இ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 60
இஃது 2
இகத்தல் 2
இகத்தல்_இல் 1
இகத்தில் 1
இகந்தாரேனும் 1
இகந்து 1
இகல் 2
இகவு 1
இகவு_இல் 1
இகழ்ச்சி 2
இகழ்ந்து 2
இகழ்ந்தோன் 1
இகழ்வரோ 1
இகழ்வறும் 1
இகழ்வினுக்கு 1
இகழ்வு 1
இகழ்வு_இல்லார் 1
இகு 1
இகுத்த 1
இங்கு 6
இங்ஙன் 1
இங்ஙனம் 2
இச்சை 1
இச்சையால் 1
இச்சைவைத்ததனை 1
இசை 3
இசைக்கும் 1
இசைந்தவர் 1
இசைய 1
இசையாம் 1
இஞ்சி 2
இட்ட 6
இட்டனள் 1
இட்டார் 1
இட்டிகள் 1
இட்டிகைகளால் 1
இட்டு 4
இட 4
இடங்கர் 1
இடங்கள்-தொறும் 1
இடத்தினும் 1
இடத்தினை 1
இடத்து 1
இடப்போகும் 1
இடம் 15
இடம்-தோறும் 1
இடம்தான் 2
இடம்படு 1
இடம்பாடு 1
இடம்புரி 1
இடமதா 1
இடமதாய் 1
இடமாம் 1
இடமாய 1
இடர் 2
இடர்க்கு 1
இடருடைய 1
இடறும் 2
இடனாம் 1
இடனுற 1
இடாதிருக்கும் 1
இடி 4
இடித்து 2
இடித்துரைப்பார் 1
இடிப்புண்டு 1
இடிப்புண்டும் 1
இடு 1
இடுக்கண் 1
இடுகின்றனையே 1
இடுபு 1
இடும் 1
இடை 14
இடைக்கிடை 1
இடையறாது 1
இடையில் 1
இடையினார் 1
இடையூறு 1
இடையே 1
இணங்க 1
இணங்கு 1
இணர் 2
இணை 12
இணை_இல் 1
இணைத்து 1
இணைந்து 1
இத்தகு 1
இத்தகைய 2
இத்தனை 2
இத்துணையது 1
இதம் 1
இதமுறல் 1
இதயம் 1
இதழ் 5
இதற்கு 3
இதற்கும் 1
இதன் 1
இதனை 2
இதில் 1
இதின் 1
இது 19
இது-காறும் 1
இதுபொழுது 1
இதுவே 1
இதுவோ 1
இதே 1
இந்த 12
இந்தவாறு 2
இந்தனம் 2
இந்தியமும் 1
இந்திர 2
இந்திரப்பிரத்தம் 1
இந்திரவில் 1
இந்திரன் 4
இந்திரன்-தனக்கும் 1
இந்திரிய 1
இந்து 1
இந்நாள்-காறும் 1
இப்பொழுதே 2
இப்போது 2
இபத்தின் 1
இம்மியும் 1
இம்மை-தனில் 1
இம்மையில் 2
இம்மையின் 1
இமயகிரிப்-பால் 1
இமிர் 1
இமைக்கும் 4
இமைத்த 1
இமைத்தல் 1
இமைத்தல்_இல் 1
இமைத்திடும் 1
இமைத்திலர் 1
இமைப்பின் 1
இமையவர் 1
இமையவர்-தம் 1
இமையவர்க்கு 1
இமையளவினில் 1
இயக்கக்கு 1
இயக்கம் 2
இயக்கி 1
இயங்குற 1
இயம்ப 2
இயம்பி 2
இயம்பிய 1
இயம்பினான் 1
இயம்பும் 2
இயம்புற 1
இயல் 19
இயல்பினின் 1
இயல்பே 2
இயல 1
இயலினளே 1
இயலும் 5
இயலே 1
இயற்கை 1
இயற்கையாக 1
இயற்கையை 1
இயற்ற 1
இயற்றல் 1
இயற்றாள் 1
இயற்றி 8
இயற்றிடும் 1
இயற்றிய 5
இயற்றினன் 1
இயற்றினானால் 1
இயற்றினோர்கள் 2
இயற்றுதல் 1
இயற்றும் 5
இயற்றுவர் 1
இயற்றுவளே 1
இயற்றுவித்திடலும் 1
இயன்றன 1
இயை 7
இயைத்து 3
இயைதர 1
இயைதரு 1
இயைந்த 2
இயைந்து 1
இயைந்தோர் 1
இயைய 1
இரக்கில் 1
இரங்க 1
இரங்கி 7
இரங்கு 2
இரங்கும் 2
இரசித 1
இரசிதத்து 1
இரட்ட 1
இரட்டிய 1
இரட்டை 1
இரண்டா 1
இரண்டாம் 1
இரண்டாய் 1
இரண்டால் 1
இரண்டு 7
இரண்டு_ஐந்நூறு 1
இரண்டும் 6
இரத்தம் 1
இரத்தல் 2
இரத 2
இரதம் 1
இரதமும் 1
இரதியை 2
இரதியோ 1
இரந்திரந்து 1
இரந்து 2
இரப்ப 3
இரப்பதுதானும் 1
இரப்பதே 1
இரப்போர் 1
இரப்போர்க்கு 1
இரலை 1
இரவலாளர்க்கு 1
இரவி 1
இரவி-பால் 1
இரவு 3
இராகவ 1
இராசசூயத்தில் 1
இராது 1
இராதை-தன் 1
இராவணற்கு 1
இரிக்கும் 1
இரிதர 1
இரிந்தனவால் 1
இரிந்தனவோ 1
இரிந்திடுமே 1
இரிய 1
இரியும் 1
இரிவது 1
இரிவம் 1
இரு 26
இருக்க 2
இருக்கின் 1
இருக்கின்ற 1
இருக்கின்றதே 1
இருக்கின்றாரோ 1
இருக்கின்றான் 1
இருக்கின்றான்-கொல் 1
இருக்கு 1
இருக்கும் 7
இருக்குமாயின் 1
இருக்கை 2
இருட்கு 1
இருடி 1
இருண்ட 1
இருத்தல் 1
இருத்தி 4
இருந்த 8
இருந்ததே 2
இருந்தனமே 1
இருந்தனன் 3
இருந்தால் 1
இருந்தாலும் 4
இருந்தான் 3
இருந்திடினும் 1
இருந்து 10
இருந்தும் 3
இருநிதி 1
இருப்ப 2
இருப்பதுதான் 1
இருப்பன 1
இருப்பான் 1
இருப்பினும் 1
இருபத்துநான்காம் 1
இருபத்தேழ் 3
இருபான் 1
இரும் 25
இரும்பால் 1
இருமை 2
இருவர் 1
இருவரும் 1
இருவரை 1
இருவா 1
இருவி 1
இருவினைக்கு 1
இருவும் 1
இருவேமும் 3
இருள் 15
இருளிடை 1
இருளும் 1
இருளை 3
இரேணுகைக்கு 1
இல் 108
இல்லத்து 1
இல்லம் 1
இல்லம்-தோறும் 1
இல்லவர் 1
இல்லறத்து 2
இல்லன் 1
இல்லா 1
இல்லாதான் 1
இல்லாது 1
இல்லாமல் 1
இல்லாமை 2
இல்லார் 3
இல்லாரை 1
இல்லாள் 1
இல்லான் 5
இல்லானேல் 1
இல்லி 1
இல்லில் 1
இல்லின் 1
இல்லேன் 2
இல்லை 14
இல்லையே 2
இலக்கணங்கள் 1
இலக்கணம் 1
இலக்கணை 2
இலக்காய் 1
இலக்கில் 2
இலக்கினத்தில் 1
இலக்கு 2
இலக்குமி 1
இலக 1
இலகாநிற்க 1
இலகு 6
இலகும் 2
இலகுமோர் 1
இலகுறு 1
இலகுறும் 1
இலங்கி 2
இலங்கு 9
இலங்கும் 4
இலங்குறும் 2
இலங்கையுள் 1
இலர் 3
இலவ 2
இலவங்கம் 1
இலவர் 1
இலவு 2
இலா 15
இலாத 3
இலாது 10
இலாமை 3
இலாமையும் 1
இலார் 5
இலான் 3
இலை 7
இலையே 2
இவ் 19
இவ்வகை 1
இவ்வண்ணம் 1
இவ்வாறு 8
இவ்வாறோ 1
இவ்விடம் 1
இவ்விதம் 1
இவண் 5
இவர் 7
இவர்க்கு 2
இவர்கட்கு 1
இவர்கள் 1
இவர்கின்ற 1
இவர்ந்த 1
இவர்ந்து 1
இவர்ந்தோர்க்கு 1
இவரை 1
இவள் 2
இவற்றுள் 1
இவற்றை 1
இவன் 15
இவன்-பால் 1
இவன்-பாலே 1
இவனிடத்து 1
இவனும் 2
இவனை 1
இவனோ 1
இவை 6
இவைக்கு 1
இவையாலே 1
இவையிவை 1
இழத்தல் 1
இழந்தான் 1
இழந்தோன் 1
இழி 1
இழிகுலம் 1
இழிசொல் 1
இழிந்தது 1
இழிந்ததே 1
இழிந்து 2
இழிவற 1
இழிவு 3
இழை 7
இழைத்த 1
இழையவர் 1
இள 9
இளகு 1
இளநீர்கள் 1
இளம் 5
இளமை 6
இளமையில் 4
இளமையும் 1
இளமையொடு 1
இளவல் 1
இளைத்த 2
இளைத்தது 1
இளைத்தவே 1
இளைத்தாய் 1
இளைத்து 1
இளைத்தும் 1
இளைப்பது 1
இளைப்பு 1
இளைப்பும் 1
இளையவள் 1
இளையாரொடும் 1
இற்ற 1
இற்றிட 1
இற்று 6
இற்றை 1
இற 5
இறக்க 1
இறக்கு 1
இறக்கும் 1
இறங்கினான் 1
இறங்குவாரோடு 1
இறந்த 1
இறந்தது 1
இறந்து 1
இறப்ப 1
இறல் 1
இறவு 2
இறால் 2
இறாலுக்கு 1
இறுக்கப்பட்ட 1
இறுக்கி 1
இறுக 1
இறுகி 1
இறுத்த 2
இறுத்தலோடும் 1
இறுத்தார் 1
இறுத்தான் 2
இறுத்து 1
இறும்பூது 7
இறும்பூதும் 1
இறும்பூதுற்றான் 1
இறை 1
இறை-பால் 1
இறைக்கு 2
இறைக்கும் 1
இறைகொண்டால் 1
இறைஞ்சி 1
இறைத்தார் 1
இறைத்து 1
இறையவ 1
இறையவன் 1
இறைவன் 2
இறைவனும் 2
இறைவா 1
இன் 15
இன்ப 6
இன்பத்தால் 1
இன்பத்து 2
இன்பம் 14
இன்பமே 1
இன்பின் 1
இன்பு 7
இன்புற்ற 1
இன்புற்றானே 1
இன்புற 3
இன்புறு 1
இன்மை 3
இன்றாம் 2
இன்றாமால் 1
இன்றாய் 1
இன்றாய்விட்ட 1
இன்றால் 5
இன்றி 16
இன்றியும் 1
இன்று 24
இன்றெனும் 2
இன்றே 3
இன்றேல் 2
இன்றேனும் 3
இன்றோ 2
இன்ன 8
இன்னணம் 2
இன்னம் 2
இன்னமும் 1
இன்னயின்ன 1
இன்னல் 3
இன்னவாறு 2
இன்னன 4
இன்னாள் 1
இன்னான் 1
இன்னிய 1
இன்னும் 11
இன்னே 6
இனம் 11
இனமாகி 1
இனி 5
இனிதா 2
இனிதாம் 1
இனிதின் 1
இனிது 22
இனிதுற 1
இனிமேல் 1
இனிமை 2
இனிய 13
இனும் 1
இனைய 2

இ (60)

குமைத்து அருள் கண்ணன் பேசரும் சீர் இ குரை கடல் உலகில் வாழியவே – குசேலோ:0 8/4
நலமுறு இ கதை கேள் என்று நல் தவ சுகன் சொல்வானால் – குசேலோ:1 1/4
இ தரங்கம் சூழ் பூமிக்கு எழில் முகம் ஆகி என்றும் – குசேலோ:1 2/3
மால் கடல் கடந்த மனத்தனாய் வேத வரம்பு கண்டு இலங்கும் இ குசேலன் – குசேலோ:1 57/1
நன் குல மறையோன் கூடி நலம் கொள் இ மைந்தர் பெற்றான் – குசேலோ:1 65/2
எவ்வாறு இ துயர் கடல் நீந்துவம் எனும் ஓர் எண்ணம் உளத்து என்றும் உண்டால் – குசேலோ:1 80/4
தத்து ஒளி மணி சூட்டு உச்சியில் அரவம் தாங்கும் இ நில வலயத்தில் – குசேலோ:1 87/2
ஒக்க இ பவத்தில் இன்பம் ஒருங்கு அனுபவிப்பர் இன்றேல் – குசேலோ:1 94/3
இ புவியிடத்து சால எண்ணுவர் எண்ணியாங்கே – குசேலோ:1 95/2
சாற்றும் இ பிறப்பில் தக்க தரித்திரம் செல்வம் நல்கி – குசேலோ:1 96/3
பல் கிருமி குப்பை அடர்ந்த தீ நாற்ற கூடு இ
மாதர் மெய் வடிவம் கண்டு மாழ்குவார் மாழ்கி நிற்க – குசேலோ:1 116/3,4
இ தரையிடை காப்பாற்றற்கு யான் திரு நெடுமால் அல்லன் – குசேலோ:1 121/2
பித்து_உளார் செய்கை ஈது பெரியர் இ மயக்கம் பூணார் – குசேலோ:1 121/4
எவ்வ நோயுறும் பிறக்கும் இறக்கும் இ துயரம் ஓர்ந்த – குசேலோ:1 139/2
ஒன்றும் இ குடும்ப சேற்றில் உழன்றிடேன் உழன்றிடேன் யான் – குசேலோ:1 145/3
நண் அரும் இ கொடும் பருவம் நகைதரு வெள் ஒளி காட்டி – குசேலோ:1 186/1
தேங்கிய இ பருவத்தால் செறி வெப்பிற்கு ஆற்றாமை – குசேலோ:1 187/3
பனை செறி இ நிலத்து படும் உப்பு விளைப்போர் என்றும் – குசேலோ:2 215/3
இ கலம் உகைப்பார்க்கு பொன் இம்மியும் ஈதற்கு இல்லேன் – குசேலோ:2 217/1
உற்ற இ தன்மை என் என மயங்கி உண்மை தேர்ந்து உள் நகை கொண்டான் – குசேலோ:2 249/4
பொன்-வயின் பொலிந்த இ நகர் வளப்பம் புகலுதல் சேடற்கும் அரிதாம் – குசேலோ:2 254/3
தேம் தட மலராற்கு அணி நகர் இ மாதிரி கைசெய் என தெரிவிப்ப – குசேலோ:2 255/2
கன்னல் பல் கழிதல் கண்டு பாணித்தல் காரியம் அன்று இனி துணிந்து இ
மன்னிய நெருக்கில் புகுந்திடில் நமக்கு வருவன வருக என்று ஓர்ந்து – குசேலோ:2 259/1,2
உன்ன அரு மறை நன்கு ஓர்ந்த இ குசேலன் ஒளிர் முகத்து இணை விழி பரப்பி – குசேலோ:2 270/3
கலை பயில் நாள் நட்பு என்று கரைந்தனை அந்த நட்பு இ
சிலை_வலாற்கு இருக்குமாயின் சென்ற பற்பல ஆண்டிற்குள் – குசேலோ:2 283/1,2
இ தலை வாய் நிற்கின்ற இவர்க்கு எலாம் இரும் பொன் உண்டு – குசேலோ:2 306/1
நீங்குக என்று ஒழிப்பார் இ நிலை மேலாம் பிரமத்தின் நிலையே என்பார் – குசேலோ:2 323/3
இ மறையோன் முழு ஞானியாய் இருந்தும் சற்கருமம் இழந்தான் அல்லன் – குசேலோ:2 327/1
ஆஆ இ மறையோனை காண்-தொறும் உள்ளகத்து உவகை அரும்பாநின்றது – குசேலோ:2 329/1
தேவாதிதேவனுக்கு இ தவன் வரவை விண்ணப்பம் செய்ய வேண்டும் – குசேலோ:2 329/4
நெடிய நீர்மை இ துவாரபாலகர் செயல் நிற்க – குசேலோ:2 340/1
விண்ணின் மேல் பயில் மேகம் இ மண் விரவியது என்று – குசேலோ:2 356/2
என்ன காரியம் செய்தேம் இ பெரியனை எளியன் என்று – குசேலோ:2 393/2
பாக்கியம் உற்றது இ நாள் பாக்கியம் உற்றது இ நாள் – குசேலோ:2 405/1
பாக்கியம் உற்றது இ நாள் பாக்கியம் உற்றது இ நாள் – குசேலோ:2 405/1
வழி நடந்து இளைத்தவே இ மலர் அடி இரண்டும் என்று – குசேலோ:2 410/1
நாயினும் கீழ்ப்பட்டவர்கள் அவர் காண் இ நானிலத்தே – குசேலோ:2 418/4
காலும் மின்னு விளக்கம் இ காட்டினுக்கு – குசேலோ:2 455/1
இருவர் சிறுவர் மழையில் நனைந்து இளைத்து இ காடு கோட்பட்டார் – குசேலோ:2 465/1
ஏடு செறி மலர் மார்பா இ மறையோன் என புகன்றிட்டு – குசேலோ:2 503/3
கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர் – குசேலோ:2 519/4
பரியும் நீள் பழம் கந்தை கொள் உடையன் இ பரிசு – குசேலோ:2 535/1
என்று உணர்வார் போல சொற்ற இ சிறப்பினாலே – குசேலோ:3 566/2
பொருவு_இல் இ மறையோன் செய்த புண்ணியம் எற்றோ இந்த – குசேலோ:3 571/3
இருமை இ செல்வம் கண்டீர் இன்னும் என் பெறுமோ என்பார் – குசேலோ:3 574/4
தினமும் நல் நெறியில் நிற்கும் செயிர் இலா சீர்த்தியான் இ
பனவனுக்கு இதுவோ செல்வம் பகர் அரிது இனும் உண்டு என்பார் – குசேலோ:3 576/3,4
பயனுறு இ பனவன் மேல் அ பார்வை மிக்கு ஆயிற்று அந்த – குசேலோ:3 577/3
வரிசைகள் மிதப்ப பெற்று வளர் பெறும் திருவும் பெற்று இ
பரிசு வந்தனன் நம் போல்வார் பாக்கியம் அனையான் என்பார் – குசேலோ:3 580/3,4
மருவு பெரும் தவ யோகம் கழிதர இ மணி புற்றின் – குசேலோ:3 590/2
மலர் பொதுள் இ தீர்த்தத்து உன் மகிழ்நனும் யாமும் படியில் – குசேலோ:3 607/1
அலர் இதழ் செந்தாமரை-கொல் இ முகம் என்று அறிதர கதிர் இரண்டு இரு பால் – குசேலோ:3 617/3
அம்மை நிரைய துயரும் உறும் அந்தோ சீசீ இ பொருளை – குசேலோ:3 642/3
ஆதலால் இ மனை வாழ்க்கை அகத்தே இருந்து முத்தி-தனை – குசேலோ:3 656/1
வெந்து புழுங்காநின்றது உளம் மேவும் இவைக்கு காரணம் இ
பந்தம் உறுக்கும் செல்வம் என பயந்தானாய் இன்னன நினைந்தான் – குசேலோ:3 661/2,3
தழையும் இ காட்சி காணப்பெற்று உள தண்மை பூண்டோர் – குசேலோ:3 722/2
கொடிய இ செல்வம் ஒன்றே குணிப்பு அரும் பவத்திற்கு ஏது – குசேலோ:3 726/3
போற்றும் நின்றனக்கு இ பந்தம் பொருந்தாது பல் நாள் வாழ்வுற்று – குசேலோ:3 738/3
எதிர் பொரும் அரசர் ஏறே இ கதை எழுதிவைப்போர் – குசேலோ:3 744/1
துன்றும் இ கதை கேட்டு இன்பம் தோய்ந்தனன் – குசேலோ:3 745/3
என்னும் இ கதை இன் தமிழ் வாழியே – குசேலோ:3 746/4
மேல்

இஃது (2)

அத்தகு மைந்தர் ஆர் நீ ஆர் இஃது உரைக்கும் நான் ஆர் – குசேலோ:1 121/1
கூர் இயலும் வடி வேலாய் குசேல முனிக்கு இஃது அரிதோ – குசேலோ:2 502/4
மேல்

இகத்தல் (2)

எண் புகா புகழ் அவன்-தன் செயல் கண்டு மனைவி விருப்பு இகத்தல் இல்லை – குசேலோ:1 78/4
இகத்தல்_இல் குணத்தீர் கேட்டு அருள்வீர் என்று இயம்புற தொடங்கினன் அன்றே – குசேலோ:2 264/4
மேல்

இகத்தல்_இல் (1)

இகத்தல்_இல் குணத்தீர் கேட்டு அருள்வீர் என்று இயம்புற தொடங்கினன் அன்றே – குசேலோ:2 264/4
மேல்

இகத்தில் (1)

எத்தகைமையால் எனின் மெய்ஞ்ஞானியர் தம் குணம் குறியும் இகத்தில் ஆசை – குசேலோ:2 316/3
மேல்

இகந்தாரேனும் (1)

குமைத்த பற்று இகந்தாரேனும் கடவுளால் கொடுக்கப்பட்டது – குசேலோ:3 579/1
மேல்

இகந்து (1)

பேண் உடைத்து உலக நடை நெறி இகந்து பெயர்ப்ப அரும் செருக்கினில் மூழ்கும் – குசேலோ:3 667/2
மேல்

இகல் (2)

புதை இகல் கண்ணினார் அம்போருகம் முகத்தை நேர – குசேலோ:3 553/3
இரதியை சார்ந்து வளர்ந்து அவள் நலன் உண்டு ஏற்று இகல் சம்பரன் தொலைத்து – குசேலோ:3 693/1
மேல்

இகவு (1)

இகவு_இல் பழைய உலக ஆசார ஞானம் இரிந்திடுமே – குசேலோ:3 649/4
மேல்

இகவு_இல் (1)

இகவு_இல் பழைய உலக ஆசார ஞானம் இரிந்திடுமே – குசேலோ:3 649/4
மேல்

இகழ்ச்சி (2)

இரு நிலத்து யாவர்-கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி என்ன – குசேலோ:1 67/1
நந்தல்_இல் இகழ்ச்சி பொங்க நகைப்பரே என உள் சாம்பி – குசேலோ:2 309/2
மேல்

இகழ்ந்து (2)

இகழ்ந்து பல பேசிடினும் விருப்பு வெறுப்பு என்ப அவர்க்கு என்றும் இல்லை – குசேலோ:2 319/2
என்று அறியாமையின் இகழ்ந்து கூறிய – குசேலோ:2 330/1
மேல்

இகழ்ந்தோன் (1)

புகழ் தரு நம்தம் காதல் பொன்னை நீ இகழ்ந்தோன் ஆனாய் – குசேலோ:3 739/2
மேல்

இகழ்வரோ (1)

ஏயோ எண்மையின் கிடைப்பின் இகழ்வரோ இகழ்வு_இல்லார் – குசேலோ:2 421/4
மேல்

இகழ்வறும் (1)

இகழ்வறும் எருவை இறைக்கு உளம் மகிழ்வித்து இராவணற்கு இளையவள் கலாம் கண்டு – குசேலோ:3 671/3
மேல்

இகழ்வினுக்கு (1)

இகழ்வினுக்கு அஞ்சி அன்னாள் இரிதர இரிவம் யாமும் – குசேலோ:3 739/3
மேல்

இகழ்வு (1)

ஏயோ எண்மையின் கிடைப்பின் இகழ்வரோ இகழ்வு_இல்லார் – குசேலோ:2 421/4
மேல்

இகழ்வு_இல்லார் (1)

ஏயோ எண்மையின் கிடைப்பின் இகழ்வரோ இகழ்வு_இல்லார் – குசேலோ:2 421/4
மேல்

இகு (1)

மடன் இகு முனிவன் மகத்தினை காத்து ஓர் மாது கல் உருவினை அகற்றி – குசேலோ:3 668/4
மேல்

இகுத்த (1)

இகுத்த பல் துவார கந்தை ஏழை பார்ப்பானே சற்றும் – குசேலோ:2 271/3
மேல்

இங்கு (6)

இங்கு பற்பல செய்தும் எய்தும் பேறு எலாம் – குசேலோ:2 334/3
மன்ற இங்கு அழைப்பீர் என்று வாய்மலர்ந்து அருளினானே – குசேலோ:2 385/4
திருந்த இங்கு அளித்தி என்று செம் கரம் அலர்த்தி நீட்ட – குசேலோ:2 473/1
சூடுபு வந்தான் இங்கு ஒருவேளை சோற்றுக்கே – குசேலோ:2 514/3
இங்கு இவன் அ மறையோன்-பால் வைத்த தயை எலாம் அறிந்தோம் என்னேயென்னே – குசேலோ:2 517/1
ஐய ஈது இடையூறு ஆகி அடைந்தது இங்கு இதனை போற்றி – குசேலோ:3 733/2
மேல்

இங்ஙன் (1)

நலக்க நீ விரைவின் எய்தாவிடின் அவன் நண்ணும் இங்ஙன் – குசேலோ:2 391/4
மேல்

இங்ஙனம் (2)

சாரும் கரு இங்ஙனம் ஈராறு ஆகி பயிலும் தன்மைத்தே – குசேலோ:1 132/4
வீரன் இங்ஙனம் வினவிட குறு – குசேலோ:2 491/2
மேல்

இச்சை (1)

பொன் முதல் பல் பொருளிடத்தும் இச்சை அற்றார் போல் துறவுபூண்டு பின்னர் – குசேலோ:2 324/1
மேல்

இச்சையால் (1)

புன்புலத்தவர்கள் காம இச்சையால் புணர்ந்து பெற்றான் – குசேலோ:1 65/3
மேல்

இச்சைவைத்ததனை (1)

இடம்படு தேத்து இறாலுக்கு இச்சைவைத்ததனை போலும் – குசேலோ:2 305/2
மேல்

இசை (3)

தேர் ஒலி புழைக்கை_மாக்கள் சீறு இசை பரி மா ஓதை – குசேலோ:1 28/1
நறவு உண்டு இசை பாடிட மலரும் நறிய தருக்கள் முதல் பலவும் – குசேலோ:1 128/4
அரில்படு கானில் வேட்டம் ஆடிடும் கால் அமிழ்து என இன் இசை பாடும் – குசேலோ:3 697/2
மேல்

இசைக்கும் (1)

இளமையில் பற்பல் கலை பயின்றுள்ளேன் இசைக்கும் முக்குற்றமும் அகல – குசேலோ:2 267/4
மேல்

இசைந்தவர் (1)

எத்தகையினரும் வெருவரும் நிரப்பே இசைந்தவர் பாவியர் செல்வம் – குசேலோ:1 87/3
மேல்

இசைய (1)

முவ்வுலகமும் தம் இடமதா வசிப்பர் என மறை மொழிவதற்கு இசைய
செவ்விய மனத்தன் வீடு காடு என்ன தெரிந்து உறை பகுப்பு இலான் சினந்த – குசேலோ:1 55/2,3
மேல்

இசையாம் (1)

வேய்ங்குழல் இசையாம் வலிய மந்திரத்தின் மேன்மை சால் யாதவர் குலத்து – குசேலோ:0 3/1
மேல்

இஞ்சி (2)

கொடிய இஞ்சி வண் காரை குனித்து அடும் – குசேலோ:2 222/2
வயம் கொள பொலிந்தன்று எஞ்சா மஞ்சு சூழ் இஞ்சி மாதோ – குசேலோ:3 547/4
மேல்

இட்ட (6)

