கட்டுருபன்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-இல் 1
-கண் 10
-கண்ணும் 1
-காறும் 6
-கொல் 18
-கொலோ 5
-கொல்லோ 8
-தம் 19
-தமக்கு 2
-தமில் 1
-தமை 3
-தம்மாலும் 1
-தம்முள் 1
-தம்மை 4
-தம்மோடு 1
-தன் 16
-தனக்கு 5
-தனக்கும் 1
-தனது 1
-தனாது 1
-தனில் 5
-தனை 10
-தன்னை 9
-தன்னையும் 1
-தொறும் 16
-தோறு 2
-தோறும் 25
-நின்று 9
-நின்றும் 3
-பால் 32
-பாலே 1
-மன் 1
-மாட்டு 2
-மாட்டும் 1
-மின் 6
-வயின் 4

-இல் (1)

எள்ளள்-இல் பவள வல்லி எழுந்து நின்றிடுதல் ஏய்க்கும் – குசேலோ:3 555/4
மேல்

-கண் (10)

அரு மறை முழக்கும் வினை தபும் யாக அழல்-கண் நல் மந்திர முழக்கும் – குசேலோ:1 45/1
கஞ்சம் மட்டு ஒழுக பூத்த கழனி கால் ஓடைக்-கண் நின்று – குசேலோ:2 299/2
கையுறையொடு நிற்கின்றோன் கவின் முழு சலராசிக்-கண்
ஐய மா மதி நின்று அன்னாற்கு ஐந்து ஏழு ஒன்பானில் ஓர் கண் – குசேலோ:2 303/1,2
மறிவரும் பீழை நோய் கடல்-கண் மாய்வரே – குசேலோ:2 333/4
துன்று சந்திரகாந்தத்தின் அமைத்த ஒண் சுவர்க்-கண்
ஒன்றுமாறு செம் சந்தனம் கருப்புரம் ஒருவாது – குசேலோ:2 368/1,2
நள்ளார்கள் அண்மைக்-கண் இருந்தாலும் நட்புறுத்தார் – குசேலோ:2 432/1
விள்ளார்கள் சேய்மைக்-கண் இருந்தாலும் விருப்பு ஒழியார் – குசேலோ:2 432/2
ஒரு திடம்தான் கதிக்-கண் உய்க்கும் என சொல்ப – குசேலோ:3 537/1
நையாது இவ் உலகு உயிர்க்-கண் நாள்-தோறும் அருள் சுரப்போன் – குசேலோ:3 586/1
எதிர் அறு கடல்-கண் ஒரு சரம் புகுத்தி இயங்குற நடவை உண்டாக்கி – குசேலோ:3 673/4
மேல்

-கண்ணும் (1)

இரு நிலத்து யாவர்-கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி என்ன – குசேலோ:1 67/1
மேல்

-காறும் (6)

அலரவன் தீட்டிவைத்த ஆயுளின் அளவை-காறும்
விலகிலா வினைக்கு தக்க விருப்புணா வெறுப்புணாவும் – குசேலோ:1 101/1,2
ஆதலின் நினது மைந்தர்க்கு ஆயுள் உள் அளவை-காறும்
ஓது இருவினைக்கு தக்க உணவு உண்டு புந்தி மாழ்கேல் – குசேலோ:1 102/1,2
இவ்விதம் இன்ப முத்தி எய்திடும்-காறும் மாறாது – குசேலோ:1 139/1
என்ன துயர் இனி உறினும் இது-காறும் வந்தமையான் – குசேலோ:1 196/1
ஆன்ற எனது உளத்தினை விட்டு அகன்றிலை இந்நாள்-காறும்
சான்ற குணத்தாய் இன்னும் சந்ததமும் நினைந்திருப்பேன் – குசேலோ:2 417/2,3
நென்னல்-காறும் நிரம்பிய வெப்பு எலாம் – குசேலோ:2 454/2
மேல்

-கொல் (18)

