1
அவம் 1
அவமும் 1
அவமே 1
அவர் 9
அவர்க்கு 1
அவர்க்கே 1
அவர்கள் 2
அவரவர் 2
அவரை 1
அவளுமே 1
அவற்கு 1
அவற்றாலே 1
அவன் 3
அவனி 2
அவாம் 2
அவிய 2
அவியா 1
அவிர் 4
அவிழ் 2
அவிழ்ந்த 2
அவிழ்ந்து 1
அவுணர் 1
அவை 1
அழகரே 1
அழகன் 4
அழகா 1
அழகிதே 1
அழகிதோ 1
அழகிய 4
அழகியையாய் 1
அழகு 2
அழகோ 2
அழல் 9
அழலை 1
அழி 2
அழிந்திருப்பேனை 1
அழிவு 1
அழிவும் 1
அழுக்கரை 1
அழுதிட 1
அழுந்தா 1
அழுந்தி 1
அழுந்தும் 1
அழுவதும் 1
அழைக்கின்றாள் 1
அழைக்கின்றான் 1
அழைத்தக்கால் 1
அழைத்தால் 1
அழைப்ப 1
அழைப்பு 1
அள்ளல்-வாய 1
அள்ளூறும் 1
அளக 1
அளவறுத்தார் 2
அளவில்லதோர் 1
அளவிலா 1
அளவு 1
அளவு_இல் 1
அளவும் 4
அளாம் 1
அளி 1
அளிக்கும் 3
அளித்தாங்கு 1
அளிந்த 2
அளையா 1
அற்பன் 1
அற்புத 2
அற்றனள் 1
அற 4
அறம் 2
அறவனே 1
அறா 1
அறிகிலள் 1
அறிகிற்பரே 1
அறிகின்றிலேம் 1
அறிதற்கு 1
அறிந்து 4
அறிந்தும் 1
அறிந்தோம் 1
அறிய 2
அறியா 4
அறியாமை 1
அறியும் 2
அறியேன் 1
அறியேனே 1
அறிவரோ 1
அறிவன் 1
அறிவார் 2
அறிவிலா 1
அறிவினுக்கு 1
அறிவு 3
அறிவுடையாரின் 1
அறிவுடையோரே 1
அறிவும் 1
அறிவுமாய் 1
அறிவுறு 1
அறிவே 1
அறிவொணா 1
அறு 1
அறுக்க 1
அறுத்த 1
அறும் 1
அறை 4
அறைந்த 2
அறையும் 3
அன்பர் 3
அன்பர்-தம் 2
அன்பினராய் 1
அன்பு 1
அன்புசெய்யா 1
அன்பொடு 1
அன்றி 3
அன்றில் 1
அன்று 6
அன்றே 10
அன்றோ 1
அன்ன 3
அன்ன_நடையார் 1
அன்னமாய் 1
அன்னை 1
அன்னைமீர் 1
அனகனே 1
அனல் 2
அனலமே 1
அனலா 1
அனலில் 1
அனாருடைய 1
அனாரொடு 1
அனிலமே 2
அனுங்கும் 1
அனே 1
அனைத்தும் 2
அனைய 8
அனையதோர் 1
அனையர் 1
அனையார் 1
அனையான் 1

அ (23)

காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா – 1.திருமாளிகை:2 11/1
பிணங்களை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 1/4
பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 2/4
பிரட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 3/4
பிணுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 4/4
பிசுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 5/4
பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 6/4
பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 7/4
பொக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 8/4
பிச்சரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 9/4
பெண்ணரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 10/4
பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே – 1.திருமாளிகை:4 11/4
அ தெய்வ நெறியில் சிவம் அலாது அவமும் அறிவரோ அறிவுடையோரே – 2.சேந்தனார்:1 5/4
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு அழுந்தி யான் அவமே – 2.சேந்தனார்:1 6/1
கிற்போம் என தக்கன் வேள்வி புக்கு எடுத்து ஓடி கெட்ட அ தேவர்கள் – 2.சேந்தனார்:2 7/1
கிளை இளம் சேய் அ கிரி-தனை கீண்ட ஆண்டகை கேடு_இல் வேல் செல்வன் – 2.சேந்தனார்:3 6/1
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்த – 3.கருவூர்:4 5/1
அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு – 3.கருவூர்:7 6/3
கனியர் அ தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர் – 3.கருவூர்:9 10/2
தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை – 7.திருவாலி:1 7/3
உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட – 7.திருவாலி:2 3/3
திரளும் நீள் மணி கங்கையை திருச்சடை சேர்த்தி அ செய்யாளுக்கு – 7.திருவாலி:2 4/3
அரும் புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடி பணிந்து அரற்ற அ நாள் – 8.புருடோத்தம:1 5/1

மேல்

அக்கடா (1)

அக்கடா ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 7/4

மேல்

அக்கு (1)

அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆட பொன்னம்பலத்து ஆடும் – 1.திருமாளிகை:1 9/3

மேல்

அக (3)

தன் அக மழலை சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு – 3.கருவூர்:3 8/1
புவன நாயகனே அக உயிர்க்கு அமுதே பூரணா ஆரணம் பொழியும் – 3.கருவூர்:4 1/1
பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம் – 3.கருவூர்:6 5/2

மேல்

அகடு (1)

கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும் – 1.திருமாளிகை:2 2/1

மேல்

அகத்தியனுக்கு (1)

அடி அறிய உணர்த்துவதும் அகத்தியனுக்கு ஓத்து அன்றே – 6.வேணாட்டடிகள்:1 6/2

மேல்

அகத்திலும் (1)

அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர் – 3.கருவூர்:4 1/3

மேல்

அகத்து (9)

முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 2/3
முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும் – 3.கருவூர்:4 3/2
முக்கண் நாயகனே முழுது உலகு இறைஞ்ச முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 5/3
முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 6/3
முரியுமாறு எல்லாம் முரிந்து அழகியையாய் முகத்தலை அகத்து அமர்ந்தாயை – 3.கருவூர்:4 7/3
முன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 8/3
மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 9/3
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை அகத்து அமர்ந்து இனிய – 3.கருவூர்:4 10/1
முறுக்கு வார் சிகை-தன்னொடு முகிழ்த்த அவ் அகத்து மொட்டோடு மத்தமும் – 7.திருவாலி:1 10/3

மேல்

அகத்தே (1)

மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தே
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 8/3,4

மேல்

அகம் (5)

நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த – 3.கருவூர்:1 6/1
அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த – 3.கருவூர்:1 6/3
மழலை யாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 7/4
தேய்ந்து மெய் வெளுத்து அகம் வளைந்து அரவினை அஞ்சி தான் இருந்தேயும் – 7.திருவாலி:2 6/1
அட்டமூர்த்திக்கு என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழல் – 10.சேந்தனார்:1 3/3

மேல்

அகம்-தொறும் (1)

ஐந்தலை நாக மேகலை அரையா அகம்-தொறும் பலி திரி அடிகள் – 3.கருவூர்:10 2/2

மேல்

அகல் (1)

பித்தனேன் மொழிந்த மணி நெடு மாலை பெரியவர்க்கு அகல் இரு விசும்பின் – 3.கருவூர்:3 11/3

மேல்

அகல (3)

நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த – 3.கருவூர்:1 6/1
முன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 8/3
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகல
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க – 10.சேந்தனார்:1 1/1,2

மேல்

அகலத்து (1)

இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் – 3.கருவூர்:1 11/1

மேல்

அகலம் (1)

பொரு வரை புயத்தின் மீமிசை புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம்
பெரு வரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 7/1,2

மேல்

அகலா (1)

நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும் – 3.கருவூர்:9 2/1

மேல்

அகலான் (2)

பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான்
கேதகை நிழலை குருகு என மருவி கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 9/2,3
கண்ணின்-நின்று அகலான் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 2/4

மேல்

அகலிடத்து (2)

அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே – 8.புருடோத்தம:1 9/4
அருள் பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் – 8.புருடோத்தம:1 10/1

மேல்

அகலோகம் (1)

அகலோகம் எல்லாம் அடியவர்கள் தன் சூழ – 4.பூந்துருத்தி:2 6/1

மேல்

அகற்றும் (1)

ஒளி கொண்ட மா மணிகள் ஓங்கு இருளை ஆங்கு அகற்றும்
தெளிகொண்ட தில்லை சிற்றம்பலமே சேர்ந்தனையே – 4.பூந்துருத்தி:2 7/3,4

மேல்

அகில் (3)

பியர் நெடு மாடத்து அகில் புகை படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 1/2
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை – 3.கருவூர்:7 1/3
காழ் அகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்-வாய் அங்குலி கெழும – 3.கருவூர்:9 4/3

மேல்

அகிலின் (1)

ஓம புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோய – 7.திருவாலி:3 5/1

மேல்

அகிலும் (1)

சந்தும் அகிலும் தழை பீலிகளும் சாதி பலவும் கொண்டு – 7.திருவாலி:3 4/1

மேல்

அங்க (1)

ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறு_அங்க நான்மறையோர் – 5.கண்டராதித்:1 2/1

மேல்

அங்கணா (1)

அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி – 3.கருவூர்:8 8/2

மேல்

அங்கனையார் (1)

தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை நூறாயிரம் கூறிட்டு – 3.கருவூர்:6 8/1

மேல்

அங்கி (1)

நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் – 10.சேந்தனார்:1 12/2

மேல்

அங்கு (6)

எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில் – 3.கருவூர்:1 10/2
தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற – 3.கருவூர்:6 7/2
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை – 3.கருவூர்:6 8/2
அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ – 3.கருவூர்:9 9/2
அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே – 8.புருடோத்தம:1 9/4
எண்ணுதலை பட்டு அங்கு இனிதா இருப்பாரே – 8.புருடோத்தம:2 11/4

மேல்

அங்குலி (1)

காழ் அகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்-வாய் அங்குலி கெழும – 3.கருவூர்:9 4/3

மேல்

அங்கே (1)

கண் இயல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன் – 3.கருவூர்:7 4/1

மேல்

அங்கை (1)

அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடி சிலம்பு அலம்ப வந்து ஒருநாள் – 3.கருவூர்:6 10/1

மேல்

அங்கையோடு (1)

அங்கையோடு ஏந்தி பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழி – 3.கருவூர்:6 11/3

மேல்

அங்ஙன் (1)

கண் இயல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன்
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன் – 3.கருவூர்:7 4/1,2

மேல்

அங்ஙனே (2)

அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய – 3.கருவூர்:6 1/1
அலகு எலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம் – 3.கருவூர்:9 1/2

மேல்

அச்சம் (1)

போழ்ந்து யானை-தன்னை பொருப்பன் மகள் உமை அச்சம் கண்டவன் – 7.திருவாலி:1 4/1

மேல்

அச்சம்கொண்டு (1)

அச்சம்கொண்டு அமரர் ஓட நின்ற அம்பலவற்கு அல்லா – 1.திருமாளிகை:4 9/2

மேல்

அச்சோ (2)

கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்ட – 3.கருவூர்:2 6/3
அலகு எலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம் – 3.கருவூர்:9 1/2

மேல்

அசிக்க (1)

அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரை பேத வாத – 1.திருமாளிகை:4 5/3

மேல்

அசும்பு (1)

நீர் அணங்கு அசும்பு கழனி சூழ் களந்தை நிறை புகழ் ஆதித்தேச்சரத்து – 3.கருவூர்:2 10/1

மேல்

அசுரர் (1)

வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் – 2.சேந்தனார்:3 8/1

மேல்

அஞ்சல் (2)

ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள்செய்வான் கோயில் – 3.கருவூர்:1 2/2
ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே – 8.புருடோத்தம:1 1/4

மேல்

அஞ்சலி (1)

அயர்வுற்று அஞ்சலி கூப்பி அந்தோ எனை – 9.சேதிராயர்:1 5/1

மேல்

அஞ்சலோ (1)

அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமருமாறு கண்டு அயர்வன் – 3.கருவூர்:3 6/2

மேல்

அஞ்சி (2)

தேய்ந்து மெய் வெளுத்து அகம் வளைந்து அரவினை அஞ்சி தான் இருந்தேயும் – 7.திருவாலி:2 6/1
அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம் – 8.புருடோத்தம:1 3/1

மேல்

அஞ்சு (1)

ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறு_அங்க நான்மறையோர் – 5.கண்டராதித்:1 2/1

மேல்

அஞ்செழுத்தின் (1)

அற்புத தெய்வம் இதனின் மற்று உண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசை கனகம் – 3.கருவூர்:6 3/1,2

மேல்

அஞ்செழுத்து (1)

அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால் – 2.சேந்தனார்:2 5/3

மேல்

அட்ட (2)

தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட
கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 1/2,3
கனியர் அ தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர் – 3.கருவூர்:9 10/2

மேல்

அட்டமூர்த்திக்கு (1)

அட்டமூர்த்திக்கு என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழல் – 10.சேந்தனார்:1 3/3

மேல்

அடங்க (1)

அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரை கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 10/3

மேல்

அடங்கிற்று (1)

அணி மணி முறுவல் பவள வாய் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே – 1.திருமாளிகை:2 8/4

மேல்

அடர்த்த (1)

அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரை கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 10/3

மேல்

அடர்த்தாய் (1)

அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருள் என்று – 7.திருவாலி:3 8/1

மேல்

அடல் (2)

அடல் விடை பாகா அம்பல கூத்தா அயனொடு மால் அறியாமை – 1.திருமாளிகை:1 2/3
மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர் – 3.கருவூர்:9 5/2

மேல்

அடா (2)

திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச – 3.கருவூர்:2 7/1
பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே – 3.கருவூர்:2 7/3

மேல்

அடி (20)

உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே – 1.திருமாளிகை:2 2/4
சிரம் புரை முடி வானவர் அடி முறையால் இறைஞ்சு சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 3/3
பூ மலர் அடி கீழ் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன்சொலின் பொருளே – 1.திருமாளிகை:2 11/4
தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே – 2.சேந்தனார்:1 4/1
புக்கு நிற்பவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 6/4
புக்கு இருந்தவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 10/4
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் – 3.கருவூர்:6 2/2
அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடி சிலம்பு அலம்ப வந்து ஒருநாள் – 3.கருவூர்:6 10/1
அடி இணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய் – 3.கருவூர்:7 5/2
இந்திரலோகம் முழுவதும் பணிகேட்டு இணை அடி தொழுது எழ தாம் போய் – 3.கருவூர்:10 2/1
அடி அறிய உணர்த்துவதும் அகத்தியனுக்கு ஓத்து அன்றே – 6.வேணாட்டடிகள்:1 6/2
பா ஆர்ந்த தமிழ் மாலை பத்தர் அடி தொண்டன் எடுத்து – 6.வேணாட்டடிகள்:1 10/1
மேவ வல்லவர்கள் விடையான் அடி மேவுவரே – 7.திருவாலி:1 11/4
பரவல் பத்திவை வல்லவர் பரமனது அடி இணை பணிவாரே – 7.திருவாலி:2 10/4
ஏத்த நின்று ஆடுகின்ற எம்பிரான் அடி சேர்வன்-கொலோ – 7.திருவாலி:4 7/4
அரும் புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடி பணிந்து அரற்ற அ நாள் – 8.புருடோத்தம:1 5/1
திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே – 8.புருடோத்தம:1 5/4
பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் – 8.புருடோத்தம:1 6/3
ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணிய – 8.புருடோத்தம:1 7/1
சிந்தைசெய்யும் சிவன் சீர் அடியார் அடி நாய் செப்பு உரை – 10.சேந்தனார்:1 13/2

மேல்

அடிக்கு (1)

பொன் அடிக்கு அடிமை புக்கு இனி போக விடுவனோ பூண்டுகொண்டேனே – 2.சேந்தனார்:1 4/4

மேல்

அடிகள் (4)

அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும் – 3.கருவூர்:9 6/1
ஐந்தலை நாக மேகலை அரையா அகம்-தொறும் பலி திரி அடிகள்
தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப – 3.கருவூர்:10 2/2,3
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள்
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே – 3.கருவூர்:10 4/2,3
அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசை பாட – 7.திருவாலி:3 10/3

மேல்

அடிகள்-தம் (2)

வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 6/2
போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 8/2

மேல்

அடிமை (3)

பொன் அடிக்கு அடிமை புக்கு இனி போக விடுவனோ பூண்டுகொண்டேனே – 2.சேந்தனார்:1 4/4
புக்கு நிற்பவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 6/4
புக்கு இருந்தவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 10/4

மேல்

அடிமைதான் (1)

எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே – 3.கருவூர்:7 6/2

மேல்

அடியவர் (1)

சீலமா பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே – 3.கருவூர்:4 10/4

மேல்

அடியவர்க்கு (1)

குலக அடியவர்க்கு என்னை ஆட்கொடுத்து ஆண்டுகொண்ட குணக்கடல் – 2.சேந்தனார்:2 5/2

மேல்

அடியவர்கள் (1)

அகலோகம் எல்லாம் அடியவர்கள் தன் சூழ – 4.பூந்துருத்தி:2 6/1

மேல்

அடியனேன் (2)

மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழ – 2.சேந்தனார்:3 5/2
அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன் – 3.கருவூர்:10 4/1

மேல்

அடியார் (7)

ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர் – 1.திருமாளிகை:3 12/3
சிறப்பு உடை அடியார் தில்லை செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம் – 1.திருமாளிகை:4 11/1
உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் – 1.திருமாளிகை:4 11/2
கோனே நின் மெய் அடியார் மன கருத்தை முடித்திடும் குன்றமே – 2.சேந்தனார்:2 9/4
அடியார் அமர் உலகம் ஆள நீ ஆளாதே – 4.பூந்துருத்தி:2 2/2
அடியார் அலகினால் திரட்டும் அணி தில்லை அம்பலத்து – 5.கண்டராதித்:1 9/3
சிந்தைசெய்யும் சிவன் சீர் அடியார் அடி நாய் செப்பு உரை – 10.சேந்தனார்:1 13/2

மேல்

அடியார்க்கு (2)

பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை – 2.சேந்தனார்:1 3/2
ஒளி மால் முன்னே வரம் கிடக்க உன் அடியார்க்கு அருளும் – 5.கண்டராதித்:1 5/2

மேல்

அடியார்கள் (2)

மணம்கொள் சீர் தில்லை_வாணன் மண அடியார்கள் வண்மை – 1.திருமாளிகை:4 1/2
மிண்டு மனத்தவர் போ-மின்கள் மெய் அடியார்கள் விரைந்து வம்-மின் – 10.சேந்தனார்:1 2/1

மேல்

அடியாரை (1)

சிட்டன் சிவன் அடியாரை சீராட்டும் திறங்களுமே சிந்தித்து – 10.சேந்தனார்:1 3/2

மேல்

அடியாரொடும் (1)

பழ அடியாரொடும் கூடி எம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 11/4

மேல்

அடியேற்கு (1)

என்ன காரணம் நீ ஏழை நாய் அடியேற்கு எளிமையோ பெருமை ஆவதுவே – 3.கருவூர்:4 3/4

மேல்

அடியேன் (14)

களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே – 2.சேந்தனார்:1 11/4
அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர் – 3.கருவூர்:4 1/3
முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன்
விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே – 3.கருவூர்:4 2/3,4
நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே – 3.கருவூர்:4 4/4
முக்கண் நாயகனே முழுது உலகு இறைஞ்ச முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன்
பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே – 3.கருவூர்:4 5/3,4
முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன்
வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே – 3.கருவூர்:4 6/3,4
அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன்
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி – 3.கருவூர்:6 6/1,2
கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 8/4
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் – 3.கருவூர்:6 10/2
அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன்
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் – 3.கருவூர்:10 4/1,2
நலம் கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடைய – 3.கருவூர்:10 9/2
வம்பானார் பணி உகத்தி வழி அடியேன் தொழில் இறையும் – 6.வேணாட்டடிகள்:1 2/3
ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும் – 6.வேணாட்டடிகள்:1 9/3
தேவே தென் திரு தில்லை கூத்தாடீ நாய் அடியேன்
சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே – 6.வேணாட்டடிகள்:1 10/3,4

மேல்

அடியேனை (1)

ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண்டனவே – 7.திருவாலி:1 8/4

மேல்

அடியோமுக்கு (1)

அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து – 10.சேந்தனார்:1 1/3

மேல்

அடுத்த (2)

பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித்து எழுந்த – 3.கருவூர்:2 8/3
வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த
சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய – 3.கருவூர்:9 4/1,2

மேல்

அடை (1)

அம் பளிங்கு பகலோன்-பால் அடை பற்றாய் இவள் மனத்தின் – 3.கருவூர்:5 3/1

மேல்

அடைந்தது (1)

வார் மலி முலையாள் வருடிய திரள் மா மணி குறங்கு அடைந்தது என் மதியே – 1.திருமாளிகை:2 4/4

மேல்

அடைந்தனன் (1)

பிரிய விட்டு உனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப்புலியூரின் – 7.திருவாலி:2 8/3

மேல்

அடைந்தேன் (2)

அடி இணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய் – 3.கருவூர்:7 5/2
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன் – 8.புருடோத்தம:1 8/2

மேல்

அடைப்ப (1)

திரு மருவு தரத்தார் திசை அடைப்ப நடம்செய் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 7/3

மேல்

அடையா (1)

செடி உந்து அவத்தோர் அடையா தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 10/2

மேல்

அடையுமாறு (1)

அடி இணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய் – 3.கருவூர்:7 5/2

மேல்

அண்ட (3)

மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 1/4
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 8/4
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 10/4

மேல்

அண்டங்கள் (1)

சீர்த்த திண் புவனம் முழுவதும் ஏனை திசைகளோடு அண்டங்கள் அனைத்தும் – 3.கருவூர்:1 8/1

மேல்

அண்டத்தொடும் (1)

தாதையை தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே – 10.சேந்தனார்:1 10/1

மேல்

அண்டம் (2)

அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் – 3.கருவூர்:6 6/1
அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ள பொருள் – 10.சேந்தனார்:1 2/3

மேல்

அண்டமாம் (1)

அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் – 3.கருவூர்:6 6/1

மேல்

அண்டவாணா (1)

தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா
நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான் – 1.திருமாளிகை:1 3/1,2

மேல்

அண்ணல் (1)

அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசை இல்லா – 1.திருமாளிகை:4 10/2

மேல்

அண்ணாந்து (1)

அண்ணாவோ என்று அண்ணாந்து அலமந்து விளித்தாலும் – 6.வேணாட்டடிகள்:1 7/3

மேல்

அண்ணாவோ (1)

அண்ணாவோ என்று அண்ணாந்து அலமந்து விளித்தாலும் – 6.வேணாட்டடிகள்:1 7/3

மேல்

அணங்கு (2)

நீர் அணங்கு அசும்பு கழனி சூழ் களந்தை நிறை புகழ் ஆதித்தேச்சரத்து – 3.கருவூர்:2 10/1
ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே – 3.கருவூர்:2 10/4

மேல்

அணல் (1)

கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் – 3.கருவூர்:1 1/1

மேல்

அணவும் (1)

சீர் வங்கம் வந்து அணவும் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 8/3

மேல்

அணி (49)

நீறு அணி பவள குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே – 1.திருமாளிகை:1 6/1
வேறு அணி புவன போகமே யோக வெள்ளமே மேரு வில் வீரா – 1.திருமாளிகை:1 6/2
ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 6/3
ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னை தொண்டனேன் இசையுமாறு இசையே – 1.திருமாளிகை:1 6/4
அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆட பொன்னம்பலத்து ஆடும் – 1.திருமாளிகை:1 9/3
பொறை அணி நிதம்ப புலி அதள் ஆடை கச்சு நூல் புகுந்தது என் புகலே – 1.திருமாளிகை:2 5/4
பொரு வரை புயத்தின் மீமிசை புலித்தோல் பொடி அணி பூண நூல் அகலம் – 1.திருமாளிகை:2 7/1
அணி மணி முறுவல் பவள வாய் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே – 1.திருமாளிகை:2 8/4
சோதி மதில் அணி சாந்தை மெய் சுருதி விதிவழியோர் தொழும் – 2.சேந்தனார்:2 2/2
ஆதி அமரர் புராணனாம் அணி ஆவடுதுறை நம்பி நின்ற – 2.சேந்தனார்:2 2/3
போந்த மதில் அணி முப்புரம் பொடியாட வேத புரவி தேர் – 2.சேந்தனார்:2 6/2
அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 8/3
ஆனே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்-தம் – 2.சேந்தனார்:2 9/3
அன்றே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 10/3
மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழ – 2.சேந்தனார்:3 5/2
தொடங்கினள் மடல் என்று அணி முடி தொங்கல் புறஇதழாகிலும் அருளான் – 2.சேந்தனார்:3 9/1
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 1/2
அலை கடல் முழங்கும் அம் தண் நீர் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 1/4
அந்தணர் அழல் ஓம்பு அலை புனல் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 2/4
அரியரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 3/4
அழகரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 4/4
அவளுமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 5/4
தாலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 6/4
அக்கடா ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 7/4
ஐயரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 8/4
அமலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 9/4
மஞ்சு அணி மணி அம்பலவவோ என்று மயங்குவன் மாலையம் பொழுதே – 3.கருவூர்:3 6/4
திருந்து விழவு அணி கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 10/4
அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன் – 3.கருவூர்:10 4/1
அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லை – 4.பூந்துருத்தி:2 4/3
அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 8/3
அடியார் அலகினால் திரட்டும் அணி தில்லை அம்பலத்து – 5.கண்டராதித்:1 9/3
ஐயன் ஆர் அழல் ஆடுவான் அணி நீர் வயல் தில்லை அம்பலத்தான் – 7.திருவாலி:1 1/3
அலம்பி வண்டு அறையும் அணி ஆர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 2/2
அந்தணர் வணங்கும் அணி ஆர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 5/2
அலந்து போயினேன் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 3/1
அருள்செய்து ஆடும் நல் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 4/1
ஏன மா மணி பூண் அணி மார்பனே எனக்கு அருள் புரியாயே – 7.திருவாலி:2 9/4
அத்தா அருளாய் அணி அம்பலவா என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 7/2
சிறை அணி வண்டு அறையும் தில்லை மா நகர் சிற்றம்பலம் – 7.திருவாலி:4 5/3
ஆர்வம்கொள தழுவி அணி நீறு என் முலைக்கு அணிய – 7.திருவாலி:4 8/2
அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை – 7.திருவாலி:4 10/3
வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை – 8.புருடோத்தம:1 1/1
வார் அணி வன முலை மெலியும் வண்ணம் வந்துவந்து இவை நம்மை மயக்கும் மாலோ – 8.புருடோத்தம:1 1/2
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் – 8.புருடோத்தம:1 1/3
கொழுந்தது ஆகிய கூத்தனே நின் குழை அணி காதினின் மாத்திரையும் – 8.புருடோத்தம:1 4/2
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் – 8.புருடோத்தம:1 11/2
போலும் பொடி அணி மார்பு இலங்கும் என்று புண்ணியர் போற்றி இசைப்ப – 10.சேந்தனார்:1 8/2
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள் – 10.சேந்தனார்:1 12/1

மேல்

அணிந்த (1)

செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த
அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 8/2,3

மேல்

அணிந்து (2)

புக்கு நிற்பவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 6/4
புக்கு இருந்தவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே – 2.சேந்தனார்:1 10/4

மேல்

அணிய (2)

அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்து_ஆடிக்கு அல்லா – 1.திருமாளிகை:4 4/2
ஆர்வம்கொள தழுவி அணி நீறு என் முலைக்கு அணிய
சீர் வங்கம் வந்து அணவும் தில்லை மா நகர் சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 8/2,3

மேல்

அணியாம் (1)

நிறை அணியாம் இறையை நினைத்தேன் இனி போக்குவனே – 7.திருவாலி:4 5/4

மேல்

அணியும் (2)

அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால் – 2.சேந்தனார்:2 5/3
கங்கையோடு அணியும் கடவுளை கங்கைகொண்டசோளேச்சரத்தானை – 3.கருவூர்:6 11/2

மேல்

அணு (1)

அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் – 3.கருவூர்:6 6/1

மேல்

அணுக்கருக்கு (1)

அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்து_ஆடிக்கு அல்லா – 1.திருமாளிகை:4 4/2

மேல்

அணுகாது (1)

வந்து அணுகாது நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 5/4

மேல்

அணுகி (1)

மனனிடை அணுகி நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 3/4

மேல்

அணுவாம் (1)

அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் – 3.கருவூர்:6 6/1

மேல்

அணுவாய் (1)

உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே – 3.கருவூர்:4 9/2

மேல்

அணுவே (1)

சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்கு – 3.கருவூர்:8 7/3

மேல்

அணைத்த (1)

சீர் அணைத்த பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 11/4

மேல்

அணைவதும் (1)

அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 3/4

மேல்

அணைவர் (1)

வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே – 8.புருடோத்தம:1 11/4

மேல்

அத்தனுக்கும் (1)

அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 1/4

மேல்

அத்தனே (2)

அன்பர் ஆனவர்கள் பருகும் ஆரமுதே அத்தனே பித்தனேனுடைய – 3.கருவூர்:8 7/2
அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் – 3.கருவூர்:8 9/2

மேல்

அத்தா (2)

அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 3/4
அத்தா அருளாய் அணி அம்பலவா என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 7/2

மேல்

அத்தில் (1)

அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை – 3.கருவூர்:6 8/2

மேல்

அதள் (1)

பொறை அணி நிதம்ப புலி அதள் ஆடை கச்சு நூல் புகுந்தது என் புகலே – 1.திருமாளிகை:2 5/4

மேல்

அதளின் (1)

பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே – 8.புருடோத்தம:1 8/3

மேல்

அதற்கு (1)

சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர் – 4.பூந்துருத்தி:1 2/3

மேல்

அதற்கே (1)

ஆலும் அதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவை பொய்யாததே – 2.சேந்தனார்:2 11/4

மேல்

அதன் (1)

துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே – 3.கருவூர்:10 4/3

மேல்

அதனாலே (1)

நோயோடு பிணி நலிய இருக்கின்ற அதனாலே
பேயா இ தொழும்பனை தம் பிரான் இகழும் என்பித்தாய் – 6.வேணாட்டடிகள்:1 4/2,3

மேல்

அதனில் (1)

பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்பு அதனில்
தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல் ஆடு அரவம் – 3.கருவூர்:2 5/1,2

மேல்

அதிசயத்தை (1)

ஆடல் அதிசயத்தை ஆங்கு அறிந்து பூந்துருத்தி – 4.பூந்துருத்தி:2 10/2

மேல்

அதிபனே (1)

அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் – 3.கருவூர்:8 9/2

மேல்

அதிர்த்த (1)

அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருள் என்று – 7.திருவாலி:3 8/1

மேல்

அதிர (1)

அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் – 7.திருவாலி:1 6/3

மேல்

அது (3)

அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து – 1.திருமாளிகை:2 6/1
அழுவதும் நின் திறம் நினைந்தே அது அன்றோ பெறும் பேறு – 3.கருவூர்:5 6/3
வேறாக பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு – 3.கருவூர்:5 9/2

மேல்

அந்தகன்-தன் (1)

ஆஆ இவர்-தம் திருவடி கொண்டு அந்தகன்-தன்
மூவா உடல் அவிய கொன்று உகந்த முக்கண்ணர் – 8.புருடோத்தம:2 7/1,2

மேல்

அந்தணர் (10)

சேடா என்னும் செல்வர் மூவாயிரர் செழும் சோதி அந்தணர் செம் கை தொழும் – 1.திருமாளிகை:3 2/3
எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும் – 2.சேந்தனார்:1 9/3
அந்தணர் அழல் ஓம்பு அலை புனல் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 2/4
அந்தணர் வணங்கும் அணி ஆர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 5/2
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்து அரன் ஆடல் – 7.திருவாலி:2 6/3
மறைகள் நான்கும் கொண்டு அந்தணர் ஏத்த நல் மா நடம் மகிழ்வானே – 7.திருவாலி:2 8/4
ஆத்-தனை தான் படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள் – 7.திருவாலி:4 7/3
தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவை தேறிய அந்தணர் சிந்தைசெய்யும் – 8.புருடோத்தம:1 6/1
ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணிய – 8.புருடோத்தம:1 7/1
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாக – 10.சேந்தனார்:1 9/3

மேல்

அந்தணாளர் (1)

ஆவே படுப்பார் அந்தணாளர் ஆகுதி வேட்டு உயர்வார் – 5.கண்டராதித்:1 2/2

மேல்

அந்தம் (1)

அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் – 10.சேந்தனார்:1 13/3

மேல்

அந்தம்_இல் (1)

அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் – 10.சேந்தனார்:1 13/3

மேல்

அந்தர (1)

அழுந்தா மகேந்திரத்து அந்தர புட்கு அரசுக்கு அரசே அமரர் தனி – 1.திருமாளிகை:3 5/3

மேல்

அந்தி (2)

அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் – 3.கருவூர்:3 10/1
அருள் புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்தி போன்று ஒளிர் திருமேனி – 3.கருவூர்:10 6/3

மேல்

அந்தியில் (1)

அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் – 3.கருவூர்:3 10/1

மேல்

அந்தியின் (1)

அந்தியின் மறை நான்கு ஆரணம் பொதிந்த அரும் பெறல் மறைப்பொருள் மறையோர் – 3.கருவூர்:1 4/3

மேல்

அந்தியும் (1)

ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலை கடல் ஒலியோடு – 7.திருவாலி:2 2/1

மேல்

அந்தோ (1)

அயர்வுற்று அஞ்சலி கூப்பி அந்தோ எனை – 9.சேதிராயர்:1 5/1

மேல்

அப்பனே (1)

அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே – 1.திருமாளிகை:1 4/3

மேல்

அப்பனை (1)

ஆவிக்கு அமுதை என் ஆர்வ தனத்தினை அப்பனை ஒப்பு அமரர் – 10.சேந்தனார்:1 6/3

மேல்

அப்பாலாய் (1)

எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும் – 2.சேந்தனார்:1 9/3

மேல்

அப்புறத்தானுக்கே (1)

பாவிக்கும் பாவகத்து அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 6/4

மேல்

அபயம் (1)

கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம்
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 8/1,2

மேல்

அம் (25)

ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 6/3
உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறா – 1.திருமாளிகை:4 7/1
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே – 2.சேந்தனார்:1 3/4
கேடு_இல் அம் கீர்த்தி கனக கற்பகத்தை கெழுமுதற்கு எவ்விடத்தேனே – 2.சேந்தனார்:1 12/4
வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே – 2.சேந்தனார்:2 5/4
திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 2/3
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே – 2.சேந்தனார்:3 7/4
அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த – 3.கருவூர்:1 6/3
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் – 3.கருவூர்:1 11/1
அலை கடல் முழங்கும் அம் தண் நீர் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 1/4
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:4 10/3
அம் பளிங்கு பகலோன்-பால் அடை பற்றாய் இவள் மனத்தின் – 3.கருவூர்:5 3/1
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் – 3.கருவூர்:6 2/2
நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும் – 3.கருவூர்:9 2/1
சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய – 3.கருவூர்:9 4/2
சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும் – 3.கருவூர்:9 7/3
வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை – 3.கருவூர்:10 8/1
கலங்கல் அம் பொய்கை புனல் தெளிவிடத்து கலந்த மண்ணிடை கிடந்தாங்கு – 3.கருவூர்:10 9/1
மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 9/4
அல்லி அம் பூம் பழனத்து ஆமூர் நாவுக்கரசை – 4.பூந்துருத்தி:2 3/1
அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 8/3
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே – 7.திருவாலி:2 4/4
ஏர்வு அம் கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே – 7.திருவாலி:4 8/4
அம்_அல்_ஓதி அயர்வுறுமே – 9.சேதிராயர்:1 4/4
உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் – 9.சேதிராயர்:1 5/2

மேல்

அம்_அல்_ஓதி (1)

அம்_அல்_ஓதி அயர்வுறுமே – 9.சேதிராயர்:1 4/4

மேல்

அம்பரத்து (1)

அனலமே புனலே அனிலமே புவனி அம்பரா அம்பரத்து அளிக்கும் – 3.கருவூர்:8 6/1

மேல்

அம்பரா (2)

அம்பரா அனலா அனிலமே புவி நீ அம்புவே இந்துவே இரவி – 3.கருவூர்:4 9/1
அனலமே புனலே அனிலமே புவனி அம்பரா அம்பரத்து அளிக்கும் – 3.கருவூர்:8 6/1

மேல்

அம்பல (15)

அடல் விடை பாகா அம்பல கூத்தா அயனொடு மால் அறியாமை – 1.திருமாளிகை:1 2/3
குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 1/4
கோடா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 2/4
கோனே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 3/4
குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 4/4
கொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 5/4
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 6/4
கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 7/4
கோவே என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 8/4
குரவா என்னும் குண குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 9/4
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 10/4
குற்றாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 11/4
கூறாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 12/4
அலந்து போயினேன் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 3/1
அருள்செய்து ஆடும் நல் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 4/1

மேல்

அம்பலத்தான் (1)

ஐயன் ஆர் அழல் ஆடுவான் அணி நீர் வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்து என் சிந்தையுள் இடம்கொண்டனவே – 7.திருவாலி:1 1/3,4

மேல்

அம்பலத்தானை (1)

செய்த்-தலை கமலம் மலர்ந்து ஓங்கிய தில்லை அம்பலத்தானை
பத்தியால் சென்று கண்டிட என் மனம் பதைபதைப்பு ஒழியாதே – 7.திருவாலி:2 5/3,4

மேல்

அம்பலத்து (19)

அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே – 1.திருமாளிகை:1 4/3
ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 6/3
அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே – 1.திருமாளிகை:1 7/3
அருள் திரள் செம்பொன் சோதி அம்பலத்து ஆடுகின்ற – 1.திருமாளிகை:4 3/1
அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்து_ஆடிக்கு அல்லா – 1.திருமாளிகை:4 4/2
ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமுதே என்னும் – 1.திருமாளிகை:4 6/1
தேனை பாலை தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்து
கோனை ஞானக்கொழுந்து-தன்னை கூடுவது என்று-கொலோ – 5.கண்டராதித்:1 4/3,4
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து ஆடுகின்ற – 5.கண்டராதித்:1 6/3
சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து
கலை ஆர் மறி பொன் கையினானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 7/3,4
அடியார் அலகினால் திரட்டும் அணி தில்லை அம்பலத்து
கடி ஆர் கொன்றை மாலையானை காண்பதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 9/3,4
சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து_ஆடி-தன்னை – 5.கண்டராதித்:1 10/1
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்து அரன் ஆடல் – 7.திருவாலி:2 6/3
மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும் – 7.திருவாலி:2 7/3
சீர் அணி மணி திகழ் மாடம் ஓங்கு தில்லை அம்பலத்து எங்கள் செல்வன் வாரான் – 8.புருடோத்தம:1 1/3
ஆவியின் வருத்தம் இது ஆர் அறிவார் அம்பலத்து அரு நடம் ஆடுவானே – 8.புருடோத்தம:1 2/4
அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம் – 8.புருடோத்தம:1 3/1
திருந்திய மலர் அடி நசையினாலே தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவே – 8.புருடோத்தம:1 5/4
தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவை தேறிய அந்தணர் சிந்தைசெய்யும் – 8.புருடோத்தம:1 6/1
ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே அம்பலத்து அரு நடம் ஆடுவானை – 8.புருடோத்தம:1 11/1

மேல்

அம்பலத்து_ஆடி-தன்னை (1)

சீரால் மல்கு தில்லை செம்பொன் அம்பலத்து_ஆடி-தன்னை
கார் ஆர் சோலை கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த – 5.கண்டராதித்:1 10/1,2

மேல்

அம்பலத்து_ஆடிக்கு (1)

அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்து_ஆடிக்கு அல்லா – 1.திருமாளிகை:4 4/2

மேல்

அம்பலத்துள் (14)

அறை கழல் அரன் சீர் அறிவிலா வெறுமை சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே உன்னை தொண்டனேன் நினையுமா நினையே – 1.திருமாளிகை:1 11/3,4
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே – 3.கருவூர்:3 1/4
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே – 3.கருவூர்:3 2/4
வள்ளலே மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே என்னும் என் மனனே – 3.கருவூர்:3 4/4
மழை தவழ் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தர்-தம் வாழ்வு போன்றதுவே – 3.கருவூர்:3 7/4
மன்னவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனத்துள் வைத்தனனே – 3.கருவூர்:3 8/4
மாதவன் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் புகுந்தானே – 3.கருவூர்:3 9/4
வந்த நாள் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே அறியும் என் மனமே – 3.கருவூர்:3 10/4
மத்தனை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் – 3.கருவூர்:3 11/2
தென்னா என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள்
என் ஆரமுதை எங்கள் கோவை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 1/3,4
தெத்தே என்று வண்டு பாடும் தென் தில்லை அம்பலத்துள்
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 3/3,4
தெளிவு ஆர் அமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்
ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ – 5.கண்டராதித்:1 5/3,4
அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள்
எம் கோன் ஈசன் எம் இறையை என்று-கொல் எய்துவதே – 5.கண்டராதித்:1 8/3,4
ஆத்-தனை தான் படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள்
ஏத்த நின்று ஆடுகின்ற எம்பிரான் அடி சேர்வன்-கொலோ – 7.திருவாலி:4 7/3,4

மேல்

அம்பலம் (4)

அளி வளர் உள்ளத்து ஆனந்த கனியே அம்பலம் ஆடரங்காக – 1.திருமாளிகை:1 1/3
ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே – 1.திருமாளிகை:1 5/3
அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே – 4.பூந்துருத்தி:2 5/4
ஆடகத்தால் மேய்ந்து அமைந்த அம்பலம் நின் ஆடரங்கே – 4.பூந்துருத்தி:2 8/4

மேல்

அம்பலமே (3)

அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 1/4
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்து இருக்கை ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 4/4
அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 9/4

மேல்

அம்பலவர் (1)

சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியை கருத மாட்டா – 1.திருமாளிகை:4 8/2

மேல்

அம்பலவவோ (1)

