வா – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 1
வாக்கி 2
வாக்கிட 2
வாக்கியமும் 1
வாக்கிலை 1
வாக்கும் 2
வாகுவலயமும் 1
வாகை 2
வாகையொடும் 1
வாங்கி 4
வாங்கிய 1
வாங்கு 4
வாங்கும் 1
வாச 1
வாசம் 2
வாசவன் 2
வாசுதேவன் 1
வாசுதேவனை 1
வாசுதேவனையும் 1
வாஞ்சித்து 1
வாட்டத்து 1
வாட்டம் 1
வாட்டம்_இல் 1
வாட்டி 1
வாட்டும் 6
வாடிய 1
வாடினாய் 1
வாடும் 1
வாம் 3
வாமன 1
வாமனன் 1
வாய் 49
வாய்-தோறும் 1
வாய்_உள்ளார் 1
வாய்க்க 1
வாய்க்கு 1
வாய்த்த 3
வாய்த்தது 1
வாய்த்தல் 1
வாய்த்தாள் 1
வாய்த்திட 2
வாய்த்து 2
வாய்ந்த 8
வாய்ந்து 4
வாய்ப்ப 1
வாய்ப்பும் 1
வாய்பூசினன் 1
வாய்மடுத்தனை 1
வாய்மடுத்திடும் 1
வாய்மடுத்து 1
வாய்மலர்கின்றான் 1
வாய்மலர்ந்தனையால் 1
வாய்மலர்ந்து 1
வாய்மை 4
வாய்மையே 1
வாய்விட்டு 2
வாயகத்து 1
வாயன் 1
வாயால் 2
வாயில் 19
வாயில்கள் 1
வாயில்காப்பவர்-தம்மோடு 1
வாயிலும் 2
வாயிலை 3
வாயு 2
வாயும் 1
வாயுவின் 1
வார் 21
வார்த்தை 5
வார்த்தை-தனக்கு 1
வார்த்தையை 1
வார்ந்த 2
வார 3
வாரணத்தின் 1
வாரணவாசி 1
வாராத 1
வாரி 7
வாரிக்கு 1
வாரிதி 2
வாரும் 1
வாருறு 1
வால் 4
வாவி 6
வாவிகாள் 1
வாவியில் 2
வாவியின் 1
வாவு 1
வாவும் 1
வாவுவ 1
வாழ் 8
வாழ்க்கை 5
வாழ்க 2
வாழ்த்த 1
வாழ்த்தும் 1
வாழ்தர 1
வாழ்தல் 2
வாழ்ந்தனம் 1
வாழ்ந்தான் 1
வாழ்ந்திடு 1
வாழ்ந்திடும் 1
வாழ்ந்திருந்தான் 1
வாழ்ந்து 1
வாழ்ந்தேம் 1
வாழ்நாள் 1
வாழ்வன 1
வாழ்வாம் 1
வாழ்வார் 1
வாழ்வார்-மாட்டு 1
வாழ்வு 1
வாழ்வுற்று 1
வாழ்வோன் 1
வாழி 4
வாழியவே 2
வாழியே 1
வாழும் 4
வாழை 3
வாள் 23
வாளா 3
வாளால் 2
வாளிகள் 1
வாளும் 1
வாளை 4
வான் 13
வான 1
வானத்திடை 1
வானத்து 3
வானநாடர் 1
வானம் 1
வானவர் 2
வானவர்க்கு 1
வானவரும் 1
வானவில் 1
வானிடை 1
வானில் 2
வானோர்கள் 1
வானோரும் 1

வா (1)

நண்ணி வா என்னா நங்கை சொற்றிடலும் நல் தவ குசேலன் ஈது உரைக்கும் – குசேலோ:1 93/4
மேல்

வாக்கி (2)

பற்று கோரி கையால் மொண்டு வாக்கி பற்றாமை கண்டு – குசேலோ:1 69/3
மாம் தளிர் கரத்து அ நறும் தயிலத்தை வாக்கி
பூம் தடம் கண் ஓர் மட கொடி சென்னியில் பூசி – குசேலோ:3 631/1,2
மேல்