விரைத்த பூம் குழலாய் துய்க்கும் உணவு இன்றி மேவுமே-கொல் – குசேலோ:1 100/4
தேடிய கால தூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே-கொல்
வாடிய மருங்குல் நங்காய் மாண் பொருள் பயன் கண்டாயோ – குசேலோ:1 109/3,4
அளவு கண்டிலர்-கொல் உற்ற இளமை ஏர்க்கு அகம் களிப்பார் – குசேலோ:1 126/4
அடலுறு செல்வம் அடைகுவனே-கொல் அரும் கலத்து இட்ட பால் அடிசில் – குசேலோ:1 152/2
அற்பமுறு திரு வேட்டல் அறிவே-கொல் என உளத்து – குசேலோ:1 195/3
பகுத்து அறிந்திடல் அற்றாய்-கொல் பயன்_இல் மூப்பு அடைந்தாய் போலும் – குசேலோ:2 271/4
வறப்பு_இல் உன் முன் நாள் நட்பை மறந்திடாது இருக்கின்றான்-கொல்
இறப்ப நேற்று உண்ட கூற்றை இன்று யாம் மறப்பம் ஆகில் – குசேலோ:2 276/3,4
ஏலும் மா மழை இன்னமும் வேண்டும்-கொல்
சாலும் ஈதின் தழைந்த-கொல் என்று மை – குசேலோ:2 455/2,3
சாலும் ஈதின் தழைந்த-கொல் என்று மை – குசேலோ:2 455/3
ஐயோ பிரமசாரிகள் எங்கு அடைந்தார் என் உற்றனர்-கொல் என – குசேலோ:2 467/3
கங்கணம் கண்ணுறுவதற்கு கண்ணடியும் வேண்டும்-கொல் கரும் கண்ணீர்காள் – குசேலோ:2 517/2
முந்தை நாள் சாபம் மீட்டும் முளைத்தது-கொல் என்று அஞ்சி – குசேலோ:3 551/3
முற்று இழையவர் முயக்கும் நன்று-கொல் என்பார் முன்னர் – குசேலோ:3 582/2
அலர் இதழ் செந்தாமரை-கொல் இ முகம் என்று அறிதர கதிர் இரண்டு இரு பால் – குசேலோ:3 617/3
உருவ உடம்பும் மிகையானால் தொடர்ப்பாடு இன்னும் உளவே-கொல் – குசேலோ:3 645/4
தன் ஆதரவில் பெறுவாற்கு சாற்றும் உவமை உளதே-கொல் – குசேலோ:3 653/4
என்று இனிது அருளி செய்ய எழுந்தருள்வான்-கொல் என்று – குசேலோ:3 721/1
இடனுற பூசி கொள்வான்-கொல் இரு காலும் யாத்த – குசேலோ:3 729/2
மேல்

-கொலோ (5)

ஒப்பு_இல் பல் வளனும் தருதி என்று இரக்கில் உறும்-கொலோ தாழ்வு அதின் உணர்ந்தோய் – குசேலோ:1 156/4
செற்ற சகடு உதைத்தான் தாள் குறியாது என்-கொலோ
முற்ற ஒழிந்து விடல் – குசேலோ:2 201/2,3
கன்று குணில் கொண்டான் தாள் குறியாது என்-கொலோ
என்றும் ஒழிந்து விடல் – குசேலோ:2 201/5,6
உந்தி மருது இடம்தான் தாள் குறியாது என்-கொலோ
அந்தோ ஒழிந்து விடல் – குசேலோ:2 201/8,9
உனற்கு அரியவன் என்றனக்கு இனிது அருள உறும்-கொலோ என்று நெக்குருகி – குசேலோ:3 705/3
மேல்

-கொல்லோ (8)

நிலைபெற உழுது வித்திலான்-தனக்கு நீள் பயன் உற்றிடும்-கொல்லோ – குசேலோ:1 147/4
ஏமமுற ஏழையேற்கு எளிது கிடைத்திடும்-கொல்லோ – குசேலோ:1 194/4
வித்தகன் சேவை வாய்த்தல் எண்மையில் மேவும்-கொல்லோ – குசேலோ:2 304/4
இனிய சிற்றுணவு ஏதேனும் இன்றி நீ வருவாய்-கொல்லோ
இனிய நின் உள்ளம் இன்றோ எண்ணி யான் அறிதல் வேண்டும் – குசேலோ:2 472/1,2
கேட்டுளாய்-கொல்லோ முன்னும் கிளந்திருப்பதும் அன்றே என்று – குசேலோ:2 479/2
உற்றார் வணங்கும் அவன் போல ஒழிந்தான்-கொல்லோ உறு பிறவி – குசேலோ:3 654/4
அழல் செயும் அடியேன் நெஞ்சத்து அமைத்திடும் நிமித்தம்-கொல்லோ
கழல் தரா வினையினேன் இன்று அறிந்தனன் கடவுள் ஏறே – குசேலோ:3 723/3,4
கைப்பட பற்றும்-கொல்லோ அவரை அஃது அசத்து கண்டாய் – குசேலோ:3 736/3
மேல்

-தம் (19)