அலை இட்ட முள் தாள் செய்ய அம்புய துறைவோன் ஓர் ஏழ் – குசேலோ:1 64/2
எவ்வத்து அகற்றி வளர்க்கும் அகத்து இட்ட உணவு நீர் இவற்றை – குசேலோ:1 129/3
அடலுறு செல்வம் அடைகுவனே-கொல் அரும் கலத்து இட்ட பால் அடிசில் – குசேலோ:1 152/2
நவமணி மாட மீமிசை இட்ட நறும் பரியங்கத்தில் நன்கு – குசேலோ:2 250/1
போகு உயர் மாடத்து இட்ட பொற்ற தன் படுக்கை ஏற்றி – குசேலோ:2 409/2
என்று பற்பலவும் பேசி இரும் தழல் இட்ட வெண்ணெய் – குசேலோ:3 725/1
மேல்

இட்டனள் (1)

அங்கு ஒர் ஆதனம் இட்டனள் ஒருத்தி வந்து அதன் மேல் – குசேலோ:3 630/1
மேல்

இட்டார் (1)

குண்டலம் மோதிரம் கடகம் சுட்டி அயல் மனையார் தம் குழவிக்கு இட்டார்
புண்டரிக கண் அன்னாய் எனக்கு நீ இடாதிருக்கும் பொறாமை என்னே – குசேலோ:1 75/1,2
மேல்

இட்டிகள் (1)

பொங்கும் மா தானங்கள் புரிந்தும் இட்டிகள்
இங்கு பற்பல செய்தும் எய்தும் பேறு எலாம் – குசேலோ:2 334/2,3
மேல்

இட்டிகைகளால் (1)

இலங்கு வெண்பொன் இட்டிகைகளால் சுவர் தலம் எழுப்பி – குசேலோ:2 343/1
மேல்

இட்டு (4)

வெம் சிறை இட்டு என விளங்கு பல் மணி – குசேலோ:1 19/3
கறை இட்டு நனி காண உலக்கை கொடு மிக்கு இடித்து கரிசு போக்கி – குசேலோ:1 169/1
பொருவறு பனி நீர் உலையில் முத்து அரிசி புகட்டி ஒள் மணி தழல் இட்டு
திருகு_இல் வித்துரும இந்தனம் அடுக்கி திரு மலி வணிகர்-தம் தெருவில் – குசேலோ:2 237/2,3
காதல் மிகுதியால் பெயர்த்து கத்தும் தரங்க கடலிடை இட்டு
ஏதம் அகல அது பற்றி ஒருவன் கரை ஏறுதல் போலும் – குசேலோ:3 656/3,4
மேல்

இட (4)

இட களித்து உண்டோன் இந்திரன் ஏவ எழிலிகள் பொழிந்த கல்மழையை – குசேலோ:0 2/2
உரைத்த கல் முதல் இட பல் உயிர்க்கு எலாம் உணவே இன்று – குசேலோ:1 100/1
எண் இட கடை இலா தழை கோலி இன்பு அகவும் – குசேலோ:2 356/3
ஓர் அடிச்சியாய் பணியில் ஊண் இட
சாரில் அன்னையாய் சமைவர் கற்புடை – குசேலோ:2 489/2,3
மேல்

இடங்கர் (1)

கடிய கல் சிக்கு இடங்கர் ஆ காலுறும் – குசேலோ:2 222/4
மேல்

இடங்கள்-தொறும் (1)

போதரும் இடங்கள்-தொறும் நெருக்குறலால் பொன் வரை அனைய தோள் மைந்தர் – குசேலோ:2 234/1
மேல்

இடத்தினும் (1)

செங்கதிரும் வெண்கதிரும் வலத்தும் இடத்தினும் அமர்ந்த செவ்வி ஏய்ப்ப – குசேலோ:3 709/3
மேல்

இடத்தினை (1)

திரு கிளர் துவாரபாலர் நிற்கின்ற செவ்விய இடத்தினை அடைந்தான் – குசேலோ:2 262/4
மேல்

இடத்து (1)

எடுத்து உண் காலையும் இடத்து மேவிய – குசேலோ:2 485/2
மேல்

இடப்போகும் (1)

மற்றொரு பிடி எடுத்து வாய் இடப்போகும் காலை – குசேலோ:2 481/1
மேல்

இடம் (15)

இடம் கொள் பல் உலகும் மிகு சுகம் உறுக என்றும் ஆரியரும் மோனியரும் – குசேலோ:0 5/2
ஆங்கு குளிர் இடம் தேடி அஞ்சி ஒளித்தது போலும் – குசேலோ:1 187/4
சுடர் மறைய ஊர் அகத்து துயில்வதற்கு ஆர் இடம் கொடுப்பார் – குசேலோ:1 189/1
இடம் கொள் விண்ணுலகம் போழ்ந்து மேல் வளரா எதிர் தரியலர் உயிர் மடங்க – குசேலோ:2 231/2
திடம்படு பரிகள் தாவிடம் அதற்கும் திரிந்து ஒதுங்கிடும் இடம் சீறி – குசேலோ:2 233/2
கடம் படு களிறு பாயிடம் அதற்கும் கண்டு ஒதுங்கிடும் இடம் கொடிஞ்சி – குசேலோ:2 233/3
இடம் படும் இரதம் முன்பின் ஊரிடம் மற்று எவ்விடம் இவன் நடந்திடுவான் – குசேலோ:2 233/4
முகத்திடை நீண்ட உரோமம் மிக்கவன் எண் முடிதற்கும் இடம் அற யாரும் – குசேலோ:2 264/1
பாடுவார் இன்று இருந்த இடம் நாளை இருக்க மனம் பற்றார் சுற்றி – குசேலோ:2 321/2
திகிரி சங்கம் வலம் இடம் உற கொண்டானை – குசேலோ:2 402/2
வெம்மை தீர் இடம் என்று விராய போல் – குசேலோ:2 442/3
இருள் போம் அளவும் இவண் உறைவோம் என்று ஓர் இடம் உற்று இருந்தனமே – குசேலோ:2 460/3
கந்த மூலம் புசித்தும் கான் முதல் இடம் வதிந்தும் – குசேலோ:3 573/1
திருந்த நல்கினன் அவரவர் இடம் புக செலுத்தி – குசேலோ:3 640/2
உருகிய மனத்தின் மூ அடி மண் கொண்டு ஓர் அடிக்கு இடம் பெறாமையினால் – குசேலோ:3 666/3
மேல்

இடம்-தோறும் (1)

விரை கெழு வென்றி பெரும் புகழ் யாப்பின் மேவர இயைத்து இடம்-தோறும்
திரை செறி கடல் சூழ் உலகினர் வியப்ப தித்திக்க பாடுதல் கேட்டான் – குசேலோ:2 253/3,4
மேல்

இடம்தான் (2)

உந்தி மருது இடம்தான் தாள் குறியாது என்-கொலோ – குசேலோ:2 201/8
மருது இடம்தான் அடி அவா – குசேலோ:3 537/4
மேல்

இடம்படு (1)

இடம்படு தேத்து இறாலுக்கு இச்சைவைத்ததனை போலும் – குசேலோ:2 305/2
மேல்

இடம்பாடு (1)

இடம்பாடு இலாமை முகன் சாம்பி இரங்கி கூறும் – குசேலோ:1 160/1
மேல்

இடம்புரி (1)

மருவு இடம்புரி வலம்புரி சலஞ்சலம் வயிற்று – குசேலோ:2 365/1
மேல்

இடமதா (1)

முவ்வுலகமும் தம் இடமதா வசிப்பர் என மறை மொழிவதற்கு இசைய – குசேலோ:1 55/2
மேல்

இடமதாய் (1)

மாறலைத்து எழும் போதக முதலாம் பல் மாக்கட்கும் இடமதாய் கொடுமை – குசேலோ:1 173/3
மேல்

இடமாம் (1)

தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்
தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்ற தக்க பேர் ஆகரம் என்ப – குசேலோ:1 89/1,2
மேல்

இடமாய (1)

எமர் உணற்கு இடமாய இரும் கடல் – குசேலோ:2 440/1
மேல்

இடர் (2)

இடர் உடை வடிவம் அந்தோ இதற்கும் உள் மயங்கா நிற்பர் – குசேலோ:1 115/4
மேய கொடும் கள்வரால் மற்று எவைகளாலும் இடர் விளைந்த போதில் – குசேலோ:2 314/2
மேல்

இடர்க்கு (1)

ஆய இடர்க்கு அந்தோ என்று உளம் இரங்கி விரைந்து பொருள் ஆதி நல்கி – குசேலோ:2 314/3
மேல்

இடருடைய (1)

இடருடைய மனத்தினனாய் எதிர் கோயில் முன் உறங்கி – குசேலோ:1 189/3
மேல்

இடறும் (2)

மறலிய மன்னர் சென்னி மணி முடி இடறும் தாளோய் – குசேலோ:1 58/4
மன்னர் மணி முடி இடறும் வார் கழல் கால் வய வேந்தன் – குசேலோ:1 197/2
மேல்

இடனாம் (1)

நந்தும் வினைக்கு இடனாம் பந்தத்து உழல் நெஞ்சே – குசேலோ:2 201/7
மேல்

இடனுற (1)

இடனுற பூசி கொள்வான்-கொல் இரு காலும் யாத்த – குசேலோ:3 729/2
மேல்

இடாதிருக்கும் (1)

புண்டரிக கண் அன்னாய் எனக்கு நீ இடாதிருக்கும் பொறாமை என்னே – குசேலோ:1 75/2
மேல்

இடி (4)

ஏற்று உரி முரச வேற்று இடி முழக்கம் எழுதலும் வெளில் தபுத்து எழுந்து – குசேலோ:2 243/2
விரவு மின்னின் ஒளிக்கும் வெருவு இடி
உரவு ஒலிக்கும் உளம் பதைத்து அஞ்சுபு – குசேலோ:2 443/1,2
இடி முழக்கம் முழவம் இயைதர – குசேலோ:2 444/1
அன்ன காலை இடி ஒலி ஆர் முகில் – குசேலோ:2 454/1
மேல்

இடித்து (2)

கறை இட்டு நனி காண உலக்கை கொடு மிக்கு இடித்து கரிசு போக்கி – குசேலோ:1 169/1
தோமறும் அமைச்சு இடித்து சொல்வதும் கொள்ளார் அம்மா – குசேலோ:2 282/4
மேல்

இடித்துரைப்பார் (1)

சமையம் வரின் இடித்துரைப்பார் தக்க வழி செலச்செய்வார் – குசேலோ:2 422/1
மேல்

இடிப்புண்டு (1)

எல்லை_இல் ஒன்றினால் ஒன்று இடிப்புண்டு வாழ்தல் உண்டோ – குசேலோ:1 98/2
மேல்

இடிப்புண்டும் (1)

வெருக்கொள சென்றும் கரங்கள் மேல் எடுத்தும் விடாது கை இடிப்புண்டும் வளைந்தும் – குசேலோ:2 262/2
மேல்

இடு (1)

கண்டு எடுத்து இப்போது இடு என கரை மதலைக்கு இல்லாதான் கடன் தந்தானுக்கு – குசேலோ:1 75/3
மேல்

இடுக்கண் (1)

அலகு_இல் தவ முனிக்கு இடுக்கண் ஆர் செய்தீர் என கேட்டான் – குசேலோ:3 597/2
மேல்

இடுகின்றனையே (1)

அறைகின்றதால் அவருக்கு அன்னம் இடுகின்றனையே – குசேலோ:2 429/4
மேல்

இடுபு (1)

விரை நறும் செழும் தயிலக்காப்பு இடுபு என் உள் விரும்ப – குசேலோ:3 629/3
மேல்

இடும் (1)

நயக்கும் மாதர்கள்-தம் கூந்தற்கு இடும் நறும் புகை விண் மாதர் – குசேலோ:3 564/1
மேல்

இடை (14)

சொல் அரி பரந்த உண்கண் துடி இடை பேதை மாதே – குசேலோ:1 98/4
பூம் தடம் மலிந்து பல வளம் நிறைந்து பொலி தரும் இடை நகர் கடந்தான் – குசேலோ:2 229/4
துவள் இடை மடவாரொடு நலன் நுகர்ந்த தோள் வலி மைந்தர்கள் அவர் பூ – குசேலோ:2 250/2
நெருக்கினுள் படலால் உடல் அரைபட்டு நீள் இடை கால் நிலத்து உறாமல் – குசேலோ:2 262/1
ஐய நுண் இடை அயில் அலைத்து அமர்த்திடும் அரி கண் – குசேலோ:2 354/1
இழை இடை கொடி ஒருத்தி பொன் சிரகம் நீர் ஏந்த – குசேலோ:2 376/1
ஐய நுண் இடை கலாபம் அடி சிலம்பு அலம்ப ஓடி – குசேலோ:2 482/3
மின் அனைய நுண் இடை பேர் அமர் கண் மட மாதர் சிலர் விளம்பினாரே – குசேலோ:2 521/4
தோன்றுவர் மயக்கம் பூணார் துடி இடை மடவீர் என்பார் – குசேலோ:3 581/4
தருக்கு என்றும் அவிந்த இடை தயங்கு மேகலை அரற்ற – குசேலோ:3 593/3
தேயும் இடை பாங்கியர்கள் சிவிறியால் வீசி உடல் – குசேலோ:3 594/3
மருது இரண்டு ஒடிய ஈர்த்து இடை தவழ்ந்து மற்று அவை மாற்றிய பின்னர் – குசேலோ:3 681/1
பெருகிய சாபம் தொலைத்து இடை சிறார்கள் பெட்புற ஆற்று உணா உண்டு – குசேலோ:3 681/4
வெள் இடை விலங்கல் போல விளங்குபு கிடந்தது ஐய – குசேலோ:3 732/2
மேல்

இடைக்கிடை (1)

வாள் அவிர் வயிர கடகமும் செம்பொன் இடைக்கிடை வைத்த செம் துப்பும் – குசேலோ:3 619/2
மேல்

இடையறாது (1)

இம்மையில் பல் பெரும் செல்வம் இடையறாது உற பெருக ஈன்ற மைந்தர் – குசேலோ:2 315/1
மேல்

இடையில் (1)

பெரு விலை செம்பட்டு உடுத்திய இடையில் கவ்விய ஒட்டியாணமும் பேர் – குசேலோ:3 620/1
மேல்

இடையினார் (1)

வஞ்சி நுண் இடையினார் மேல் மாட மேடையின் இருந்து – குசேலோ:3 552/1
மேல்

இடையூறு (1)

ஐய ஈது இடையூறு ஆகி அடைந்தது இங்கு இதனை போற்றி – குசேலோ:3 733/2
மேல்

இடையே (1)

தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே தடுப்ப அரும் கலாம் பல விளைக்கும் – குசேலோ:1 88/3
மேல்

இணங்க (1)

பாய் ஒளி விரிக்கும் பொன் தகடு இணங்க பதித்து நன்கு இயற்றிய மறுகில் – குசேலோ:2 251/1
மேல்

இணங்கு (1)

இணங்கு கை தோணி ஏறி எறி வலை வீசும் ஆர்ப்பும் – குசேலோ:2 209/1
மேல்

இணர் (2)

இணர் மென் கூந்தலார் எடுத்தெடுத்து அளித்து – குசேலோ:2 486/2
கனி நலத்தவர் நீராட்டு அயர் காலை கலை எலாம் கவர்ந்து இணர் குருந்தின் – குசேலோ:3 683/2
மேல்

இணை (12)

சிவ பரஞ்சுடரின் இணை அடி மலரை திரிகரணத்தினும் வழாது – குசேலோ:0 14/1
இந்திரன் வேண்ட எழில் திரு மார்பன் இணை அடி பூசனை இயற்றி – குசேலோ:0 25/4
யாதவர் குலத்தில் தோன்றிய அரசர் யாவர்க்கும் அதிபனாம் இணை_இல் – குசேலோ:1 90/1
அ பரந்தாமன் இணை அடி அன்றி ஆதரவு இலை என அறிந்தாய் – குசேலோ:1 156/1
என்ன எடுத்துரைத்த சுகமுனிவன் இணை அடி வணங்கி – குசேலோ:1 197/1
உன்ன அரு மறை நன்கு ஓர்ந்த இ குசேலன் ஒளிர் முகத்து இணை விழி பரப்பி – குசேலோ:2 270/3
அருமை உற்ற வைகுந்தமும் அதற்கு இணை ஆமோ – குசேலோ:2 366/4
என்று உரைத்த மா முனிவரன் இணை அடி இறைஞ்சி – குசேலோ:2 536/1
என்று உரைத்த சுகமுனிவன் இணை அடி தாமரை வணங்கி – குசேலோ:3 583/1
மனைக்கு உரி மரபின் தனக்கு இணை இல்லா மட நடை கற்புடையாட்டி – குசேலோ:3 615/1
ஏர் உறவாய கண்ணன் இணை அடிக்கு உறவுபூண்டு – குசேலோ:3 742/3
என்று உரைத்த முனிவன் இணை அடி – குசேலோ:3 745/1
மேல்

இணை_இல் (1)

யாதவர் குலத்தில் தோன்றிய அரசர் யாவர்க்கும் அதிபனாம் இணை_இல்
மாதவனுடன் நீ பல கலை கடலை வாய்மடுத்தனை என வகுப்பார் – குசேலோ:1 90/1,2
மேல்

இணைத்து (1)

இலவு இதழ் உள்வாய் கற்பினது அரும்பை இணைத்து என வாயகத்து இணைந்து – குசேலோ:3 617/1
மேல்

இணைந்து (1)

இலவு இதழ் உள்வாய் கற்பினது அரும்பை இணைத்து என வாயகத்து இணைந்து
நிலவு பல் அழகை காண நிற்பது போல் நிற்கும் மூக்கு அணி பரு முத்தும் – குசேலோ:3 617/1,2
மேல்

இத்தகு (1)

இத்தகு துன்பம் இன்பம் எய்திடார் அறிவு சான்றோர் – குசேலோ:1 125/1
மேல்

இத்தகைய (2)

இத்தகைய வேனிலிடை இரும் பசியால் அற மெலிந்தும் – குசேலோ:1 188/1
இத்தகைய மறையவரை எளியர் என நினைப்பது எவன் இவண் நிற்கின்ற – குசேலோ:2 316/1
மேல்

இத்தனை (2)

இத்தனை மன்னர்-தம்முள் யாரை நீ ஒப்பாய் கந்தை – குசேலோ:2 304/1
எளியோன் பாவம் இத்தனை தூரம் ஏன் வந்தான் – குசேலோ:2 513/1
மேல்

இத்துணையது (1)

பணை புகை மிகுதியாலே படர் தழல் மிகுதிதான் இத்துணையது
என்று உணர்வார் போல சொற்ற இ சிறப்பினாலே – குசேலோ:3 566/1,2
மேல்

இதம் (1)

ஆதலின் தன் நாயகனுக்கு அமைந்த இதம் ஆகும் விதம் – குசேலோ:2 500/1
மேல்

இதமுறல் (1)

இதமுறல் எந்நாள் சேயால் எற்றைக்கும் துன்பமானால் – குசேலோ:1 118/4
மேல்

இதயம் (1)

வகுக்கும் அழல் இதயம் சாரம் வதிந்து சமானனால் பயிலும் – குசேலோ:1 130/2
மேல்

இதழ் (5)

துப்பு இதழ் மடந்தை நல்லாய் தோன்றிய சீவர் எல்லாம் – குசேலோ:1 95/1
இலவு இதழ் கொடி ஒருத்தி பொன் படியகம் ஏந்த – குசேலோ:2 374/4
இலவ இதழ் செய்ய வாய் இயன்றன எலாம் உரைப்பார் – குசேலோ:2 509/4
இலவு இதழ் உள்வாய் கற்பினது அரும்பை இணைத்து என வாயகத்து இணைந்து – குசேலோ:3 617/1
அலர் இதழ் செந்தாமரை-கொல் இ முகம் என்று அறிதர கதிர் இரண்டு இரு பால் – குசேலோ:3 617/3
மேல்

இதற்கு (3)

மிக்க வெம் துயரத்து ஆழ்வர் இதற்கு உளம் மெலிதல் என்னே – குசேலோ:1 94/4
என்று உரைத்த கொழுநன் உரை கேட்டு மகிழ்ந்து இதற்கு என்னோ செயல் என்று எண்ணி – குசேலோ:1 168/1
இலக்கணம் இன்மை நோக்கி இதற்கு மேல் சொற்றான் அல்லன் – குசேலோ:2 391/1
மேல்

இதற்கும் (1)

இடர் உடை வடிவம் அந்தோ இதற்கும் உள் மயங்கா நிற்பர் – குசேலோ:1 115/4
மேல்

இதன் (1)

இனிது அமிர்த சுவையினும் மிக்கஃது இதன் இன் சுவை அது என இயற்றினானால் – குசேலோ:0 19/1
மேல்

இதனை (2)

புந்தியின் விரும்பி பாதம் போற்றி நின்று இதனை கூறும் – குசேலோ:1 146/4
ஐய ஈது இடையூறு ஆகி அடைந்தது இங்கு இதனை போற்றி – குசேலோ:3 733/2
மேல்

இதில் (1)

தரித்திரம் அவமானம் பொய் பேராசை தரும் இதில் கொடியது ஒன்று இலையே – குசேலோ:1 88/4
மேல்

இதின் (1)

விண்டு மென் பனி நீர் உறைத்திடும் இதின் விரை மிக்கு – குசேலோ:2 375/3
மேல்

இது (19)

உன்னி மதிப்பால் இது செல் வழி என தேர்ந்து அவண்-நின்றும் உற்று செல்வான் – குசேலோ:1 170/4
இலகு அரவ நாடு அனைத்தும் இது சமயம் என பரிதி – குசேலோ:1 180/2
நல கதிர் செய் நம் பகையை நான்மறையோர் இது கொண்டே – குசேலோ:1 181/1
இது தெரிந்தும் மனையாட்டி இயம்பிய சொற்கு உடம்பட்டு – குசேலோ:1 192/1
பெருக்குறு வெயரில் மூழ்கியும் இரண்டாம் பிறப்பு இது நமக்கு என உணர்ந்து – குசேலோ:2 262/3
பொத்து நோய் மிடி கோள் பட்ட நினக்கு இது பொருந்தாது ஆகும் – குசேலோ:2 306/4
இனிது நன்று இது தீது என்று உணர்த்துமவர் நட்பை – குசேலோ:2 418/2
நன்னர் வினவி பின்னும் இது நயந்து கூற தொடங்கினனால் – குசேலோ:2 470/4
வலிதரும் அவற்றுள் நன்று வாய்த்தது நமக்கு இது என்னா – குசேலோ:2 475/2
அன்பு உடையார்க்கு இது கொடுத்தல் ஆகும் இது ஆகாது என்று – குசேலோ:2 501/3
அன்பு உடையார்க்கு இது கொடுத்தல் ஆகும் இது ஆகாது என்று – குசேலோ:2 501/3
சேய்மையன் ஒத்தான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 510/4
சென்றிடுக என்றான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 512/4
சிந்தையுள் ஆய்ந்து பின்னர் இது என தெளியுமாலோ – குசேலோ:3 551/4
உடையள் ஆகி இது பொன்வண்டோ என நினைந்து – குசேலோ:3 589/4
அருகுற வந்து யார் இது செய்தார் அறிவல் என பார்த்தான் – குசேலோ:3 590/3
இன்புற்ற விழியிடை நீர் வார இது செய்தவர் எவ் – குசேலோ:3 596/3
என்றே எழுதல் அகங்காரம் இது வேண்டுவது என்று எழுதல் அவா – குசேலோ:3 651/2
முன்னரே வெறுத்து வேண்டா இது என முனிந்து செல்வம் – குசேலோ:3 728/1
மேல்

இது-காறும் (1)

என்ன துயர் இனி உறினும் இது-காறும் வந்தமையான் – குசேலோ:1 196/1
மேல்

இதுபொழுது (1)

மேவிய இன் சுவை புனலால் வீங்கினேம் இதுபொழுது
பாவிய அ புனல் அளிப்பேம் பற்றும் என கால்வது போல் – குசேலோ:1 185/2,3
மேல்

இதுவே (1)

வெற்றி கொள் கழல் கால் வேந்தே விண்ணப்பம் இதுவே என்றார் – குசேலோ:2 384/4
மேல்

இதுவோ (1)

பனவனுக்கு இதுவோ செல்வம் பகர் அரிது இனும் உண்டு என்பார் – குசேலோ:3 576/4
மேல்

இதே (1)

வன்புறும் அது இதே வானவர் நகர் என்ன சூழ்ந்து – குசேலோ:3 548/3
மேல்

இந்த (12)

இந்த வனக்கு அழிவு இன்று என்று யாவரும் நன்கு எடுத்துரைப்ப – குசேலோ:1 38/2
சிறியரே மதிக்கும் இந்த செல்வம் வந்துற்ற ஞான்றே – குசேலோ:1 111/1
புலை தொழில் பயின்ற இந்த புன் புலால் சுமையை நாளும் – குசேலோ:1 141/1
இந்த நாள் தகுதி வானத்து இறைவனும் அணுகொணாது அ – குசேலோ:2 284/2
யார் என நினைத்தீர் இந்த இரும் தவ தலைவன்-தன்னை – குசேலோ:2 310/1
யோக்கியம் அடைந்தது இந்த மனையும் என்று உரைத்துரைத்து – குசேலோ:2 405/3
பொருவு_இல் இ மறையோன் செய்த புண்ணியம் எற்றோ இந்த
இருமை சால் சிறப்பை உற்றான் என்று பற்பல சொல்வாரால் – குசேலோ:3 571/3,4
இந்த மா மறையோன்-தன் பேறு யாவரே பெற்றார் என்பார் – குசேலோ:3 573/4
மூவரும் புகழ் குசேலன் மூதருள் உடைமைக்கு இந்த
பூ வரும் உயர்வோ இன்னும் பொலிவு வேறு உண்டால் என்பார் – குசேலோ:3 575/3,4
இந்த வருத்தம் இற துதிப்பேன் எம்பிரானை என துதிப்பான் – குசேலோ:3 661/4
தினமும் நின் திருவடிக்கே செலுத்தும் நாயடியேன் இந்த
கனவு எனும் செல்வத்து ஆழ்ந்தோ களித்து நாள் கழியாநிற்பன் – குசேலோ:3 727/2,3
ஆதலால் ஐய இந்த அநித்திய செல்வம் வேண்டேன் – குசேலோ:3 730/1
மேல்

இந்தவாறு (2)

இந்தவாறு இவன் உரைத்தல் என் என உளத்து எண்ணிடேல் எக்காலும் – குசேலோ:1 166/1
இந்தவாறு தவ மயங்கி இருக்கும் காலை நம் குலத்து – குசேலோ:2 462/1
மேல்

இந்தனம் (2)

திருகு_இல் வித்துரும இந்தனம் அடுக்கி திரு மலி வணிகர்-தம் தெருவில் – குசேலோ:2 237/3
தள்ளை நமை பார்த்து அமுது சமைப்பதற்கு இந்தனம் இன்று இன்று – குசேலோ:2 436/2
மேல்

இந்தியமும் (1)

எண்ணும் மனம் கரைந்து உருக இந்தியமும் உடன் உருக – குசேலோ:1 186/2
மேல்

இந்திர (2)

இந்திர திருவன் என்ன ஈங்கு நிற்கின்ற வள்ளல் – குசேலோ:2 288/1
இந்திர நீல மேடை எழும் கதிர் கற்றை மீ போய் – குசேலோ:3 551/1
மேல்

இந்திரப்பிரத்தம் (1)

எரி மணி மாட இந்திரப்பிரத்தம் எய்துபு தனஞ்செயனோடும் – குசேலோ:3 697/1
மேல்

இந்திரவில் (1)

நனை குழல் அணி செம் மணி தகட்டு அணியும் நாடும் இந்திரவில் அம் மங்குல்-தனை – குசேலோ:3 615/3
மேல்

இந்திரன் (4)

இட களித்து உண்டோன் இந்திரன் ஏவ எழிலிகள் பொழிந்த கல்மழையை – குசேலோ:0 2/2
இந்திரன் வேண்ட எழில் திரு மார்பன் இணை அடி பூசனை இயற்றி – குசேலோ:0 25/4
காமர் இந்திரன் முன் ஆனோர் காண்பதற்கு அரியாய் போற்றி – குசேலோ:2 382/2
இந்திரன் திசை நோக்கினனாய் உவந்திருந்தான் – குசேலோ:3 633/1
மேல்