வாக்கிட (2)

சந்த மென் மடவார் செம் மணி சிரக தண் புனல் வாக்கிட தன் பொன் – குசேலோ:3 622/2
பாங்கின் வாக்கிட மூழ்கி மெய் ஈரமும் பாற்றி – குசேலோ:3 632/2
மேல்

வாக்கியமும் (1)

அரும்பும் வாக்கியமும் தொழில் ஆறினோர் அறையும் ஆசிகள் ஓங்கி – குசேலோ:0 6/3
மேல்

வாக்கிலை (1)

சிந்தாத கஞ்சி வாக்கிலை எனக்கு அன்னாய் என பொய் செப்பும் ஓர் சேய் – குசேலோ:1 71/2
மேல்

வாக்கும் (2)

நல்ல தன் மனையின் வாக்கும் நறு நெய் உண்டு ஒளிர்வதே என்று – குசேலோ:2 285/3
வழை மலர் தொடை வண்டு அரற்றிட நற வாக்கும்
மழை முகில் குழல் ஒருத்தி மெல் விரை புகை வயக்க – குசேலோ:2 376/3,4
மேல்

வாகுவலயமும் (1)

மின்னல்செய் வாகுவலயமும் வாளும் வெயிலுற பரப்புதல் கண்டான் – குசேலோ:2 247/4
மேல்

வாகை (2)

மந்தாரம் கச்சோலம் வாகை சே வெட்பாலை – குசேலோ:1 34/1
வாகை வேல் வலத்தின் ஏந்தி மடங்கல் ஏறு என நிற்கின்றோன் – குசேலோ:2 293/1
மேல்

வாகையொடும் (1)

வெல தகு வாகையொடும் அவன் மகளை மணியினை கைக்கொடு மீண்டு – குசேலோ:3 694/3
மேல்

வாங்கி (4)

வந்து தன் மனை கை நீட்ட வாங்கி மற்று அவற்றை குற்றி – குசேலோ:1 68/1
படர் தலை சுருக்கி வாங்கி பாங்கு வைத்து இனிதின் ஆய்ந்து – குசேலோ:2 474/2
அறன் கடை நயக்கும் வெம் சூர் ஆர் உயிர் சவட்டி வாங்கி
திறன்படு சுரர் கால் யாப்பு செறி கழல் வித்து சீர்த்தி – குசேலோ:3 545/1,2
திடனுற தோன்றி கடும் தொழில் அரக்கி சேயொடும் இற சிலை வாங்கி
மடன் இகு முனிவன் மகத்தினை காத்து ஓர் மாது கல் உருவினை அகற்றி – குசேலோ:3 668/3,4
மேல்

வாங்கிய (1)

காதி வாங்கிய கார்முகம் என்று உலகு – குசேலோ:2 441/3
மேல்

வாங்கு (4)

வாங்கு நீர் பரவை உலகு உயிர்க்கு என்றும் வழங்குக திருவொடும் ஆயுளுமே – குசேலோ:0 3/4
வாங்கு வில் கரும் கார் மருங்கு உற மருண்டு மையல் அம் பிடி என அணைத்த – குசேலோ:1 171/1
வாங்கு கடல் அகம் புகுந்து வடவை வதிவதை அறிந்தோம் – குசேலோ:1 187/1
வாங்கு தெண் கடலில் மீனம் முதல் உயிர் மருவலாலே – குசேலோ:2 206/1
மேல்

வாங்கும் (1)

வாங்கும் இன்ப துன்பங்களும் மனாதியால் நுகரும் – குசேலோ:1 137/4
மேல்

வாச (1)

மங்கல பொலிவு மிக்க மாடமாளிகையும் வாச
தொங்கல் அம் கூந்தல் நல்லார் தொகுதியும் விருந்தை ஊட்டும் – குசேலோ:3 565/1,2
மேல்

வாசம் (2)