தளர்வறு செருத்தல் ஆக்கள்-தம் குர செந்தூள் குஞ்சி – குசேலோ:0 7/3
வண்டலாட்டு அயர் மகளிர்-தம் வளம் பொதி கிளவி – குசேலோ:1 12/2
அளவு_இல் மேனியின் வனப்பினால் வென்ற மற்று அவர்-தம்
தளர்வு_இல் சீர்த்தியை சாற்றிட வல்லன் அல்லேனே – குசேலோ:1 29/3,4
விஞ்சு வில் தொழில் மேவிய வேட்டுவர்-தம்
சிறாரும் தரக்கின் பறழ்களும் – குசேலோ:1 40/2,3
பெரு வரை முடியில் உள்ளது ஒன்று அளவா பெரும் தவ முனிவர்-தம் சேரி – குசேலோ:1 44/4
திருகு_இல் வித்துரும இந்தனம் அடுக்கி திரு மலி வணிகர்-தம் தெருவில் – குசேலோ:2 237/3
மன்னர்-தம் பவள கால் குடை பிச்சம் வரைந்திடு கேதனம் ஒலியல் – குசேலோ:2 247/1
காயும் வெம் பரல் போல் செல்லுகின்றார்-தம் காலிடை உறுத்துதல் கண்டான் – குசேலோ:2 251/4
எளியனேன் மறையோர்-தம் குலத்து உதித்தேன் என் பெயர் குசேலன் மிக்கு ஒலிக்கும் – குசேலோ:2 267/1
சித்தம் ஒருவாது உழல் பொய்ஞ்ஞானியர்-தம் குணம் குறியும் செப்ப கேள்-மின் – குசேலோ:2 316/4
பாங்குபெற உடல் புனைவார் சற்கருமம் செய்வோர்-தம் பக்கம் ஏகின் – குசேலோ:2 323/2
பித்தர் உன்மத்தர் பாலர் பிசாசர்-தம் குணத்தராவர் – குசேலோ:2 411/1
இமையவர்-தம் உலகு உறவும் இருள் உலகம் பகையுமாய் – குசேலோ:2 422/2
கொலை சூழுநர்-தம் தீவினை போல் குருட்டும் கங்குல் செறிந்ததே – குசேலோ:2 459/4
விண்டார்-தம் மணி மௌலி மிதித்து உழக்கும் கரும் கழல் கால் – குசேலோ:2 508/1
மறை பயில் சிறார்-தம் கூட்டம் வயங்கிய கிடையும் மற்றை – குசேலோ:3 559/1
கழிந்த காமுகர்-தம் நெஞ்சம் கனிந்த சீர் அணங்கு_அனார்-பால் – குசேலோ:3 561/1
நயக்கும் மாதர்கள்-தம் கூந்தற்கு இடும் நறும் புகை விண் மாதர் – குசேலோ:3 564/1
ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலி தோள் அங்கத செவ் ஒளி மேல் ஓங்க – குசேலோ:3 706/3
மேல்

-தமக்கு (2)

வெம் சிறை பட்டவர்-தமக்கு வேண்டிய – குசேலோ:1 20/1
மிக்க பல் முயற்சிபுரிகிலார்-தமக்கு அவ் விண்ணவன் யாங்ஙனம் அருளும் – குசேலோ:1 149/4
மேல்

-தமில் (1)

அமல நால் வேதம் ஆறு சாத்திரம் நன்கு ஆய்ந்தவர்-தமில் சிறந்தவனே – குசேலோ:1 154/4
மேல்

-தமை (3)

தன்னமும் இலான் பதிகர்-தமை வினவி வழி தேர்ந்து தடை இலாது – குசேலோ:1 170/2
வண்ண மணி நகை துவர் வாய் மட நல்லார்-தமை பொருவும் – குசேலோ:1 186/4
செம்மையில் செய் வினை நல்லோர்-தமை சூழ செழும் போகம் சிறப்ப துய்த்திட்டு – குசேலோ:2 315/2
மேல்

-தம்மாலும் (1)

எ மாலும் கடந்தார்க்கு மணியாலும் பொன்னாலும் எந்த வேந்தர்-தம்மாலும்
உம்மாலும் எம்மாலும் ஆம் பயன் என் சாற்றுவீரே – குசேலோ:2 317/3,4
மேல்

-தம்முள் (1)

இத்தனை மன்னர்-தம்முள் யாரை நீ ஒப்பாய் கந்தை – குசேலோ:2 304/1
மேல்

-தம்மை (4)

பூம் குழல் மடவார்-தம்மை தன்வசமா புரிந்து வேள் நூற்படி கலவி – குசேலோ:0 3/2
மைந்தர்கள்-தம்மை போற்ற வள நிதி வேண்டும் என்றாய் – குசேலோ:1 97/1
நம்மை ஊர் இறைவன் பகை நாகங்கள்-தம்மை
யாம் என்றும் சாரல் தகாது இவண் – குசேலோ:2 442/1,2
குலவுறு தந்தை ஆய் சிறார்-தம்மை வளை வன கொழும் தழல் அயின்று – குசேலோ:3 682/4
மேல்

-தம்மோடு (1)

இன்னணம் வாயில்காப்பவர்-தம்மோடு ஈங்கு இவன் புகல் மொழி கேளா – குசேலோ:2 270/1
மேல்

-தன் (16)