இந்திரன்-தனக்கும் (1)

முன்-வயின் காணல் இந்திரன்-தனக்கும் முடிவு அரிதால் என மதித்தான் – குசேலோ:2 254/4
மேல்

இந்திரிய (1)

மருவு இந்திரிய உணர்வினொடும் வழங்கும் பிராணவாயுவொடும் – குசேலோ:3 645/2
மேல்

இந்து (1)

இந்து அடுத்த பேர் உவளகத்து என அவர் இறுத்தார் – குசேலோ:2 338/4
மேல்

இந்நாள்-காறும் (1)

ஆன்ற எனது உளத்தினை விட்டு அகன்றிலை இந்நாள்-காறும்
சான்ற குணத்தாய் இன்னும் சந்ததமும் நினைந்திருப்பேன் – குசேலோ:2 417/2,3
மேல்

இப்பொழுதே (2)

ஊறுதலால் இப்பொழுதே செய்து அளித்தி என உடுத்த உடை தொட்டு ஈர்க்கும் – குசேலோ:1 74/3
இப்பொழுதே உன் மகளை எழில் மன்றல் முடித்து எனக்கு – குசேலோ:3 599/1
மேல்

இப்போது (2)

கண்டு எடுத்து இப்போது இடு என கரை மதலைக்கு இல்லாதான் கடன் தந்தானுக்கு – குசேலோ:1 75/3
பொன் செய்த ஊர்தியாம் இப்போது யாம் பெறுவது எங்கே – குசேலோ:2 308/2
மேல்

இபத்தின் (1)

ஏ உலாம் இரு விழி இபத்தின் மெல் நடை – குசேலோ:1 14/1
மேல்

இம்மியும் (1)

இ கலம் உகைப்பார்க்கு பொன் இம்மியும் ஈதற்கு இல்லேன் – குசேலோ:2 217/1
மேல்

இம்மை-தனில் (1)

இம்மை-தனில் மற்று இரும் பொருளை ஈட்டல் காத்தல் இழத்தல் என – குசேலோ:3 642/1
மேல்

இம்மையில் (2)

இம்மையில் தருமம் தானம் எழில்பெற இயற்றினோர்கள் – குசேலோ:1 123/1
இம்மையில் பல் பெரும் செல்வம் இடையறாது உற பெருக ஈன்ற மைந்தர் – குசேலோ:2 315/1
மேல்

இம்மையின் (1)

தாழும் அஞர் போய் ஒழிதல் அன்றி தகும் இம்மையின் கரணம் மூன்றும் – குசேலோ:3 643/3
மேல்

இமயகிரிப்-பால் (1)

தார் உருவ பூண் மார்பா தயங்கு இமயகிரிப்-பால் ஓர் – குசேலோ:3 584/3
மேல்

இமிர் (1)

வண்டு இமிர் குழலினார் வதன பேரெழிற்கு – குசேலோ:1 17/1
மேல்

இமைக்கும் (4)

மன்னிய இமைக்கும் சீர்த்தி மா நகர் அவந்தி உண்டால் – குசேலோ:1 3/4
இருள் அற இமைக்கும் கதிர் ஒளி சமழ்ப்ப எறி கதிர் மணி பல ஏந்தி – குசேலோ:1 44/2
தலை கிடந்து இமைக்கும் தாத்திரி அதனில் சாற்ற அரும் தக்க நல் முயற்சி – குசேலோ:1 147/2
இமைக்கும் அ நகரம் காணூஉ எறுழ் வலி காதி_மைந்தன் – குசேலோ:3 544/1
மேல்

இமைத்த (1)

இமைத்த மூ வகை பஞ்சு இயல் மயிர் அன தூவி – குசேலோ:2 370/3
மேல்

இமைத்தல் (1)

இமைத்தல்_இல் விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப இலங்குறும் இள நல எழில் ஆர் – குசேலோ:0 8/1
மேல்

இமைத்தல்_இல் (1)

இமைத்தல்_இல் விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப இலங்குறும் இள நல எழில் ஆர் – குசேலோ:0 8/1
மேல்

இமைத்திடும் (1)

இமைத்திடும் அளவே ஆக எக்காலும் ஆக இன் தேன் – குசேலோ:3 579/3
மேல்

இமைத்திலர் (1)

விண் தேவர் இமைத்திலர் நோக்க விளங்கு பொற்பின் – குசேலோ:1 22/1
மேல்

இமைப்பின் (1)

இலகு பொன் கண்ணன் உயிர் குடிப்பதற்கும் இமைப்பின் அ புவி விரிப்பதற்கும் – குசேலோ:3 664/2
மேல்

இமையவர் (1)

இமையவர் துதிக்க படியிடை பரியாய் இனி வரும் எம்பிரான் போற்றி – குசேலோ:3 704/1
மேல்

இமையவர்-தம் (1)

இமையவர்-தம் உலகு உறவும் இருள் உலகம் பகையுமாய் – குசேலோ:2 422/2
மேல்

இமையவர்க்கு (1)

ஏட்டு மென் மலர் பூம் தொங்கல் இமையவர்க்கு அமிர்தம் முன் நாள் – குசேலோ:2 479/3
மேல்

இமையளவினில் (1)

இமையளவினில் கைவரை முறையிட சென்று இனிது அருள் சுரந்தவ போற்றி – குசேலோ:3 704/3
மேல்

இயக்கக்கு (1)

ஓடிய இரண்டு இயக்கக்கு உறுத்திய அளவை இன்றே – குசேலோ:1 140/4
மேல்

இயக்கம் (2)

இயக்கம் இரண்டாய் மிடற்று வழுக்காய் மூக்கு இளகு சளி நீராய் – குசேலோ:1 131/1
எங்கும் வார் கமம் சூல் முகில் குழாம் பொலி இயக்கம்
சிங்கல் அற்ற விண்ணவர்கள் கண் ஊறு சேராமை – குசேலோ:2 348/2,3
மேல்

இயக்கி (1)

இரவு எழும் சுடர் கதிர் தவழ்ந்து என விரித்து இயக்கி
அரவ மேகலையார் அமைத்திட்ட அ படுக்கை – குசேலோ:2 371/2,3
மேல்

இயங்குற (1)

எதிர் அறு கடல்-கண் ஒரு சரம் புகுத்தி இயங்குற நடவை உண்டாக்கி – குசேலோ:3 673/4
மேல்

இயம்ப (2)

வெருவு பல்லியம் இயம்ப விரைந்து எதிர்கொள்ள வந்தார் – குசேலோ:3 568/4
பல்லியம் இயம்ப சில்லோர் பைம்பொன் கால் கவரி வீச – குசேலோ:3 570/1
மேல்

இயம்பி (2)

எண் தப சொல் வார்த்தை என நாளைக்கு நாளைக்கு என்று இயம்பி சோர்வாள் – குசேலோ:1 75/4
இருள் மிக படைத்த நெஞ்சர் இன்னவாறு இயம்பி நிற்க – குசேலோ:2 394/4
மேல்

இயம்பிய (1)

இது தெரிந்தும் மனையாட்டி இயம்பிய சொற்கு உடம்பட்டு – குசேலோ:1 192/1
மேல்

இயம்பினான் (1)

கோதறு குணத்தின் மிக்கான் குசேலன் என்று இயம்பினான் பேர் – குசேலோ:2 383/4
மேல்

இயம்பும் (2)

பிணிபடும் உளத்தில் புகலும் என் மொழியை பெட்பொடு கேட்டி என்று இயம்பும் – குசேலோ:1 84/4
எக்கலைகளினும் வல்லீர் இயம்பும் என் ஆசி கொள்-மின் – குசேலோ:2 265/4
மேல்

இயம்புற (1)

இகத்தல்_இல் குணத்தீர் கேட்டு அருள்வீர் என்று இயம்புற தொடங்கினன் அன்றே – குசேலோ:2 264/4
மேல்

இயல் (19)

பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி – குசேலோ:0 20/3
ஏர் வளர் இயல் முற்று உணர்ந்த நல் புலவர் இன்பு உளம்கொண்டிட மாதோ – குசேலோ:0 21/4
அந்த மெல்_இயல் பாகம்செய்து அதிதிக்கு ஓர் பாகம் வைத்து – குசேலோ:1 68/2
மெல்_இயல் கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல் – குசேலோ:1 99/4
பூ இயல் மக்கள் உடம்பு பொங்கு வெயர் நீர் காலும் – குசேலோ:1 185/4
ஆவும் ஆன் இயல் பார்ப்பீரும் ஆடு அமை தோளினீரும் – குசேலோ:2 280/1
இமைத்த மூ வகை பஞ்சு இயல் மயிர் அன தூவி – குசேலோ:2 370/3
மெல் இயல் கவின் ஒருத்தி கை பற்றுபு வீச – குசேலோ:2 373/2
நல் இயல் படு வீணையின் நரப்பு ஒலி எழுப்ப – குசேலோ:2 373/4
பூ இயல் படம் ஆங்காங்கு பொலிவது காணும்-தோறும் – குசேலோ:2 397/3
கோ இயல் கண்ணன் என்று உள் கொண்டு பின் தெளிவன் அம்மா – குசேலோ:2 397/4
எத்திக்கும் புகழும் நினக்கு இயல் மணம் நன்கு ஆயிற்றே – குசேலோ:2 424/4
வில் பிறங்கிய வாள் நுதல் மெல் இயல்
பொற்பினுக்கு ஒரு பொற்பு எனும் தன்மையாள் – குசேலோ:2 492/3,4
எழு வெம் கதி உளை பொங்கிய இயல் தங்கிய பரியும் – குசேலோ:2 526/2
நல் இயல் மங்கலங்கள் நான்மறையவர்கள் பாட – குசேலோ:3 570/3
பொங்கு இயல் கற்பினுக்கு என்னா பொருக்கென தன் மகிழ்நன் உரம் – குசேலோ:3 610/3
மல்லல் அம் புவனம் புகழ் வசுதேவன் மயில் இயல் தேவகி பிறருக்கு – குசேலோ:3 675/1
ஏவு இயல் சாப திரிதராட்டிரன்-பால் இலகும் அ குரூரனை போக்கி – குசேலோ:3 689/2
மா இயல் தானை சராசந்தன் ஓட மண்டு அமர் பதினெழு முறை செய்து – குசேலோ:3 689/3
மேல்

இயல்பினின் (1)

உள்ளுதல் முதல யாவும் இயல்பினின் உணராநிற்கும் – குசேலோ:3 732/3
மேல்

இயல்பே (2)

அனையரை யான் கேளாது இருந்திடினும் அது புரிந்திடல் அவர்க்கு இயல்பே – குசேலோ:0 16/4
வரைத்த அவ் உயிர் அவ்வாறு வழங்குதல் இயல்பே என்னில் – குசேலோ:1 100/2
மேல்

இயல (1)

சீர் இயல செய்த அறம் சிறிதேனும் அ பயனால் – குசேலோ:2 502/2
மேல்

இயலினளே (1)

என்ன மிடி வரினும் வெளி எடுத்தியம்பா இயலினளே
தன்னமும் நாயகன் பழி தூற்றாது அமைய தக்கவளே – குசேலோ:2 426/2,3
மேல்

இயலும் (5)

இயலும் ஐந்தில் புற்புதம் ஒக்கும் ஏழின் மெல் ஊன் ஆம் – குசேலோ:1 134/2
பேர் இயலும் சுவர்க்கத்தில் பெரிது இன்பம் துய்ப்பன் எனில் – குசேலோ:2 502/3
கூர் இயலும் வடி வேலாய் குசேல முனிக்கு இஃது அரிதோ – குசேலோ:2 502/4
நா இயலும் துதி முழக்கி நல் முகமன் பல சொற்றான் – குசேலோ:2 504/4
நன்று இயலும் காரியம் என்று உளத்து ஓர்ந்தான் நல் தவனும் – குசேலோ:3 608/4
மேல்

இயலே (1)

வியக்கும் அரும் கற்புடையாரும் விரும்பும் மேன்மை மெல்_இயலே – குசேலோ:1 131/4
மேல்

இயற்கை (1)

வயக்கும் மெய் சூழ்தல் நோக்கார் மணம் அவர்க்கு இயற்கை என்பர் – குசேலோ:3 564/2
மேல்

இயற்கையாக (1)

இயற்கையை செயற்கையாக செயற்கையை இயற்கையாக
மயக்கும் மற்றவரை கேட்கின் இலக்கணை வகையாம் என்பர் – குசேலோ:3 564/3,4
மேல்

இயற்கையை (1)

இயற்கையை செயற்கையாக செயற்கையை இயற்கையாக – குசேலோ:3 564/3
மேல்

இயற்ற (1)

ஏற்கும் என்று உள்ளத்து இருவி எந்நாளும் இயற்ற அரும் பூசனை இயற்றும் – குசேலோ:1 57/4
மேல்

இயற்றல் (1)

செயிர்ப்பு_இல் ஆலயத்திடத்தும் சென்று பட்டிமை இயற்றல் – குசேலோ:1 104/4
மேல்

இயற்றாள் (1)

துவ்வாமை மைந்தர்கள்-பால் மறந்தும் இயற்றாள் அவள்-தன் சுகுணம் என்னே – குசேலோ:1 80/3
மேல்

இயற்றி (8)

இந்திரன் வேண்ட எழில் திரு மார்பன் இணை அடி பூசனை இயற்றி – குசேலோ:0 25/4
இவை முதல் பலவும் மாந்தர் இயற்றி நாள் கழியா நிற்பர் – குசேலோ:1 105/1
பத்தியின் வழாது நின்று பகர் அருச்சனை இயற்றி
கைத்து முன் செயல் எலாம் நிட்காமியம் ஆக்கி என்றும் – குசேலோ:1 125/2,3
ஆப்பியால் மெழுகி முத்த நுண் துகளால் அவிர்தரு கோலமும் இயற்றி
பூ புனை கூந்தல் பார்ப்பன மகளிர் பொலி மற்றை பணி தலைநிற்ப – குசேலோ:2 238/1,2
பழி_இல் உன் குலத்தோர் செய்யப்படு தொழில் நன்கு இயற்றி
இழிவற உண்டு உடுத்தல் இன்றி மிக்கு எண்ணம் கொண்டு – குசேலோ:2 286/1,2
எத்துணை நல் தவங்கள் இயற்றி நன்கு உயர்ந்தாரேனும் – குசேலோ:3 578/2
அருள் செய் மகம் ஒன்று இயற்றி அவி பாகம் பகிர்ந்து அளித்து – குசேலோ:3 612/1
எல்லை_இல் மறையவர்க்கும் மைந்தருக்கும் பாங்கு இயற்றி – குசேலோ:3 637/4
மேல்

இயற்றிடும் (1)

அதிகமாம் செபம் வந்தனை முதல் நியதி அறாது இயற்றிடும் தொழில் அமைந்தோன் – குசேலோ:1 53/4
மேல்

இயற்றிய (5)

ஆங்கு அவர்-பால் பல் நாள் இயற்றிய சீர் ஆழி அம் கரதல கொண்டல் – குசேலோ:0 3/3
பாய் ஒளி விரிக்கும் பொன் தகடு இணங்க பதித்து நன்கு இயற்றிய மறுகில் – குசேலோ:2 251/1
பாங்கு இயற்றிய சித்திர தொகுதியை பணிக்கோ – குசேலோ:2 346/4
குமைத்து இயற்றிய ஐந்து அணை அடுக்கி மீ குலவ – குசேலோ:2 370/4
கல்வி அறிவு மேலிடலும் கரிசு_இல் பல்லோர் இயற்றிய நூல் – குசேலோ:2 466/1
மேல்

இயற்றினன் (1)

களங்கம்_இல் மறையவரொடும் இயற்றினன் கந்தம் – குசேலோ:3 639/2
மேல்

இயற்றினானால் (1)

இனிது அமிர்த சுவையினும் மிக்கஃது இதன் இன் சுவை அது என இயற்றினானால்
தனித நிரை தவழ் மனை வல்லூர் வீராச்சாமி அண்ணல் தந்த மைந்தன் – குசேலோ:0 19/1,2
மேல்

இயற்றினோர்கள் (2)

தக்க முன் பவத்தில் ஆன்ற தருமம் நன்கு இயற்றினோர்கள்
ஒக்க இ பவத்தில் இன்பம் ஒருங்கு அனுபவிப்பர் இன்றேல் – குசேலோ:1 94/2,3
இம்மையில் தருமம் தானம் எழில்பெற இயற்றினோர்கள்
அம்மையில் தேவர் ஆகி அமிர்த முன் ஆன போகம் – குசேலோ:1 123/1,2
மேல்

இயற்றுதல் (1)

என் செய்வாம் எண்ணாது ஒன்றை இயற்றுதல் என்றும் தீதே – குசேலோ:2 308/4
மேல்

இயற்றும் (5)

ஏற்கும் என்று உள்ளத்து இருவி எந்நாளும் இயற்ற அரும் பூசனை இயற்றும் – குசேலோ:1 57/4
இளமையில் இயற்றும் தண்டம் ஏற்றும் எவ் வெறுப்பு உய்த்தாலும் – குசேலோ:1 119/1
பற்றில் பழுது இயற்றும் பந்தத்து உழல் நெஞ்சே – குசேலோ:2 201/1
குலை மருங்கு இயற்றும் பெண்ணை மடல் புனை குரம்பை-தோறும் – குசேலோ:2 207/3
சாற்றும் மெய் அறிவினோர்கள் தகு தொழில் இயற்றும் காலை – குசேலோ:3 738/1
மேல்

இயற்றுவர் (1)

மறுவுறுத்து அவமானமும் இயற்றுவர் மானம்_உள்ளவர் ஆயின் – குசேலோ:1 163/2
மேல்

இயற்றுவளே (1)

சொன்ன காரியம் அனைத்தும் சொன்னபடி இயற்றுவளே
என்ன மிடி வரினும் வெளி எடுத்தியம்பா இயலினளே – குசேலோ:2 426/1,2
மேல்

இயற்றுவித்திடலும் (1)

தந்தை உள் மகிழ்ந்து நூல் கடி முதலாம் சடங்குகள் இயற்றுவித்திடலும்
மைந்து உடை உணர்ச்சி சாந்திபன் சார்ந்து மறை முதல் கலை எலாம் உணர்ந்து – குசேலோ:3 688/1,2
மேல்

இயன்றன (1)

இலவ இதழ் செய்ய வாய் இயன்றன எலாம் உரைப்பார் – குசேலோ:2 509/4
மேல்

இயை (7)

வார் இயை கழல் கால் வீரர் மணி புயம் தட்டும் ஆர்ப்பு – குசேலோ:1 28/2
திறல் இயை தவத்து இவ்வாறு திகழ்ந்திடும் குசேலன் என்பான் – குசேலோ:1 58/1
உறல் இயை அ தவத்திற்கு உதவிசெய்பாக்கு நாளும் – குசேலோ:1 58/2
அறல் இயை கதுப்பினாள் ஓர் அணங்கினை வதுவைசெய்தான் – குசேலோ:1 58/3
என்பரால் நிற்க அன்னாற்கு இயை மிடி வெளிக்கொண்டன்றே – குசேலோ:1 65/4
எண் கொதிப்ப நறு நீழல் இயை மனை விட்டு அகலார்க்கும் – குசேலோ:1 179/2
எள்ளுபு கழிக்கும் கீறல் இயை பழம் கந்தை என்றும் – குசேலோ:3 572/2
மேல்

இயைத்து (3)

மெத்திய பற்பல் கிழி துணி இயைத்து மெல் இழை சரட்டினால் பொல்லம்பொத்திய – குசேலோ:1 56/1
விரை கெழு வென்றி பெரும் புகழ் யாப்பின் மேவர இயைத்து இடம்-தோறும் – குசேலோ:2 253/3
அன்ன போதி மேல் வெண்பொன் உத்தரம் இயைத்து அடுப்ப – குசேலோ:2 345/1
மேல்

இயைதர (1)

இடி முழக்கம் முழவம் இயைதர
நெடிய கான அரங்கம் நிலவுற – குசேலோ:2 444/1,2
மேல்

இயைதரு (1)

ஏந்து எழில் இள மங்கையரும் மைந்தரும் பொன் இயைதரு சிவிறியும் பந்தும் – குசேலோ:2 229/2
மேல்

இயைந்த (2)

இல்லறத்து இருந்தும் புளிம்பழம் ஏய்ப்ப இயைந்த உள் துறவு அடை குசேலன் – குசேலோ:0 26/1
நிலவுவம் அவ் உரு மூன்றில் நினக்கு இயைந்த சீர் உருவை – குசேலோ:3 607/3
மேல்

இயைந்து (1)

ஏர் உறு பவள செவ் வாய் இயைந்து பொன் புணர்ந்து தண்ணென் – குசேலோ:2 205/3
மேல்

இயைந்தோர் (1)

ஒத்துற இயைந்தோர் புண்ணியர் அன்றோ உம்பரும் தொழத்தகு மேலோய் – குசேலோ:1 87/4
மேல்

இயைய (1)

பண்டை நூற்கு இயைய பாதுகாத்து அளித்தல் பகரும் நின் கடன் என பகர்ந்தாள் – குசேலோ:1 159/4
மேல்

இரக்கில் (1)

ஒப்பு_இல் பல் வளனும் தருதி என்று இரக்கில் உறும்-கொலோ தாழ்வு அதின் உணர்ந்தோய் – குசேலோ:1 156/4
மேல்

இரங்க (1)

துறவறத்து அடைந்தோர் இல்லம் துறந்தமைக்கு இரங்க இல்லத்து – குசேலோ:1 23/1
மேல்

இரங்கி (7)

இவ்வண்ணம் கலாம் விளைக்கும் மைந்தர்களை நனி நோக்கி இரங்கி ஏங்கி – குசேலோ:1 72/1
மக்களுக்கு இரங்கி வாடும் மடத்தகை அணங்கு கேட்டி – குசேலோ:1 94/1
செயத்தகும் முயற்சி செய்திடில் செயிர் தீர் செய்யவள் மணாளனும் இரங்கி
வியத்தக வேண்டும் யாவையும் அளிப்பன் விளம்புறு முயற்சிசெய்யானேல் – குசேலோ:1 150/1,2
இடம்பாடு இலாமை முகன் சாம்பி இரங்கி கூறும் – குசேலோ:1 160/1
ஆய இடர்க்கு அந்தோ என்று உளம் இரங்கி விரைந்து பொருள் ஆதி நல்கி – குசேலோ:2 314/3
மாட்டும் விறகு தேட போய் மயங்கி இருந்த நமக்கு இரங்கி
காட்டு மரங்கள் அல்லாது கண்ணீர் உகுப்பார் ஆங்கு இல்லை – குசேலோ:2 461/1,2
என் செய்தாய் பேதாய் என்று இரங்கி விரைந்து ஆங்கு எய்தி – குசேலோ:3 598/1
மேல்

இரங்கு (2)

கரு நிற கரை கொன்று இரங்கு எறி தரங்க கடல் முழக்கு எழா வகை அடக்கும் – குசேலோ:1 45/4
வன் செயல் மீகான் சார்ந்து மனம் இரங்கு உரை பல் கூறி – குசேலோ:2 218/3
மேல்

இரங்கும் (2)

இரங்கும் வெண் திரை வாவியின் மூழ்கி நந்தனத்தில் – குசேலோ:1 32/2
இன்னன எலாம் பேச அறிவு அன்று நமக்கு என வண்டு இரங்கும் கூந்தல் – குசேலோ:2 521/3
மேல்

இரசித (1)

இரசித குவையும் காஞ்சன குவையும் இலகுறு செம் மணி குவையும் – குசேலோ:3 624/1
மேல்

இரசிதத்து (1)

இரசிதத்து அமைத்த மாடம் எறி செறி திரை பால் ஆழி – குசேலோ:3 556/1
மேல்

இரட்ட (1)

இரும் பொன் கால் பிடித்து ஏக்கழுத்தம் பெற இரட்ட – குசேலோ:2 372/4
மேல்

இரட்டிய (1)

பொருவறும் ஈரெட்டு இரட்டிய கோவை புரி கலாபமும் விரி சிகையும் – குசேலோ:3 620/3
மேல்

இரட்டை (1)

உரு கெழு செங்கதிர் உதரபந்தனம் பொன் இரட்டை நாண் ஒளிராநிற்க – குசேலோ:3 714/2
மேல்

இரண்டா (1)

பகுக்கும் பிராணன் பின் வளிபின் பகுக்கும் சாரம் துரால் இரண்டா
வகுக்கும் அழல் இதயம் சாரம் வதிந்து சமானனால் பயிலும் – குசேலோ:1 130/1,2
மேல்

இரண்டாம் (1)

பெருக்குறு வெயரில் மூழ்கியும் இரண்டாம் பிறப்பு இது நமக்கு என உணர்ந்து – குசேலோ:2 262/3
மேல்

இரண்டாய் (1)

இயக்கம் இரண்டாய் மிடற்று வழுக்காய் மூக்கு இளகு சளி நீராய் – குசேலோ:1 131/1
மேல்

இரண்டால் (1)

பூவினிடத்து அவ் வினை இரண்டால் பூத பரிணாமத்து உயிர்கள் – குசேலோ:1 127/3
மேல்

இரண்டு (7)

உலவை இரண்டு உடைய களிற்று ஊறிய மும்மத புனலும் – குசேலோ:1 36/3
உரைக்க அரும் சிங்கம் சரபம் வெம் புலிகள் உலவை ஓர் இரண்டு உடை வேழம் – குசேலோ:1 83/1
அப்படி முற்றில் கீழ் மேல் ஆம் பகுப்பு இரண்டு உண்டாமோ – குசேலோ:1 95/4
கூடிய இரண்டு_ஐந்நூறு தொடி என கூறும் நூல்கள் – குசேலோ:1 140/3
ஓடிய இரண்டு இயக்கக்கு உறுத்திய அளவை இன்றே – குசேலோ:1 140/4
அலர் இதழ் செந்தாமரை-கொல் இ முகம் என்று அறிதர கதிர் இரண்டு இரு பால் – குசேலோ:3 617/3
மருது இரண்டு ஒடிய ஈர்த்து இடை தவழ்ந்து மற்று அவை மாற்றிய பின்னர் – குசேலோ:3 681/1
மேல்

இரண்டு_ஐந்நூறு (1)

கூடிய இரண்டு_ஐந்நூறு தொடி என கூறும் நூல்கள் – குசேலோ:1 140/3
மேல்

இரண்டும் (6)

விரிதரும் ஓத்து கற்பவர் ஒருபால் மெய்ப்பொருள் பொய்ப்பொருள் இரண்டும்
தெரிதர விசாரம்செய்பவர் ஒருபால் திகழ்தர பொலியும் அ சேரி – குசேலோ:1 47/3,4
தேற்ற முன் பவத்தில் செய்த தீங்கு நன்கு எனும் இரண்டும்
ஆற்றல் சால் கருமம் என்பர் அ கருமத்தை நோக்கி – குசேலோ:1 96/1,2
ஏயும் ஆண் சுரோணிதம் மிகில் பெண் நிகர்த்து இரண்டும்
தோயுமேல் அலி ஆம் பிதா நுகர் சுவை பற்றி – குசேலோ:1 133/2,3
வில் தார் அணி நல் பதம் இரண்டும் வியன் மா நிலம் தீண்டிட நடந்து – குசேலோ:2 203/3
வழி நடந்து இளைத்தவே இ மலர் அடி இரண்டும் என்று – குசேலோ:2 410/1
அடியனேன் உய்ந்தேன் என்னா அங்கைகள் இரண்டும் கூப்பி – குசேலோ:3 726/1
மேல்

இரத்தம் (1)

கொன்று இரத்தம் வாய்மடுத்திடும் வாள் படை குரிசில் – குசேலோ:2 536/3
மேல்

இரத்தல் (2)

இல் எலாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு எந்தஞான்றும் – குசேலோ:1 66/4
தொடங்கிய சிரார்த்த இல்லம்-தோறும் சென்று இரத்தல் நீத்து – குசேலோ:2 305/3
மேல்

இரத (2)