மஞ்சு அணி மணி அம்பலவவோ என்று மயங்குவன் மாலையம் பொழுதே – 3.கருவூர்:3 6/4

மேல்

அம்பலவற்கு (2)

அச்சம்கொண்டு அமரர் ஓட நின்ற அம்பலவற்கு அல்லா – 1.திருமாளிகை:4 9/2
சிறப்பு உடை அடியார் தில்லை செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம் – 1.திருமாளிகை:4 11/1

மேல்

அம்பலவன் (5)

அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்கு ஆசை இல்லா – 1.திருமாளிகை:4 10/2
அலம்பி வண்டு அறையும் அணி ஆர் தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்து ஏத்த ஆடு பொன் கூத்தனார் கழல் – 7.திருவாலி:1 2/2,3
அந்தணர் வணங்கும் அணி ஆர் தில்லை அம்பலவன்
செம் தழல் புரை மேனியும் திகழும் திருவயிறும் வயிற்றினுள் – 7.திருவாலி:1 5/2,3
எற்றி மா மணிகள் எறி நீர் தில்லை அம்பலவன்
மற்றை நாட்டம் இரண்டொடு மலரும் திருமுகமும் முகத்தினுள் – 7.திருவாலி:1 9/2,3
மறுக்கமாய் கயல்கள் மடை பாய் தில்லை அம்பலவன்
முறுக்கு வார் சிகை-தன்னொடு முகிழ்த்த அவ் அகத்து மொட்டோடு மத்தமும் – 7.திருவாலி:1 10/2,3

மேல்

அம்பலவனை (2)

வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே – 3.கருவூர்:3 3/4
வாழிய மணி அம்பலவனை காண்பான் மயங்கவும் மால் ஒழியோமே – 3.கருவூர்:3 5/4

மேல்

அம்பலவா (2)

அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா
புறம் சமண் புத்தர் பொய்கள் கண்டாயை தொண்டனேன் புணருமா புணரே – 1.திருமாளிகை:1 8/3,4
அத்தா அருளாய் அணி அம்பலவா என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 7/2

மேல்

அம்பால் (2)

ஒட்டா வகை அவுணர் முப்புரங்கள் ஓர் அம்பால்
பட்டு ஆங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார் – 8.புருடோத்தம:2 3/1,2
பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள் – 8.புருடோத்தம:2 5/3

மேல்

அம்பு (2)

வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த – 3.கருவூர்:9 4/1
அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லை – 4.பூந்துருத்தி:2 4/3

மேல்

அம்புலி (1)

ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன் – 5.கண்டராதித்:1 4/2

மேல்

அம்புவே (1)

அம்பரா அனலா அனிலமே புவி நீ அம்புவே இந்துவே இரவி – 3.கருவூர்:4 9/1

மேல்

அம்மஅம்ம (1)

ஆவியின் பரம் என்றன் ஆதரவும் அருவினையேனை விட்டு அம்மஅம்ம
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ – 8.புருடோத்தம:1 2/1,2

மேல்

அம்மானே (1)

அருள் நேர்ந்து அமர் திருவாவடுதுறை ஆண்ட ஆண்டகை அம்மானே
தெருள் நேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே – 2.சேந்தனார்:2 4/3,4

மேல்

அமர் (10)

தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர்
மரவு ஆர் பொழில் எழில் வேங்கை எங்கும் மழை சூழ் மகேந்திர மா மலை மேல் – 1.திருமாளிகை:3 9/1,2
அருள் நேர்ந்து அமர் திருவாவடுதுறை ஆண்ட ஆண்டகை அம்மானே – 2.சேந்தனார்:2 4/3
தான் அமர் பொருது தானவர் சேனை மடிய சூர் மார்பினை தடிந்தோன் – 2.சேந்தனார்:3 4/1
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர – 2.சேந்தனார்:3 4/2
தேன் அமர் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 4/3
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே – 2.சேந்தனார்:3 4/4
வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் – 2.சேந்தனார்:3 8/1
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை – 3.கருவூர்:6 8/2
அடியார் அமர் உலகம் ஆள நீ ஆளாதே – 4.பூந்துருத்தி:2 2/2
தேன் அமர் பொழில் சூழ்தரு தில்லையுள் திருநடம் புரிகின்ற – 7.திருவாலி:2 9/3

மேல்

அமர்ந்தாய் (1)

தவள மா மணி பூம் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்குதற்கே – 3.கருவூர்:4 1/4

மேல்

அமர்ந்தாயை (1)

முரியுமாறு எல்லாம் முரிந்து அழகியையாய் முகத்தலை அகத்து அமர்ந்தாயை
பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே – 3.கருவூர்:4 7/3,4

மேல்

அமர்ந்து (8)

முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 2/3
முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும் – 3.கருவூர்:4 3/2
முக்கண் நாயகனே முழுது உலகு இறைஞ்ச முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 5/3
முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் – 3.கருவூர்:4 6/3
முன்னை என் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 8/3
மொய்ம்பராய் நலம் சொல் மூதறிவாளர் முகத்தலை அகத்து அமர்ந்து எனக்கே – 3.கருவூர்:4 9/3
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை அகத்து அமர்ந்து இனிய – 3.கருவூர்:4 10/1
ஆவி உள் நிறுத்தி அமர்ந்து ஊறிய அன்பினராய் – 7.திருவாலி:1 11/2

மேல்

அமரர் (13)

அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே – 1.திருமாளிகை:1 7/3
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி – 1.திருமாளிகை:1 11/1
மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே – 1.திருமாளிகை:2 1/4
அழுந்தா மகேந்திரத்து அந்தர புட்கு அரசுக்கு அரசே அமரர் தனி – 1.திருமாளிகை:3 5/3
அச்சம்கொண்டு அமரர் ஓட நின்ற அம்பலவற்கு அல்லா – 1.திருமாளிகை:4 9/2
ஆதி அமரர் புராணனாம் அணி ஆவடுதுறை நம்பி நின்ற – 2.சேந்தனார்:2 2/3
கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை – 2.சேந்தனார்:3 11/1
ஆஆ என்று அருள் புரியாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் – 3.கருவூர்:5 5/3
அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடி சிலம்பு அலம்ப வந்து ஒருநாள் – 3.கருவூர்:6 10/1
அளவு_இல் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 3/4
மாலோடு அயனும் அமரர்_பதியும் வந்து வணங்கி நின்று – 7.திருவாலி:3 9/1
ஆவிக்கு அமுதை என் ஆர்வ தனத்தினை அப்பனை ஒப்பு அமரர்
பாவிக்கும் பாவகத்து அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 6/3,4
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள் – 10.சேந்தனார்:1 12/1

மேல்

அமரர்_பதியும் (1)

மாலோடு அயனும் அமரர்_பதியும் வந்து வணங்கி நின்று – 7.திருவாலி:3 9/1

மேல்

அமரர்கள் (5)

அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி – 3.கருவூர்:8 8/2
அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் – 3.கருவூர்:8 9/2
அரும் புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடி பணிந்து அரற்ற அ நாள் – 8.புருடோத்தம:1 5/1
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற – 8.புருடோத்தம:1 7/3
அருள் பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் – 8.புருடோத்தம:1 10/1

மேல்

அமரரும் (1)

ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரை புனித – 3.கருவூர்:1 8/3

மேல்

அமரனே (2)

அங்கணா போற்றி அமரனே போற்றி அமரர்கள் தலைவனே போற்றி – 3.கருவூர்:8 8/2
அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் – 3.கருவூர்:8 9/2

மேல்

அமரித்து (1)

ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரை புனித – 3.கருவூர்:1 8/3

மேல்

அமல (1)

கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே – 1.திருமாளிகை:2 9/4

மேல்

அமலமே (1)

அமலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 9/4

மேல்

அமளி (1)

இள மென் முலையார் எழில் மைந்தரொடும் ஏர் ஆர் அமளி மேல் – 7.திருவாலி:3 3/1

மேல்

அமிர்தினுக்கு (1)

அட்டமூர்த்திக்கு என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழல் – 10.சேந்தனார்:1 3/3

மேல்

அமுத (2)

அன்ன_நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில் தில்லை – 7.திருவாலி:3 2/1
தூ நான்மறையான் அமுத வாலி சொன்ன தமிழ் மாலை – 7.திருவாலி:3 11/3

மேல்

அமுதம் (2)

ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை – 3.கருவூர்:2 10/3
பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்து பருகு-தோறு அமுதம் ஒத்து அவர்க்கே – 4.பூந்துருத்தி:1 2/1

மேல்

அமுதமாய் (1)

அல்லாய் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்
கல் ஆல் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று – 7.திருவாலி:3 1/1,2

மேல்

அமுதமும் (2)

பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான் – 2.சேந்தனார்:2 11/1
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 8/4

மேல்

அமுதமே (1)

கன்னலே தேனே அமுதமே கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 1/4

மேல்

அமுதா (1)

பாலுமாய் அமுதா பன்னகாபரணன் பனி மலர் திருவடி இணை மேல் – 3.கருவூர்:4 10/2

மேல்

அமுதாம் (2)

பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம்
எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனுமாம் பின்னும் – 3.கருவூர்:6 5/2,3
எந்தை எம் தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று – 10.சேந்தனார்:1 13/1

மேல்

அமுதினை (2)

ஏக நாயகனை இமையவர்க்கு அரசை என் உயிர்க்கு அமுதினை எதிர்_இல் – 2.சேந்தனார்:1 1/1
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்து அறு முகத்து அமுதினை மருண்டே – 2.சேந்தனார்:3 9/4

மேல்

அமுது (5)

ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே – 1.திருமாளிகை:1 5/3
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர் – 1.திருமாளிகை:3 12/3
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 9/2
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:4 10/3
மோது அலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழு மணி திரள் அமுது ஆங்கே – 3.கருவூர்:6 7/1

மேல்

அமுதே (7)

அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே
ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே – 1.திருமாளிகை:1 4/3,4
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா – 1.திருமாளிகை:2 8/3
ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமுதே என்னும் – 1.திருமாளிகை:4 6/1
ஐயா திருவாவடுதுறை அமுதே என்று உன்னை அழைத்தக்கால் – 2.சேந்தனார்:2 1/3
தேனே அமுதே என் சித்தமே சிவலோக நாயக செல்வமே – 2.சேந்தனார்:2 9/2
புவன நாயகனே அக உயிர்க்கு அமுதே பூரணா ஆரணம் பொழியும் – 3.கருவூர்:4 1/1
தெளிவு ஆர் அமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 5/3

மேல்

அமுதை (3)

வேடு அலங்கார கோலத்தின் அமுதை திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 12/3
பாலினை இன் அமுதை பரமாய பரஞ்சுடரை – 7.திருவாலி:4 1/2
ஆவிக்கு அமுதை என் ஆர்வ தனத்தினை அப்பனை ஒப்பு அமரர் – 10.சேந்தனார்:1 6/3

மேல்

அமைந்த (1)

ஆடகத்தால் மேய்ந்து அமைந்த அம்பலம் நின் ஆடரங்கே – 4.பூந்துருத்தி:2 8/4

மேல்

அயர்வன் (1)

அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமருமாறு கண்டு அயர்வன்
கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 6/2,3

மேல்

அயர்வுற்று (1)

அயர்வுற்று அஞ்சலி கூப்பி அந்தோ எனை – 9.சேதிராயர்:1 5/1

மேல்

அயர்வுறுமே (1)

அம்_அல்_ஓதி அயர்வுறுமே – 9.சேதிராயர்:1 4/4

மேல்

அயல் (1)

சால நாள் அயல் சார்வதினால் இவள் – 9.சேதிராயர்:1 1/2

மேல்

அயன் (13)

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமாலொடு மயங்கி – 1.திருமாளிகை:1 11/1
திரு நெடுமால் இந்திரன் அயன் வானோர் திருக்கடை காவலில் நெருக்கி – 1.திருமாளிகை:2 9/1
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண் – 1.திருமாளிகை:3 6/3
சுரவா என்னும் சுடர் நீள் முடி மால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கு எல்லாம் – 1.திருமாளிகை:3 9/3
பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை – 2.சேந்தனார்:1 3/2
சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இ தையலை – 2.சேந்தனார்:2 6/3
குன்றேந்தி கோகனகத்து அயன் அறியா நெறி என்னை கூட்டினாய் – 2.சேந்தனார்:2 10/1
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய – 3.கருவூர்:6 1/1
பாம்பணை துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங்காலம் நின் காண்பான் – 3.கருவூர்:7 2/1
தொழுது பின்செல்வது அயன் முதல் கூட்டம் தொடர்வன மறைகள் நான்கு எனினும் – 3.கருவூர்:8 3/1
வாளா மால் அயன் வீழ்ந்து காண்பு அரிய மாண்பு இதனை – 6.வேணாட்டடிகள்:1 9/1
புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய் – 10.சேந்தனார்:1 5/1
சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன – 10.சேந்தனார்:1 6/1

மேல்

அயனும் (5)

துணுக்கென அயனும் மாலும் தொடர்வு அரும் சுடராய் இப்பால் – 1.திருமாளிகை:4 4/1
பரவி கிடந்து அயனும் மாலும் பணிந்து ஏத்த – 4.பூந்துருத்தி:2 9/2
மாலோடு அயனும் அமரர்_பதியும் வந்து வணங்கி நின்று – 7.திருவாலி:3 9/1
அருள் பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் – 8.புருடோத்தம:1 10/1
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தே – 10.சேந்தனார்:1 8/3

மேல்

அயனொடு (1)

அடல் விடை பாகா அம்பல கூத்தா அயனொடு மால் அறியாமை – 1.திருமாளிகை:1 2/3

மேல்

அயனோடு (1)

கள் அவிழ் தாமரை மேல் கண்ட அயனோடு மால் பணிய – 7.திருவாலி:4 3/1

மேல்

அரக்கன் (3)

அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரை கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 10/3
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் – 2.சேந்தனார்:1 10/2
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருள் என்று – 7.திருவாலி:3 8/1

மேல்

அரங்கம் (1)

கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும் – 3.கருவூர்:8 4/2

மேல்

அரங்காக (1)

கொல்லை விடை ஏறி கூத்தாடு அரங்காக
செல்வம் நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே – 4.பூந்துருத்தி:2 3/3,4

மேல்

அரங்கு (1)