வாசம் ஆர் மாலை மார்பர் மழை என இரவலாளர்க்கு – குசேலோ:1 26/3
வாசம் நல் கங்கை பங்கன் வதியிடம் வந்தது ஒத்தது – குசேலோ:3 718/3
மேல்

வாசவன் (2)

வச்சிர தட கை வாசவன் ஏவ மஞ்சு இனம் பொழிந்த கல்மழையை – குசேலோ:2 269/1
உவந்து வாசவன் கொள் பூசையை தான் கொண்டு உறு மழை வரை கொடு தடுத்து – குசேலோ:3 684/2
மேல்

வாசுதேவன் (1)

மடல் அவிழ் துளப மாலிகை புனைந்த வாசுதேவன் பத மலரை – குசேலோ:1 158/3
மேல்

வாசுதேவனை (1)

மண் அனைத்தும் புரக்கும் வாசுதேவனை மணக்கும் – குசேலோ:2 402/3
மேல்

வாசுதேவனையும் (1)

பாம்பணை பரன் யானே என தோன்றும் பவுண்டர வாசுதேவனையும் – குசேலோ:3 700/4
மேல்

வாஞ்சித்து (1)

வைப்பு என நமது பூசை வாஞ்சித்து வயங்கும் மேலோய் – குசேலோ:3 736/4
மேல்

வாட்டத்து (1)

பொருவா வெம் கடும் கூற்றாய் கொடு விடமாய் வடவையாய் புகுந்து வாட்டத்து
இருவா நின்றிடும் மிடியில் பல் மகவுள்ளாள் செய்கை எற்றே எற்றே – குசேலோ:1 79/3,4
மேல்

வாட்டம் (1)

வாட்டம்_இல் மனத்தர் ஆகி வாயில்கள் பலவும் நீத்து – குசேலோ:2 386/2
மேல்

வாட்டம்_இல் (1)

வாட்டம்_இல் மனத்தர் ஆகி வாயில்கள் பலவும் நீத்து – குசேலோ:2 386/2
மேல்

வாட்டி (1)

மறம் மிகு பொறியை வாட்டி வளர் தவம் புரிவார்க்கு அன்றி – குசேலோ:3 719/3
மேல்

வாட்டும் (6)

மா வகிர் கரும் கண் வேய் வாட்டும் தோள் துணை – குசேலோ:0 9/3
திரை கடல் வினைக்கு ஓர் ஆகரம் ஆகும் தேகத்தை வாட்டும் மெய் தவத்தோய் – குசேலோ:1 83/3
தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கி சரீரத்தை உலர்தர வாட்டும்
தரித்திரம் அளவா சோம்பலை எழுப்பும் சாற்ற அரும் உலோபத்தை மிகுக்கும் – குசேலோ:1 88/1,2
உடல் பவம் தனக்கு ஓர் ஆகரம் ஆகும் உடல் நனி வாட்டும் மெய் தவத்தோய் – குசேலோ:1 152/4
வாட்டும் ஈர பதம் இன்றி வயிற்றில் செறிக்கும் பதம் இல்லை – குசேலோ:2 461/3
குதை வரி சிலையை வாட்டும் கோடிய புருவம் நுண் கூர் – குசேலோ:3 553/2
மேல்

வாடிய (1)

வாடிய மருங்குல் நங்காய் மாண் பொருள் பயன் கண்டாயோ – குசேலோ:1 109/4
மேல்

வாடினாய் (1)

வழி நடந்து இளைத்தாய் மெய்யும் வாடினாய் அந்தோ வானில் – குசேலோ:2 286/3
மேல்

வாடும் (1)

மக்களுக்கு இரங்கி வாடும் மடத்தகை அணங்கு கேட்டி – குசேலோ:1 94/1
மேல்

வாம் (3)