போகு உயர் இரத நிலைகளும் மிகுத்த புடை வள பெரு நகர் கடந்தான் – குசேலோ:2 228/4
பொற்பு அவிரும் மதி கொழுந்தே பொலி இரத செங்கரும்பே – குசேலோ:3 603/2
மேல்

இரதம் (1)

இடம் படும் இரதம் முன்பின் ஊரிடம் மற்று எவ்விடம் இவன் நடந்திடுவான் – குசேலோ:2 233/4
மேல்

இரதமும் (1)

ஒழுகும் கட வரையும் கதிர் உறழ் செம்பொன் இரதமும்
எழு வெம் கதி உளை பொங்கிய இயல் தங்கிய பரியும் – குசேலோ:2 526/1,2
மேல்

இரதியை (2)

எள்ளரும் புகழ் இரதியை ஏய்க்கும் மாதர்களும் – குசேலோ:1 9/2
இரதியை சார்ந்து வளர்ந்து அவள் நலன் உண்டு ஏற்று இகல் சம்பரன் தொலைத்து – குசேலோ:3 693/1
மேல்

இரதியோ (1)

மா மகளோ இரதியோ மற்று இவள் என்று உள் நினைந்தான் – குசேலோ:3 591/2
மேல்

இரந்திரந்து (1)

ஈனமுற்று இரந்திரந்து இவ் உடல் பருத்திடச்செய்தாலும் – குசேலோ:1 144/2
மேல்

இரந்து (2)

நணி இரந்து ஏற்றல் ஒழித்தனை அடிகேள் நான் அஃது உணர்ந்துளேன் எனினும் – குசேலோ:1 84/3
எம்பிரான் கருணைசெய்க என்று இரந்து அடியில் வீழ்ந்தான் – குசேலோ:3 734/1
மேல்

இரப்ப (3)

நன்னர் கொள் மற்றை கதையும் நடத்துக என நனி இரப்ப
இன்னல் இலாது உயர்ந்த முனி இன்புற வாய்மலர்கின்றான் – குசேலோ:1 197/3,4
புன்செய்கை-தனை பொறுக்கவேண்டும் என புகன்று இரப்ப
நன் செய்கை உன் செய்கை என்று நவில்வான் முனிவன் – குசேலோ:3 598/3,4
சமரம் மிகு வேள் ஆற்றல் தவிர்த்து எமை ஆள் என்று இரப்ப
தமரம் மிகு கரும் கழல் கால் தரியலர் கூற்று என பொலி வேல் – குசேலோ:3 604/2,3
மேல்

இரப்பதுதானும் (1)

எந்திடத்தேனும் போய் ஒன்று இரப்பதுதானும் உண்டோ – குசேலோ:1 97/4
மேல்

இரப்பதே (1)

என் செய்வாம் நன் சொல் கூறி இரப்பதே துணிவு என்று எண்ணி – குசேலோ:2 218/1
மேல்

இரப்போர் (1)

ஒரு சிறு தருமமேனும் உஞற்றிடார் இரப்போர் வந்து – குசேலோ:1 106/1
மேல்

இரப்போர்க்கு (1)

வைப்பு என இரப்போர்க்கு ஈந்தும் வருபவர் உளரேல் கூற்ற – குசேலோ:1 114/3
மேல்

இரலை (1)

தெள்ளு புனல் நசை மிக்கு திரி மருப்பின் இரலை எலாம் – குசேலோ:1 182/1
மேல்

இரவலாளர்க்கு (1)

வாசம் ஆர் மாலை மார்பர் மழை என இரவலாளர்க்கு
ஆசறு தானம் ஈயும் அரசர் வாழ் மறுகும் ஓர்பால் – குசேலோ:1 26/3,4
மேல்

இரவி (1)

அல்லை அனுக்கும் இரவி எழ ஆங்காங்கு அமரும் அரும் பொருள்கள் – குசேலோ:2 466/3
மேல்

இரவி-பால் (1)

பரவு சத்திராசித்து இரவி-பால் பெறு பொன் பயந்திடு மணி பிரசேனன் – குசேலோ:3 693/3
மேல்

இரவு (3)

இரவு எழும் சுடர் கதிர் தவழ்ந்து என விரித்து இயக்கி – குசேலோ:2 371/2
அன்று இரவு ஓர் மென் படுக்கை அணிந்து உதவ அதில் மேவி – குசேலோ:2 505/1
மங்குதல்_இல் இவன்-பாலே உறைவம் என பகல் இரவு மருவ தோன்றும் – குசேலோ:3 709/2
மேல்

இராகவ (1)

நிலம் புகழ் அயோத்தி அடைந்து அரசு அளித்த இராகவ நின் அடி போற்றி – குசேலோ:3 674/4
மேல்

இராசசூயத்தில் (1)

நல் அற மைந்தன் இராசசூயத்தில் நடை பிறழ் சேதிபன் தடிந்து – குசேலோ:3 702/3
மேல்

இராது (1)

கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர் – குசேலோ:2 519/4
மேல்

இராதை-தன் (1)

இரும் பசு காவல்செய்யும் ஆவயின் நல் இராதை-தன் எழில் நலம் கவர்ந்து – குசேலோ:3 685/1
மேல்

இராவணற்கு (1)

இகழ்வறும் எருவை இறைக்கு உளம் மகிழ்வித்து இராவணற்கு இளையவள் கலாம் கண்டு – குசேலோ:3 671/3
மேல்

இரிக்கும் (1)

அல் இரிக்கும் முத்து ஓரம் வைத்து அலங்கு சாந்தாற்றி – குசேலோ:2 373/1
மேல்

இரிதர (1)

இகழ்வினுக்கு அஞ்சி அன்னாள் இரிதர இரிவம் யாமும் – குசேலோ:3 739/3
மேல்

இரிந்தனவால் (1)

ஏலா துன்பு அவன் உறுங்கால் இரிவது என இரிந்தனவால் – குசேலோ:1 184/4
மேல்

இரிந்தனவோ (1)

இன்னல் தீர இரிந்தனவோ என – குசேலோ:2 454/3
மேல்

இரிந்திடுமே (1)

இகவு_இல் பழைய உலக ஆசார ஞானம் இரிந்திடுமே – குசேலோ:3 649/4
மேல்

இரிய (1)

பாசமுற்று இரிய பல கலை ஒருங்கு பளகற தேர்ந்த நீ எனக்கு – குசேலோ:1 157/3
மேல்

இரியும் (1)

இரியும் அன்பினில் கொடுத்தல் இழிந்ததே சிறந்ததேனும் – குசேலோ:2 480/2
மேல்

இரிவது (1)

ஏலா துன்பு அவன் உறுங்கால் இரிவது என இரிந்தனவால் – குசேலோ:1 184/4
மேல்

இரிவம் (1)

இகழ்வினுக்கு அஞ்சி அன்னாள் இரிதர இரிவம் யாமும் – குசேலோ:3 739/3
மேல்

இரு (26)

ஏ உலாம் இரு விழி இபத்தின் மெல் நடை – குசேலோ:1 14/1
துன்னிய உலகில் இரு திணை உயிரும் தூங்கிய மகிழ்ச்சி மீக்கூர – குசேலோ:1 49/3
இரு நிலத்து யாவர்-கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி என்ன – குசேலோ:1 67/1
இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால் – குசேலோ:1 70/2
இரு நிலத்திடை வெறுக்கை என்மனார் புலமை சான்றோர் – குசேலோ:1 110/4
கரங்கள் தாள் அடி மருங்கு முன் இரு மதி காணும் – குசேலோ:1 135/2
சென்னி மேல் இரு கை குவித்து நன்கு ஒழுகி செயிருறு சமயம் உற்று அறிந்து – குசேலோ:1 176/3
சிந்து வெண் தரங்க கரங்களால் இரு பால் செறி குலை உடைத்து வார் பரவை – குசேலோ:1 177/3
கற்றவர் புகழும் பெரும் தவ முனிவன் கண்டு இரு பிறைகள் உள்ளனவோ – குசேலோ:2 249/3
இரு கையும் கடகம் வேண்டும் இலங்கு குண்டலங்கள் வேண்டும் – குசேலோ:2 274/2
கண் அகம் கவர் வேதி செய்து இரு புறம் கதிர்ப்ப – குசேலோ:2 342/3
வலம் கொள் வச்சிர இரு நிலை கதவமும் வயக்கி – குசேலோ:2 343/4
கை நனைந்து இரு கால் நனைந்து அம்மவோ – குசேலோ:2 449/3
பாங்கு இரு கொடிற்று ஒதுக்கி பதமுற சற்று இருத்தி – குசேலோ:2 478/1
எற்றை யான் புனைவல் வான் ஆற்று இரு புறம் நெருங்கி நிற்கும் – குசேலோ:3 550/2
இரு புறத்து உள்ள மாடத்து இலங்கு சாளரங்கள்-தோறும் – குசேலோ:3 571/1
அலர் இதழ் செந்தாமரை-கொல் இ முகம் என்று அறிதர கதிர் இரண்டு இரு பால் – குசேலோ:3 617/3
கரை_இல் பல் மணி நீராஞ்சனம் வளைத்து கடிது இரு பாலினும் எறிந்து – குசேலோ:3 623/2
இரு கவாடத்தை நூக்குபு தாழக்கோல் இறுக்கி – குசேலோ:3 641/3
பற்றல் ஆகா இரு வேறு பற்றை இறுக பற்றினரை – குசேலோ:3 647/1
பொருவு_இல் தேவும் இரு பயனும் பொய்யாது அணுகும் மறுபிறப்பும் – குசேலோ:3 648/1
என துதி முழக்கி கண் கணீர் அரும்ப இரு கரம் சென்னி மேல் குவிய – குசேலோ:3 705/1
மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட – குசேலோ:3 706/2
பொங்கு கதிர் திகிரியும் சங்கமும் இரு கைத்தலத்தும் நனி பொலியாநிற்க – குசேலோ:3 709/4
இரு புடையும் கரும் குழல் வெண் நகை செவ் வாய் தேவியர் எண்மர்களும் சூழ – குசேலோ:3 714/3
இடனுற பூசி கொள்வான்-கொல் இரு காலும் யாத்த – குசேலோ:3 729/2
மேல்

இருக்க (2)

குவிகை ஏவலரும் வேண்டும் கோலம் ஆர்ந்து இருக்க வேண்டும் – குசேலோ:2 275/2
பாடுவார் இன்று இருந்த இடம் நாளை இருக்க மனம் பற்றார் சுற்றி – குசேலோ:2 321/2
மேல்

இருக்கின் (1)

சற்று நீ இவ்விடம் இருக்கின் சார்ந்து யாம் – குசேலோ:2 336/1
மேல்

இருக்கின்ற (1)

உற இருக்கின்ற மாந்தர் உள்ளன எல்லாம் ஈந்து – குசேலோ:1 23/2
மேல்

இருக்கின்றதே (1)

ஆன இவை செய மெய் திடமாகி இருக்கின்றதே
மானமுறு மறை பொருளில் வைத்த தியானம் சிதறாது – குசேலோ:2 430/2,3
மேல்

இருக்கின்றாரோ (1)

இன்னம் எத்தனை பேர் மைந்தர் முறை கொள இருக்கின்றாரோ
அன்ன மைந்தரை தம் மைந்தர் எனல் அறியாமை ஆகும் – குசேலோ:1 117/2,3
மேல்

இருக்கின்றான் (1)

இற்றை நாள் வந்து வாயில் இருக்கின்றான் எதிர்ந்த போரில் – குசேலோ:2 384/3
மேல்

இருக்கின்றான்-கொல் (1)

வறப்பு_இல் உன் முன் நாள் நட்பை மறந்திடாது இருக்கின்றான்-கொல்
இறப்ப நேற்று உண்ட கூற்றை இன்று யாம் மறப்பம் ஆகில் – குசேலோ:2 276/3,4
மேல்

இருக்கு (1)

அடி மலர் அடையா இருக்கு முன் மூன்றும் ஐயம் முன் மூன்றும் விட்டு ஓட – குசேலோ:1 51/3
மேல்

இருக்கும் (7)

குலையெடுத்து இருக்கும் வாழை கூன் குலை முறிந்து சாய – குசேலோ:2 291/2
நாட்டு தம் காவல் வாயில் நண்ணினர் ஆங்கு இருக்கும்
கோட்டம்_இல் மனத்து செய்ய குசேல மா முனியை சார்ந்தார் – குசேலோ:2 386/3,4
அல் மணி விளர்க்கும் வண்ணன் அணங்கு_அனாரொடும் இருக்கும்
பொன் மணி வாயில் அந்தப்புரத்தினுக்கு அணியன் ஆனான் – குசேலோ:2 396/3,4
புழு என இருக்கும் தன்மை பூண்ட மற்று இவனோ பொங்கும் – குசேலோ:2 412/2
இந்தவாறு தவ மயங்கி இருக்கும் காலை நம் குலத்து – குசேலோ:2 462/1
கண்டார்கள் ஆங்கு இருக்கும் கார் குழல் மின்னார் பலரும் – குசேலோ:2 508/4
பரவு புகழ் மனை இருக்கும் அந்தோ நல் மைந்தரும் அ பரிசே நிற்பர் – குசேலோ:2 518/2
மேல்

இருக்குமாயின் (1)

சிலை_வலாற்கு இருக்குமாயின் சென்ற பற்பல ஆண்டிற்குள் – குசேலோ:2 283/2
மேல்

இருக்கை (2)

பற்பல நாள் இருக்கை எழா பரிசு இருந்து தவம்புரியும் – குசேலோ:3 585/1
புகழ் முனி இருக்கை அடைந்து அவண் ஒருவி பொலி பஞ்சவடி தலம் அடையா – குசேலோ:3 671/2
மேல்

இருட்கு (1)

தேர்வார் வினை இருட்கு செங்கதிரோன் என்பரால் – குசேலோ:2 199/3
மேல்

இருடி (1)

இரும் கிளி பெயர் இருடி இன்னவாறு – குசேலோ:2 483/1
மேல்

இருண்ட (1)

கால் தலை செய்யாது அடர்ந்து உயர்ந்து இருண்ட காடுகள் பற்பல கடந்தான் – குசேலோ:1 173/4
மேல்

இருத்தல் (1)

ஏது வந்தாலும் ஊழால் என நினைந்து இருத்தல் வேண்டும் – குசேலோ:1 102/3
மேல்

இருத்தி (4)

செவ்வண்ண கரதலத்தால் அணைத்து மடித்தலத்து இருத்தி சிறப்புச்செய்து – குசேலோ:1 72/2
ஈர்ந்து எடுத்த வெண்பளிங்கினை நிலனுற இருத்தி
சார்ந்த நால் புறம் வெண்பொனால் படித்தலம் சமைத்து – குசேலோ:2 361/1,2
பாங்கு இரு கொடிற்று ஒதுக்கி பதமுற சற்று இருத்தி
தேங்குற மென்றுமென்று சிரம் பல தரம் அசைத்து – குசேலோ:2 478/1,2
திகழ்தர இருத்தி மீட்டும் செல்வம் வேண்டுவது இன்று என்னின் – குசேலோ:3 739/1
மேல்

இருந்த (8)

பாடுவார் இன்று இருந்த இடம் நாளை இருக்க மனம் பற்றார் சுற்றி – குசேலோ:2 321/2
முன்னம் அங்கு இருந்த இன்பம் முழுவதும் மறந்து நின்றான் – குசேலோ:2 389/3
மாட்டும் விறகு தேட போய் மயங்கி இருந்த நமக்கு இரங்கி – குசேலோ:2 461/1
இருந்த பழம் கந்தை செழும் பொன்னாடை ஆயிற்றால் இலங்கும் கண்ட – குசேலோ:2 523/3
இலகு பெரும் பாங்கியரோடு இருந்த மகள்-தனை கண்டான் – குசேலோ:3 597/1
அவ்விடத்து இருந்த வெண் தயிர் குழிசி அனைத்தையும் மத்தினால் உடைத்து – குசேலோ:3 680/1
பிலம் கொள் ஆங்கு இருந்த ஒரு பதினாறாயிரம் மடவார் பெரும் போகம் – குசேலோ:3 699/3
மேதக முன் இருந்த மிடியதே இன்னும் வேண்டும் – குசேலோ:3 730/2
மேல்

இருந்ததே (2)

போதும் நில் எனல் போல இருந்ததே – குசேலோ:2 453/4
மன்ன கேட்பது மான இருந்ததே – குசேலோ:2 454/4
மேல்

இருந்தனமே (1)

இருள் போம் அளவும் இவண் உறைவோம் என்று ஓர் இடம் உற்று இருந்தனமே
குரு மா முல்லை நமை கண்டு கொண்ட நகை போல் மலர்ந்தவே – குசேலோ:2 460/3,4
மேல்

இருந்தனன் (3)

இருந்தனன் குசேல மேலோன் இவன் உளம் அறிந்த கண்ணன் – குசேலோ:2 473/4
துங்க மா மறை தலைமையோன் இருந்தனன் துனைந்து ஓர் – குசேலோ:3 630/2
மருவு ஒருத்தனாய் இருந்தனன் இன்னன வலிப்பான் – குசேலோ:3 641/4
மேல்

இருந்தால் (1)

குலவவுற்று இருந்தால் என செவி அணிந்த குரு மணி ஓலையும் பொலிய – குசேலோ:3 617/4
மேல்

இருந்தாலும் (4)

நள்ளார்கள் அண்மைக்-கண் இருந்தாலும் நட்புறுத்தார் – குசேலோ:2 432/1
விள்ளார்கள் சேய்மைக்-கண் இருந்தாலும் விருப்பு ஒழியார் – குசேலோ:2 432/2
தள்ளாத பல் பொருள்கள் தனை சூழ இருந்தாலும்
உள் ஆதவன் கதிரை உற நோக்கும் நெருஞ்சியே – குசேலோ:2 432/3,4
எத்துணைய செல்வம் மிகுத்து இருந்தாலும் ஈத்து உவத்தல் இவன்-பால் இல்லை – குசேலோ:2 519/1
மேல்

இருந்தான் (3)

ஒழிவறு தவ குசேலன் ஒன்றும் பேசாது இருந்தான் – குசேலோ:2 410/4
புத்தமுது ஊறும் இன்பின் புணர்ந்து அசைவற்று இருந்தான் – குசேலோ:2 411/4
கூம்பலின் பெயரா கையனாய் களி கூர்ந்து இருந்தான் – குசேலோ:3 741/4
மேல்

இருந்திடினும் (1)

அனையரை யான் கேளாது இருந்திடினும் அது புரிந்திடல் அவர்க்கு இயல்பே – குசேலோ:0 16/4
மேல்

இருந்து (10)

அன்று முதல் உபவாசம் தான் இருந்து மா முனிவன் அரிதில் தேடி – குசேலோ:1 168/2
தானம் மேவுற இருந்து உள் ததைய இவை எண்ணுவான் – குசேலோ:1 190/4
ஒளவியம் அவித்த மேலோன் சற்று இருந்து அயர்வு உயிர்த்தான் – குசேலோ:2 216/4
வெண்மையில் திகழ்ந்த மேல் நிலை மாட வியல் உபரிகையிடை இருந்து
நுண்மையில் புனைய புகுந்த ஓர் மைந்தன் நுவல் அரும் காமத்தால் மயங்கி – குசேலோ:2 248/1,2
மோகம் மிக்கு அருகு இருந்து முதுகு தைவந்து பின்னும் – குசேலோ:2 409/3
கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர் – குசேலோ:2 519/4
வஞ்சி நுண் இடையினார் மேல் மாட மேடையின் இருந்து
வெம் சின புலவி மூள மணி வடம் வெறுத்த தோளில் – குசேலோ:3 552/1,2
பற்பல நாள் இருக்கை எழா பரிசு இருந்து தவம்புரியும் – குசேலோ:3 585/1
ஆதலால் இ மனை வாழ்க்கை அகத்தே இருந்து முத்தி-தனை – குசேலோ:3 656/1
நிறம் மிகு வரைகள் சார்ந்தும் நெடிய நாள் இருந்து ஊண் இன்றி – குசேலோ:3 719/2
மேல்

இருந்தும் (3)

இல்லறத்து இருந்தும் புளிம்பழம் ஏய்ப்ப இயைந்த உள் துறவு அடை குசேலன் – குசேலோ:0 26/1
பைத்த தரு நிழல் இருந்தும் பள்ளம் எலாம் ஆராய்ந்தும் – குசேலோ:1 188/2
இ மறையோன் முழு ஞானியாய் இருந்தும் சற்கருமம் இழந்தான் அல்லன் – குசேலோ:2 327/1
மேல்

இருநிதி (1)

இருநிதி கிழவன் வாழ்க்கை எழில் நகர் சிற்றூராமால் – குசேலோ:3 546/4
மேல்

இருப்ப (2)

வளர் மறை உணர்ச்சி மிக்கான் வரவு பார்த்து இருப்ப அந்த – குசேலோ:2 400/1
இன்னணம் இவன் இருப்ப இவன் வரவு அனைத்தும் சொல்லா – குசேலோ:2 415/1
மேல்

இருப்பதுதான் (1)

மாதர் நறும் கொடி படர் வன்மீகத்து உள் இருப்பதுதான்
யாது அதனை அறிவாம் என்று இல்லி வழி நோக்குதலும் – குசேலோ:3 589/1,2
மேல்

இருப்பன (1)

சொல் பெறு விலை பட்டு அடுக்கிய பேழை தொகை இலாது இருப்பன கண்டான் – குசேலோ:3 625/4
மேல்

இருப்பான் (1)

மந்திர மறைகட்கு எட்டா மால் அடி நினைந்து இருப்பான் – குசேலோ:1 68/4
மேல்

இருப்பினும் (1)

எங்கு இருப்பினும் தாம் வேட்ட யாவையும் துய்ப்பர் அன்றே – குசேலோ:1 11/4
மேல்

இருபத்துநான்காம் (1)

வார் ஆரும் இருபத்துநான்காம் நாள் பரிதிவாரம் ஒன்பான் திதி சோதி சிங்க இலக்கினத்தில் – குசேலோ:0 20/2
மேல்

இருபத்தேழ் (3)

இன்புற பெற்று நின்றாள் இருபத்தேழ் மைந்தர் சேர – குசேலோ:1 63/4
இற்று இவன் வாழ்க்கை தன்மை இருபத்தேழ் மைந்தருக்கும் – குசேலோ:1 69/1
வில்படு விசேட கலன் நிறை பேழை மேவிய இருபத்தேழ் மகாரும் – குசேலோ:3 625/2
மேல்

இருபான் (1)

தலையிட்ட இருபான் மைந்தர் தந்தனன் பெருமை அன்றோ – குசேலோ:1 64/3
மேல்

இரும் (25)

தாழ் இரும் கூந்தல் பூதனை உயிரை சவட்டினோன் தவா நலம் உண்டோன் – குசேலோ:0 10/3
இருள் மருள் குழல்_அன்னாளோடு இரும் தவ குசேலன் சேர்ந்தான் – குசேலோ:1 61/4
இளமையில் நின்னோடு இரும் கலை கற்ற எழிலி போல் வண்ணன் நின் கண்ட – குசேலோ:1 91/1
என்று உரைத்து இறுத்தான் பற்று_இல் இரும் தவர் ஏறு போல்வான் – குசேலோ:1 145/4
இரும் கடல் புவியிடத்தின் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என்னா – குசேலோ:1 164/1
இத்தகைய வேனிலிடை இரும் பசியால் அற மெலிந்தும் – குசேலோ:1 188/1
எங்கும் ஆராய்வுற்று அழைத்திடும் பின்னோர் இரும் தெரு நோக்கி உள் மகிழ்ந்தான் – குசேலோ:2 236/4
ஏதம்_இல் அரச வீதியில் புகுந்தான் இரும் தவ குசேல மா முனிவன் – குசேலோ:2 240/4
இ தலை வாய் நிற்கின்ற இவர்க்கு எலாம் இரும் பொன் உண்டு – குசேலோ:2 306/1
யார் என நினைத்தீர் இந்த இரும் தவ தலைவன்-தன்னை – குசேலோ:2 310/1
இரும் பொன் கால் பிடித்து ஏக்கழுத்தம் பெற இரட்ட – குசேலோ:2 372/4
இன்று நம் வாயில் வந்த இரும் தவ தலைவன்-தன்னை – குசேலோ:2 385/3
என் உள்ளான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு இல்லானேல் – குசேலோ:2 420/2
என் இல்லான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு உள்ளானேல் – குசேலோ:2 420/4
இவர்கின்ற மனத்தினராய் இரும் கலை கற்று உணர்வரே – குசேலோ:2 428/2
எமர் உணற்கு இடமாய இரும் கடல் – குசேலோ:2 440/1
இரும் கிளி பெயர் இருடி இன்னவாறு – குசேலோ:2 483/1
ஏல நறும் குழல் மாதும் இரும் கற்பில் சிறந்தனளாய் – குசேலோ:3 601/3
என் பெயர் யாது எனில் சுகனி இரும் தவத்து மேலானாய் – குசேலோ:3 605/1
நந்து அரம்பை அம் பேர் இரும் பாசிலை நயக்க – குசேலோ:3 633/2
இம்மை-தனில் மற்று இரும் பொருளை ஈட்டல் காத்தல் இழத்தல் என – குசேலோ:3 642/1
இரும் பசு காவல்செய்யும் ஆவயின் நல் இராதை-தன் எழில் நலம் கவர்ந்து – குசேலோ:3 685/1
தங்கள் குலம் விளக்கிய பேர் இரும் கருணை தெரிந்து உவகை தழைப்ப நாளும் – குசேலோ:3 709/1
இலங்கு ஆரம் அணிந்து பணைத்து இறுகி அண்ணாந்து எழுந்த முலை இரும் கோட்டிற்கும் – குசேலோ:3 713/3
என்று பற்பலவும் பேசி இரும் தழல் இட்ட வெண்ணெய் – குசேலோ:3 725/1
மேல்

இரும்பால் (1)

தொடர் செய் பொன் நிகளம் சீக்க துணிந்தவன் இரும்பால் செய்ய – குசேலோ:3 729/3
மேல்

இருமை (2)

இருமை சால் சிறப்பை உற்றான் என்று பற்பல சொல்வாரால் – குசேலோ:3 571/4
இருமை இ செல்வம் கண்டீர் இன்னும் என் பெறுமோ என்பார் – குசேலோ:3 574/4
மேல்

இருவர் (1)

இருவர் சிறுவர் மழையில் நனைந்து இளைத்து இ காடு கோட்பட்டார் – குசேலோ:2 465/1
மேல்

இருவரும் (1)

இருவரும் நல் குசேல முனி சரித்திரத்தை உலகுள்ளோர் இன்பம் எய்த – குசேலோ:0 18/1
மேல்

இருவரை (1)

போத அஞர் கடல் அழுந்தும் புலவர் இருவரை நோக்கி – குசேலோ:3 611/2
மேல்

இருவா (1)

இருவா நின்றிடும் மிடியில் பல் மகவுள்ளாள் செய்கை எற்றே எற்றே – குசேலோ:1 79/4
மேல்

இருவி (1)

ஏற்கும் என்று உள்ளத்து இருவி எந்நாளும் இயற்ற அரும் பூசனை இயற்றும் – குசேலோ:1 57/4
மேல்

இருவினைக்கு (1)

ஓது இருவினைக்கு தக்க உணவு உண்டு புந்தி மாழ்கேல் – குசேலோ:1 102/2
மேல்

இருவும் (1)

இருவும் பிறப்பில் எஞ்ஞான்றும் அதனால் ஒழிதல் இன்பமே – குசேலோ:3 648/4
மேல்

இருவேமும் (3)

ஏர் ஆர் இன்பம் சிறப்ப இருவேமும் கூடினேம் – குசேலோ:2 431/4
இருவேமும் முன் நாளில் இலக்கு சாந்தீப முனிவரு – குசேலோ:2 435/1
ஆற்றல் என்று இருவேமும் உள் ஆய்தரல் – குசேலோ:2 452/2
மேல்

இருள் (15)