மூவாயிரவர் தங்களோடு முன் அரங்கு ஏறி நின்ற – 5.கண்டராதித்:1 2/3

மேல்

அரசாய் (1)

அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா – 1.திருமாளிகை:1 8/3

மேல்

அரசாள்க (1)

சிலந்தியை அரசாள்க என்று அருள்செய்த தேவதேவீசனே – 7.திருவாலி:2 3/2

மேல்

அரசின (1)

உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் – 3.கருவூர்:9 5/3

மேல்

அரசு (3)

சொரிந்த சிந்துரமோ தூ மணி திரளோ சுந்தரத்து அரசு இது என்ன – 2.சேந்தனார்:3 7/2
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே – 3.கருவூர்:6 11/4
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை – 3.கருவூர்:7 1/3

மேல்

அரசுக்கு (1)

அழுந்தா மகேந்திரத்து அந்தர புட்கு அரசுக்கு அரசே அமரர் தனி – 1.திருமாளிகை:3 5/3

மேல்

அரசே (4)

அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னை தந்த பொன்னம்பலத்து அரசே
கற்பமாய் உலகாய் அல்லை ஆனாயை தொண்டனேன் கருதுமா கருதே – 1.திருமாளிகை:1 3/3,4
ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே
ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னை தொண்டனேன் இசையுமாறு இசையே – 1.திருமாளிகை:1 6/3,4
அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரை கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே – 1.திருமாளிகை:1 10/3,4
அழுந்தா மகேந்திரத்து அந்தர புட்கு அரசுக்கு அரசே அமரர் தனி – 1.திருமாளிகை:3 5/3

மேல்

அரசை (1)

ஏக நாயகனை இமையவர்க்கு அரசை என் உயிர்க்கு அமுதினை எதிர்_இல் – 2.சேந்தனார்:1 1/1

மேல்

அரட்டரை (1)

அரட்டரை அரட்டு பேசும் அழுக்கரை கழுக்கள் ஆய – 1.திருமாளிகை:4 3/3

மேல்

அரட்டு (2)

அடங்க வல் அரக்கன் அரட்டு இரு வரை கீழ் அடர்த்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 10/3
அரட்டரை அரட்டு பேசும் அழுக்கரை கழுக்கள் ஆய – 1.திருமாளிகை:4 3/3

மேல்

அரணம் (1)

அலகு எலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம்
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் – 3.கருவூர்:9 1/2,3

மேல்

அரவம் (3)

தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல் ஆடு அரவம்
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடி இடை இட மருங்கு ஒருத்தி – 3.கருவூர்:2 5/2,3
தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 3/3
அரவம் ஆட அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 6/4

மேல்

அரவமும் (1)

உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து – 7.திருவாலி:2 7/1

மேல்

அரவிக்கும் (1)

அரவிக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே – 4.பூந்துருத்தி:2 9/4

மேல்

அரவினை (1)

தேய்ந்து மெய் வெளுத்து அகம் வளைந்து அரவினை அஞ்சி தான் இருந்தேயும் – 7.திருவாலி:2 6/1

மேல்

அரவு (3)

ஆடு அரவு ஆட ஆடும் அம்பலத்து அமுதே என்னும் – 1.திருமாளிகை:4 6/1
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால் – 2.சேந்தனார்:2 6/1
வரி அரவு ஆட ஆடும் எம்பெருமான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 6/4

மேல்

அரவும் (1)

ஆடி வரும் கார் அரவும் ஐ மதியும் பைம் கொன்றை – 8.புருடோத்தம:2 2/1

மேல்

அரற்ற (1)

அரும் புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடி பணிந்து அரற்ற அ நாள் – 8.புருடோத்தம:1 5/1

மேல்

அரற்றும் (1)

அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே – 1.திருமாளிகை:1 4/3

மேல்

அரன் (5)

அறை கழல் அரன் சீர் அறிவிலா வெறுமை சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள் – 1.திருமாளிகை:1 11/3
வளை இளம் பிறை செம் சடை அரன் மதலை கார் நிற மால் திரு மருகன் – 2.சேந்தனார்:3 6/2
ஆனம் சாடும் சென்னி மேல் ஓர் அம்புலி சூடும் அரன்
தேனை பாலை தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்து – 5.கண்டராதித்:1 4/2,3
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள் அம்பலத்து அரன் ஆடல் – 7.திருவாலி:2 6/3
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ – 8.புருடோத்தம:1 2/2

மேல்

அரனே (1)

ஆலகண்டா அரனே அருளாய் என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 9/2

மேல்

அரா (1)

பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும் – 3.கருவூர்:2 4/2

மேல்

அரிசில் (1)

கங்கை நீர் அரிசில் கரை இரு மருங்கும் கமழ் பொழில் தழுவிய கழனி – 2.சேந்தனார்:1 7/1

மேல்

அரிதாய் (1)

புரந்தரன் மால் அயன் பூசலிட்டு ஓலமிட்டு இன்னம் புகல் அரிதாய்
இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் – 10.சேந்தனார்:1 5/1,2

மேல்

அரிதாயவனை (1)

ஆண் பெண் அரு உரு என்று அறிதற்கு அரிதாயவனை
சேண் பணை மாளிகை சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலம் – 7.திருவாலி:4 2/2,3

மேல்

அரிது (1)

சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து எங்கள் செல்வனே நீ – 8.புருடோத்தம:1 8/1

மேல்

அரிதுதானே (1)

அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே – 8.புருடோத்தம:1 6/4

மேல்

அரிதுமாய் (1)

பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை – 2.சேந்தனார்:1 3/2

மேல்

அரிதே (3)

சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே
&7 திருவாலியமுதனார் – 7.திருவாலி:1 10/4,5
எரி ஆடுகின்ற ஒருவனை உணர்வு அரிதே – 7.திருவாலி:4 3/4
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே – 8.புருடோத்தம:1 7/4

மேல்

அரிய (2)

வாளா மால் அயன் வீழ்ந்து காண்பு அரிய மாண்பு இதனை – 6.வேணாட்டடிகள்:1 9/1
சிந்திப்பு அரிய தெய்வ பதியுள் சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 4/3

மேல்

அரியரே (2)

அரியரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 3/4
பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும் – 3.கருவூர்:2 4/1

மேல்

அரியாயை (2)

சொக்கனே எவர்க்கும் தொடர்வு_அரியாயை தொண்டனேன் தொடருமா தொடரே – 1.திருமாளிகை:1 9/4
முறைமுறை முறையிட்டு ஓர்வு_அரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள் – 1.திருமாளிகை:1 11/2

மேல்

அரிவை (3)

ஆலும் அதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவை பொய்யாததே – 2.சேந்தனார்:2 11/4
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் – 3.கருவூர்:10 4/2
அரிவை ஓர் கூறு உகந்தான் அழகன் எழில் மால் கரியின் – 7.திருவாலி:4 4/1

மேல்

அரிவை_பாகத்தன் (1)

பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் – 3.கருவூர்:10 4/2

மேல்

அரிவையர் (3)

கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 6/3
கித்தி நின்று ஆடும் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 11/1
அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு – 3.கருவூர்:7 6/3

மேல்

அரு (9)

அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து – 1.திருமாளிகை:2 6/1
மங்கை ஓர் பங்கத்து என் அரு மருந்தை வருந்தி நான் மறப்பனோ இனியே – 2.சேந்தனார்:1 7/4
சாந்தமும் திருநீறு அரு மறை கீதம் சடை முடி சாட்டியக்குடியார் – 3.கருவூர்:8 2/3
அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின் – 3.கருவூர்:9 11/3
ஆண் பெண் அரு உரு என்று அறிதற்கு அரிதாயவனை – 7.திருவாலி:4 2/2
ஆவியின் வருத்தம் இது ஆர் அறிவார் அம்பலத்து அரு நடம் ஆடுவானே – 8.புருடோத்தம:1 2/4
அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம் – 8.புருடோத்தம:1 3/1
அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே – 8.புருடோத்தம:1 6/4
ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே அம்பலத்து அரு நடம் ஆடுவானை – 8.புருடோத்தம:1 11/1

மேல்

அருக்கரை (1)

அருக்கரை அள்ளல்-வாய கள்ளரை அவியா பாவ – 1.திருமாளிகை:4 7/3

மேல்

அருக்கனை (1)

அன்று அருக்கனை பல் இறுத்து ஆனையை – 9.சேதிராயர்:1 9/1

மேல்

அருகு (1)

வாழி அம்பு ஓதத்து அருகு பாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த – 3.கருவூர்:9 4/1

மேல்

அருகே (2)

துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே
மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 4/3,4
ஆடி வரும் போது அருகே நிற்கவுமே ஒட்டாரே – 8.புருடோத்தம:2 2/4

மேல்

அருந்தி (1)

அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின் – 3.கருவூர்:9 11/3

மேல்

அரும் (12)

அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா – 1.திருமாளிகை:1 8/3
துணுக்கென அயனும் மாலும் தொடர்வு அரும் சுடராய் இப்பால் – 1.திருமாளிகை:4 4/1
இவ் அரும் பிறவி பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த – 3.கருவூர்:1 2/1
அந்தியின் மறை நான்கு ஆரணம் பொதிந்த அரும் பெறல் மறைப்பொருள் மறையோர் – 3.கருவூர்:1 4/3
பொருந்து அரும் கருணை பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்க – 3.கருவூர்:1 11/3
அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல் – 3.கருவூர்:5 8/1
ஆரண தேன் பருகி அரும் தமிழ் மாலை கமழ வரும் – 3.கருவூர்:5 11/1
மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர் – 3.கருவூர்:9 5/2
நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ – 3.கருவூர்:9 7/2
ஆரா இன் சொல் கண்டராதித்தன் அரும் தமிழ் மாலை வல்லார் – 5.கண்டராதித்:1 10/3
அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே – 8.புருடோத்தம:1 4/4
அரும் புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடி பணிந்து அரற்ற அ நாள் – 8.புருடோத்தம:1 5/1

மேல்

அரும்ப (2)

கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு – 3.கருவூர்:1 5/1
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப
கைகள் மொட்டிக்கும் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 4/3,4

மேல்

அரும்பி (1)

தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட – 3.கருவூர்:3 1/2

மேல்

அரும்பு (4)

செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 2/4
வாயின் ஏர் அரும்பு மணி முருக்கு அலர வளர் இளம் சோலை மாந்தளிர் செம் – 3.கருவூர்:1 3/3
தீயின் நேர் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 3/4
தீ திரள் அரும்பு பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 7/4

மேல்

அரும்பும் (8)

திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 1/4
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 4/4
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 5/4
செம் சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 6/4
தீர்த்த நீர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 8/4
தென்ன தேன் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 9/4
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 10/4
செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே – 3.கருவூர்:1 11/4

மேல்

அருமையாலே (1)

ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணிய – 8.புருடோத்தம:1 7/1

மேல்

அருமையின் (1)

அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே – 1.திருமாளிகை:1 4/3

மேல்

அருவாய் (1)

அல்லாய் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய் – 7.திருவாலி:3 1/1

மேல்

அருவி (6)

மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும் – 1.திருமாளிகை:3 1/3
தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர் – 1.திருமாளிகை:3 9/1
வரு நீர் அருவி மகேந்திர பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும் – 1.திருமாளிகை:3 10/3
கை ஆர தொழுது அருவி கண் ஆர சொரிந்தாலும் – 3.கருவூர்:5 2/3
வார்ந்த கண் அருவி மஞ்சனசாலை மலை_மகள் மகிழ் பெருந்தேவி – 3.கருவூர்:8 2/2
புலம் கலந்தவனே என்று நின்று உருகி புலம்புவார் அவம் புகார் அருவி
மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 9/3,4

மேல்

அருவினையேன் (1)

ஆர ஓங்கி முகம் மலர்ந்தாங்கு அருவினையேன் திறம் மறந்து இன்று – 3.கருவூர்:5 1/2

மேல்

அருவினையேனை (1)

ஆவியின் பரம் என்றன் ஆதரவும் அருவினையேனை விட்டு அம்மஅம்ம – 8.புருடோத்தம:1 2/1

மேல்

அருள் (24)

மடங்கலாய் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருள் ஆர் – 1.திருமாளிகை:1 10/1
அருள் திரள் செம்பொன் சோதி அம்பலத்து ஆடுகின்ற – 1.திருமாளிகை:4 3/1
என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் – 2.சேந்தனார்:1 4/2
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை – 2.சேந்தனார்:1 11/1
அருள் நேர்ந்து அமர் திருவாவடுதுறை ஆண்ட ஆண்டகை அம்மானே – 2.சேந்தனார்:2 4/3
சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இ தையலை – 2.சேந்தனார்:2 6/3
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 9/2
அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர் – 3.கருவூர்:4 1/3
செய்யாயோ அருள் கோடை திரைலோக்கிய சுந்தரனே – 3.கருவூர்:5 2/4
ஆஆ என்று அருள் புரியாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் – 3.கருவூர்:5 5/3
அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல் – 3.கருவூர்:5 8/1
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே – 3.கருவூர்:6 11/4
பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே – 3.கருவூர்:7 1/2
அருள் புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்தி போன்று ஒளிர் திருமேனி – 3.கருவூர்:10 6/3
களி வான் உலகில் கங்கை நங்கை காதலனே அருள் என்று – 5.கண்டராதித்:1 5/1
படம் கொள் பாம்பணையானொடு பிரமன் பரம்பரமா அருள் என்று – 7.திருவாலி:1 7/1
ஏன மா மணி பூண் அணி மார்பனே எனக்கு அருள் புரியாயே – 7.திருவாலி:2 9/4
கல் ஆல் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று – 7.திருவாலி:3 1/2
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருள் என்று – 7.திருவாலி:3 8/1
ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே – 8.புருடோத்தம:1 1/4
அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே – 8.புருடோத்தம:1 9/4
அருள் பெறின் அகலிடத்து இருக்கலாம் என்று அமரர்கள் தலைவனும் அயனும் மாலும் – 8.புருடோத்தம:1 10/1
அருள் பெற அலமரும் நெஞ்சம் ஆஆ ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே – 8.புருடோத்தம:1 10/4
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து – 10.சேந்தனார்:1 1/3

மேல்

அருள்செய் (1)