அடலுற பயின்று பின் அவன் அருளால் அரும் திரு பெறு குசேலன்-தன்
மிடல் உடை காதை விளம்பிட ஊறு விரவிடாது அளித்து அருள்புரியும் – குசேலோ:0 1/2,3
ஏழிரண்டு என்னும் புவனம் காத்து அளிப்போன் எழில் வசுதேவன்-தன் மைந்தன் – குசேலோ:0 10/1
எண் புகா புகழ் அவன்-தன் செயல் கண்டு மனைவி விருப்பு இகத்தல் இல்லை – குசேலோ:1 78/4
துவ்வாமை மைந்தர்கள்-பால் மறந்தும் இயற்றாள் அவள்-தன் சுகுணம் என்னே – குசேலோ:1 80/3
கோமகன்-தன் தலை வாயில் எவ்வாறு குறுகுவல் யான் – குசேலோ:1 194/2
பண்மையில் பொலிந்தாள் வழக்கு அறுத்து அமர்க்கும் படர் அரி கண்ணி-தன் நுதல் என்று – குசேலோ:2 248/3
பழுது_இல் கற்புடையாள்-தன் சொற்படி வறும் செல்வம் வேண்டும் – குசேலோ:2 412/3
மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் மானிடர்காள் – குசேலோ:3 539/2
மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் ஆமாகில் – குசேலோ:3 539/3
தரு நிதி அனைய கண்ணன்-தன் அருள் பெற்ற மேலோன் – குசேலோ:3 546/2
தார் பொலி மார்ப கண்ணன்-தன் அருள் வலியால் இன்னும் – குசேலோ:3 567/3
இந்த மா மறையோன்-தன் பேறு யாவரே பெற்றார் என்பார் – குசேலோ:3 573/4
கனம் விளர்ப்பு என கறுத்த கண்ணன்-தன் அடிக்கே ஆக்கி – குசேலோ:3 576/2
அன்னவன்-தன் மகள் வானத்து அணங்கினர்க்கும் அணங்கு அனையாள் – குசேலோ:3 587/1
இரும் பசு காவல்செய்யும் ஆவயின் நல் இராதை-தன் எழில் நலம் கவர்ந்து – குசேலோ:3 685/1
கோவியர் தேற்ற உத்தவன் போக்கி கூனி-தன் இள நலம் நுகர்ந்திட்டு – குசேலோ:3 689/1
மேல்

-தனக்கு (5)

தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும் தழை வனம்-தனக்கு அழல் தழலாம் – குசேலோ:1 89/3
நிலைபெற உழுது வித்திலான்-தனக்கு நீள் பயன் உற்றிடும்-கொல்லோ – குசேலோ:1 147/4
மாசறு கற்பின் மடவரல்-தனக்கு வகுக்க அரும் கொழுநனே உலகம் – குசேலோ:1 157/1
மடமையேன்-தனக்கு கடவுளும் நீயே வகுக்க அரும் இறைவனும் நீயே – குசேலோ:1 158/1
என்று உரைத்த வார்த்தை-தனக்கு இலவ வாய் நெகிழாளாய் – குசேலோ:3 608/1
மேல்

-தனக்கும் (1)

முன்-வயின் காணல் இந்திரன்-தனக்கும் முடிவு அரிதால் என மதித்தான் – குசேலோ:2 254/4
மேல்

-தனது (1)

பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி – குசேலோ:0 20/3
மேல்

-தனாது (1)

தெறு புலன் அவித்த மேலோர் செய்ய மால்-தனாது செம் கேழ் – குசேலோ:1 27/2
மேல்

-தனில் (5)

அரு மறை நான்கும் அன்புடன் ஏத்த அரவணை-தனில் விழி வளர்வோன் – குசேலோ:0 23/1
பாவிய வண் புகழான் அ பழம் கந்தை-தனில் முடிந்து – குசேலோ:2 504/2
சமைத்த வேற்று சிருட்டி-தனில் தயித்தியரை சாய – குசேலோ:3 544/2
இம்மை-தனில் மற்று இரும் பொருளை ஈட்டல் காத்தல் இழத்தல் என – குசேலோ:3 642/1
ஆவணி திங்கள் நள்ளிருள் பக்கத்து அட்டமி-தனில் அரும் கற்பின் – குசேலோ:3 676/2
மேல்

-தனை (10)

கண்ணன்-தனை கண்ணுறின் கண்ணும் கதியும் நன்கு – குசேலோ:1 161/1
செம் கண் மால்-தனை கண்டாங்கு செறிந்திடும் உவகை அந்த – குசேலோ:2 266/2
சரிந்த பற்றினன் மெய் ஆசான்-தனை எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/4
உன்ன அரிய கைதவனாய் ஒரு மானுடவன்-தனை போல – குசேலோ:2 470/3
மன் புற்றின்-நின்று வெளி வந்து நின்றான்-தனை காணூஉ – குசேலோ:3 596/1
இலகு பெரும் பாங்கியரோடு இருந்த மகள்-தனை கண்டான் – குசேலோ:3 597/1
புன்செய்கை-தனை பொறுக்கவேண்டும் என புகன்று இரப்ப – குசேலோ:3 598/3
நனை குழல் அணி செம் மணி தகட்டு அணியும் நாடும் இந்திரவில் அம் மங்குல்-தனை
குழுமுற்று சூழ்ந்து என பல வீ தண் நறும் தொடையலும் பொலிய – குசேலோ:3 615/3,4
ஆதலால் இ மனை வாழ்க்கை அகத்தே இருந்து முத்தி-தனை
போத அடைய துணிவதுதான் புணையா மஞ்சு துயில் பொருப்பை – குசேலோ:3 656/1,2
எழில் நலம் கனிந்த சத்தியபாமை-தனை மணியொடும் உவந்து ஈய – குசேலோ:3 695/1
மேல்