விஞ்சு இருள் பூம் பொழில் மேவு கோகிலம் – குசேலோ:1 13/3
பார் எலாம் இருள் ஓப்பி பரக்குமே – குசேலோ:1 43/4
இருள் அற இமைக்கும் கதிர் ஒளி சமழ்ப்ப எறி கதிர் மணி பல ஏந்தி – குசேலோ:1 44/2
இருள் மருள் குழல்_அன்னாளோடு இரும் தவ குசேலன் சேர்ந்தான் – குசேலோ:1 61/4
நன்னர் கொள் சிவிறி ஆலவட்டங்கள் நனி துவன்றா இருள் பரப்ப – குசேலோ:2 247/2
கருகு இருள் மோலி மேய கடா களிறு என நிற்கின்றோன் – குசேலோ:2 302/1
இருள் மிக படைத்த நெஞ்சர் இன்னவாறு இயம்பி நிற்க – குசேலோ:2 394/4
இமையவர்-தம் உலகு உறவும் இருள் உலகம் பகையுமாய் – குசேலோ:2 422/2
இருள் போம் அளவும் இவண் உறைவோம் என்று ஓர் இடம் உற்று இருந்தனமே – குசேலோ:2 460/3
வந்த மைந்தன் நட்போடும் வருந்த வருத்தும் இவ் இருள் போய் – குசேலோ:2 462/2
மருவும் உலகுக்கு இருள் ஒதுக்கி வயங்கு கதிரோன் வரல் தெரிய – குசேலோ:2 464/2
தெருள் செய் உள முனி வேந்தன் சீர் வேந்தன் பயந்த இருள்
மருள் செய் குழலொடு கூடி வாழ்ந்திருந்தான் அது நிற்க – குசேலோ:3 612/3,4
ஒளி இற்றிட வந்து இருள் அடைந்தாங்கு உடற்றும் பாவம் வந்து அடையும் – குசேலோ:3 660/3
செயிருற துரத்து சுயோதனன் கன்னி செழு நலம் நுகர்ந்து இருள் கவர்ந்த – குசேலோ:3 701/2
மன்னு செங்கதிரோன்-தன்னை மயங்கு இருள் குழாம் என் செய்யும் – குசேலோ:3 737/3
மேல்

இருளிடை (1)

காவல் செய் புதவும் யமுனையும் நடவை கடிது இனிது இருளிடை உதவ – குசேலோ:3 677/1
மேல்

இருளும் (1)

பருவ மரைகள் முகம் மலர பற்று அற்று இருளும் போய் ஒளிப்ப – குசேலோ:2 465/3
மேல்

இருளை (3)

துன்னிய இருளை மேய துறக்கம் என்று அமரர் நாளும் – குசேலோ:1 3/3
நாம நீள் இருளை நக்கி வாள் எறிக்கும் நகரங்கள் பற்பல கடந்தான் – குசேலோ:1 175/4
பாற்றி இருளை பகல் செய்யும் பரிதி மேல் பால் மறைந்தனனே – குசேலோ:2 457/4
மேல்

இரேணுகைக்கு (1)

மாண் உடை சமதக்கினி இரேணுகைக்கு மகன் என தோன்றி மா மறையோர் – குசேலோ:3 667/1
மேல்

இல் (108)

இமைத்தல்_இல் விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப இலங்குறும் இள நல எழில் ஆர் – குசேலோ:0 8/1
அலகு_இல் பல் உயிரும் இன்பம் அடைய ஒண் குடை நிழற்றி – குசேலோ:1 1/2
அந்தம்_இல் சேடனாலும் அறைதர முடியா சீர – குசேலோ:1 4/2
பளகு_இல் செல்வத்தால் குறைவறு கல்வியால் பகர – குசேலோ:1 29/2
அளவு_இல் மேனியின் வனப்பினால் வென்ற மற்று அவர்-தம் – குசேலோ:1 29/3
தளர்வு_இல் சீர்த்தியை சாற்றிட வல்லன் அல்லேனே – குசேலோ:1 29/4
அலகு_இல் பல கனி தேனும் அறை கலுழி பெரும் புனலும் – குசேலோ:1 36/2
கொழுந்துவிட்டு எரியும் பசி தழல் அவித்து கோது_இல் வைராக்கியம் மிக்குற்று – குசேலோ:1 52/1
சார்தரு வயாவு நீடி தணப்பு_இல் பல் சுவை நா காட்ட – குசேலோ:1 62/3
இல் எலாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு எந்தஞான்றும் – குசேலோ:1 66/4
தேறுதல்_இல் சிறு மகவை எடுத்து மார்பிடை அணைத்து சிந்தை நோவாள் – குசேலோ:1 74/4
யாதவர் குலத்தில் தோன்றிய அரசர் யாவர்க்கும் அதிபனாம் இணை_இல் – குசேலோ:1 90/1
அலகு_இல் நன்னெறியோர் இன்புற அளிப்போன் ஆதலின் ஆங்கு அவன்-பால் சென்று – குசேலோ:1 92/2
எல்லை_இல் ஒன்றினால் ஒன்று இடிப்புண்டு வாழ்தல் உண்டோ – குசேலோ:1 98/2
வள நிதி படைத்தோம் என்றும் வடிவ இல் உடையோம் என்றும் – குசேலோ:1 103/1
அளவு_இல் சேய் ஈன்றோம் என்றும் அனுபவத்து அமைந்தோம் என்றும் – குசேலோ:1 103/2
செயிர்ப்பு_இல் ஆலயத்திடத்தும் சென்று பட்டிமை இயற்றல் – குசேலோ:1 104/4
கதமுறு காலர் வந்து கைப்பற்றில் கணக்கு_இல் துன்பம் – குசேலோ:1 118/3
அல்_வினை அடைந்த காலை அல்லல்_இல் துளைவர் எல்லாம் – குசேலோ:1 122/2
செயிர்_இல் ஐயைந்தில் பீசம் உற்றிடும் சிறிதாக – குசேலோ:1 134/4
நன்றி_இல் உடலை போற்றல் நன்று_உளார் செய்கை அன்று – குசேலோ:1 145/1
என்று உரைத்து இறுத்தான் பற்று_இல் இரும் தவர் ஏறு போல்வான் – குசேலோ:1 145/4
நந்தல்_இல் உண்மை ஈது என்று உணர்ந்தும் தான் நயந்து பெற்ற – குசேலோ:1 146/2
ஒப்பு_இல் பல் வளனும் தருதி என்று இரக்கில் உறும்-கொலோ தாழ்வு அதின் உணர்ந்தோய் – குசேலோ:1 156/4
நந்தல்_இல் வயிறு கிழிதர பாயும் நல் நதி பற்பல கடந்தான் – குசேலோ:1 177/4
அறம் கொள் மாதரும் கணவர் அங்கை அன்றி தடவுதல்_இல் – குசேலோ:1 183/3
கால் ஓடை வாவி குளம் முதலாய கணக்கு_இல் அவல் – குசேலோ:1 184/1
அழுங்கல்_இல் பரத மாக்கள் எடைக்கெடை அளிப்ப கொள்வார் – குசேலோ:2 211/4
தேம்பல்_இல் துவாரகைக்கு செல் துறை இறுத்தலோடும் – குசேலோ:2 219/2
தப்பு_இல் ஆழமும் கொண்டு அலர் மணம் உடைத்தாய் சாற்று-தோறு அகலமுற்று எவரும் – குசேலோ:2 230/3
பொங்கு பால் குழம்பும் அளையும் ஆச்சியமும் பொருவு_இல் பல் சுவை கறிகளும் தேன் – குசேலோ:2 236/2
திருகு_இல் வித்துரும இந்தனம் அடுக்கி திரு மலி வணிகர்-தம் தெருவில் – குசேலோ:2 237/3
ஏதம்_இல் அரச வீதியில் புகுந்தான் இரும் தவ குசேல மா முனிவன் – குசேலோ:2 240/4
திரை நரை மூப்பு_இல் அமரர் ஊர் விமானம் சிக்குண்டு கிடப்பதும் கண்டான் – குசேலோ:2 242/4
நந்தல்_இல் ஆர்ப்பும் கந்து அடு களிற்றின் நரலலும் தேர் அரவமும் சேர்ந்து – குசேலோ:2 257/2
அந்தில்-நின்று எழுந்து விண் முகடு உடைக்க அளவு_இல் பல் வளத்தவாய் பொலியும் – குசேலோ:2 257/3
தண்டல்_இல் நெருக்கம் தவிர்ந்திடாது உள்ளால் சார்வது எவ்வாறு என நினைத்து – குசேலோ:2 258/4
மடிவு_இல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும் – குசேலோ:2 263/3
கடிதல்_இல் சயவிசயர்களே இவரை கடுப்பவர் இலர் என நினைந்தான் – குசேலோ:2 263/4
இகத்தல்_இல் குணத்தீர் கேட்டு அருள்வீர் என்று இயம்புற தொடங்கினன் அன்றே – குசேலோ:2 264/4
பகுத்து அறிந்திடல் அற்றாய்-கொல் பயன்_இல் மூப்பு அடைந்தாய் போலும் – குசேலோ:2 271/4
அவிகை_இல் விளக்கம் வேண்டும் அரசவை குறுகுவார்க்கே – குசேலோ:2 275/4
வறப்பு_இல் உன் முன் நாள் நட்பை மறந்திடாது இருக்கின்றான்-கொல் – குசேலோ:2 276/3
அலகு_இல் செல்வத்தன் ஆகி அரசர் யாவரும் தன் போற்ற – குசேலோ:2 277/3
போற்றல்_இல் வரபு கொள் முன் பொலிதர விதைப்பித்து பின் – குசேலோ:2 279/3
பழி_இல் உன் குலத்தோர் செய்யப்படு தொழில் நன்கு இயற்றி – குசேலோ:2 286/1
ஒடுங்கல்_இல் வருக்கை நையா ஒழுகுறு செழும் தேன் ஓடி – குசேலோ:2 289/2
அளவு_இல் பல் சேனை சூழ அமர் அணி கொடு நிற்கின்றோன் – குசேலோ:2 296/1
நந்தல்_இல் இகழ்ச்சி பொங்க நகைப்பரே என உள் சாம்பி – குசேலோ:2 309/2
பக்குவம்_இல் மடவோரை மயக்கி அவர் கைப்பொருளை பறித்தற்கு அன்றே – குசேலோ:2 325/4
கன்றல்_இல் உரை பல கரைந்து மா தவ – குசேலோ:2 330/3
தோய்ந்த உள் தூய்மையும் துகள்_இல் தன்மையும் – குசேலோ:2 332/3
வெய்யவன் தொடு சிகை அளவு_இல் அறை விளங்கும் – குசேலோ:2 354/4
மை_இல் செம் சுடர் கண்டு என மலரும் மற்று ஆங்கு – குசேலோ:2 363/3
வரைவு_இல் பல் மணி கம்பலம் மேல் உற வயக்கி – குசேலோ:2 369/4
பொன்றல்_இல் கருணை பொங்கி பொழிதர விரைவினில் சென்று – குசேலோ:2 385/2
வாட்டம்_இல் மனத்தர் ஆகி வாயில்கள் பலவும் நீத்து – குசேலோ:2 386/2
கோட்டம்_இல் மனத்து செய்ய குசேல மா முனியை சார்ந்தார் – குசேலோ:2 386/4
ஏதம்_இல் முனிவர் ஏறே எழுந்தருளுக என்று அங்கை – குசேலோ:2 392/2
கிளர்தர நின்று காக்கும் கேடு_இல் வாயிலும் கடந்து – குசேலோ:2 400/3
தளர்வு_இல் பல் மாதர் சூழும் தனியிடத்து அணுகும் காலை – குசேலோ:2 400/4
பழி_இல் பல் உபசாரங்கள் பண்ணவும் தெரியான் ஆகி – குசேலோ:2 410/3
வழு_இல் பைம் குளவி ஓசை அன்றி மற்றொன்றும் தேரா – குசேலோ:2 412/1
பழுது_இல் கற்புடையாள்-தன் சொற்படி வறும் செல்வம் வேண்டும் – குசேலோ:2 412/3
வெருவு_இல் நல் திருநாமங்கள் விருப்பினுள் துதித்தும் ஐந்தும் – குசேலோ:2 413/3
பொருவு_இல் ஆனந்தம் எய்த பொலி கட தீபம் போன்றான் – குசேலோ:2 413/4
மாற்று விதம் இல் பறவை எலாம் வாய் தாழ்க்கொண்டு மரம்-தோறும் – குசேலோ:2 457/1
கல்வி அறிவு மேலிடலும் கரிசு_இல் பல்லோர் இயற்றிய நூல் – குசேலோ:2 466/1
கண்டு வணக்கம் செய்து நின்ற காலை அளவு_இல் கருணையனாய் – குசேலோ:2 468/1
நன்னர் நீரரோ நவை_இல் கேள்வியாய் – குசேலோ:2 484/4
அலகு_இல் நல் குணங்கட்கு எல்லை ஆயினாள் – குசேலோ:2 493/4
வற்றுதல்_இல் பெரும் கடலும் நீங்குபு தன் ஊர்க்கு ஏகும் வழியை கூடி – குசேலோ:2 522/3
கலங்கல்_இல் அருவி ஈட்டம் கார் கட களி நல் யானை – குசேலோ:3 557/4
பங்கம்_இல் மக்கட்பேறும் பண்பும் மிக்கு உளது அ மூதூர் – குசேலோ:3 565/4
பொருவு_இல் இ மறையோன் செய்த புண்ணியம் எற்றோ இந்த – குசேலோ:3 571/3
புயல் நிகர் வண்ணத்து அண்ணல் பொருவு_இல் அம்போருக கண் – குசேலோ:3 577/1
அலகு_இல் தவ முனிக்கு இடுக்கண் ஆர் செய்தீர் என கேட்டான் – குசேலோ:3 597/2
ஒப்பு_இல் புகழ் மன்னவனும் உடன்பட்டான் மகட்கொடைக்கு – குசேலோ:3 599/4
தணிவு_இல் மகிழ் தலைசிறப்ப தழல் முன்னர் விதிப்படியே – குசேலோ:3 600/2
கணிதம்_இல் வண் புகழ் மன்னன் கலியாண வினை முடித்து – குசேலோ:3 600/3
ஏதம்_இல் நல் உதவியை நான் என்றும் மறவேன் என்றான் – குசேலோ:3 611/4
கரை_இல் பல் மணி நீராஞ்சனம் வளைத்து கடிது இரு பாலினும் எறிந்து – குசேலோ:3 623/2
புரை_இல் கற்புடையாள் வணங்கினள் நிற்ப புயல் என பல்லியம் குளிற – குசேலோ:3 623/3
பொன் கல பேழை மணி கல பேழை புரை_இல் வெண்பொன் கல பேழை – குசேலோ:3 625/1
தளவு அரும்பு அனைய கரிசு_இல் வால் அரியும் தயங்கு செம்பொன் நிற பருப்பும் – குசேலோ:3 628/1
பளகறு கலங்கள் பல்லவும் அடும் இல் பரப்பு எலாம் பொலிவன கண்டான் – குசேலோ:3 628/4
கரை_இல் பல் வளம் சென்று உலாய் நோக்கும் அ காலை – குசேலோ:3 629/1
புரை_இல் கற்புடை மனைவியார் விரைய முன் போந்து – குசேலோ:3 629/2
குறைவு_இல் புல் நில பயறொடு கூட்டிய கறியும் – குசேலோ:3 635/3
எல்லை_இல் மறையவர்க்கும் மைந்தருக்கும் பாங்கு இயற்றி – குசேலோ:3 637/4
களங்கம்_இல் மறையவரொடும் இயற்றினன் கந்தம் – குசேலோ:3 639/2
படரும் மனம் மற்று அவ் வழியே பயக்கும் அளவு_இல் பவ தொடர்ச்சி – குசேலோ:3 644/4
ஒருவு_இல் காம வினை விளைவினோடும் கூடும் மன உடம்பும் – குசேலோ:3 645/3
பற்றலுடையார் எஞ்ஞான்றும் காண்பார் நிலை_இல் பல்லவையும் – குசேலோ:3 647/4
பொருவு_இல் தேவும் இரு பயனும் பொய்யாது அணுகும் மறுபிறப்பும் – குசேலோ:3 648/1
நிகர்_இல் உண்மை அறிந்திடுதல் நீளும்-தொறும் அவ் அனுபவம் அற்று – குசேலோ:3 649/3
இகவு_இல் பழைய உலக ஆசார ஞானம் இரிந்திடுமே – குசேலோ:3 649/4
பழுது_இல் அ மறையை உலகிடை விரித்து பளகு அறுத்து உயிர் எலாம் புரந்தாய் – குசேலோ:3 662/3
முறிவு_இல் மோட்டு ஆமை உரு கொடு பரித்த முன்னவ நின் அடி போற்றி – குசேலோ:3 663/4
கோவலர் பாடி நந்தகோன் மனையில் கோது_இல் கற்பு அசோதை ஈன்றெடுத்த – குசேலோ:3 677/2
அலகு_இல் தீ கொடுமை கட்செவி பணத்தில் அடித்தலம் நிறுத்துபு நடித்து – குசேலோ:3 682/3
அழிவு_இல் அம் மணி கைக்கொள் சததனுவா ஆருயிர் இற தொலைத்து அகற்றி – குசேலோ:3 695/4
தேம்பல்_இல் மைந்தன் மகன் சிறை புரிந்த திறலினன் கைத்தலம் சிதைத்து – குசேலோ:3 700/2
மங்குதல்_இல் இவன்-பாலே உறைவம் என பகல் இரவு மருவ தோன்றும் – குசேலோ:3 709/2
நிலம் காவலொருவன் விடு களி யானை கோட்டினுக்கும் நிதமும் எண்_இல் – குசேலோ:3 713/1
பொன்றல்_இல் தவத்தின் மேலாய் புண்ணியம் பழுத்த மேலோர் – குசேலோ:3 721/2
நிழல்_இல் கான் நடந்தும் முன்னம் பழக்கினை நின் பொன் தாளை – குசேலோ:3 723/2
அல்கல்_இல் அன்பன் வார்த்தை அனைத்தையும் செவிமடுத்து – குசேலோ:3 731/1
மேல்

இல்லத்து (1)

துறவறத்து அடைந்தோர் இல்லம் துறந்தமைக்கு இரங்க இல்லத்து
உற இருக்கின்ற மாந்தர் உள்ளன எல்லாம் ஈந்து – குசேலோ:1 23/1,2
மேல்

இல்லம் (1)

துறவறத்து அடைந்தோர் இல்லம் துறந்தமைக்கு இரங்க இல்லத்து – குசேலோ:1 23/1
மேல்

இல்லம்-தோறும் (1)

தொடங்கிய சிரார்த்த இல்லம்-தோறும் சென்று இரத்தல் நீத்து – குசேலோ:2 305/3
மேல்

இல்லவர் (1)

ஒழுங்குறும் முன் தவம் இல்லவர் யார் நட்பு உற்றால் என் – குசேலோ:2 516/1
மேல்

இல்லறத்து (2)

இல்லறத்து இருந்தும் புளிம்பழம் ஏய்ப்ப இயைந்த உள் துறவு அடை குசேலன் – குசேலோ:0 26/1
சிறப்புறும் இல்லறத்து இனிது உண்டு உடுத்து மனை மக்களொடும் செறிந்தாரேனும் – குசேலோ:2 326/1
மேல்

இல்லன் (1)

சேருறு பொய்மை இல்லன் செறிந்த நோன்பு உழந்த நல்லன் – குசேலோ:2 310/2
மேல்

இல்லா (1)

மனைக்கு உரி மரபின் தனக்கு இணை இல்லா மட நடை கற்புடையாட்டி – குசேலோ:3 615/1
மேல்

இல்லாதான் (1)

கண்டு எடுத்து இப்போது இடு என கரை மதலைக்கு இல்லாதான் கடன் தந்தானுக்கு – குசேலோ:1 75/3
மேல்

இல்லாது (1)

நலக்கும் அன்பற்கு நன்மை இல்லாது ஒன்று – குசேலோ:2 494/3
மேல்

இல்லாமல் (1)

ஈனம் ஆர் முள்வாங்கும்கருவியும் அங்கு இல்லாமல்
மானம் ஆர் பெரும் தவத்தோன் மனம் மெலிந்து முகம் புலந்து ஓர் – குசேலோ:1 190/2,3
மேல்

இல்லாமை (2)

ஆன பேரறிஞர் திருவினை முயற்சி ஆக்கும் அ முயற்சி இல்லாமை
ஈனம் ஆர் இன்மை புகுத்திடுமால் என்று யாரும் நன்கு உணர்தர நவில்வார் – குசேலோ:1 148/3,4
வன்புறும் அடுதல் இல்லாமை வயிற்று எழு பசி தழல் அவிய – குசேலோ:1 151/3
மேல்

இல்லார் (3)

உளம் மகிழ் கூர்வர் சற்றும் உண்மை நூல் உணர்ச்சி_இல்லார் – குசேலோ:1 103/4
புண்ணிய பாதகம் இலார் பெருமை இலார் சிறுமை இலார் பொய் மெய் இல்லார் – குசேலோ:2 320/4
ஏயோ எண்மையின் கிடைப்பின் இகழ்வரோ இகழ்வு_இல்லார் – குசேலோ:2 421/4
மேல்

இல்லாரை (1)

இரும் கடல் புவியிடத்தின் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என்னா – குசேலோ:1 164/1
மேல்

இல்லாள் (1)

தேசுறு வாய்மை உள்ளாள் சினந்திடல் என்றும் இல்லாள்
பேசு திண் கற்பு வாய்த்தாள் பெற்றதே கொண்டு உவப்பாள் – குசேலோ:1 60/3,4
மேல்

இல்லான் (5)

பொன் இல்லான் பூமி இல்லான் புந்தி இல்லான் ஆயிடினும் – குசேலோ:2 420/3
பொன் இல்லான் பூமி இல்லான் புந்தி இல்லான் ஆயிடினும் – குசேலோ:2 420/3
பொன் இல்லான் பூமி இல்லான் புந்தி இல்லான் ஆயிடினும் – குசேலோ:2 420/3
என் இல்லான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு உள்ளானேல் – குசேலோ:2 420/4
விரவில் இவன் என் செய்வான் சிந்து பழம் கந்தை அன்றி வேறொன்று இல்லான்
புரவுடையான் என்பன் ஒரு கலையும் அளித்திலன் என்று புகன்றார் சில்லோர் – குசேலோ:2 518/3,4
மேல்

இல்லானேல் (1)

என் உள்ளான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு இல்லானேல்
பொன் இல்லான் பூமி இல்லான் புந்தி இல்லான் ஆயிடினும் – குசேலோ:2 420/2,3
மேல்

இல்லி (1)

யாது அதனை அறிவாம் என்று இல்லி வழி நோக்குதலும் – குசேலோ:3 589/2
மேல்

இல்லில் (1)

ஏர் ஆர்தரு நல் ஆசி பகர்ந்து இல்லில் நமை கொண்டு ஏகினனே – குசேலோ:2 469/4
மேல்

இல்லின் (1)

அறிதரு விருப்பின் இல்லின் அமைத்ததே பழைதும் அன்று – குசேலோ:2 476/2
மேல்

இல்லேன் (2)

இ கலம் உகைப்பார்க்கு பொன் இம்மியும் ஈதற்கு இல்லேன்
மிக்கவன் கேளாது உய்ப்ப விரும்புறு சிறப்பும் இல்லேன் – குசேலோ:2 217/1,2
மிக்கவன் கேளாது உய்ப்ப விரும்புறு சிறப்பும் இல்லேன்
நக்க செங்கமல கண்ணன் சேவைக்கு நடக்கிறேன் என்று – குசேலோ:2 217/2,3
மேல்

இல்லை (14)

சிறிய சிதமணி பூணே அன்றி வேறு ஒரு பூண் அ சேய்கட்கு இல்லை
வறிய மர நார் உரியே உடை அன்றி மற்று உடைகள் மருவல் இல்லை – குசேலோ:1 77/1,2
வறிய மர நார் உரியே உடை அன்றி மற்று உடைகள் மருவல் இல்லை
வெறிய பொழில் தழைத்த இலை உண்கலம் அல்லாது கலம் வேறு ஒன்று இல்லை – குசேலோ:1 77/2,3
வெறிய பொழில் தழைத்த இலை உண்கலம் அல்லாது கலம் வேறு ஒன்று இல்லை
குறிய மனை-வயின் புகும் ஓர் எறும்பினுக்கும் ஆங்கு உணவு கொடுத்தற்கு இல்லை – குசேலோ:1 77/3,4
குறிய மனை-வயின் புகும் ஓர் எறும்பினுக்கும் ஆங்கு உணவு கொடுத்தற்கு இல்லை – குசேலோ:1 77/4
நண்பு கூர்தரும் அன்னப்பால் சிறிது அல்லாமல் மற்றோர் நல் பால் இல்லை
பண்பு கூர்தரு தனயர்க்கு எஞ்ஞான்றும் பசி தீர்ந்த பாடும் இல்லை – குசேலோ:1 78/1,2
பண்பு கூர்தரு தனயர்க்கு எஞ்ஞான்றும் பசி தீர்ந்த பாடும் இல்லை
கண் புகா இவ் வறுமை கண்டு மறையவனும் உளம் கவற்சி இல்லை – குசேலோ:1 78/2,3
கண் புகா இவ் வறுமை கண்டு மறையவனும் உளம் கவற்சி இல்லை
எண் புகா புகழ் அவன்-தன் செயல் கண்டு மனைவி விருப்பு இகத்தல் இல்லை – குசேலோ:1 78/3,4
எண் புகா புகழ் அவன்-தன் செயல் கண்டு மனைவி விருப்பு இகத்தல் இல்லை – குசேலோ:1 78/4
எத்தனை பற்பல் நாள் காத்திருக்கினும் குற்றம் இல்லை
பொத்து நோய் மிடி கோள் பட்ட நினக்கு இது பொருந்தாது ஆகும் – குசேலோ:2 306/3,4
இகழ்ந்து பல பேசிடினும் விருப்பு வெறுப்பு என்ப அவர்க்கு என்றும் இல்லை
அகழ்ந்த மல கிழங்கினராய் பசி வேளை கிடைத்தவற்றை அமுதா துய்த்து – குசேலோ:2 319/2,3
காட்டு மரங்கள் அல்லாது கண்ணீர் உகுப்பார் ஆங்கு இல்லை
வாட்டும் ஈர பதம் இன்றி வயிற்றில் செறிக்கும் பதம் இல்லை – குசேலோ:2 461/2,3
வாட்டும் ஈர பதம் இன்றி வயிற்றில் செறிக்கும் பதம் இல்லை
பாட்டு முழக்கும் ஊமன் அன்றி பார்ப்பார்களும் மற்று இல்லையே – குசேலோ:2 461/3,4
எத்துணைய செல்வம் மிகுத்து இருந்தாலும் ஈத்து உவத்தல் இவன்-பால் இல்லை
மெத்து நய மொழிகளால் மயங்கி ஒன்றும் கேளானாய் விரைந்து போனான் – குசேலோ:2 519/1,2
அருகிய பசியும் இல்லை என்மருமாய் அணி மகார் செருக்குதல் கண்டான் – குசேலோ:3 626/4
மேல்

இல்லையே (2)

பாட்டு முழக்கும் ஊமன் அன்றி பார்ப்பார்களும் மற்று இல்லையே – குசேலோ:2 461/4
தடுத்தது இல்லையே சாற்றும் மேன்மையோய் – குசேலோ:2 485/4
மேல்

இலக்கணங்கள் (1)

இலக்கணங்கள் நிரம்பிய ஏற்றத்தாள் – குசேலோ:2 494/1
மேல்

இலக்கணம் (1)

இலக்கணம் இன்மை நோக்கி இதற்கு மேல் சொற்றான் அல்லன் – குசேலோ:2 391/1
மேல்

இலக்கணை (2)

மயக்கும் மற்றவரை கேட்கின் இலக்கணை வகையாம் என்பர் – குசேலோ:3 564/4
இலங்கும் மத்திரத்தில் கயல் குறி தப்பாது எய்து இலக்கணை மணம் புணர்ந்து – குசேலோ:3 699/1
மேல்

இலக்காய் (1)

மான்ற உளத்தினர் ஆகி மாரவேள் கணைக்கு இலக்காய்
ஊன்று பெரும் காமத்தின் உள் உடைந்து மொழிவாரால் – குசேலோ:3 602/3,4
மேல்