புரிபவர்க்கு இன் அருள்செய் புலியூர் திருச்சிற்றம்பலத்து – 7.திருவாலி:4 4/3

மேல்

அருள்செய்த (2)

வெறி ஏறு பன்றி பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும் – 1.திருமாளிகை:3 4/1
சிலந்தியை அரசாள்க என்று அருள்செய்த தேவதேவீசனே – 7.திருவாலி:2 3/2

மேல்

அருள்செய்தவன் (1)

மாலுக்கு சக்கரம் அன்று அருள்செய்தவன் மன்னிய தில்லை-தன்னுள் – 10.சேந்தனார்:1 9/2

மேல்

அருள்செய்து (1)

அருள்செய்து ஆடும் நல் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 4/1

மேல்

அருள்செய்யாயே (1)

மலர்ந்த பாதங்கள் வன முலை மேல் ஒற்ற வந்து அருள்செய்யாயே – 7.திருவாலி:2 3/4

மேல்

அருள்செய்யும் (1)

பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள்செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கைகொண்டசோளேச்சரத்தானே – 3.கருவூர்:6 8/3,4

மேல்

அருள்செய்வாய் (1)

அடி இணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய் – 3.கருவூர்:7 5/2

மேல்

அருள்செய்வான் (1)

ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள்செய்வான் கோயில் – 3.கருவூர்:1 2/2

மேல்

அருள்செயாது (1)

அடி இணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய் – 3.கருவூர்:7 5/2

மேல்

அருள்செயாவிடுமே (1)

வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர் – 2.சேந்தனார்:3 10/2

மேல்

அருளா (1)

பிழை எலாம் பொறுத்து என் பிணி பொறுத்து அருளா பிச்சரே நச்சு அரா மிளிரும் – 3.கருவூர்:2 4/2

மேல்

அருளாது (1)

மை ஆர் தடம் கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே – 2.சேந்தனார்:2 1/4

மேல்

அருளாய் (11)

சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த – 3.கருவூர்:8 9/1
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த – 3.கருவூர்:8 9/1
அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் – 3.கருவூர்:8 9/2
அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் – 3.கருவூர்:8 9/2
அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய்
தத்து நீர் படுகர் தண்டலை சூழல் சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை – 3.கருவூர்:8 9/2,3
முத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர் கெடுத்து எனக்கே – 3.கருவூர்:8 9/4
முத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர் கெடுத்து எனக்கே – 3.கருவூர்:8 9/4
வானநாடு உடை மைந்தனே ஓ என்பன் வந்து அருளாய் என்பன் – 7.திருவாலி:2 9/1
அத்தா அருளாய் அணி அம்பலவா என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 7/2
ஆலகண்டா அரனே அருளாய் என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 9/2
உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் – 9.சேதிராயர்:1 5/2

மேல்

அருளாரே (1)

ஆண் ஆடுகின்றவா கண்டும் அருளாரே – 8.புருடோத்தம:2 5/4

மேல்

அருளான் (1)

தொடங்கினள் மடல் என்று அணி முடி தொங்கல் புறஇதழாகிலும் அருளான்
இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன் – 2.சேந்தனார்:3 9/1,2

மேல்

அருளி (6)

போக நாயகனை புயல்_வணற்கு அருளி பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த – 2.சேந்தனார்:1 1/2
பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி – 2.சேந்தனார்:1 12/1
அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும் – 3.கருவூர்:9 6/1
சம்பந்தன் காழியர்_கோன்-தன்னையும் ஆட்கொண்டு அருளி
அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லை – 4.பூந்துருத்தி:2 4/2,3
செல் வாய் மதிலின் தில்லைக்கு அருளி தேவன் ஆடுமே – 7.திருவாலி:3 1/4
பூதலத்தோரும் வணங்க பொன் கோயிலும் போனகமும் அருளி
சோதி மணி முடி தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் – 10.சேந்தனார்:1 10/2,3

மேல்

அருளிய (1)

ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே – 1.திருமாளிகை:1 9/2

மேல்

அருளின் (1)

ஓவாதே அழைக்கின்றான் என்று அருளின் நன்று மிக – 6.வேணாட்டடிகள்:1 10/2

மேல்

அருளினை (1)

உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் – 3.கருவூர்:6 10/2

மேல்

அருளீர் (1)

காரிகைக்கு அருளீர் கரு மால் கரி – 9.சேதிராயர்:1 3/1

மேல்

அருளும் (7)

வரு நீர் அருவி மகேந்திர பொன் மலையில் மலை_மகளுக்கு அருளும்
குரு நீ என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே – 1.திருமாளிகை:3 10/3,4
திருக்குறிப்பு அருளும் தில்லை செல்வன்-பால் செல்லும் செல்வு_இல் – 1.திருமாளிகை:4 7/2
முலைகள் தந்து அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் – 3.கருவூர்:2 1/2
தனியனேன் உள்ளம் கோயில்கொண்டு அருளும் சைவனே சாட்டியக்குடியார்க்கு – 3.கருவூர்:8 6/3
தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்து அருளும்
எங்கள் நாயகனே போற்றி ஏழ் இருக்கை இறைவனே போற்றியே போற்றி – 3.கருவூர்:8 8/3,4
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் – 3.கருவூர்:10 4/2
ஒளி மால் முன்னே வரம் கிடக்க உன் அடியார்க்கு அருளும்
தெளிவு ஆர் அமுதே தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள் – 5.கண்டராதித்:1 5/2,3

மேல்

அருளும்-கொல் (1)

முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே – 2.சேந்தனார்:3 6/4

மேல்

அருளுமாறு (1)

அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும் – 3.கருவூர்:9 6/1

மேல்

அருளே (1)

பொய்க்கு அடா வண்ணம் காத்து எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே – 3.கருவூர்:2 7/3

மேல்

அருளை (1)

பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்து பருகு-தோறு அமுதம் ஒத்து அவர்க்கே – 4.பூந்துருத்தி:1 2/1

மேல்

அரையர்-தம் (1)

மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை – 3.கருவூர்:8 5/2

மேல்

அரையா (2)

நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்து அரையா என்பார்க்கு நாதாந்த பதம் – 1.திருமாளிகை:3 7/3
ஐந்தலை நாக மேகலை அரையா அகம்-தொறும் பலி திரி அடிகள் – 3.கருவூர்:10 2/2

மேல்

அரையில் (2)

கரை கடல் ஒலியின் தமருகத்து அரையில் கையினில் கட்டிய கயிற்றால் – 3.கருவூர்:7 3/1
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே – 3.கருவூர்:10 4/3

மேல்

அல் (1)

அம்_அல்_ஓதி அயர்வுறுமே – 9.சேதிராயர்:1 4/4

மேல்

அல்லல் (1)

அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின் – 3.கருவூர்:9 11/3

மேல்

அல்லள் (1)

நன்றே இவள் நம் பரம் அல்லள் நவலோக நாயகன் பாலளே – 2.சேந்தனார்:2 10/4

மேல்

அல்லா (3)

காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா
பேய் மனம் பிறிந்த தவ பெரும் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 11/1,2
அணுக்கருக்கு அணிய செம்பொன் அம்பலத்து_ஆடிக்கு அல்லா
சிணுக்கரை செத்தல் கொத்தை சிதம்பரை சீத்தை ஊத்தை – 1.திருமாளிகை:4 4/2,3
அச்சம்கொண்டு அமரர் ஓட நின்ற அம்பலவற்கு அல்லா
கச்சரை கல்லா பொல்லா கயவரை பசு நூல் கற்கும் – 1.திருமாளிகை:4 9/2,3

மேல்

அல்லாய் (1)

அல்லாய் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய் – 7.திருவாலி:3 1/1

மேல்

அல்லி (1)

அல்லி அம் பூம் பழனத்து ஆமூர் நாவுக்கரசை – 4.பூந்துருத்தி:2 3/1

மேல்

அல்லினில் (1)

அல்லினில் அரு நடம் ஆடில் எங்கள் ஆருயிர் காவல் இங்கு அரிதுதானே – 8.புருடோத்தம:1 6/4

மேல்

அல்லை (1)

கற்பமாய் உலகாய் அல்லை ஆனாயை தொண்டனேன் கருதுமா கருதே – 1.திருமாளிகை:1 3/4

மேல்

அலகினால் (1)

அடியார் அலகினால் திரட்டும் அணி தில்லை அம்பலத்து – 5.கண்டராதித்:1 9/3

மேல்

அலகு (2)

நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக – 3.கருவூர்:7 5/3
அலகு எலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம் – 3.கருவூர்:9 1/2

மேல்

அலகு_இல் (1)

நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக – 3.கருவூர்:7 5/3

மேல்

அலங்கல் (2)

விட்டு இலங்கு அலங்கல் தில்லை வேந்தனை சேர்ந்திலாத – 1.திருமாளிகை:4 2/2
சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல்
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 10/2,3

மேல்

அலங்கார (2)

பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி – 2.சேந்தனார்:1 12/1
வேடு அலங்கார கோலத்தின் அமுதை திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 12/3

மேல்

அலங்காரத்து (1)

நீடு அலங்காரத்து எம் பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை – 2.சேந்தனார்:1 12/2

மேல்

அலச (2)

திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச
மை கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து – 3.கருவூர்:2 7/1,2
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே – 3.கருவூர்:7 6/1,2

மேல்

அலது (1)

அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால் – 2.சேந்தனார்:2 5/3

மேல்

அலந்து (2)

அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து – 1.திருமாளிகை:2 6/1
அலந்து போயினேன் அம்பல கூத்தனே அணி தில்லை நகர் ஆளீ – 7.திருவாலி:2 3/1

மேல்

அலந்தேனே (1)

பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர் கணை படும்-தொறும் அலந்தேனே – 7.திருவாலி:2 2/4

மேல்

அலம்ப (2)

தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை – 3.கருவூர்:3 1/1
அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடி சிலம்பு அலம்ப வந்து ஒருநாள் – 3.கருவூர்:6 10/1

மேல்

அலம்பி (1)

அலம்பி வண்டு அறையும் அணி ஆர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 2/2

மேல்

அலம்பு (2)

ஆனே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்-தம் – 2.சேந்தனார்:2 9/3
அன்றே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 10/3

மேல்

அலம்பும் (1)

உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே – 1.திருமாளிகை:2 2/4

மேல்

அலமந்து (1)

அண்ணாவோ என்று அண்ணாந்து அலமந்து விளித்தாலும் – 6.வேணாட்டடிகள்:1 7/3

மேல்

அலமரும் (3)

அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே – 8.புருடோத்தம:1 4/4
அரும் புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடி பணிந்து அரற்ற அ நாள் – 8.புருடோத்தம:1 5/1
அருள் பெற அலமரும் நெஞ்சம் ஆஆ ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே – 8.புருடோத்தம:1 10/4

மேல்

அலமருமாறு (1)

அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமருமாறு கண்டு அயர்வன் – 3.கருவூர்:3 6/2

மேல்

அலர் (3)

பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை – 2.சேந்தனார்:1 3/2
விண்டு அலர் மலர்-வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும் – 2.சேந்தனார்:1 3/3
அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ – 3.கருவூர்:9 9/2

மேல்

அலர்ந்தவா (1)

இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 1/4

மேல்

அலர (1)

வாயின் ஏர் அரும்பு மணி முருக்கு அலர வளர் இளம் சோலை மாந்தளிர் செம் – 3.கருவூர்:1 3/3

மேல்

அலறேன் (1)

மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் – 3.கருவூர்:6 2/2

மேல்

அலாது (1)

அ தெய்வ நெறியில் சிவம் அலாது அவமும் அறிவரோ அறிவுடையோரே – 2.சேந்தனார்:1 5/4

மேல்

அலால் (1)

அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால்
வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே – 2.சேந்தனார்:2 5/3,4

மேல்

அலை (6)

அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து – 1.திருமாளிகை:2 6/1
ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரை புனித – 3.கருவூர்:1 8/3
அலை கடல் முழங்கும் அம் தண் நீர் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 1/4
அந்தணர் அழல் ஓம்பு அலை புனல் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 2/4
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை – 3.கருவூர்:3 1/1
ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலை கடல் ஒலியோடு – 7.திருவாலி:2 2/1

மேல்

அலைக்கும் (1)

நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும்
பொன் திருவடி என் குடி முழுது ஆள புகுந்தன போந்தன இல்லை – 3.கருவூர்:9 2/1,2

மேல்

அலைப்பட்ட (1)

மோது அலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழு மணி திரள் அமுது ஆங்கே – 3.கருவூர்:6 7/1

மேல்

அவ் (3)

நீ தலைப்பட்டால் யானும் அவ் வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர் – 3.கருவூர்:6 7/3
முறுக்கு வார் சிகை-தன்னொடு முகிழ்த்த அவ் அகத்து மொட்டோடு மத்தமும் – 7.திருவாலி:1 10/3
தாதையை தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே – 10.சேந்தனார்:1 10/1

மேல்

அவத்தோர் (1)

செடி உந்து அவத்தோர் அடையா தில்லை சிற்றம்பலம்-தன்னுள் – 7.திருவாலி:3 10/2

மேல்

அவம் (1)

புலம் கலந்தவனே என்று நின்று உருகி புலம்புவார் அவம் புகார் அருவி – 3.கருவூர்:10 9/3

மேல்

அவமும் (1)

அ தெய்வ நெறியில் சிவம் அலாது அவமும் அறிவரோ அறிவுடையோரே – 2.சேந்தனார்:1 5/4

மேல்

அவமே (1)

அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு அழுந்தி யான் அவமே
புக்கிடா வண்ணம் காத்து எனை ஆண்ட புனிதனை வனிதை_பாகனை எண் – 2.சேந்தனார்:1 6/1,2

மேல்

அவர் (9)

அரியரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 3/4
அழகரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 4/4
அவளுமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 5/4
தாலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 6/4
அக்கடா ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 7/4
ஐயரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 8/4
அமலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 9/4
அத்தா அருளாய் அணி அம்பலவா என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 7/2
ஆலகண்டா அரனே அருளாய் என்றென்று அவர் ஏத்த – 7.திருவாலி:3 9/2

மேல்

அவர்க்கு (1)

அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ – 3.கருவூர்:9 9/2

மேல்

அவர்க்கே (1)

பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்து பருகு-தோறு அமுதம் ஒத்து அவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் இவர்-தம் திருவுரு இருந்தவா பாரீர் – 4.பூந்துருத்தி:1 2/1,2

மேல்

அவர்கள் (2)

அன்ன_நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில் தில்லை – 7.திருவாலி:3 2/1
அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசை பாட – 7.திருவாலி:3 10/3

மேல்

அவரவர் (2)

ஆயாத சமயங்கள் அவரவர் கண் முன்பு என்னை – 6.வேணாட்டடிகள்:1 4/1
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற – 8.புருடோத்தம:1 7/3

மேல்

அவரை (1)

அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசை பாட – 7.திருவாலி:3 10/3

மேல்

அவளுமே (1)

அவளுமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 5/4

மேல்

அவற்கு (1)

மலை தான் எடுத்த மற்று அவற்கு வாளொடு நாள் கொடுத்தான் – 5.கண்டராதித்:1 7/2

மேல்

அவற்றாலே (1)

எய்த்து வந்து இழிந்து இன்னமும் துதிக்கின்றார் எழில் மறை அவற்றாலே
செய்த்-தலை கமலம் மலர்ந்து ஓங்கிய தில்லை அம்பலத்தானை – 7.திருவாலி:2 5/2,3

மேல்

அவன் (3)

தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் – 3.கருவூர்:3 4/1
மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் – 3.கருவூர்:3 4/2
செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன்
எற்றி மா மணிகள் எறி நீர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 9/1,2

மேல்

அவனி (2)

வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனி சிவலோக வேத வென்றி – 1.திருமாளிகை:3 12/1
அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர் – 3.கருவூர்:4 1/3

மேல்

அவாம் (2)

வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை – 3.கருவூர்:10 8/1
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 8/4

மேல்

அவிய (2)

இடம் கொள் முப்புரம் வெந்து அவிய வைதிக தேர் ஏறிய ஏறு சேவகனே – 1.திருமாளிகை:1 10/2
மூவா உடல் அவிய கொன்று உகந்த முக்கண்ணர் – 8.புருடோத்தம:2 7/2

மேல்

அவியா (1)

அருக்கரை அள்ளல்-வாய கள்ளரை அவியா பாவ – 1.திருமாளிகை:4 7/3

மேல்

அவிர் (4)

அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல் – 3.கருவூர்:5 8/1
கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் – 3.கருவூர்:6 10/3
பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர் – 3.கருவூர்:9 9/3
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று – 3.கருவூர்:10 1/3

மேல்

அவிழ் (2)

அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு – 3.கருவூர்:7 6/3
கள் அவிழ் தாமரை மேல் கண்ட அயனோடு மால் பணிய – 7.திருவாலி:4 3/1

மேல்

அவிழ்ந்த (2)

சரிந்த துகில் தளர்ந்த இடை அவிழ்ந்த குழல் இளம் தெரிவை – 3.கருவூர்:5 10/1
விரி திகழ் விழவின் பின்செல்வோர் பாடல் வேட்கையின் வீழ்ந்த போது அவிழ்ந்த
புரி சடை துகுக்கும் ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே – 3.கருவூர்:7 3/3,4

மேல்

அவிழ்ந்து (1)

பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் – 3.கருவூர்:8 1/1,2

மேல்

அவுணர் (1)

ஒட்டா வகை அவுணர் முப்புரங்கள் ஓர் அம்பால் – 8.புருடோத்தம:2 3/1

மேல்

அவை (1)

தூவி நீரொடு பூ அவை தொழுது ஏத்து கையினர் ஆகி மிக்கதோர் – 7.திருவாலி:1 11/1

மேல்

அழகரே (1)

அழகரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 4/4

மேல்

அழகன் (4)

குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே – 2.சேந்தனார்:3 2/4
அளவு_இல் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 3/4
அரவம் ஆட அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 6/4
அரிவை ஓர் கூறு உகந்தான் அழகன் எழில் மால் கரியின் – 7.திருவாலி:4 4/1

மேல்

அழகா (1)

அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் – 7.திருவாலி:1 6/3

மேல்

அழகிதே (1)

கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்ட – 3.கருவூர்:2 6/3

மேல்

அழகிதோ (1)

அலகு எலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம் – 3.கருவூர்:9 1/2

மேல்

அழகிய (4)

அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் – 3.கருவூர்:3 10/1
ஐய பொட்டிட்ட அழகு வாள் நுதலும் அழகிய விழியும் வெண் நீறும் – 3.கருவூர்:6 4/1
அருளுமாறு அருளி ஆளுமாறு ஆள அடிகள் தம் அழகிய விழியும் – 3.கருவூர்:9 6/1
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று – 3.கருவூர்:10 1/3

மேல்

அழகியையாய் (1)

முரியுமாறு எல்லாம் முரிந்து அழகியையாய் முகத்தலை அகத்து அமர்ந்தாயை – 3.கருவூர்:4 7/3

மேல்

அழகு (2)

ஐய பொட்டிட்ட அழகு வாள் நுதலும் அழகிய விழியும் வெண் நீறும் – 3.கருவூர்:6 4/1
கோவணம் கொண்டு வெண்தலை ஏந்தும் குழகனை அழகு எலாம் நிறைந்த – 3.கருவூர்:7 10/2

மேல்

அழகோ (2)

குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ
மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழ – 2.சேந்தனார்:3 5/1,2
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் – 3.கருவூர்:9 6/2,3

மேல்

அழல் (9)

அந்தணர் அழல் ஓம்பு அலை புனல் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே – 3.கருவூர்:2 2/4
புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் – 3.கருவூர்:4 6/1
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே – 3.கருவூர்:8 3/4
மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர் – 3.கருவூர்:9 5/2
அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ – 3.கருவூர்:9 9/2
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய் – 3.கருவூர்:10 6/1
ஐயன் ஆர் அழல் ஆடுவான் அணி நீர் வயல் தில்லை அம்பலத்தான் – 7.திருவாலி:1 1/3
செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன் – 7.திருவாலி:1 9/1
பட்டு ஆங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார் – 8.புருடோத்தம:2 3/2

மேல்

அழலை (1)

அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி – 3.கருவூர்:10 7/2

மேல்

அழி (2)

பொங்கு எழில் திருநீறு அழி பொசி வனப்பின் புனல் துளும்பு அவிர் சடை மொழுப்பர் – 3.கருவூர்:9 9/3
ஐய செம்பொன் தோட்டு அவிர் சடை மொழுப்பின் அழி அழகிய திருநீற்று – 3.கருவூர்:10 1/3

மேல்

அழிந்திருப்பேனை (1)

நெக்கு வீழ்தரு நெஞ்சினை பாய்தலும் நிறை அழிந்திருப்பேனை
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள் திருநடம் வகையாலே – 7.திருவாலி:2 2/2,3

மேல்

அழிவு (1)

அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 8/3

மேல்

அழிவும் (1)

நீவியும் நெகிழ்ச்சியும் நிறை அழிவும் நெஞ்சமும் தஞ்சம் இலாமையாலே – 8.புருடோத்தம:1 2/3

மேல்

அழுக்கரை (1)

அரட்டரை அரட்டு பேசும் அழுக்கரை கழுக்கள் ஆய – 1.திருமாளிகை:4 3/3

மேல்

அழுதிட (1)

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் – 10.சேந்தனார்:1 9/1

மேல்

அழுந்தா (1)

அழுந்தா மகேந்திரத்து அந்தர புட்கு அரசுக்கு அரசே அமரர் தனி – 1.திருமாளிகை:3 5/3

மேல்

அழுந்தி (1)

அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு அழுந்தி யான் அவமே – 2.சேந்தனார்:1 6/1

மேல்

அழுந்தும் (1)

அழுந்தும் என் ஆருயிர்க்கு என் செய்கேனோ அரும் புனல் அலமரும் சடையினானே – 8.புருடோத்தம:1 4/4

மேல்

அழுவதும் (1)

அழுவதும் நின் திறம் நினைந்தே அது அன்றோ பெறும் பேறு – 3.கருவூர்:5 6/3

மேல்

அழைக்கின்றாள் (1)

என்று ஏங்கிஏங்கி அழைக்கின்றாள் இள_வல்லி எல்லை கடந்தனள் – 2.சேந்தனார்:2 10/2

மேல்

அழைக்கின்றான் (1)

ஓவாதே அழைக்கின்றான் என்று அருளின் நன்று மிக – 6.வேணாட்டடிகள்:1 10/2

மேல்

அழைத்தக்கால் (1)

ஐயா திருவாவடுதுறை அமுதே என்று உன்னை அழைத்தக்கால்
மை ஆர் தடம் கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே – 2.சேந்தனார்:2 1/3,4

மேல்

அழைத்தால் (1)

களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே – 2.சேந்தனார்:1 11/4

மேல்

அழைப்ப (1)

இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் – 10.சேந்தனார்:1 5/2

மேல்

அழைப்பு (1)

அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து – 1.திருமாளிகை:2 6/1

மேல்

அள்ளல்-வாய (1)

அருக்கரை அள்ளல்-வாய கள்ளரை அவியா பாவ – 1.திருமாளிகை:4 7/3

மேல்

அள்ளூறும் (1)

சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசை கனகம் – 3.கருவூர்:6 3/2

மேல்

அளக (1)

அளக மதி நுதலார் ஆயிழையார் போற்றி இசைப்ப – 4.பூந்துருத்தி:2 7/2

மேல்

அளவறுத்தார் (2)

அருள் பெற அலமரும் நெஞ்சம் ஆஆ ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே – 8.புருடோத்தம:1 10/4
ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே அம்பலத்து அரு நடம் ஆடுவானை – 8.புருடோத்தம:1 11/1

மேல்

அளவில்லதோர் (1)

அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ள பொருள் – 10.சேந்தனார்:1 2/3

மேல்

அளவிலா (1)

அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னை தந்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 3/3

மேல்

அளவு (1)

அளவு_இல் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 3/4

மேல்

அளவு_இல் (1)

அளவு_இல் பெருமை அமரர் போற்ற அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 3/4

மேல்

அளவும் (4)

முக்கண் நாயகராய் பவனி போந்து இங்ஙன் முரிவது ஓர் முரிவு உமை அளவும்
தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல் – 4.பூந்துருத்தி:1 1/2,3
தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல் – 4.பூந்துருத்தி:1 1/3
மண்ணோடு விண் அளவும் மனிதரொடு வானவர்க்கும் – 6.வேணாட்டடிகள்:1 7/1
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் – 10.சேந்தனார்:1 11/2

மேல்

அளாம் (1)

பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய – 3.கருவூர்:6 9/1

மேல்

அளி (1)

அளி வளர் உள்ளத்து ஆனந்த கனியே அம்பலம் ஆடரங்காக – 1.திருமாளிகை:1 1/3

மேல்

அளிக்கும் (3)

புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும்
வினைபடு நிறை போல் நிறைந்த வேதகத்து என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே – 3.கருவூர்:4 6/1,2
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை – 3.கருவூர்:6 8/2
அனலமே புனலே அனிலமே புவனி அம்பரா அம்பரத்து அளிக்கும்
கனகமே வெள்ளி குன்றமே என்றன் களைகணே களைகண் மற்று இல்லா – 3.கருவூர்:8 6/1,2

மேல்

அளித்தாங்கு (1)

அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 9/2

மேல்

அளிந்த (2)

முன்பு அளிந்த காதலும் நின் முகம் தோன்ற விளங்கிற்றால் – 3.கருவூர்:5 3/2
வம்பு அளிந்த கனியே என் மருந்தே நல் வளர் முக்கண் – 3.கருவூர்:5 3/3

மேல்

அளையா (1)

அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே – 4.பூந்துருத்தி:2 5/4

மேல்

அற்பன் (1)

அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னை தந்த பொன்னம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 3/3

மேல்

அற்புத (2)

ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே – 1.திருமாளிகை:1 6/3
அற்புத தெய்வம் இதனின் மற்று உண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின் – 3.கருவூர்:6 3/1

மேல்

அற்றனள் (1)

நாணம் அற்றனள் நான் அறியேன் இனி – 9.சேதிராயர்:1 2/2

மேல்

அற (4)

இடர் கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருள் பிழம்பு அற எறிந்து எழுந்த – 1.திருமாளிகை:1 2/1
எம்பிரான் நடம்செய் சூழல் அங்கு எல்லாம் இருள் பிழம்பு அற எறி கோயில் – 3.கருவூர்:1 10/2
பந்தபாசம் எலாம் அற பசு பாசம் நீக்கிய பல் முனிவரோடு – 7.திருவாலி:1 5/1
தாதையை தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே – 10.சேந்தனார்:1 10/1

மேல்

அறம் (2)

அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா – 1.திருமாளிகை:1 8/3
மான் அமர் தட கை வள்ளல்-தன் பிள்ளை மறை நிறை சட்ட அறம் வளர – 2.சேந்தனார்:3 4/2

மேல்

அறவனே (1)

அறவனே அன்று பன்றி பின் ஏகிய – 9.சேதிராயர்:1 8/1

மேல்

அறா (1)

இ தெய்வ நெறி நன்று என்று இருள் மாய பிறப்பு அறா இந்திரசால – 2.சேந்தனார்:1 5/1

மேல்

அறிகிலள் (1)

நீதி அறிகிலள் பொன் நெடும் திண் தோள் புணர நினைக்குமே – 2.சேந்தனார்:2 2/4

மேல்

அறிகிற்பரே (1)

ஆம் தண் திருவாவடுதுறையான் செய்கை யார் அறிகிற்பரே – 2.சேந்தனார்:2 6/4

மேல்

அறிகின்றிலேம் (1)

அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால் – 2.சேந்தனார்:2 5/3

மேல்

அறிதற்கு (1)

ஆண் பெண் அரு உரு என்று அறிதற்கு அரிதாயவனை – 7.திருவாலி:4 2/2

மேல்

அறிந்து (4)

அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து
பிது மதி வழிநின்று ஒழிவிலா வேள்வி பெரியவர் பெரும்பற்றப்புலியூர் – 1.திருமாளிகை:2 6/1,2
ஆடல் அதிசயத்தை ஆங்கு அறிந்து பூந்துருத்தி – 4.பூந்துருத்தி:2 10/2
காடன் தமிழ் மாலை பத்தும் கருத்து அறிந்து
பாடும் இவை வல்லார் பற்று நிலை பற்றுவரே – 4.பூந்துருத்தி:2 10/3,4
எம்போல்வார்க்கு இல்லாமை என்னளவே அறிந்து ஒழிந்தேன் – 6.வேணாட்டடிகள்:1 2/2

மேல்

அறிந்தும் (1)

எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி – 6.வேணாட்டடிகள்:1 1/3

மேல்

அறிந்தோம் (1)

ஆலும் அதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவை பொய்யாததே – 2.சேந்தனார்:2 11/4

மேல்

அறிய (2)

புண்ணியம் பின் சென்று அறிவினுக்கு அறிய புகுந்ததோர் யோகினில் பொலிந்து – 3.கருவூர்:6 9/2
அடி அறிய உணர்த்துவதும் அகத்தியனுக்கு ஓத்து அன்றே – 6.வேணாட்டடிகள்:1 6/2

மேல்

அறியா (4)

மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மன மணி விளக்கை – 2.சேந்தனார்:1 2/2
குன்றேந்தி கோகனகத்து அயன் அறியா நெறி என்னை கூட்டினாய் – 2.சேந்தனார்:2 10/1
முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நால் பெரும் தடம் தோள் – 3.கருவூர்:6 1/3
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்து என் மனத்து அகத்தே – 10.சேந்தனார்:1 8/3

மேல்

அறியாமை (1)

அடல் விடை பாகா அம்பல கூத்தா அயனொடு மால் அறியாமை
படர் ஒளி பரப்பி பரந்து நின்றாயை தொண்டனேன் பணியுமா பணியே – 1.திருமாளிகை:1 2/3,4

மேல்

அறியும் (2)

வந்த நாள் மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தனே அறியும் என் மனமே – 3.கருவூர்:3 10/4
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 7/4

மேல்

அறியேன் (1)

நாணம் அற்றனள் நான் அறியேன் இனி – 9.சேதிராயர்:1 2/2

மேல்

அறியேனே (1)

உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே – 7.திருவாலி:2 7/4

மேல்

அறிவரோ (1)

அ தெய்வ நெறியில் சிவம் அலாது அவமும் அறிவரோ அறிவுடையோரே – 2.சேந்தனார்:1 5/4

மேல்

அறிவன் (1)

நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுண்ணிமை இறந்தமை அறிவன்
மண் இயல் மரபின் தங்கு இருள் மொழுப்பின் வண்டு இனம் பாட நின்று ஆடும் – 3.கருவூர்:7 4/2,3

மேல்

அறிவார் (2)

ஆவியின் வருத்தம் இது ஆர் அறிவார் அம்பலத்து அரு நடம் ஆடுவானே – 8.புருடோத்தம:1 2/4
வாயின கேட்டு அறிவார் வையகத்தார் ஆவாரே – 8.புருடோத்தம:2 6/4

மேல்

அறிவிலா (1)

அறை கழல் அரன் சீர் அறிவிலா வெறுமை சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள் – 1.திருமாளிகை:1 11/3

மேல்

அறிவினுக்கு (1)

புண்ணியம் பின் சென்று அறிவினுக்கு அறிய புகுந்ததோர் யோகினில் பொலிந்து – 3.கருவூர்:6 9/2

மேல்

அறிவு (3)

தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் – 3.கருவூர்:3 4/1
மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர் – 3.கருவூர்:9 5/2
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர் பெறுவார் உலகில் – 10.சேந்தனார்:1 7/2

மேல்

அறிவுடையாரின் (1)

இருவரும் அறிவுடையாரின் மிக்கார் ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தை – 8.புருடோத்தம:1 10/2

மேல்

அறிவுடையோரே (1)

அ தெய்வ நெறியில் சிவம் அலாது அவமும் அறிவரோ அறிவுடையோரே – 2.சேந்தனார்:1 5/4

மேல்

அறிவும் (1)

அறிவும் மிக்க நல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்கு உள்ள – 7.திருவாலி:2 8/1

மேல்

அறிவுமாய் (1)

கலைகள்-தம் பொருளும் அறிவுமாய் என்னை கற்பினில் பெற்றெடுத்து எனக்கே – 3.கருவூர்:2 1/1

மேல்

அறிவுறு (1)

திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:1 11/2

மேல்

அறிவே (1)

அணி மணி முறுவல் பவள வாய் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே – 1.திருமாளிகை:2 8/4

மேல்

அறிவொணா (1)

உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே – 3.கருவூர்:4 9/2

மேல்

அறு (1)

மடங்கலை மலரும் பன்னிரு நயனத்து அறு முகத்து அமுதினை மருண்டே – 2.சேந்தனார்:3 9/4

மேல்

அறுக்க (1)

பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே – 10.சேந்தனார்:1 1/4

மேல்

அறுத்த (1)

பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே – 1.திருமாளிகை:1 4/1

மேல்

அறும் (1)

மயர் அறும் அமரர் மகுடம் தோய் மலர் சேவடிகள் என் மனத்து வைத்தருளே – 1.திருமாளிகை:2 1/4

மேல்

அறை (4)

அறை கழல் அரன் சீர் அறிவிலா வெறுமை சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள் – 1.திருமாளிகை:1 11/3
கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் – 3.கருவூர்:3 1/3
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே – 3.கருவூர்:3 2/4
அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை – 7.திருவாலி:4 10/3

மேல்

அறைந்த (2)

அங்கையோடு ஏந்தி பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழி – 3.கருவூர்:6 11/3
அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின் – 3.கருவூர்:9 11/3

மேல்

அறையும் (3)

அலம்பி வண்டு அறையும் அணி ஆர் தில்லை அம்பலவன் – 7.திருவாலி:1 2/2
சிறை அணி வண்டு அறையும் தில்லை மா நகர் சிற்றம்பலம் – 7.திருவாலி:4 5/3
தேன் நல் வரி வண்டு அறையும் தில்லை சிற்றம்பலவர் – 8.புருடோத்தம:2 1/3

மேல்

அன்பர் (3)

வெருண்ட மான் விழியார்க்கு அருள்செயாவிடுமே விடலையே எவர்க்கும் மெய் அன்பர்
தெருண்டவை திகர் வாழ் திருவிடை கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற – 2.சேந்தனார்:3 10/2,3
பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர்
வார்ந்த கண் அருவி மஞ்சனசாலை மலை_மகள் மகிழ் பெருந்தேவி – 3.கருவூர்:8 2/1,2
அன்பர் ஆனவர்கள் பருகும் ஆரமுதே அத்தனே பித்தனேனுடைய – 3.கருவூர்:8 7/2

மேல்

அன்பர்-தம் (2)

ஆனே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்-தம்
கோனே நின் மெய் அடியார் மன கருத்தை முடித்திடும் குன்றமே – 2.சேந்தனார்:2 9/3,4
என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில் – 3.கருவூர்:1 5/2

மேல்

அன்பினராய் (1)

ஆவி உள் நிறுத்தி அமர்ந்து ஊறிய அன்பினராய்
தேவர் தாம் தொழ ஆடிய தில்லை கூத்தனை திருவாலி சொல் இவை – 7.திருவாலி:1 11/2,3

மேல்

அன்பு (1)

செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச – 3.கருவூர்:7 6/1

மேல்

அன்புசெய்யா (1)

இருள் திரள் கண்டத்து எம்மான் இன்பருக்கு அன்புசெய்யா
அரட்டரை அரட்டு பேசும் அழுக்கரை கழுக்கள் ஆய – 1.திருமாளிகை:4 3/2,3

மேல்

அன்பொடு (1)

அற்புத தெய்வம் இதனின் மற்று உண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின் – 3.கருவூர்:6 3/1

மேல்

அன்றி (3)

உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று – 1.திருமாளிகை:3 11/1
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே – 2.சேந்தனார்:1 1/4
உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே – 7.திருவாலி:2 7/4

மேல்

அன்றில் (1)

செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி – 1.திருமாளிகை:3 5/1

மேல்

அன்று (6)

ஐயா நீ உலா போந்த அன்று முதல் இன்று வரை – 3.கருவூர்:5 2/2
தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல் – 4.பூந்துருத்தி:1 1/3
ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே – 8.புருடோத்தம:1 1/4
அறவனே அன்று பன்றி பின் ஏகிய – 9.சேதிராயர்:1 8/1
அன்று அருக்கனை பல் இறுத்து ஆனையை – 9.சேதிராயர்:1 9/1
மாலுக்கு சக்கரம் அன்று அருள்செய்தவன் மன்னிய தில்லை-தன்னுள் – 10.சேந்தனார்:1 9/2

மேல்

அன்றே (10)

அன்றே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை ஆடினாள் – 2.சேந்தனார்:2 10/3
நீர் ஓங்கி வளர் கமலம் நீர் பொருந்தா தன்மை அன்றே
ஆர ஓங்கி முகம் மலர்ந்தாங்கு அருவினையேன் திறம் மறந்து இன்று – 3.கருவூர்:5 1/1,2
மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே – 3.கருவூர்:8 10/4
துச்சான செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார் – 6.வேணாட்டடிகள்:1 1/1
அடி அறிய உணர்த்துவதும் அகத்தியனுக்கு ஓத்து அன்றே
இடுவது புல் ஓர் எருதுக்கு ஒன்றினுக்கு வை இடுதல் – 6.வேணாட்டடிகள்:1 6/2,3
தாழ்ந்த கச்சது அன்றே தமியேனை தளர்வித்ததே – 7.திருவாலி:1 4/4
விடம் கொள் கண்டம் அன்றே வினையேனை மெலிவித்தவே – 7.திருவாலி:1 7/4
ஐய தோடும் அன்றே அடியேனை ஆட்கொண்டனவே – 7.திருவாலி:1 8/4
நெற்றி நாட்டம் அன்றே நெஞ்சுளே திளைக்கின்றனவே – 7.திருவாலி:1 9/4
பிறை கொள் சென்னி அன்றே பிரியாது என்னுள் நின்றனவே – 7.திருவாலி:1 10/4

மேல்

அன்றோ (1)

அழுவதும் நின் திறம் நினைந்தே அது அன்றோ பெறும் பேறு – 3.கருவூர்:5 6/3

மேல்

அன்ன (3)

பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன் – 3.கருவூர்:10 3/1
அன்ன_நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில் தில்லை – 7.திருவாலி:3 2/1
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து – 10.சேந்தனார்:1 1/3

மேல்

அன்ன_நடையார் (1)

அன்ன_நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில் தில்லை – 7.திருவாலி:3 2/1

மேல்

அன்னமாய் (1)

அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய – 3.கருவூர்:6 1/1

மேல்

அன்னை (1)

அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் – 3.கருவூர்:1 9/2

மேல்

அன்னைமீர் (1)

சேர்வன்-கொலோ அன்னைமீர் திகழும் மலர் பாதங்களை – 7.திருவாலி:4 8/1

மேல்

அனகனே (1)

அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே – 1.திருமாளிகை:1 7/3

மேல்

அனல் (2)

மடை கொள் வாளைகள் குதிகொளும் வயல் தில்லை அம்பலத்து அனல் ஆடும் – 7.திருவாலி:2 7/3
அரவம் ஆட அனல் கை ஏந்தி அழகன் ஆடுமே – 7.திருவாலி:3 6/4

மேல்

அனலமே (1)

அனலமே புனலே அனிலமே புவனி அம்பரா அம்பரத்து அளிக்கும் – 3.கருவூர்:8 6/1

மேல்

அனலா (1)

அம்பரா அனலா அனிலமே புவி நீ அம்புவே இந்துவே இரவி – 3.கருவூர்:4 9/1

மேல்

அனலில் (1)

புகை மிகும் அனலில் புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி-தன் புதல்வன் – 2.சேந்தனார்:3 8/2

மேல்

அனாருடைய (1)

கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழு நீர் கிடை_அனாருடைய என் நெஞ்சில் – 3.கருவூர்:4 4/1

மேல்

அனாரொடு (1)

குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு – 7.திருவாலி:1 6/1

மேல்

அனிலமே (2)

அம்பரா அனலா அனிலமே புவி நீ அம்புவே இந்துவே இரவி – 3.கருவூர்:4 9/1
அனலமே புனலே அனிலமே புவனி அம்பரா அம்பரத்து அளிக்கும் – 3.கருவூர்:8 6/1

மேல்

அனுங்கும் (1)

கொங்கை கொண்டு அனுங்கும் கொடி_இடை காணில் கொடியள் என்று அவிர் சடை முடி மேல் – 3.கருவூர்:6 10/3

மேல்

அனே (1)

இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே – 2.சேந்தனார்:2 8/4

மேல்

அனைத்தும் (2)

சீர்த்த திண் புவனம் முழுவதும் ஏனை திசைகளோடு அண்டங்கள் அனைத்தும்
போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் – 3.கருவூர்:1 8/1,2
தேர் ஆர் வீதியில் தேவர் குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து – 10.சேந்தனார்:1 12/3

மேல்

அனைய (8)

அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு அழுந்தி யான் அவமே – 2.சேந்தனார்:1 6/1
மலை குடைந்து அனைய நெடு நிலை மாட மருங்கு எலாம் மறையவர் முறை ஓத்து – 3.கருவூர்:2 1/3
மை கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து – 3.கருவூர்:2 7/2
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்த – 3.கருவூர்:4 5/1
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை – 3.கருவூர்:4 10/3
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய
புண்ணியம் பின் சென்று அறிவினுக்கு அறிய புகுந்ததோர் யோகினில் பொலிந்து – 3.கருவூர்:6 9/1,2
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு – 3.கருவூர்:9 3/2,3
தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப – 3.கருவூர்:10 10/3

மேல்

அனையதோர் (1)

பவள மால் வரையை பனி படர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும் – 7.திருவாலி:2 1/1

மேல்

அனையர் (1)

அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ – 3.கருவூர்:9 9/2

மேல்

அனையார் (1)

மின் நெடும் புருவத்து இள மயில்_அனையார் விலங்கல் செய் நாடகசாலை – 3.கருவூர்:9 8/3

மேல்

அனையான் (1)

மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே – 3.கருவூர்:10 9/4

மேல்