-தன்னை (9)

அருப்பு மென் மலர் நந்தனவனம்-தன்னை அடைந்து எடுக்குநரும் நூல் ஆய்ந்த – குசேலோ:1 46/3
செத்து மண்டிய பல் நெருக்கு உடை வாயில் செழும் கடல்-தன்னை நல் அருளே – குசேலோ:2 268/2
யார் என நினைத்தீர் இந்த இரும் தவ தலைவன்-தன்னை
சேருறு பொய்மை இல்லன் செறிந்த நோன்பு உழந்த நல்லன் – குசேலோ:2 310/1,2
வித்தக மா மறை தலைவன்-தன்னை முழு ஞானி என விளம்பல் வேண்டும் – குசேலோ:2 316/2
இன்று நம் வாயில் வந்த இரும் தவ தலைவன்-தன்னை
மன்ற இங்கு அழைப்பீர் என்று வாய்மலர்ந்து அருளினானே – குசேலோ:2 385/3,4
பன்னும் நாயகன் பரிவின் துய்த்திடல்-தன்னை
ஊறுற தடுக்கும் மாதரார் – குசேலோ:2 484/2,3
சொல் ஆர்ந்து இலங்கும் வேண்டாமை-தன்னை வேண்ட துனைவின் வரும் – குசேலோ:3 652/4
விழை கள் வார் கூந்தல் சுபத்திரை-தன்னை மேகவாகனன் மகற்கு ஈந்து – குசேலோ:3 696/4
மன்னு செங்கதிரோன்-தன்னை மயங்கு இருள் குழாம் என் செய்யும் – குசேலோ:3 737/3
மேல்

-தன்னையும் (1)

தார் உறும் மார்பத்து ஐயன்-தன்னையும் மறந்திருந்தான் – குசேலோ:2 414/4
மேல்

-தொறும் (16)

அஞ்சிடாது எதிர்த்தலின் அவற்றை நாள்-தொறும்
வெம் சிறை இட்டு என விளங்கு பல் மணி – குசேலோ:1 19/2,3
நாடவர்கள் துதி முழக்கம் நாள்-தொறும் இன்னிய முழக்கம் – குசேலோ:1 31/3
கடக்க அரும் தீமை நாள்-தொறும் விளைக்கும் கயவர்கள் தொடர்ச்சியும் தன்னை – குசேலோ:1 50/3
பொற்றாமரையில் குடியிருக்கும் பூவை வருடும்-தொறும் சேக்கும் – குசேலோ:2 203/2
சிற்றிடை வலைச்சிமார்கள் தெருத்-தொறும் கூறி விற்கும் – குசேலோ:2 213/1
நாகு வண்டு ஒலிப்ப படும் கட செருக்கால் நாள்-தொறும் இன் பிடி ஊட்டும் – குசேலோ:2 228/1
போதரும் இடங்கள்-தொறும் நெருக்குறலால் பொன் வரை அனைய தோள் மைந்தர் – குசேலோ:2 234/1
ஆஆ இ மறையோனை காண்-தொறும் உள்ளகத்து உவகை அரும்பாநின்றது – குசேலோ:2 329/1
தூய பாற்கடல் சங்கம் நாள்-தொறும் தன்-பால் துறந்த – குசேலோ:2 353/3
கண்ணன் ஆவயின் வரும்-தொறும் களி மயில் கூட்டம் – குசேலோ:2 356/1
திரு_அனார் அடிப்படும்-தொறும் உறுத்தும் அ செல்லல் – குசேலோ:2 365/3
துன்று சிற்றிலை பாதவத்து ஊர்-தொறும்
சென்றும் தெய்ய திகைத்து நின்றேம் அன்றே – குசேலோ:2 448/3,4
நீள் சுடர் தொடரும் அமைந்த சூடகமும் நிரை விரல்-தொறும் எழு கதிரை – குசேலோ:3 619/3
அரதன வகையின் மற்று உள குவையும் அறை-தொறும் கிடப்பன கண்டான் – குசேலோ:3 624/4
நிகர்_இல் உண்மை அறிந்திடுதல் நீளும்-தொறும் அவ் அனுபவம் அற்று – குசேலோ:3 649/3
நைபடும் உள்ளத்தேனாய் நாள்-தொறும் கழிதல் நன்றோ – குசேலோ:3 733/4
மேல்