இலக்கில் (2)

நல் தவமாம் தன் இலக்கில் சிந்தையுற மிக மகிழ்ந்து நடக்கும் காலை – குசேலோ:2 522/4
வாழி இலக்கில் சிதறாமை மருவப்பெறும் பேரின்பத்தால் – குசேலோ:3 643/4
மேல்

இலக்கினத்தில் (1)

வார் ஆரும் இருபத்துநான்காம் நாள் பரிதிவாரம் ஒன்பான் திதி சோதி சிங்க இலக்கினத்தில்
பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி – குசேலோ:0 20/2,3
மேல்

இலக்கு (2)

அம் ஆலும் மறை பொருளின் இலக்கு உறுத்தி அயில்_கணார் ஆசை முன்னா – குசேலோ:2 317/2
இருவேமும் முன் நாளில் இலக்கு சாந்தீப முனிவரு – குசேலோ:2 435/1
மேல்

இலக்குமி (1)

மாம் தளிர் மேனி இலக்குமி மணாளன் மலர் தலை புவி வகுக்குறுங்கால் – குசேலோ:2 255/1
மேல்

இலக (1)

இலக உண்டு இன்றேல் இன்றாம் இன் உயிர் உடம்பின் வாழ்தல் – குசேலோ:1 101/3
மேல்

இலகாநிற்க (1)

ஏமமுறு குறுமூரல் வெள் என்று சிறிது அரும்பி இலகாநிற்க – குசேலோ:3 707/4
மேல்

இலகு (6)

இலகு செங்கோல் கை கொண்ட எழில் பரீட்சித்து வேந்தே – குசேலோ:1 1/3
இலகு அரவ நாடு அனைத்தும் இது சமயம் என பரிதி – குசேலோ:1 180/2
ஏகு வாம் பரி மந்திரங்களும் வாள் போர் இலகு கல்லூரியும் விண்ணில் – குசேலோ:2 228/3
இலகு பெரும் பாங்கியரோடு இருந்த மகள்-தனை கண்டான் – குசேலோ:3 597/1
இலகு பொன் கண்ணன் உயிர் குடிப்பதற்கும் இமைப்பின் அ புவி விரிப்பதற்கும் – குசேலோ:3 664/2
இலகு நான்மறைகள் ஓலம் ஓலம் என்று எண்ணி நாள்கள் – குசேலோ:3 720/1
மேல்

இலகும் (2)

பூம் கமலத்தில் வாழ் பொறி இலகும் பொருப்பு அன நிறத்து மால் பதத்தை – குசேலோ:1 48/3
ஏவு இயல் சாப திரிதராட்டிரன்-பால் இலகும் அ குரூரனை போக்கி – குசேலோ:3 689/2
மேல்

இலகுமோர் (1)

இலகுமோர் நகர செல்வரிடத்தினும் செல்வர் நட்பே – குசேலோ:2 277/1
மேல்

இலகுறு (1)

இரசித குவையும் காஞ்சன குவையும் இலகுறு செம் மணி குவையும் – குசேலோ:3 624/1
மேல்

இலகுறும் (1)

இலகுறும் செல்வம் வேண்டிடின் நினக்கும் ஈகுவன் மற்று அவன் மறுக்கின் – குசேலோ:1 92/3
மேல்

இலங்கி (2)

வாயிலும் விரைவினில் கடந்தனர் இலங்கி
முரண் தவா முடி மன்னவர் மொய்த்திடும் செல்வ – குசேலோ:2 337/2,3
என்று வந்து உறைகின்றமையும் பொரூஉம் இலங்கி
துன்று பைம் தரு ஐந்தும் ஆவயின் பொலி தோற்றம் – குசேலோ:2 360/3,4
மேல்

இலங்கு (9)

மேதகு மார்பத்து இலங்கு மாலைகளும் விரை கெழு கலவையும் இளமை – குசேலோ:2 234/2
இரு கையும் கடகம் வேண்டும் இலங்கு குண்டலங்கள் வேண்டும் – குசேலோ:2 274/2
எந்திடத்து என வினாவினர் இலங்கு எழில்தரு பொன் – குசேலோ:2 338/2
இலங்கு வெண்பொன் இட்டிகைகளால் சுவர் தலம் எழுப்பி – குசேலோ:2 343/1
எண் அனைக்கு இலங்கு மார்பம் ஈந்து அருள் பிரானை நீலவண்ணனை – குசேலோ:2 402/1
இரு புறத்து உள்ள மாடத்து இலங்கு சாளரங்கள்-தோறும் – குசேலோ:3 571/1
ஏவர் எவ்வுயிரிடத்தும் இலங்கு அருள் செலுத்திநிற்போர் – குசேலோ:3 575/1
இலங்கு வெண் தரளம் பவளம் மாணிக்கம் எரி பொன் மாலையும் நனி ஒளிர – குசேலோ:3 618/4
இலங்கு ஆரம் அணிந்து பணைத்து இறுகி அண்ணாந்து எழுந்த முலை இரும் கோட்டிற்கும் – குசேலோ:3 713/3
மேல்

இலங்கும் (4)

மால் கடல் கடந்த மனத்தனாய் வேத வரம்பு கண்டு இலங்கும் இ குசேலன் – குசேலோ:1 57/1
இருந்த பழம் கந்தை செழும் பொன்னாடை ஆயிற்றால் இலங்கும் கண்ட – குசேலோ:2 523/3
சொல் ஆர்ந்து இலங்கும் வேண்டாமை-தன்னை வேண்ட துனைவின் வரும் – குசேலோ:3 652/4
இலங்கும் மத்திரத்தில் கயல் குறி தப்பாது எய்து இலக்கணை மணம் புணர்ந்து – குசேலோ:3 699/1
மேல்

இலங்குறும் (2)

இமைத்தல்_இல் விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப இலங்குறும் இள நல எழில் ஆர் – குசேலோ:0 8/1
இலங்குறும் மதியம் அம் தேத்து இறால் மட மாதர் மஞ்ஞை – குசேலோ:3 557/2
மேல்

இலங்கையுள் (1)

இலங்கையுள் புகுந்து தசமுகனவனுக்கு இளவல் விண் இறையவன் பகை முன் – குசேலோ:3 674/1
மேல்

இலர் (3)

படர் வழி செல் நமக்கு இவ் ஊர் பழக்கமுடையார் இலர் என்று – குசேலோ:1 189/2
கடிதல்_இல் சயவிசயர்களே இவரை கடுப்பவர் இலர் என நினைந்தான் – குசேலோ:2 263/4
ஒன்றும் பெறுதல் இலர் எனினும் உற்ற பெரும் செல்வத்தினர்-பால் – குசேலோ:3 658/1
மேல்

இலவ (2)

இலவ இதழ் செய்ய வாய் இயன்றன எலாம் உரைப்பார் – குசேலோ:2 509/4
என்று உரைத்த வார்த்தை-தனக்கு இலவ வாய் நெகிழாளாய் – குசேலோ:3 608/1
மேல்

இலவங்கம் (1)

குலவு கப்புரம் இலவங்கம் ஏலம் முன் கூட்டி – குசேலோ:2 374/1
மேல்

இலவர் (1)

பழுது என்பது இலவர் மன்னவர் பலர் வந்து எதிர்கொண்டார் – குசேலோ:2 526/4
மேல்

இலவு (2)

இலவு இதழ் கொடி ஒருத்தி பொன் படியகம் ஏந்த – குசேலோ:2 374/4
இலவு இதழ் உள்வாய் கற்பினது அரும்பை இணைத்து என வாயகத்து இணைந்து – குசேலோ:3 617/1
மேல்

இலா (15)

கூர்ந்த மதி_இலா கஞ்சன் தூசு கொடுவரும் ஈரங்கொல்லி வாழ்நாள் – குசேலோ:0 12/2
புள்ளிய சேவல் வென்றி புகர் இலா குறும்பூழ் வென்றி – குசேலோ:1 30/3
படி இலா மறை நூல் முற்று உணர்ந்து அடுத்தோர் பக்குவ திறன் மதித்து அறியா – குசேலோ:1 51/1
துணிபடு கந்தை சூழ்ந்த மெய்யினரில் துணை இலா நல் தவ முனிவ – குசேலோ:1 84/1
கொழுந்துவிட்டு எரியும் முத்தழல் வளர்க்கும் கோது இலா முனிவ நம் சிறார்கள் – குசேலோ:1 85/1
அயிர்ப்பு இலா நண்பர்-மாட்டும் அமைதர குய்யம் செய்தல் – குசேலோ:1 104/2
மருங்கு இலா பரத்திமார்கள் மட நடை கற்பான் வேண்டி – குசேலோ:2 214/1
படி இலா வளம் பரந்த அவ் உவளக பண்பை – குசேலோ:2 340/2
எண் இட கடை இலா தழை கோலி இன்பு அகவும் – குசேலோ:2 356/3
பல கலைகள் முற்று உணர்ந்த பளகு இலா தவ மறையோற்கு – குசேலோ:2 496/1
கிள்ளுபு பற்றுதற்கும் கெழுமுறு தசை இலா மெய் – குசேலோ:3 572/1
தினமும் நல் நெறியில் நிற்கும் செயிர் இலா சீர்த்தியான் இ – குசேலோ:3 576/3
புலன் இலா யானும் காண கிடைத்தது புதுமை ஐய – குசேலோ:3 720/4
பொருவு இலா முனிவர் ஏறே அஃது எண்ணி புந்தி மாழ்கேல் – குசேலோ:3 735/4
வெப்பு இலா கற்பகப்பூ விரை கெழு மாரி பெய்ய – குசேலோ:3 743/2
மேல்

இலாத (3)

சீறுதல் இலாத அனை முகம் பார்த்து இன்னான் இன்ன தின்றான் என் வாய் – குசேலோ:1 74/2
ஆசு இலாத பல் குறிகளும் விளங்கிட அமையும் – குசேலோ:1 136/3
கரவு இலாத உள்ளத்தராய் கழி மகிழ் சிறப்ப – குசேலோ:2 532/3
மேல்

இலாது (10)

அழுந்தபட்டு ஏங்க எழும் பசி ஒழிக்க அனம் இலாது உயங்கினர் அந்தோ – குசேலோ:1 85/2
ஒல்லும் அவ் உயிர்கள் தம்முள் உணவு இலாது இறந்தது உண்டோ – குசேலோ:1 98/3
எந்தவாறு கையுறை இலாது ஐயன் முன் யான் படர்குவன் மாதே – குசேலோ:1 166/4
தன்னமும் இலான் பதிகர்-தமை வினவி வழி தேர்ந்து தடை இலாது
பன்னெடும் காவதம் போகி கவர் வழி கண்டு உளம் மயங்கி பரிந்து நின்று அங்கு – குசேலோ:1 170/2,3
மெய் தசை இலாது ஒடுங்கி மேலாய தவத்து ஒடுங்கான் – குசேலோ:1 178/1
இன்னல் இலாது உயர்ந்த முனி இன்புற வாய்மலர்கின்றான் – குசேலோ:1 197/4
முற்றா இள மென் தளிர் கரத்தால் முனிவு இலாது மெல்லென செம் – குசேலோ:2 203/1
அழுங்கல் இலாது உலகு ஆள்பவர் தேவியர் ஆனாலும் – குசேலோ:2 516/3
மங்குதல் இலாது அழற்ற ஆற்றானாய் மா தவத்தோன் – குசேலோ:3 592/2
சொல் பெறு விலை பட்டு அடுக்கிய பேழை தொகை இலாது இருப்பன கண்டான் – குசேலோ:3 625/4
மேல்

இலாமை (3)

இடம்பாடு இலாமை முகன் சாம்பி இரங்கி கூறும் – குசேலோ:1 160/1
உடம்பாடு இலாமை உடையான் அலன் ஆயினானே – குசேலோ:1 160/4
நகத்தகு பற்பல் துளை உடை கந்தை நயந்துகொண்டவன் மதிப்பு இலாமை
மிக தரும் யாக்கை உடையவன் துவாரம் மேவும் அ பாலர் முன் குறுகி – குசேலோ:2 264/2,3
மேல்

இலாமையும் (1)

அடக்கமும் பொறையும் கருணையும் நண்பும் அழுக்கறுது_இலாமையும் என்றும் – குசேலோ:1 50/1
மேல்

இலார் (5)

பெருகிய செல்வருள்ளும் பயன்_இலார் உளரால் பேணி – குசேலோ:2 212/1
புண்ணிய பாதகம் இலார் பெருமை இலார் சிறுமை இலார் பொய் மெய் இல்லார் – குசேலோ:2 320/4
புண்ணிய பாதகம் இலார் பெருமை இலார் சிறுமை இலார் பொய் மெய் இல்லார் – குசேலோ:2 320/4
புண்ணிய பாதகம் இலார் பெருமை இலார் சிறுமை இலார் பொய் மெய் இல்லார் – குசேலோ:2 320/4
குணம்_இலார் என தடுத்தல் கொள்கையே – குசேலோ:2 486/4
மேல்

இலான் (3)

செவ்விய மனத்தன் வீடு காடு என்ன தெரிந்து உறை பகுப்பு இலான் சினந்த – குசேலோ:1 55/3
தன்னமும் இலான் பதிகர்-தமை வினவி வழி தேர்ந்து தடை இலாது – குசேலோ:1 170/2
பொய்_இலான் கையை தேவி பொருக்கென பிடித்த தோற்றம் – குசேலோ:2 482/4
மேல்

இலை (7)

ஒண் தாரணியில் இலை என்னில் உரைப்பது என்னே – குசேலோ:1 22/4
தருப்பை கொய்குநரும் சமிதை தேடுநரும் தழைந்த மா இலை பறிக்குநரும் – குசேலோ:1 46/1
வெறிய பொழில் தழைத்த இலை உண்கலம் அல்லாது கலம் வேறு ஒன்று இல்லை – குசேலோ:1 77/3
அ பரந்தாமன் இணை அடி அன்றி ஆதரவு இலை என அறிந்தாய் – குசேலோ:1 156/1
மன்ற வந்தது சிறுமையே இவர்க்கு அன்றி மற்று இலை அறி பாவாய் – குசேலோ:1 165/4
பதிக்கும் அன்பொடு பேர் இலை புதைபட படைத்து – குசேலோ:3 636/4
மாற்றுதல் இன்றாய் தாம் தாமரை இலை நீர் போல் நிற்பர் – குசேலோ:3 738/2
மேல்

இலையே (2)

தரித்திரம் அவமானம் பொய் பேராசை தரும் இதில் கொடியது ஒன்று இலையே – குசேலோ:1 88/4
உன்ன அரும் செல்வம் அன்ன மால் ஈயவுறின் புகழ் அன்றி வேறு இலையே – குசேலோ:1 155/4
மேல்

இவ் (19)

துன்றிய சுவை ஒள் ஒளி மணம் சத்தம் சொல்லும் இவ் ஐம்புலன் என்றும் – குசேலோ:1 54/2
கண் புகா இவ் வறுமை கண்டு மறையவனும் உளம் கவற்சி இல்லை – குசேலோ:1 78/3
ஈனமுற்று இரந்திரந்து இவ் உடல் பருத்திடச்செய்தாலும் – குசேலோ:1 144/2
படர் வழி செல் நமக்கு இவ் ஊர் பழக்கமுடையார் இலர் என்று – குசேலோ:1 189/2
நட்பு உடை இவ் ஈர் அரசும் நன்கு எதிர நடப்ப இவ்வாறு அறாது உறலால் – குசேலோ:2 232/3
வேந்தர்கள் நெருங்கும் முரசு கண்படா இவ் வியன் நகர் எனவும் உட்கொண்டான் – குசேலோ:2 255/4
ஏ திருந்திய வில்_வல்லான் சேவைக்கு வந்து இவ் வாயில் – குசேலோ:2 287/3
ஓதிய இவ் அன்றி இவன் அரசரிடை பெரும் கருமம் ஒன்றும் இன்றால் – குசேலோ:2 328/3
நல்லார் நன்று என்று உரைப்ப நவிற்றிய இவ் எலாம் அடங்க – குசேலோ:2 419/3
வந்த மைந்தன் நட்போடும் வருந்த வருத்தும் இவ் இருள் போய் – குசேலோ:2 462/2
அருந்திடு என்று உரைத்தல் போல் இவ் அவல் கொடை என்று வாளா – குசேலோ:2 473/3
குறிதரு விலைப்-பால் சென்று கோடல் இவ் வளத்ததோ என்று – குசேலோ:2 476/3
முன்னும் இவ் அவல் ஒன்றேனும் முனை முறித்ததுவும் இன்று – குசேலோ:2 477/1
நாட்டும் இவ் அவல் விருப்பம் நமக்கு மிக்கு உள்ளது என்று – குசேலோ:2 479/1
நையாது இவ் உலகு உயிர்க்-கண் நாள்-தோறும் அருள் சுரப்போன் – குசேலோ:3 586/1
நல்ல ஆன நெய் குடம் கவிழ்த்து இவ் வகை நயப்ப – குசேலோ:3 637/3
விளங்கு மன்னர் முன் யாவர்க்கும் இவ் வகை விரும்பி – குசேலோ:3 639/4
பொருந்தும் இவ் வகை போகத்தில் சிற்சில் நாள் போக – குசேலோ:3 640/3
அகழ் வினை தவத்தின் மேலோய் அழுத்திடு இவ் உரையை உள்ளம் – குசேலோ:3 739/4
மேல்

இவ்வகை (1)

இவ்வகை வளங்கள் எல்லாம் இனிது கண் விட்டு நோக்கி – குசேலோ:2 216/1
மேல்

இவ்வண்ணம் (1)

இவ்வண்ணம் கலாம் விளைக்கும் மைந்தர்களை நனி நோக்கி இரங்கி ஏங்கி – குசேலோ:1 72/1
மேல்

இவ்வாறு (8)

திறல் இயை தவத்து இவ்வாறு திகழ்ந்திடும் குசேலன் என்பான் – குசேலோ:1 58/1
இவ்வாறு மிடி என்னும் பெரும் கடலுள் அழுந்தியும் தற்கு இனிமை சான்ற – குசேலோ:1 80/1
நட்பு உடை இவ் ஈர் அரசும் நன்கு எதிர நடப்ப இவ்வாறு அறாது உறலால் – குசேலோ:2 232/3
சிறந்த அ நகரின் வளத்தில் இவ்வாறு சிறிது அறிந்து அற்புதமுறலால் – குசேலோ:2 256/1
ஈங்கு இவன் இவ்வாறு எய்த இன்னம் வந்திலன் என்று ஐயன் – குசேலோ:2 398/1
கொன் பெறும் நும் உளத்து எண்ணம் கூடாது இவ்வாறு நினைந்து – குசேலோ:3 605/3
மாதர் பலர் இவ்வாறு வகுத்துரைப்ப மணி சிவிகை – குசேலோ:3 613/1
பங்கமறு பல் துதிகள் முழக்கியும் இவ்வாறு வழிபடல் ஓவாது – குசேலோ:3 708/2
மேல்

இவ்வாறோ (1)

ஓம்படை பெருமான் உள்ளம் உற்றது இவ்வாறோ என்று – குசேலோ:3 741/3
மேல்

இவ்விடம் (1)

சற்று நீ இவ்விடம் இருக்கின் சார்ந்து யாம் – குசேலோ:2 336/1
மேல்

இவ்விதம் (1)

இவ்விதம் இன்ப முத்தி எய்திடும்-காறும் மாறாது – குசேலோ:1 139/1
மேல்

இவண் (5)

இத்தகைய மறையவரை எளியர் என நினைப்பது எவன் இவண் நிற்கின்ற – குசேலோ:2 316/1
சீர் ஆர் நின் ஊர்-நின்று சேர இவண் வருவாரால் – குசேலோ:2 431/1
யாம் என்றும் சாரல் தகாது இவண்
வெம்மை தீர் இடம் என்று விராய போல் – குசேலோ:2 442/2,3
இருள் போம் அளவும் இவண் உறைவோம் என்று ஓர் இடம் உற்று இருந்தனமே – குசேலோ:2 460/3
ஒன்றாம் நண்பன் என்று இவண் வந்தான் உறவு உள்ளம் – குசேலோ:2 515/2
மேல்

இவர் (7)

தாது இவர் தண் பூம் கற்ப தரு குலம் விதிர்விதிர்ப்ப – குசேலோ:1 10/3
இன்று வந்தமை யாதினை கருதி மற்று இவர் என உளத்து எண்ணி – குசேலோ:1 165/2
இவர் குழல் சேர்த்து கட்டிட கதிர் நாண் எடுத்தனர் மயங்குபு அண்மையில் தாழ் – குசேலோ:2 250/3
நெடியவன் அடியார் இவர் என எவரும் நிகழ்த்திட தகும் அடையாளம் – குசேலோ:2 263/1
மடிவு_இல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும் – குசேலோ:2 263/3
அற பெரிய துறவறம் சார்ந்தவர்க்கும் இவர் அதிகம் என அறையும் நூல்கள் – குசேலோ:2 326/3
இவர் தந்தை என் நோற்றான் என்று அறிஞர் உரைக்கும் வகை – குசேலோ:2 428/1
மேல்

இவர்க்கு (2)

மன்ற வந்தது சிறுமையே இவர்க்கு அன்றி மற்று இலை அறி பாவாய் – குசேலோ:1 165/4
இ தலை வாய் நிற்கின்ற இவர்க்கு எலாம் இரும் பொன் உண்டு – குசேலோ:2 306/1
மேல்

இவர்கட்கு (1)

ஒல் அரும் வனப்பின் உரோகிணி இவர்கட்கு ஒரு மகவா அவதரித்து – குசேலோ:3 675/2
மேல்

இவர்கள் (1)

ஈங்கு இவர்கள் தாம் கெடுவது அன்றி மற்றோரையும் கெடுக்கும் எண்ணம் பூண்டார் – குசேலோ:2 323/4
மேல்

இவர்கின்ற (1)

இவர்கின்ற மனத்தினராய் இரும் கலை கற்று உணர்வரே – குசேலோ:2 428/2
மேல்

இவர்ந்த (1)

இவர்ந்த ஆசையின் விலா புடை வீங்க உண்டு எழுந்த – குசேலோ:3 638/3
மேல்

இவர்ந்து (1)

அவற்கும் அஞ்சினன் போல் முன்னோடும் ஆங்கு ஓர் அணி வரை இவர்ந்து அழல் சூழ – குசேலோ:3 691/1
மேல்

இவர்ந்தோர்க்கு (1)

இனிதுற ஏறி கரை மிசை இவர்ந்தோர்க்கு எடுத்தெடுத்து அம் துகில் ஈந்து – குசேலோ:3 683/3
மேல்

இவரை (1)

கடிதல்_இல் சயவிசயர்களே இவரை கடுப்பவர் இலர் என நினைந்தான் – குசேலோ:2 263/4
மேல்

இவள் (2)

மா மகளோ இரதியோ மற்று இவள் என்று உள் நினைந்தான் – குசேலோ:3 591/2
பாய வனத்து என் கண்டோ பயந்தாள் மற்று இவள் என்று – குசேலோ:3 594/2
மேல்

இவற்றுள் (1)

வெண் திரை வீசும் கரும் கடல் புடவி விண்ணகம் பாதலம் இவற்றுள்
மண்டிய உயிர்கள் எவற்றையும் கமலை மார்பினன் புரப்பனே எனினும் – குசேலோ:1 159/1,2
மேல்

இவற்றை (1)

எவ்வத்து அகற்றி வளர்க்கும் அகத்து இட்ட உணவு நீர் இவற்றை
ஒவ்வ பருவம் அடுப்ப அறல் கீழா உணவு மேலாக – குசேலோ:1 129/3,4
மேல்

இவன் (15)

இற்று இவன் வாழ்க்கை தன்மை இருபத்தேழ் மைந்தருக்கும் – குசேலோ:1 69/1
இந்தவாறு இவன் உரைத்தல் என் என உளத்து எண்ணிடேல் எக்காலும் – குசேலோ:1 166/1
இடம் படும் இரதம் முன்பின் ஊரிடம் மற்று எவ்விடம் இவன் நடந்திடுவான் – குசேலோ:2 233/4
இன்னணம் வாயில்காப்பவர்-தம்மோடு ஈங்கு இவன் புகல் மொழி கேளா – குசேலோ:2 270/1
செம்மைபெறும் அ கருமத்தால் இளைத்தது இவன் உடம்பு திண்ணம் ஈதே – குசேலோ:2 327/2
ஓதிய இவ் அன்றி இவன் அரசரிடை பெரும் கருமம் ஒன்றும் இன்றால் – குசேலோ:2 328/3
ஈங்கு இவன் இவ்வாறு எய்த இன்னம் வந்திலன் என்று ஐயன் – குசேலோ:2 398/1
இன்னணம் இவன் இருப்ப இவன் வரவு அனைத்தும் சொல்லா – குசேலோ:2 415/1
இன்னணம் இவன் இருப்ப இவன் வரவு அனைத்தும் சொல்லா – குசேலோ:2 415/1
இருந்தனன் குசேல மேலோன் இவன் உளம் அறிந்த கண்ணன் – குசேலோ:2 473/4
தெளியார் நல்லோர் இவன் உரை என்றார் சில மாதர் – குசேலோ:2 513/4
தேடுவர் சான்றோர் இவன் புகழ் என்றார் சில மாதர் – குசேலோ:2 514/4
இங்கு இவன் அ மறையோன்-பால் வைத்த தயை எலாம் அறிந்தோம் என்னேயென்னே – குசேலோ:2 517/1
விரவில் இவன் என் செய்வான் சிந்து பழம் கந்தை அன்றி வேறொன்று இல்லான் – குசேலோ:2 518/3
பன்ன அரிய இவன் செய்யும் மாயை எவரால் அறியப்படும் வாய் வந்த – குசேலோ:2 521/2
மேல்

இவன்-பால் (1)

எத்துணைய செல்வம் மிகுத்து இருந்தாலும் ஈத்து உவத்தல் இவன்-பால் இல்லை – குசேலோ:2 519/1
மேல்

இவன்-பாலே (1)

மங்குதல்_இல் இவன்-பாலே உறைவம் என பகல் இரவு மருவ தோன்றும் – குசேலோ:3 709/2
மேல்

இவனிடத்து (1)

விம்மலுறும் நசையினரும் இவனிடத்து கேட்பதற்கு மேவார் என்றால் – குசேலோ:2 520/3
மேல்

இவனும் (2)

பித்துறு மா மறையவனும் இவனும் மகிழ்ந்து ஆறு அனுப்பி பெயர்ந்து வந்தான் – குசேலோ:2 519/3
என் நினைத்து வந்தானோ அவன் இவனும் யாது நினைத்திருக்கின்றானோ – குசேலோ:2 521/1
மேல்

இவனை (1)

நின்றுளான் இவனை புகழ்ந்திடார் எவரே நீடிய பவ தொடக்கு அறுப்பார் – குசேலோ:1 54/4
மேல்

இவனோ (1)

புழு என இருக்கும் தன்மை பூண்ட மற்று இவனோ பொங்கும் – குசேலோ:2 412/2
மேல்

இவை (6)

வளம் கனியும் இவை முதல வானோரும் வாய் ஊறி – குசேலோ:1 37/3
இவை முதல் பலவும் மாந்தர் இயற்றி நாள் கழியா நிற்பர் – குசேலோ:1 105/1
தானம் மேவுற இருந்து உள் ததைய இவை எண்ணுவான் – குசேலோ:1 190/4
ஆன இவை செய மெய் திடமாகி இருக்கின்றதே – குசேலோ:2 430/2
சிற்றிடை பேர் அமர் கண் மட மாதர் பலர் இவை முதலா செப்பிநிற்க – குசேலோ:2 522/1
ஆய இவை அனைத்தும் உணர்ந்து இறும்பூது மிக கொண்டான் அன்ன காலை – குசேலோ:2 525/4
மேல்

இவைக்கு (1)

வெந்து புழுங்காநின்றது உளம் மேவும் இவைக்கு காரணம் இ – குசேலோ:3 661/2
மேல்

இவையாலே (1)

சென்று மகிழ்நனுக்கு உரைப்ப திரை நரை மூப்பு இவையாலே
துன்றி எழு வருத்தம் இற தொலையாத இளமை பெறல் – குசேலோ:3 608/2,3
மேல்