-தோறு (2)

மானம் அற்று இழிவு பூண்டு வள மனை கடை-தோறு எய்தி – குசேலோ:1 144/1
தப்பு_இல் ஆழமும் கொண்டு அலர் மணம் உடைத்தாய் சாற்று-தோறு அகலமுற்று எவரும் – குசேலோ:2 230/3
மேல்

-தோறும் (25)

துறைதுறை-தோறும் சங்கம் சூல் முதிர்ந்து உயிர்த்த முத்தம் – குசேலோ:1 5/1
கரம் கொடு அன்புடன் அருச்சிப்பர் காலங்கள்-தோறும் – குசேலோ:1 32/4
கோதுற அமைத்த பவ்வீ குழம்பு பல் துவாரம்-தோறும்
மோதுற வழியும் கும்பம் மூத்திர பாத்திரம் கையாது – குசேலோ:1 116/1,2
கயக்கு உரோம துளை-தோறும் கசியும் வேராய் துரால் கழியும் – குசேலோ:1 131/3
குலை மருங்கு இயற்றும் பெண்ணை மடல் புனை குரம்பை-தோறும்
வலை வள தொழில் மேற்கொண்டு வாழ்வன பரத சாதி – குசேலோ:2 207/3,4
எழும் கரும் பெண்ணை-தோறும் இறக்கு கள் மாற புக்கார் – குசேலோ:2 211/2
மணிகள் கால் யாத்த மாளிகை-தோறும் மருவிய புலவி தீர்பாக்கு – குசேலோ:2 241/1
தெள்ளிய தரளம் நீற்றிய சுண்ணம் தீற்றிய மாட வாய்-தோறும்
வெள்ளியால் பொன்னால் பதுமராகத்தால் வித்துருமத்தினால் மற்றை – குசேலோ:2 245/1,2
விரை கெழு வென்றி பெரும் புகழ் யாப்பின் மேவர இயைத்து இடம்-தோறும்
திரை செறி கடல் சூழ் உலகினர் வியப்ப தித்திக்க பாடுதல் கேட்டான் – குசேலோ:2 253/3,4
உங்களை நோக்கும்-தோறும் உவரியும் வெஃகும் மேனி – குசேலோ:2 266/1
தாவரு நகர்கள் எல்லாம் தயங்கு பொன் மனைகள்-தோறும்
மா வகிர் கண்ணார் ஆக்கும் மண்டு குய் புகை எண்ணூற்று – குசேலோ:2 292/2,3
ஓகை அம் களிப்பு மீக்கொண்டு ஒளி வளர் அரங்கு-தோறும்
பாகை நேர் மொழியார் ஆட பைம் தளிர் சோலை-தோறும் – குசேலோ:2 293/2,3
பாகை நேர் மொழியார் ஆட பைம் தளிர் சோலை-தோறும்
தோகை மா மயில்கள் ஆடும் துளுவநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 293/3,4
தொடங்கிய சிரார்த்த இல்லம்-தோறும் சென்று இரத்தல் நீத்து – குசேலோ:2 305/3
துறந்திடும்படி சற்று உறைந்து அகலும் நாள்-தோறும் – குசேலோ:2 351/4
பூ இயல் படம் ஆங்காங்கு பொலிவது காணும்-தோறும்
கோ இயல் கண்ணன் என்று உள் கொண்டு பின் தெளிவன் அம்மா – குசேலோ:2 397/3,4
வீடுதற்கு தக்கதாய் நாள்-தோறும் மெலிந்து ஒழியும் – குசேலோ:2 423/2
தித்திக்கும் நாள்-தோறும் தேவர் பெறற்கு அரும் திருவும் – குசேலோ:2 424/2
கொய் மலர் தருத்-தோறும் குறுகியும் – குசேலோ:2 449/1
மாற்று விதம் இல் பறவை எலாம் வாய் தாழ்க்கொண்டு மரம்-தோறும்
போற்று குடம்பை புக்கு ஒளிப்ப பொரு மா அனைத்தும் போந்து ஒளிப்ப – குசேலோ:2 457/1,2
சுதை பயில் மாடம்-தோறும் சுடர் மதி தவழும் தோற்றம் – குசேலோ:3 553/1
துணி நிலா விசும்பில் துள்ள தெறித்திடு-தோறும் ஆங்கு – குசேலோ:3 554/3
வெள்ளிய மாடம்-தோறும் விளங்கு எழில் மணி பூண் நல்லார் – குசேலோ:3 555/1
இரு புறத்து உள்ள மாடத்து இலங்கு சாளரங்கள்-தோறும்
மருவுற வதனம் வைத்து மங்கைமார் மகிழ்ந்து நோக்கி – குசேலோ:3 571/1,2
நையாது இவ் உலகு உயிர்க்-கண் நாள்-தோறும் அருள் சுரப்போன் – குசேலோ:3 586/1
மேல்

-நின்று (9)

பொன் செய்த மலர் பூம் புன்னை நிழலில்-நின்று எழுந்து போந்து – குசேலோ:2 218/2
அந்தில்-நின்று எழுந்து விண் முகடு உடைக்க அளவு_இல் பல் வளத்தவாய் பொலியும் – குசேலோ:2 257/3
சீர் ஆர் நின் ஊர்-நின்று சேர இவண் வருவாரால் – குசேலோ:2 431/1
நிலவு வெண் திரை பாற்கடல்-நின்று எழு – குசேலோ:2 493/1
மன் புற்றின்-நின்று வெளி வந்து நின்றான்-தனை காணூஉ – குசேலோ:3 596/1
வாயிலை அடைந்த மறை குல தலைவன் மா மணி யானம்-நின்று இழிந்து – குசேலோ:3 614/1
அ முகில்-நின்று வழுக்கி ஓர் மின்னல் அவிர் பிறை மேல் கிடந்தாங்கு – குசேலோ:3 616/1
பயில்தரு மைந்தர் கலகலகல என பண்பின்-நின்று ஆடுதல் கண்டான் – குசேலோ:3 627/4
ஏர் கெழு மதுரை-நின்று வண் துவரைக்கு ஏகுழி சராசந்தன் வளைப்ப – குசேலோ:3 690/4
மேல்

-நின்றும் (3)

உன்னி மதிப்பால் இது செல் வழி என தேர்ந்து அவண்-நின்றும் உற்று செல்வான் – குசேலோ:1 170/4
பொற்ற அவ்விடம்-நின்றும் போயினார் அரோ – குசேலோ:2 336/4
துன்னு உளை பரி விலாழி துலங்கும் அ நகரம்-நின்றும்
பன்னும் மண் உலகம் எங்கும் பரத்தலால் வழுக்கும் என்று – குசேலோ:3 563/2,3
மேல்

-பால் (32)

ஆங்கு அவர்-பால் பல் நாள் இயற்றிய சீர் ஆழி அம் கரதல கொண்டல் – குசேலோ:0 3/3
துவ்வாமை மைந்தர்கள்-பால் மறந்தும் இயற்றாள் அவள்-தன் சுகுணம் என்னே – குசேலோ:1 80/3
அணிபடு மனையாள் மக்களில் அருத்தி அமைக்கிலாய் என்றும் அன்னியர்-பால்
நணி இரந்து ஏற்றல் ஒழித்தனை அடிகேள் நான் அஃது உணர்ந்துளேன் எனினும் – குசேலோ:1 84/2,3
ஆதலின் அ பீதாம்பரன் மருங்கில் அணைந்து அவன்-பால் பெரும் செல்வம் – குசேலோ:1 90/3
அலகு_இல் நன்னெறியோர் இன்புற அளிப்போன் ஆதலின் ஆங்கு அவன்-பால் சென்று – குசேலோ:1 92/2
மைந்தர்-பால் வைத்த ஆசை மயக்கு_அறாள் ஆகி பின்னும் – குசேலோ:1 146/3
தெறும் நிரப்பு_உளோர் வாழ்ந்திடு செல்வர்-பால் செல்வரேல் மதியார்கள் – குசேலோ:1 163/1
ஒன்றும் வேண்டலராயினும் செல்வர்-பால் உறு மிடியவர் சார்ந்தால் – குசேலோ:1 165/1
கன்றுமாறு பல் குறிப்புரை நவிற்றுவர் காதலின் அவர்-பால் போய் – குசேலோ:1 165/3
சந்த மா மறை தலைவன்-பால் உறுவது தகாது என்றேன் அலன் கண்டாய் – குசேலோ:1 166/3
அச்சுதன்-பால் சென்று ஏழையேன் வருகை அறிவித்து என்றனை அவண் சேர்த்தல் – குசேலோ:2 269/3
வால் அறிவு உடையவ வரத போற்றி எம்-பால்
அருள் சுரந்து அருள் பனவ போற்றியே – குசேலோ:2 335/3,4
கேட்ட காலையில் ஞெரேலென கிளர் உவளகப்-பால்
ஓட்டம் ஈது என படர்ந்தனர் ஒளிர் நுதி வடி வேல் – குசேலோ:2 339/1,2
தூய பாற்கடல் சங்கம் நாள்-தொறும் தன்-பால் துறந்த – குசேலோ:2 353/3
சால மெய்யில் பெண்குறியினனாய் பழி தழைந்தோன்-பால்
அமர்ந்திடல் தகாது என நீங்கிய பண்பே – குசேலோ:2 359/1,2
பரவு தம் இறை-பால் சரண் சார்தல் போல் – குசேலோ:2 443/3
பொருந்த இன் பால் உண்பான்-பால் புளித்த காடியை கொடுத்திட்டு – குசேலோ:2 473/2
குறிதரு விலைப்-பால் சென்று கோடல் இவ் வளத்ததோ என்று – குசேலோ:2 476/3
மதி குலத்து மன்னவன்-பால் வாய் திறந்து ஒன்றும் கேளான் – குசேலோ:2 506/3
இங்கு இவன் அ மறையோன்-பால் வைத்த தயை எலாம் அறிந்தோம் என்னேயென்னே – குசேலோ:2 517/1
நரபதி-பால் வேண்டுவன பெற்றுவரும் தலைவன் என நடவை பார்த்து – குசேலோ:2 518/1
எத்துணைய செல்வம் மிகுத்து இருந்தாலும் ஈத்து உவத்தல் இவன்-பால் இல்லை – குசேலோ:2 519/1
கழிந்த காமுகர்-தம் நெஞ்சம் கனிந்த சீர் அணங்கு_அனார்-பால்
எழுந்து செல் கதியும் தோற்ப துனைவினின் ஏகும் பாய்மா – குசேலோ:3 561/1,2
கரிசறு மனைவி பல் கால் வேண்டிட கண்ணன்-பால் சென்று – குசேலோ:3 580/1
தார் உருவ பூண் மார்பா தயங்கு இமயகிரிப்-பால் ஓர் – குசேலோ:3 584/3
பொருக்கென்று பாங்கியர்-பால் போய்விழுந்தாள் பொன்_கொடியே – குசேலோ:3 593/4
ஒன்றும் பெறுதல் இலர் எனினும் உற்ற பெரும் செல்வத்தினர்-பால்
சென்று கொளும் நட்புடையர் என தேயம் சொலற்கே சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/1,2
திருகற தோன்றி மமதையில் படிந்த திறல் கெழு மாவலி-பால் சென்று – குசேலோ:3 666/2
ஏவு இயல் சாப திரிதராட்டிரன்-பால் இலகும் அ குரூரனை போக்கி – குசேலோ:3 689/2
பரவு சத்திராசித்து இரவி-பால் பெறு பொன் பயந்திடு மணி பிரசேனன் – குசேலோ:3 693/3
ஒழிவுற துயரம் அன்னவர்-பால் சென்று உறையும் நாள் மாமனை கடிந்து ஆங்கு – குசேலோ:3 695/3
விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என் – குசேலோ:3 722/3
மேல்