இவையிவை (1)

ஏதம் மிக்குற தன் உள்ளத்து இவையிவை எண்ணுவானால் – குசேலோ:2 307/4
மேல்

இழத்தல் (1)

இம்மை-தனில் மற்று இரும் பொருளை ஈட்டல் காத்தல் இழத்தல் என – குசேலோ:3 642/1
மேல்

இழந்தான் (1)

இ மறையோன் முழு ஞானியாய் இருந்தும் சற்கருமம் இழந்தான் அல்லன் – குசேலோ:2 327/1
மேல்

இழந்தோன் (1)

அருந்து உணவு இழந்தோன் விண்ணோர் அமுது எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/2
மேல்

இழி (1)

மலரின் இழி கொழும் தேனும் வைத்த இறால் செழும் தேனும் – குசேலோ:1 36/1
மேல்

இழிகுலம் (1)

உலகினில் மானுட பிறப்பே அரியது இழிகுலம் ஒருவி உயர்ந்த பின்னோர் – குசேலோ:2 311/1
மேல்

இழிசொல் (1)

பன்ன அரும் இழிசொல் புகலலுற்றாரால் பரவை சூழ் உலகு எலாம் புரப்போய் – குசேலோ:2 270/4
மேல்

இழிந்தது (1)

அரிய அன்பினில் கொடுத்தல் இழிந்தது ஆயினும் சிறந்தது – குசேலோ:2 480/1
மேல்

இழிந்ததே (1)

இரியும் அன்பினில் கொடுத்தல் இழிந்ததே சிறந்ததேனும் – குசேலோ:2 480/2
மேல்

இழிந்து (2)

துன்னினான் பரி இழிந்து சூழும் வளம் பார்த்து உவப்பான் – குசேலோ:3 595/4
வாயிலை அடைந்த மறை குல தலைவன் மா மணி யானம்-நின்று இழிந்து
மேய தன் முன்னர் கந்தை போல் துவாரம் மிக்க சிற்றிலை குடில் திரிந்து – குசேலோ:3 614/1,2
மேல்

இழிவற (1)

இழிவற உண்டு உடுத்தல் இன்றி மிக்கு எண்ணம் கொண்டு – குசேலோ:2 286/2
மேல்

இழிவு (3)

இல் எலாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு எந்தஞான்றும் – குசேலோ:1 66/4
இல் எலாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு எந்தஞான்றும் – குசேலோ:1 66/4
மானம் அற்று இழிவு பூண்டு வள மனை கடை-தோறு எய்தி – குசேலோ:1 144/1
மேல்

இழை (7)

மெத்திய பற்பல் கிழி துணி இயைத்து மெல் இழை சரட்டினால் பொல்லம்பொத்திய – குசேலோ:1 56/1
நேர்_இழை கருப்பம் வாய்ந்து நிரம்பும் நாள் மைந்தன் ஈன்றாள் – குசேலோ:1 62/4
செழு மதிக்கு சில் நூல் இழை பறித்திட்டு சிந்தித்தது உறல் போல – குசேலோ:1 167/3
இழை இடை கொடி ஒருத்தி பொன் சிரகம் நீர் ஏந்த – குசேலோ:2 376/1
முற்று இழை திரு உருக்குமணி எனும் முத்த மூரல் – குசேலோ:2 481/2
விலக்க அரும் புகழ் வாய்ந்த விளங்கு_இழை – குசேலோ:2 494/2
மென் தளிர் மேனி பூ மேல் விளங்கு இழை தாயர் கைகட்கு – குசேலோ:3 724/3
மேல்

இழைத்த (1)

ஆள் சுடர் மணி வைத்து இழைத்த ஆழிகளும் அந்தகாரம் குடி ஓட்ட – குசேலோ:3 619/4
மேல்

இழையவர் (1)

முற்று இழையவர் முயக்கும் நன்று-கொல் என்பார் முன்னர் – குசேலோ:3 582/2
மேல்

இள (9)

இள மழ கன்றை ஊட்டி எஞ்சிய தீம் பால் வெள்ளம் – குசேலோ:0 7/1
இமைத்தல்_இல் விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப இலங்குறும் இள நல எழில் ஆர் – குசேலோ:0 8/1
தாங்கும் முப்புடைக்காய் உடைதர பகட்டு தகட்டு அகட்டு இள வரால் பாயும் – குசேலோ:1 174/3
முற்றா இள மென் தளிர் கரத்தால் முனிவு இலாது மெல்லென செம் – குசேலோ:2 203/1
ஏந்து எழில் இள மங்கையரும் மைந்தரும் பொன் இயைதரு சிவிறியும் பந்தும் – குசேலோ:2 229/2
தும்மு தீ பொறிய வேல் இள மைந்தர் துணைவியரோடு இன்பு அமரும் – குசேலோ:2 246/3
கோங்கு இள முலை பூம் கோதை குமுத வாய் பைம் தேன் ஊறல் – குசேலோ:2 478/3
காய வெயில் குளிர்ந்தது பாலையும் நீர் ஊறிற்று இள மென் காலும் வீசிற்று – குசேலோ:2 525/3
கோவியர் தேற்ற உத்தவன் போக்கி கூனி-தன் இள நலம் நுகர்ந்திட்டு – குசேலோ:3 689/1
மேல்

இளகு (1)

இயக்கம் இரண்டாய் மிடற்று வழுக்காய் மூக்கு இளகு சளி நீராய் – குசேலோ:1 131/1
மேல்

இளநீர்கள் (1)

தெங்கு இளநீர்கள் மற்றும் தேவரும் அரம்பைமாரும் – குசேலோ:1 11/2
மேல்

இளம் (5)

மடல் உடை கடுக்கை சடை முடி கபோல மத கய மழ இளம் கன்றே – குசேலோ:0 1/4
தாயது வருகை கேட்ட தனி இளம் குழவி போன்று – குசேலோ:2 390/1
பொருந்து தாய் வரவு பார்க்கும் புனிற்று இளம் கன்று போலும் – குசேலோ:2 399/1
நீடு அமைத்த இளம் சோலை என தழைந்து மணம் கான்று நிலவும் மென் பூம் – குசேலோ:3 712/3
மாண்ட தாய் வரவு கண்ட மழ இளம் கோதனம் போல் – குசேலோ:3 716/2
மேல்

இளமை (6)

அளவு கண்டிலர்-கொல் உற்ற இளமை ஏர்க்கு அகம் களிப்பார் – குசேலோ:1 126/4
மேதகு மார்பத்து இலங்கு மாலைகளும் விரை கெழு கலவையும் இளமை
மாதர் மெய் பூசும் குங்கும சேறும் மான்மதம் அளாவி ஐந்நூற்று – குசேலோ:2 234/2,3
நல் தவ சிவனன் என்பான் நயம் தரும் இளமை வாய்த்து – குசேலோ:3 582/3
இன் தவத்தன் யார் இளமை எங்ஙன் அடைந்தான் மடவாள் – குசேலோ:3 583/3
துன்றி எழு வருத்தம் இற தொலையாத இளமை பெறல் – குசேலோ:3 608/3
மேதகையீர் மூப்பு அகன்று விரும்பு இளமை பெற புரிந்த – குசேலோ:3 611/3
மேல்

இளமையில் (4)

இளமையில் நின்னோடு இரும் கலை கற்ற எழிலி போல் வண்ணன் நின் கண்ட – குசேலோ:1 91/1
இளமையில் சிறந்தோம் என்றும் எழில் நலம் உடையோம் என்றும் – குசேலோ:1 103/3
இளமையில் இயற்றும் தண்டம் ஏற்றும் எவ் வெறுப்பு உய்த்தாலும் – குசேலோ:1 119/1
இளமையில் பற்பல் கலை பயின்றுள்ளேன் இசைக்கும் முக்குற்றமும் அகல – குசேலோ:2 267/4
மேல்

இளமையும் (1)

பொங்கும் இளமையும் வனப்பும் பொலிவுற்றார் வெளி வந்தார் – குசேலோ:3 609/4
மேல்

இளமையொடு (1)

குலவு வனப்புற வாய்த்து குலையாத இளமையொடு
நிலவுவம் அவ் உரு மூன்றில் நினக்கு இயைந்த சீர் உருவை – குசேலோ:3 607/2,3
மேல்

இளவல் (1)

இலங்கையுள் புகுந்து தசமுகனவனுக்கு இளவல் விண் இறையவன் பகை முன் – குசேலோ:3 674/1
மேல்

இளைத்த (2)

செழும் தசை வற்றி இளைத்த யாக்கையனாய் திகழ்ந்தனன் சீர்த்தி அந்தணனே – குசேலோ:1 52/4
பொருந்து விரதாதிகளால் மிக்கு இளைத்த தன் உடம்பு பூரிப்புற்றது – குசேலோ:2 523/2
மேல்

இளைத்தது (1)

செம்மைபெறும் அ கருமத்தால் இளைத்தது இவன் உடம்பு திண்ணம் ஈதே – குசேலோ:2 327/2
மேல்

இளைத்தவே (1)

வழி நடந்து இளைத்தவே இ மலர் அடி இரண்டும் என்று – குசேலோ:2 410/1
மேல்

இளைத்தாய் (1)

வழி நடந்து இளைத்தாய் மெய்யும் வாடினாய் அந்தோ வானில் – குசேலோ:2 286/3
மேல்

இளைத்து (1)

இருவர் சிறுவர் மழையில் நனைந்து இளைத்து இ காடு கோட்பட்டார் – குசேலோ:2 465/1
மேல்

இளைத்தும் (1)

அலறி வாய் இளைத்தும் காண்டற்கு அரிய நின் அணி கூர் காட்சி – குசேலோ:3 720/2
மேல்

இளைப்பது (1)

எள்ளு வறுமை பிணியோர் தொடர்ந்துதொடர்ந்து இளைப்பது போல் – குசேலோ:1 182/4
மேல்

இளைப்பு (1)

ஏய வழி நடை இளைப்பு முதலிய எலாம் சற்றும் இன்றாய்விட்ட – குசேலோ:2 525/2
மேல்

இளைப்பும் (1)

விறந்த பல் காத வழி நடந்ததனால் மேவிய வருத்தமும் இளைப்பும்
பறந்தன பசியும் ஒழிந்தது நாவில் பைம் புனல் ஊறியது உறவும் – குசேலோ:2 256/2,3
மேல்

இளையவள் (1)

இகழ்வறும் எருவை இறைக்கு உளம் மகிழ்வித்து இராவணற்கு இளையவள் கலாம் கண்டு – குசேலோ:3 671/3
மேல்

இளையாரொடும் (1)

நீண்ட வாள் கரும் கண் இளையாரொடும் நீதி – குசேலோ:2 362/1
மேல்

இற்ற (1)

இற்ற என்று உரைத்திட எளியன அல யார்க்கும் – குசேலோ:2 347/4
மேல்

இற்றிட (1)

ஒளி இற்றிட வந்து இருள் அடைந்தாங்கு உடற்றும் பாவம் வந்து அடையும் – குசேலோ:3 660/3
மேல்

இற்று (6)

வல்லவன் புரிந்த திறத்தை இற்று என்ன வகுப்பவர் உலகினில் எவரே – குசேலோ:0 26/4
தண்டாத பெரும் புகழ் இற்று என சாற்ற வல்லோர் – குசேலோ:1 22/3
இற்று இவன் வாழ்க்கை தன்மை இருபத்தேழ் மைந்தருக்கும் – குசேலோ:1 69/1
பந்த மானிடர் தன்மை இற்று என பகர்ந்தேன் பரம்பொருளாய – குசேலோ:1 166/2
நீடு வார் புகழ் பெருமை இற்று என்று மதிப்பவர் ஆர் நிகழ்த்துவார் ஆர் – குசேலோ:2 321/4
தேங்கு சூளிகை சிறப்பினை இற்று என தெரிக்கோ – குசேலோ:2 346/3
மேல்

இற்றை (1)

இற்றை நாள் வந்து வாயில் இருக்கின்றான் எதிர்ந்த போரில் – குசேலோ:2 384/3
மேல்

இற (5)

நிலையெடுத்து உறையும் கந்தி நெடும் கழுத்து இற பல் முத்தம் – குசேலோ:2 291/3
துன்றி எழு வருத்தம் இற தொலையாத இளமை பெறல் – குசேலோ:3 608/3
இந்த வருத்தம் இற துதிப்பேன் எம்பிரானை என துதிப்பான் – குசேலோ:3 661/4
திடனுற தோன்றி கடும் தொழில் அரக்கி சேயொடும் இற சிலை வாங்கி – குசேலோ:3 668/3
அழிவு_இல் அம் மணி கைக்கொள் சததனுவா ஆருயிர் இற தொலைத்து அகற்றி – குசேலோ:3 695/4
மேல்

இறக்க (1)

ஒருவ மேலிட்டு நிற்கும் உறக்கமும் இறக்க செய்யும் – குசேலோ:1 110/2
மேல்

இறக்கு (1)

எழும் கரும் பெண்ணை-தோறும் இறக்கு கள் மாற புக்கார் – குசேலோ:2 211/2
மேல்

இறக்கும் (1)

எவ்வ நோயுறும் பிறக்கும் இறக்கும் இ துயரம் ஓர்ந்த – குசேலோ:1 139/2
மேல்

இறங்கினான் (1)

ஓம்பலுற்று இறங்குவாரோடு இறங்கினான் உவகை எய்தி – குசேலோ:2 219/4
மேல்

இறங்குவாரோடு (1)

ஓம்பலுற்று இறங்குவாரோடு இறங்கினான் உவகை எய்தி – குசேலோ:2 219/4
மேல்

இறந்த (1)

முந்தை நாள் இறந்த மதலையை மீட்டு ஆசாரியன் தேவி முன் வைத்து – குசேலோ:3 688/4
மேல்

இறந்தது (1)

ஒல்லும் அவ் உயிர்கள் தம்முள் உணவு இலாது இறந்தது உண்டோ – குசேலோ:1 98/3
மேல்

இறந்து (1)

ஒளவியம் அவித்த பெரும் தவத்தினர்கள் அகம் புறம் எனும் பகுப்பு இறந்து
முவ்வுலகமும் தம் இடமதா வசிப்பர் என மறை மொழிவதற்கு இசைய – குசேலோ:1 55/1,2
மேல்

இறப்ப (1)

இறப்ப நேற்று உண்ட கூற்றை இன்று யாம் மறப்பம் ஆகில் – குசேலோ:2 276/4
மேல்

இறல் (1)

வறிய உரை கேட்டு உஞற்றல் மண் இறல் நேர் கெடுதியுறும் – குசேலோ:1 191/4
மேல்

இறவு (2)

இறவு பாய் கடல் ஏறு உவர் நீங்குற – குசேலோ:1 39/1
இறவு உள தன்மையர் ஆகி எழில் பொலிவு மிக வாய்த்த – குசேலோ:3 606/2
மேல்

இறால் (2)

மலரின் இழி கொழும் தேனும் வைத்த இறால் செழும் தேனும் – குசேலோ:1 36/1
இலங்குறும் மதியம் அம் தேத்து இறால் மட மாதர் மஞ்ஞை – குசேலோ:3 557/2
மேல்

இறாலுக்கு (1)

இடம்படு தேத்து இறாலுக்கு இச்சைவைத்ததனை போலும் – குசேலோ:2 305/2
மேல்

இறுக்கப்பட்ட (1)

குல மறை உணர்ச்சி மிக்க குசேலன் சென்று இறுக்கப்பட்ட
நலம் மலி நெய்தல் சார்ந்த நளிர் கடல் வளம் மிக்கு அன்றே – குசேலோ:2 204/3,4
மேல்

இறுக்கி (1)

இரு கவாடத்தை நூக்குபு தாழக்கோல் இறுக்கி
மருவு ஒருத்தனாய் இருந்தனன் இன்னன வலிப்பான் – குசேலோ:3 641/3,4
மேல்

இறுக (1)

பற்றல் ஆகா இரு வேறு பற்றை இறுக பற்றினரை – குசேலோ:3 647/1
மேல்

இறுகி (1)

இலங்கு ஆரம் அணிந்து பணைத்து இறுகி அண்ணாந்து எழுந்த முலை இரும் கோட்டிற்கும் – குசேலோ:3 713/3
மேல்

இறுத்த (2)

ஊர்ப்புறம் அரசர் முன்னோர் உடங்குற இறுத்த வேத – குசேலோ:3 567/1
நிவப்புறு குடுமி சித்திரகூடம் அடைந்து அவண் நேயத்தின் இறுத்த
கவற்சி மிக்கு உடைய பரதனுக்கு இனிய கழறி பாதுகை கொடுத்து அனுப்பி – குசேலோ:3 670/2,3
மேல்

இறுத்தலோடும் (1)

தேம்பல்_இல் துவாரகைக்கு செல் துறை இறுத்தலோடும்
பாம்பணை கடவுள் பாத பங்கயம் உள்ளத்து உள்வோன் – குசேலோ:2 219/2,3
மேல்

இறுத்தார் (1)

இந்து அடுத்த பேர் உவளகத்து என அவர் இறுத்தார் – குசேலோ:2 338/4
மேல்

இறுத்தான் (2)

என்று உரைத்து இறுத்தான் பற்று_இல் இரும் தவர் ஏறு போல்வான் – குசேலோ:1 145/4
மின் உமிழ் கார் முகில் பயிலும் மேல் கடலின் கரை இறுத்தான் – குசேலோ:1 196/4
மேல்

இறுத்து (1)

பெரு வள மிதிலை நகர் அகம் புகுந்து பெயர்க்க அரும் கார்முகம் இறுத்து
குரு மலர் நிறைய பூத்த கொம்பு அன்ன கோதையை மணந்து மீட்டு அயோத்தி – குசேலோ:3 669/1,2
மேல்

இறும்பூது (7)

என்னரும் இறும்பூது எய்தும் எழில் மிகும் வணிகர் என்றும் – குசேலோ:1 25/3
இன்ன வளம் படைத்து எவரும் இறும்பூது கொண்டு அடைய – குசேலோ:1 33/1
செவ்விய இறும்பூது எய்தி சீரகம் துளிப்ப தன் மெய் – குசேலோ:2 216/2
உலகம் இறும்பூது அடைய ஒழியாத பெரும் செல்வம் – குசேலோ:2 496/2
ஆய இவை அனைத்தும் உணர்ந்து இறும்பூது மிக கொண்டான் அன்ன காலை – குசேலோ:2 525/4
புண் என்பது பொலி வேலவர் பூத்தார் இறும்பூது – குசேலோ:2 529/4
தீது அகல் நல் தவ பெரியோன் செய்ய விழி தோன்ற இறும்பூது
உடையள் ஆகி இது பொன்வண்டோ என நினைந்து – குசேலோ:3 589/3,4
மேல்

இறும்பூதும் (1)

கொண்டனன் அடங்கிலா இறும்பூதும் கொண்டனன் எண்ணிடுதற்கும் – குசேலோ:2 258/2
மேல்

இறும்பூதுற்றான் (1)

பன்ன அரும் வளங்கள் எல்லாம் பார்த்தனன் இறும்பூதுற்றான்
பொன் நகர் சிறந்தது என்பார் புல்லியர் என உள் கொண்டான் – குசேலோ:2 395/3,4
மேல்

இறை (1)

ஈர மா தவன் இறை கொடுக்குமே – குசேலோ:2 491/4
மேல்

இறை-பால் (1)

பரவு தம் இறை-பால் சரண் சார்தல் போல் – குசேலோ:2 443/3
மேல்

இறைக்கு (2)

போய் உரைத்திடும் எம் வரவு இறைக்கு என புகன்றார் – குசேலோ:2 379/3
இகழ்வறும் எருவை இறைக்கு உளம் மகிழ்வித்து இராவணற்கு இளையவள் கலாம் கண்டு – குசேலோ:3 671/3
மேல்

இறைக்கும் (1)

ஆர்ந்த தழல் இறைக்கும் மதில் புரத்து அரசு கர கொடிகட்கு அரிவாள் ஆகி – குசேலோ:0 12/1
மேல்

இறைகொண்டால் (1)

வில் படும் அமரர் நாடு வீழ்ந்து மண் இறைகொண்டால் போல் – குசேலோ:3 543/3
மேல்

இறைஞ்சி (1)

என்று உரைத்த மா முனிவரன் இணை அடி இறைஞ்சி
நன்று சொற்றனை மற்றது நடத்துக என்று அடையார் – குசேலோ:2 536/1,2
மேல்

இறைத்தார் (1)

எண் என்பதும் இன்றாம் வகை இறைத்தார் களித்து ஆர்த்தார் – குசேலோ:2 529/3
மேல்

இறைத்து (1)

சேந்த கைத்தலம் கொண்டு ஒள் அறல் இறைத்து செறி களி இன்பு உவந்து ஆடும் – குசேலோ:2 229/3
மேல்

இறையவ (1)

ஏண் உடை பரசிராம ஐம்படை கை இறையவ நின் அடி போற்றி – குசேலோ:3 667/4
மேல்

இறையவன் (1)

இலங்கையுள் புகுந்து தசமுகனவனுக்கு இளவல் விண் இறையவன் பகை முன் – குசேலோ:3 674/1
மேல்

இறைவன் (2)

தம்மை ஊர் இறைவன் நகர் வளம் கண்ட சலதர குலம் அவன் பின்னோன் – குசேலோ:2 246/1
நம்மை ஊர் இறைவன் பகை நாகங்கள்-தம்மை – குசேலோ:2 442/1
மேல்

இறைவனும் (2)

மடமையேன்-தனக்கு கடவுளும் நீயே வகுக்க அரும் இறைவனும் நீயே – குசேலோ:1 158/1
இந்த நாள் தகுதி வானத்து இறைவனும் அணுகொணாது அ – குசேலோ:2 284/2
மேல்

இறைவா (1)

தோமறு செல்வம் வாய்ந்த துவாரகைக்கு இறைவா போற்றி – குசேலோ:2 382/4
மேல்

இன் (15)

ஒருவரு இன் சுவை தமிழில் பாடி அருளுக என உள் உவந்து கேட்ப – குசேலோ:0 18/2
இனிது அமிர்த சுவையினும் மிக்கஃது இதன் இன் சுவை அது என இயற்றினானால் – குசேலோ:0 19/1
இலக உண்டு இன்றேல் இன்றாம் இன் உயிர் உடம்பின் வாழ்தல் – குசேலோ:1 101/3
மேவிய இன் சுவை புனலால் வீங்கினேம் இதுபொழுது – குசேலோ:1 185/2
நாகு வண்டு ஒலிப்ப படும் கட செருக்கால் நாள்-தொறும் இன் பிடி ஊட்டும் – குசேலோ:2 228/1
பருக்கும் இன் சுவை கனி உடை மற்றை பாதவங்கள் – குசேலோ:2 355/3
பொருந்த இன் பால் உண்பான்-பால் புளித்த காடியை கொடுத்திட்டு – குசேலோ:2 473/2
ஓங்கும் இன் சுவை கொள் வாயன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 478/4
இமைத்திடும் அளவே ஆக எக்காலும் ஆக இன் தேன் – குசேலோ:3 579/3
இன் தவத்தன் யார் இளமை எங்ஙன் அடைந்தான் மடவாள் – குசேலோ:3 583/3
பருகுதற்கு அமைந்த இன் சுவை குழம்பு பால் விராய் உபசரித்து ஊட்ட – குசேலோ:3 626/2
பலவும் இன் புளி விரவிடா பாய தீம் கறியும் – குசேலோ:3 634/4
தவம் பயில் முனிவர் பன்னியர் அளித்த சமைந்த இன் சுவை உணாவினை உண்டு – குசேலோ:3 684/1
அரில்படு கானில் வேட்டம் ஆடிடும் கால் அமிழ்து என இன் இசை பாடும் – குசேலோ:3 697/2
என்னும் இ கதை இன் தமிழ் வாழியே – குசேலோ:3 746/4
மேல்

இன்ப (6)

வாங்கும் இன்ப துன்பங்களும் மனாதியால் நுகரும் – குசேலோ:1 137/4
இவ்விதம் இன்ப முத்தி எய்திடும்-காறும் மாறாது – குசேலோ:1 139/1
நாற்கதி கடக்கும் இன்ப செல்வத்தை நண்ணிடாமல் – குசேலோ:1 143/3
இன்ப வால் அரியே முதல் உபகரணம் எலாம் இனிது உடையவரேனும் – குசேலோ:1 151/2
பாங்குற புரியும் இன்ப நல் கலவி பகுப்பு எலாம் கைவலான் கொண்டு – குசேலோ:2 252/3
ஈர் மது கண்ணி அன்புடன் அளித்தாற்கு இனிய தன் இன்ப வீடு அளித்து – குசேலோ:3 686/4
மேல்

இன்பத்தால் (1)

நான்மறை உவரி கடல் புடை உடுத்த நானிலத்து உயிர் எலாம் இன்பத்தால்
மனம் மகிழூஉ வாழ்க நன்கு என்னா சாற்றிடும் அதற்கு மாறு இன்றி – குசேலோ:1 86/1,2
மேல்

இன்பத்து (2)

மொய் புய தண்டம் தப்பி முன்னவன் இன்பத்து ஆழ்வார் – குசேலோ:1 114/4
பைத்த கார் வண்ணத்து எம்மான் பதம் அடைந்து இன்பத்து ஆழ்வார் – குசேலோ:1 125/4
மேல்

இன்பம் (14)

இருவரும் நல் குசேல முனி சரித்திரத்தை உலகுள்ளோர் இன்பம் எய்த – குசேலோ:0 18/1
அலகு_இல் பல் உயிரும் இன்பம் அடைய ஒண் குடை நிழற்றி – குசேலோ:1 1/2
சுத்தர் அங்கு அளவிலார்கள் தொகுப்புற இன்பம் நல்கி – குசேலோ:1 2/2
ஒக்க இ பவத்தில் இன்பம் ஒருங்கு அனுபவிப்பர் இன்றேல் – குசேலோ:1 94/3
இத்தகு துன்பம் இன்பம் எய்திடார் அறிவு சான்றோர் – குசேலோ:1 125/1
முன்னம் அங்கு இருந்த இன்பம் முழுவதும் மறந்து நின்றான் – குசேலோ:2 389/3
ஏர் ஆர் இன்பம் சிறப்ப இருவேமும் கூடினேம் – குசேலோ:2 431/4
பேர் இயலும் சுவர்க்கத்தில் பெரிது இன்பம் துய்ப்பன் எனில் – குசேலோ:2 502/3
எக்காலும் இன்பம் அறான் கடந்து அப்பால் ஏகிடுங்கால் – குசேலோ:2 507/4
வரி நெடும் தடம் கண் காளிந்தி இன்பம் மருவி வண் துவரையை அடைந்து – குசேலோ:3 697/3
விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என் – குசேலோ:3 722/3
படிறு அற ஆயின் இன்பம் பயப்பது எள்துணையும் இன்றால் – குசேலோ:3 726/4
உம்பரார்க்கு அரிய இன்பம் உறுவை என்று உரைக்கலுற்றான் – குசேலோ:3 734/3
துன்றும் இ கதை கேட்டு இன்பம் தோய்ந்தனன் – குசேலோ:3 745/3
மேல்

இன்பமே (1)

இருவும் பிறப்பில் எஞ்ஞான்றும் அதனால் ஒழிதல் இன்பமே – குசேலோ:3 648/4
மேல்

இன்பின் (1)

புத்தமுது ஊறும் இன்பின் புணர்ந்து அசைவற்று இருந்தான் – குசேலோ:2 411/4
மேல்

இன்பு (7)

ஏர் வளர் இயல் முற்று உணர்ந்த நல் புலவர் இன்பு உளம்கொண்டிட மாதோ – குசேலோ:0 21/4
சேந்த கைத்தலம் கொண்டு ஒள் அறல் இறைத்து செறி களி இன்பு உவந்து ஆடும் – குசேலோ:2 229/3
தும்மு தீ பொறிய வேல் இள மைந்தர் துணைவியரோடு இன்பு அமரும் – குசேலோ:2 246/3
எண் இட கடை இலா தழை கோலி இன்பு அகவும் – குசேலோ:2 356/3
இன்பு உடை ஈருளும் சுவைத்திட்டு எழும் கதிர் வாள் கண்ணபிரான் – குசேலோ:2 501/2
கங்குல் பகல் நிற்போர்கள் நனி மூழ்கி இன்பு அடைய கமல கண்கள் – குசேலோ:3 708/3
ஈற்று நம் உலகம் சார்ந்து இன்பு எய்திட வரம் தந்தேமால் – குசேலோ:3 738/4
மேல்