-பாலே (1)

மங்குதல்_இல் இவன்-பாலே உறைவம் என பகல் இரவு மருவ தோன்றும் – குசேலோ:3 709/2
மேல்

-மன் (1)

மன்னிய மறை நூல் மொழிந்திடும் அது-மன் வாய்மையே என்று உணர்ந்தவனாய் – குசேலோ:1 49/2
மேல்

-மாட்டு (2)

மலர் தலை உலகம் காக்கும் மன்னன்-மாட்டு உன் நட்பு எற்றே – குசேலோ:2 277/4
மழை பெறும் பொருளும் உண்டோ வையத்து வாழ்வார்-மாட்டு – குசேலோ:3 722/4
மேல்

-மாட்டும் (1)

அயிர்ப்பு இலா நண்பர்-மாட்டும் அமைதர குய்யம் செய்தல் – குசேலோ:1 104/2
மேல்

-மின் (6)

எக்கலைகளினும் வல்லீர் இயம்பும் என் ஆசி கொள்-மின் – குசேலோ:2 265/4
தூவு முன் அரணம் சேர்-மின் என்பர் பின் தோன்ற ஆயார் – குசேலோ:2 280/4
சித்தம் ஒருவாது உழல் பொய்ஞ்ஞானியர்-தம் குணம் குறியும் செப்ப கேள்-மின் – குசேலோ:2 316/4
போய் அழைத்திடு-மின் இன்னே போய் அழைத்திடு-மின் இன்னே – குசேலோ:2 390/3
போய் அழைத்திடு-மின் இன்னே போய் அழைத்திடு-மின் இன்னே – குசேலோ:2 390/3
போய் அழைத்திடு-மின் இன்னே என விரை பொருளில் சொற்றான் – குசேலோ:2 390/4
மேல்

-வயின் (4)

குறிய மனை-வயின் புகும் ஓர் எறும்பினுக்கும் ஆங்கு உணவு கொடுத்தற்கு இல்லை – குசேலோ:1 77/4
மின்-வயின் பொலிய உயர்ந்த மாளிகை என் வியன் வயிற்று அடக்கி மீட்டு உமிழும் – குசேலோ:2 254/2
பொன்-வயின் பொலிந்த இ நகர் வளப்பம் புகலுதல் சேடற்கும் அரிதாம் – குசேலோ:2 254/3
முன்-வயின் காணல் இந்திரன்-தனக்கும் முடிவு அரிதால் என மதித்தான் – குசேலோ:2 254/4
மேல்