இன்புற்ற (1)

இன்புற்ற விழியிடை நீர் வார இது செய்தவர் எவ் – குசேலோ:3 596/3
மேல்

இன்புற்றானே (1)

திப்பிய உருவ மாயன் சேவை செய்து இன்புற்றானே – குசேலோ:3 743/4
மேல்

இன்புற (3)

இன்புற பெற்று நின்றாள் இருபத்தேழ் மைந்தர் சேர – குசேலோ:1 63/4
அலகு_இல் நன்னெறியோர் இன்புற அளிப்போன் ஆதலின் ஆங்கு அவன்-பால் சென்று – குசேலோ:1 92/2
இன்னல் இலாது உயர்ந்த முனி இன்புற வாய்மலர்கின்றான் – குசேலோ:1 197/4
மேல்

இன்புறு (1)

இன்புறு கீர ஆழி இனிய நீர் கடலை ஏவ – குசேலோ:3 548/2
மேல்

இன்மை (3)

ஈனம் ஆர் இன்மை புகுத்திடுமால் என்று யாரும் நன்கு உணர்தர நவில்வார் – குசேலோ:1 148/4
இலக்கணம் இன்மை நோக்கி இதற்கு மேல் சொற்றான் அல்லன் – குசேலோ:2 391/1
பெய்யும் மழை இன்மை கிளி விட்டில் முதல் பெரும் கேடு – குசேலோ:2 434/2
மேல்

இன்றாம் (2)

இலக உண்டு இன்றேல் இன்றாம் இன் உயிர் உடம்பின் வாழ்தல் – குசேலோ:1 101/3
எண் என்பதும் இன்றாம் வகை இறைத்தார் களித்து ஆர்த்தார் – குசேலோ:2 529/3
மேல்

இன்றாமால் (1)

புல்_வினையால் என்று எண்ணல் புலமையோரிடத்து இன்றாமால் – குசேலோ:1 122/4
மேல்

இன்றாய் (1)

மாற்றுதல் இன்றாய் தாம் தாமரை இலை நீர் போல் நிற்பர் – குசேலோ:3 738/2
மேல்

இன்றாய்விட்ட (1)

ஏய வழி நடை இளைப்பு முதலிய எலாம் சற்றும் இன்றாய்விட்ட
காய வெயில் குளிர்ந்தது பாலையும் நீர் ஊறிற்று இள மென் காலும் வீசிற்று – குசேலோ:2 525/2,3
மேல்

இன்றால் (5)

அளவையே எல்லா பேச அரு வளமும் அளிக்குவன் ஐயம் அது இன்றால்
பளகறு நேசன் ஒருவனை படைத்தல் பரு தன பொதி பெற்றால் போன்ம் என்று – குசேலோ:1 91/2,3
நன் செயல் நம் மூதாதை நாளினும் கேட்டது இன்றால்
என் செய்வாம் எண்ணாது ஒன்றை இயற்றுதல் என்றும் தீதே – குசேலோ:2 308/3,4
ஓதிய இவ் அன்றி இவன் அரசரிடை பெரும் கருமம் ஒன்றும் இன்றால்
காதிய தீவினை உடையேம் ஆதலினால் யாம் இன்று காண பெற்றேம் – குசேலோ:2 328/3,4
மின் ஆர் ஆண்டும் அஃது ஒப்பது இன்றால் எனின் அவ் விழு செல்வம் – குசேலோ:3 653/3
படிறு அற ஆயின் இன்பம் பயப்பது எள்துணையும் இன்றால் – குசேலோ:3 726/4
மேல்

இன்றி (16)

ஒருவிய உளத்தான் காட்டில் உதிர்ந்து கொள்வாரும் இன்றி
அருகிய நீவார புல் தானியம் ஆராய்ந்தாராய்ந்து – குசேலோ:1 67/2,3
மனம் மகிழூஉ வாழ்க நன்கு என்னா சாற்றிடும் அதற்கு மாறு இன்றி
கான் வழிந்து ஒழுகும் கற்பக மாலை கடவுளர் பராவும் நல் புகழோய் – குசேலோ:1 86/2,3
விரைத்த பூம் குழலாய் துய்க்கும் உணவு இன்றி மேவுமே-கொல் – குசேலோ:1 100/4
கருணை சற்று இன்றி எல்லை கடந்திட துரந்து மீள்வர் – குசேலோ:1 106/3
சளசள என வாய் ஊறல் தடை இன்றி ஒழுக பல் போய் – குசேலோ:1 126/1
முன்பு நல்_வினை செய்தவர் முயற்று இன்றி முன்னிய எலாம் உண்பர் என்னில் – குசேலோ:1 151/1
இழிவற உண்டு உடுத்தல் இன்றி மிக்கு எண்ணம் கொண்டு – குசேலோ:2 286/2
பெரு விடை துலாக்கோன் பின்னும் பிரிவு இன்றி செல செல் காலும் – குசேலோ:2 302/3
நையல் இன்றி அஞ்சம் பல பயில்தரும் நாளும் – குசேலோ:2 363/4
சான்ற தன்மையர் சற்றும் தடை இன்றி
தோன்ற யாப்பு அடங்க தொக சொற்றல் போல் – குசேலோ:2 446/2,3
விள்ளல் இன்றி கொண்டு என்ன விளர்த்தவே – குசேலோ:2 456/4
வாட்டும் ஈர பதம் இன்றி வயிற்றில் செறிக்கும் பதம் இல்லை – குசேலோ:2 461/3
இனிய சிற்றுணவு ஏதேனும் இன்றி நீ வருவாய்-கொல்லோ – குசேலோ:2 472/1
நிறம் மிகு வரைகள் சார்ந்தும் நெடிய நாள் இருந்து ஊண் இன்றி
மறம் மிகு பொறியை வாட்டி வளர் தவம் புரிவார்க்கு அன்றி – குசேலோ:3 719/2,3
கன்றுதல் இன்றி முன்னை பழக்கத்தால் கலங்காது ஆற்றும் – குசேலோ:3 724/2
பல்கும் நல் பொருள் வேண்டாது பயன் இன்றி கழிந்த தீய – குசேலோ:3 731/3
மேல்

இன்றியும் (1)

தீ திரள் பொறி காரணம் இன்றியும் சிதற – குசேலோ:2 350/1
மேல்

இன்று (24)

இந்த வனக்கு அழிவு இன்று என்று யாவரும் நன்கு எடுத்துரைப்ப – குசேலோ:1 38/2
அடுத்த மனை சிறான் ஒருவன் இன்று நுமது அகம் கறி என் அட்டார் என்று – குசேலோ:1 73/1
உரைத்த கல் முதல் இட பல் உயிர்க்கு எலாம் உணவே இன்று
வரைத்த அவ் உயிர் அவ்வாறு வழங்குதல் இயல்பே என்னில் – குசேலோ:1 100/1,2
இன்று வந்தமை யாதினை கருதி மற்று இவர் என உளத்து எண்ணி – குசேலோ:1 165/2
மற்றை வழியும் கடக்க வலி இன்று ஓர் விதத்தினால் – குசேலோ:1 193/1
கருமம் தன்னமும் இன்று அ கடி நகர் – குசேலோ:2 221/4
விண்ட சிற்றிடமும் இன்று ஒரு கற்பம் மேவி நாம் காத்திருந்திடினும் – குசேலோ:2 258/3
இறப்ப நேற்று உண்ட கூற்றை இன்று யாம் மறப்பம் ஆகில் – குசேலோ:2 276/4
பாடுவார் இன்று இருந்த இடம் நாளை இருக்க மனம் பற்றார் சுற்றி – குசேலோ:2 321/2
காதிய தீவினை உடையேம் ஆதலினால் யாம் இன்று காண பெற்றேம் – குசேலோ:2 328/4
இன்று நம் வாயில் வந்த இரும் தவ தலைவன்-தன்னை – குசேலோ:2 385/3
உடன் உறைதல் ஒருவுமிடத்து ஒரு துன்பும் உறல் இன்று
படர்தலும் இன்று ஒருவேளை பகர்தலும் இன்று ஆகுமால் – குசேலோ:2 433/3,4
படர்தலும் இன்று ஒருவேளை பகர்தலும் இன்று ஆகுமால் – குசேலோ:2 433/4
படர்தலும் இன்று ஒருவேளை பகர்தலும் இன்று ஆகுமால் – குசேலோ:2 433/4
தள்ளை நமை பார்த்து அமுது சமைப்பதற்கு இந்தனம் இன்று இன்று – குசேலோ:2 436/2
தள்ளை நமை பார்த்து அமுது சமைப்பதற்கு இந்தனம் இன்று இன்று
எள்ளரு நல் மைந்தர்காள் கொடு வாரும் என ஏவ – குசேலோ:2 436/2,3
ஊற்று மாரி ஒழிதல் இன்று என் இனி – குசேலோ:2 452/1
முன்னும் இவ் அவல் ஒன்றேனும் முனை முறித்ததுவும் இன்று
பன்னும் முட்டையும் இன்று ஆகும் பட்ட அங்கையும் மணக்கும் – குசேலோ:2 477/1,2
பன்னும் முட்டையும் இன்று ஆகும் பட்ட அங்கையும் மணக்கும் – குசேலோ:2 477/2
கொன்னும் வாய் செறிப்பின் அம்ம குளமும் வேண்டுவது இன்று என்னா – குசேலோ:2 477/3
என்னோ காணப்படும் ஈண்டும் இன்று கேட்கப்படும் சிறப்பின் – குசேலோ:3 653/2
கவற்சி இன்று ஆகி விரைந்து குப்புற்று கடி மதில் துவரையை அடைந்து – குசேலோ:3 691/2
கழல் தரா வினையினேன் இன்று அறிந்தனன் கடவுள் ஏறே – குசேலோ:3 723/4
திகழ்தர இருத்தி மீட்டும் செல்வம் வேண்டுவது இன்று என்னின் – குசேலோ:3 739/1
மேல்

இன்றெனும் (2)

நிறை இன்றேனும் நிறையுடையாய் நீதியுடையாய் இன்றெனும் நல் – குசேலோ:3 659/2
துறை இன்றெனும் நல் துறையுடையாய் என்று சூழ்வர் கேட்டவர்கள் – குசேலோ:3 659/3
மேல்

இன்றே (3)

கோடி பொன் அளிப்பன் இன்றே கோடிர் ஓர் மாத்திரைக்குள் – குசேலோ:1 109/1
ஓடிய இரண்டு இயக்கக்கு உறுத்திய அளவை இன்றே – குசேலோ:1 140/4
மின் திகழும் மணி மார்பன் பணி செயல் வேண்டுவது இன்றே – குசேலோ:2 499/4
மேல்

இன்றேல் (2)

ஒக்க இ பவத்தில் இன்பம் ஒருங்கு அனுபவிப்பர் இன்றேல்
மிக்க வெம் துயரத்து ஆழ்வர் இதற்கு உளம் மெலிதல் என்னே – குசேலோ:1 94/3,4
இலக உண்டு இன்றேல் இன்றாம் இன் உயிர் உடம்பின் வாழ்தல் – குசேலோ:1 101/3
மேல்

இன்றேனும் (3)

பொறை இன்றேனும் பொறையுடையாய் புகழ் இன்றேனும் புகழுடையாய் – குசேலோ:3 659/1
பொறை இன்றேனும் பொறையுடையாய் புகழ் இன்றேனும் புகழுடையாய் – குசேலோ:3 659/1
நிறை இன்றேனும் நிறையுடையாய் நீதியுடையாய் இன்றெனும் நல் – குசேலோ:3 659/2
மேல்

இன்றோ (2)

இனிய நின் உள்ளம் இன்றோ எண்ணி யான் அறிதல் வேண்டும் – குசேலோ:2 472/2
பகரும் தெய்வம் அம்மை வினை பயன் உண்டோ இன்றோ என்னும் – குசேலோ:3 649/1
மேல்

இன்ன (8)

நாரியர் சிலம்பின் சும்மை நரப்பு யாழ் அரவம் இன்ன
சேர ஒன்றாகி ஏழு திரைகள் வாய் அடக்கும் அன்றே – குசேலோ:1 28/3,4
இன்ன வளம் படைத்து எவரும் இறும்பூது கொண்டு அடைய – குசேலோ:1 33/1
சீறுதல் இலாத அனை முகம் பார்த்து இன்னான் இன்ன தின்றான் என் வாய் – குசேலோ:1 74/2
கருவினுள் புகுத்தும் இன்ன கரிசு கண்டதனால் அன்றோ – குசேலோ:1 110/3
நீடிய கபம் நிணம் தோல் நெய்த்தோர் ஊன் மூளை இன்ன
கூடிய இரண்டு_ஐந்நூறு தொடி என கூறும் நூல்கள் – குசேலோ:1 140/2,3
இன்ன மா நகர் காண்டலும் ஏர் முகில் – குசேலோ:2 224/1
இன்ன எல்லாம் உளத்து நினைந்திருக்கின்றாயோ நீ என்ன – குசேலோ:2 470/1
இன்ன பல் வகை அதிசயம் எதிருற கண்டு – குசேலோ:2 533/1
மேல்

இன்னணம் (2)

இன்னணம் வாயில்காப்பவர்-தம்மோடு ஈங்கு இவன் புகல் மொழி கேளா – குசேலோ:2 270/1
இன்னணம் இவன் இருப்ப இவன் வரவு அனைத்தும் சொல்லா – குசேலோ:2 415/1
மேல்

இன்னம் (2)

இன்னம் எத்தனை பேர் மைந்தர் முறை கொள இருக்கின்றாரோ – குசேலோ:1 117/2
ஈங்கு இவன் இவ்வாறு எய்த இன்னம் வந்திலன் என்று ஐயன் – குசேலோ:2 398/1
மேல்

இன்னமும் (1)

ஏலும் மா மழை இன்னமும் வேண்டும்-கொல் – குசேலோ:2 455/2
மேல்

இன்னயின்ன (1)

ஒல்லை இன்னயின்ன என உணருமாறு விளங்கினவே – குசேலோ:2 466/4
மேல்

இன்னல் (3)

இன்னல் இலாது உயர்ந்த முனி இன்புற வாய்மலர்கின்றான் – குசேலோ:1 197/4
இன்னல் தீர்தர எட்டி விசை கொளீஇ – குசேலோ:2 224/3
இன்னல் தீர இரிந்தனவோ என – குசேலோ:2 454/3
மேல்

இன்னவாறு (2)

இருள் மிக படைத்த நெஞ்சர் இன்னவாறு இயம்பி நிற்க – குசேலோ:2 394/4
இரும் கிளி பெயர் இருடி இன்னவாறு
ஒருங்கு கூறலும் உவந்து தாழ்ந்து எழீஇ – குசேலோ:2 483/1,2
மேல்

இன்னன (4)

அன்னவன் வதனம் நோக்கி அமைய இன்னன சொல்வானால் – குசேலோ:2 415/4
இன்னன எலாம் பேச அறிவு அன்று நமக்கு என வண்டு இரங்கும் கூந்தல் – குசேலோ:2 521/3
மருவு ஒருத்தனாய் இருந்தனன் இன்னன வலிப்பான் – குசேலோ:3 641/4
பந்தம் உறுக்கும் செல்வம் என பயந்தானாய் இன்னன நினைந்தான் – குசேலோ:3 661/3
மேல்

இன்னாள் (1)

நண்ணும் சிறு மைந்தர்களால் உளம் நையும் இன்னாள்
எண்ணும் நிரம்பும் என சில் பொழுது உள்ளத்து எண்ணி – குசேலோ:1 161/2,3
மேல்

இன்னான் (1)

சீறுதல் இலாத அனை முகம் பார்த்து இன்னான் இன்ன தின்றான் என் வாய் – குசேலோ:1 74/2
மேல்

இன்னிய (1)

நாடவர்கள் துதி முழக்கம் நாள்-தொறும் இன்னிய முழக்கம் – குசேலோ:1 31/3
மேல்

இன்னும் (11)

சீரும் ஓர் அனந்தம் இன்னும் சேர்வதும் அனந்தமாமால் – குசேலோ:1 120/4
எது என கேட்டிடில் எவரும் இன்னும் நெடும் தூரம் என்பார் – குசேலோ:1 192/4
இன்னும் பார்க்க எழுதிடும் சீர்த்தியான் – குசேலோ:2 226/4
நேயமுற பேருதவி புரிந்து இன்னும் காப்பம் என நிகழ்த்துவோரும் – குசேலோ:2 314/4
என்றும் நாறிய மான்மதம் குங்குமம் இன்னும்
நின்ற பல் விரை வருக்கமும் நிறைதர கூட்டி – குசேலோ:2 368/3,4
சான்ற குணத்தாய் இன்னும் சந்ததமும் நினைந்திருப்பேன் – குசேலோ:2 417/3
தார் பொலி மார்ப கண்ணன்-தன் அருள் வலியால் இன்னும்
பார்ப்பன பல உண்டு என்னா படர்ந்தனனாகி சென்று – குசேலோ:3 567/3,4
இருமை இ செல்வம் கண்டீர் இன்னும் என் பெறுமோ என்பார் – குசேலோ:3 574/4
பூ வரும் உயர்வோ இன்னும் பொலிவு வேறு உண்டால் என்பார் – குசேலோ:3 575/4
உருவ உடம்பும் மிகையானால் தொடர்ப்பாடு இன்னும் உளவே-கொல் – குசேலோ:3 645/4
மேதக முன் இருந்த மிடியதே இன்னும் வேண்டும் – குசேலோ:3 730/2
மேல்

இன்னே (6)

நாவார துதிப்பதற்கு துடிதுடிக்கின்றது விரைந்து நாம் போய் இன்னே
தேவாதிதேவனுக்கு இ தவன் வரவை விண்ணப்பம் செய்ய வேண்டும் – குசேலோ:2 329/3,4
போய் அழைத்திடு-மின் இன்னே போய் அழைத்திடு-மின் இன்னே – குசேலோ:2 390/3
போய் அழைத்திடு-மின் இன்னே போய் அழைத்திடு-மின் இன்னே
போய் அழைத்திடு-மின் இன்னே என விரை பொருளில் சொற்றான் – குசேலோ:2 390/3,4
போய் அழைத்திடு-மின் இன்னே என விரை பொருளில் சொற்றான் – குசேலோ:2 390/4
சமர் தணிப்பம் இன்னே என சாற்றல் போல் – குசேலோ:2 440/3
வந்தனை எனக்கு என் கொண்டுவந்தனை அதனை இன்னே
தந்தனை ஆயின் நன்று தரு சுவை பக்கணத்து என் – குசேலோ:2 471/2,3
மேல்

இனம் (11)

மஞ்சு இனம் என மட மாதர் ஓதி கண்டு – குசேலோ:1 13/1
பா உளர் வண்டு இனம் பருக தேன் பொழி – குசேலோ:1 14/3
விழுங்குறு பாப்பு இனம் விட்டு ஒளித்திடல் – குசேலோ:1 18/2
பாற்று இனம் சுழலும் வசி நுதி நெடு வேல் பார்த்திபர் முன் கடிப்பு ஓச்சும் – குசேலோ:2 243/1
வச்சிர தட கை வாசவன் ஏவ மஞ்சு இனம் பொழிந்த கல்மழையை – குசேலோ:2 269/1
அன்றியும் குடஞ்சுட்டு இனம் புரந்த அ நாளில் – குசேலோ:2 349/1
பெண் அணங்கு அனையாரை தம் இனம் என்று பெட்கும் – குசேலோ:2 356/4
மானம் உறு புல் இனம் எல்லாம் மடங்கல் எனவும் விளங்கியவே – குசேலோ:2 463/4
அரி இனம் அஞ்ச வாள் ஆட்டு ஆடிடும் மறுகும் பல்ல – குசேலோ:3 560/4
கருதுறு பிருந்தாவனம் அடைந்து உகளும் கற்று இனம் மேய்த்திடும் நாளில் – குசேலோ:3 681/2
மலர்_மகன் கவர்ந்த கற்று இனம் சிறுவர் மாயையில் பண்டு போல் ஆக்கி – குசேலோ:3 682/1
மேல்

இனமாகி (1)

குலவு தனை விழுங்கு உவகை கொண்ட கோட்கு இனமாகி
இலகு அரவ நாடு அனைத்தும் இது சமயம் என பரிதி – குசேலோ:1 180/1,2
மேல்

இனி (5)

எய்த்து இனி நாம் மற்றை வழி எவ்வாறு கடப்பது என – குசேலோ:1 178/2
என்ன துயர் இனி உறினும் இது-காறும் வந்தமையான் – குசேலோ:1 196/1
கன்னல் பல் கழிதல் கண்டு பாணித்தல் காரியம் அன்று இனி துணிந்து இ – குசேலோ:2 259/1
ஊற்று மாரி ஒழிதல் இன்று என் இனி
ஆற்றல் என்று இருவேமும் உள் ஆய்தரல் – குசேலோ:2 452/1,2
இமையவர் துதிக்க படியிடை பரியாய் இனி வரும் எம்பிரான் போற்றி – குசேலோ:3 704/1
மேல்

இனிதா (2)

கனை கடல் முகிலை பார்த்து என் நீர் உவரை கழிப்பி மன் உயிர்க்கு எலாம் இனிதா
புனை என கேளாது எனினும் அ முகிலே புரியும் என் செய்யுளின் புகரை – குசேலோ:0 16/1,2
அளி ஆர் தேனே பாலே என இனிதா பேசி – குசேலோ:2 513/2
மேல்

இனிதாம் (1)

செறிதரு தன் மனப்படியே செய்தல் ஒருவற்கு இனிதாம்
அறிவுறுக்கும் குரு மொழி கேட்டு ஆக்கல் அஃதினும் சிறப்பாம் – குசேலோ:1 191/1,2
மேல்

இனிதின் (1)

படர் தலை சுருக்கி வாங்கி பாங்கு வைத்து இனிதின் ஆய்ந்து – குசேலோ:2 474/2
மேல்

இனிது (22)

வட பசும் தளிரின் இனிது உறை கண்ணன் மலர் தலை உலகு எலாம் காக்க – குசேலோ:0 2/4
நினைவரு முழு நூல் உணர்ந்தவர் அகற்றி நீடு உலகினுக்கு இனிது ஆக்க – குசேலோ:0 16/3
இனிது அமிர்த சுவையினும் மிக்கஃது இதன் இன் சுவை அது என இயற்றினானால் – குசேலோ:0 19/1
பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி – குசேலோ:0 20/3
வருவிருந்து எதிர்கொண்டு ஏற்று மலர் முகம் இனிது காட்டி – குசேலோ:1 24/1
இன்ப வால் அரியே முதல் உபகரணம் எலாம் இனிது உடையவரேனும் – குசேலோ:1 151/2
மை வந்த கண்ணாய் இனிது என் கொடு வல்லை செல்வல் – குசேலோ:1 162/4
மறையிட்ட ஒழுங்குடையாள் முடிந்து கொடுத்து இனிது போய்வருக என்றாள் – குசேலோ:1 169/3
ஒருவனிடம் பற்றி இனிது உண்ட கிளை – குசேலோ:1 184/3
இவ்வகை வளங்கள் எல்லாம் இனிது கண் விட்டு நோக்கி – குசேலோ:2 216/1
சிறப்புறும் இல்லறத்து இனிது உண்டு உடுத்து மனை மக்களொடும் செறிந்தாரேனும் – குசேலோ:2 326/1
எம்மை இனிது ஆண்டருள எழுந்தருளினான் என்றே எண்ணம் கோடும் – குசேலோ:2 327/4
இனிது நன்று இது தீது என்று உணர்த்துமவர் நட்பை – குசேலோ:2 418/2
நைய இனிது உயிர் எலாம் நன்கு தழைக்கின்றனவே – குசேலோ:2 434/4
உயர்ந்தவர்க்கு இனிது செய்த உதவி போல் உயர்ந்து மிக்க – குசேலோ:3 547/3
காவல் செய் புதவும் யமுனையும் நடவை கடிது இனிது இருளிடை உதவ – குசேலோ:3 677/1
உழை மருள் நயன சத்தியபாமைக்கு உதவுக என்று இனிது அளித்து – குசேலோ:3 696/3
வலம் கொளும் நரகன் கொன்று வச்சிரத்தோன் மன குறை முடித்து இனிது அருளி – குசேலோ:3 699/2
இமையளவினில் கைவரை முறையிட சென்று இனிது அருள் சுரந்தவ போற்றி – குசேலோ:3 704/3
உனற்கு அரியவன் என்றனக்கு இனிது அருள உறும்-கொலோ என்று நெக்குருகி – குசேலோ:3 705/3
மா மறையை வடித்து விரித்து இனிது உரைத்த திரு மலர் செவ் வாய்க்கு உண்டாய – குசேலோ:3 707/2
என்று இனிது அருளி செய்ய எழுந்தருள்வான்-கொல் என்று – குசேலோ:3 721/1
மேல்

இனிதுற (1)

இனிதுற ஏறி கரை மிசை இவர்ந்தோர்க்கு எடுத்தெடுத்து அம் துகில் ஈந்து – குசேலோ:3 683/3
மேல்

இனிமேல் (1)

என்ன சொற்றனன் சிறிதும் விண்டேன் அலன் இனிமேல்
பன்னக துயில் பகவன் வீற்றிருக்கும் அ பண்பில் – குசேலோ:2 367/2,3
மேல்

இனிமை (2)

இவ்வாறு மிடி என்னும் பெரும் கடலுள் அழுந்தியும் தற்கு இனிமை சான்ற – குசேலோ:1 80/1
நாதனுக்கு இனிமை மிக்க நண்பு உடையவனே போற்றி – குசேலோ:2 387/4
மேல்

இனிய (13)

வார் ஆரும் தடம் நிரம்ப மன பறம்பின் இனிய தமிழ் மாரி பெய்த – குசேலோ:0 13/3
நிறை மலர் குழலார் உள்ளம் நெகிழ்தர இனிய தீம் சொல் – குசேலோ:1 21/3
ஆங்கு அதில் குசேல பெயரினோன் முனிவர் அரும் குலத்து இனிய பாற்கடலில் – குசேலோ:1 48/1
பருப்போடு குளம் அளித்தி எனக்கு என்றும் எனக்கு இனிய பால் வெண்ணெய்யும் – குசேலோ:1 76/1
ஏருறும் இனிய சொல்லன் என்னவே யாம் உள் கோடும் – குசேலோ:2 310/4
இனிய சிற்றுணவு ஏதேனும் இன்றி நீ வருவாய்-கொல்லோ – குசேலோ:2 472/1
இனிய நின் உள்ளம் இன்றோ எண்ணி யான் அறிதல் வேண்டும் – குசேலோ:2 472/2
இனிய நின் மனைவி வாளா ஏகிவா என்பளோ மற்று – குசேலோ:2 472/3
இனிய எற்கு அன்றி யார்க்கு கொண்டுவந்திருக்கின்றாயே – குசேலோ:2 472/4
கனி மொழி செம் திரு_மார்பன் இனிய சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/6
இன்புறு கீர ஆழி இனிய நீர் கடலை ஏவ – குசேலோ:3 548/2
கவற்சி மிக்கு உடைய பரதனுக்கு இனிய கழறி பாதுகை கொடுத்து அனுப்பி – குசேலோ:3 670/3
ஈர் மது கண்ணி அன்புடன் அளித்தாற்கு இனிய தன் இன்ப வீடு அளித்து – குசேலோ:3 686/4
மேல்

இனும் (1)

பனவனுக்கு இதுவோ செல்வம் பகர் அரிது இனும் உண்டு என்பார் – குசேலோ:3 576/4
மேல்

இனைய (2)

ஆசறு நினது காட்சி ஐய என்று இனைய சொல்வான் – குசேலோ:3 718/4
என்று அவன் மறாத வண்ணம் இனைய பல் வார்த்தை கூறி – குசேலோ:3 740/1
மேல்