ஏகு வாம் பரி மந்திரங்களும் வாள் போர் இலகு கல்லூரியும் விண்ணில் – குசேலோ:2 228/3
ஐந்து துந்துபியின் முழக்கமும் மன்னர் அவிர் கழல் ஒலியும் வாம் பரியின் – குசேலோ:2 257/1
அண்ணல் அம் களி நல் யானை ஆர்ப்பும் வாம் பரி முழக்கும் – குசேலோ:3 558/1
மேல்

வாமன (1)

மருவு அவன் சிரத்தில் வைத்து உயிர் புரந்த வாமன நின் அடி போற்றி – குசேலோ:3 666/4
மேல்

வாமனன் (1)

வாமனன் திண் தோள் ககுபம் தாவ உடல் பூரித்தான் வையத்தீரே – குசேலோ:0 22/4
மேல்

வாய் (49)

வீழி அம் கனி வாய் கொடி அழல் மகட்கு மென் துகில் அளித்த பைம் கொண்டல் – குசேலோ:0 10/2
அஞ்சி வாய் திறந்திடாது அழுங்கி சாம்புமால் – குசேலோ:1 13/4
வஞ்சியர் அ சுவாகதங்கள் வாய் மடுத்து – குசேலோ:1 20/3
சேர ஒன்றாகி ஏழு திரைகள் வாய் அடக்கும் அன்றே – குசேலோ:1 28/4
வளம் கனியும் இவை முதல வானோரும் வாய் ஊறி – குசேலோ:1 37/3
ஒன்று மெய் வாய் கண் நாசி காது என்ன உரைத்திடும் பொறி வழி ஊறு – குசேலோ:1 54/1
அவ்வண்ண வாய் முத்தம் கொண்டும் நயந்து ஓர்விதத்தில் ஆற்றல் செய்வாள் – குசேலோ:1 72/4
சீறுதல் இலாத அனை முகம் பார்த்து இன்னான் இன்ன தின்றான் என் வாய்
ஊறுதலால் இப்பொழுதே செய்து அளித்தி என உடுத்த உடை தொட்டு ஈர்க்கும் – குசேலோ:1 74/2,3
தேன் வழிந்து அன்ன மழலை வாய் மைந்தர் சிறப்புற அருளுதல் கடனே – குசேலோ:1 86/4
வறிய புன் செருக்கு மூடி வாய்_உள்ளார் மூகர் ஆவர் – குசேலோ:1 111/2
சளசள என வாய் ஊறல் தடை இன்றி ஒழுக பல் போய் – குசேலோ:1 126/1
பாங்குறும் சுவை உந்தி வாய் அகட்டுறும் பற்றி – குசேலோ:1 137/3
பன்ன அரும் பேறு மாதவன் அளிப்ப படைத்தனர் பவள வாய் செம் கால் – குசேலோ:1 155/2
வண்ண மணி நகை துவர் வாய் மட நல்லார்-தமை பொருவும் – குசேலோ:1 186/4
தத்து புனல் கிடையாமை தாகத்தால் வாய் புலர்ந்தும் – குசேலோ:1 188/3
ஏர் உறு பவள செவ் வாய் இயைந்து பொன் புணர்ந்து தண்ணென் – குசேலோ:2 205/3
வளம் மலி நறும் பூ மல்கும் வாவியில் தூண்டில் வாய் நின்று – குசேலோ:2 296/2
எழு கதிர் பரி வாய் கௌவ எழுந்த செஞ்சாலி செய்யில் – குசேலோ:2 297/2
அம் சிறை உகுத்த கூர் வாய் பெரும் கிழ நாரை ஆரல் – குசேலோ:2 299/3
இ தலை வாய் நிற்கின்ற இவர்க்கு எலாம் இரும் பொன் உண்டு – குசேலோ:2 306/1
வன் திணி மனத்தினார் வாய் அடங்கிட – குசேலோ:2 330/2
கணி வளைந்த ஒண் கரும் குழல் வெண் நகை கனி வாய்
அணி சிறந்து அரி படர்ந்த கண் அணங்கு எனும் உருக்குமணி – குசேலோ:2 377/2,3
பைம் குதலை வாய் மைந்தர் பலர் பிறக்க வேண்டுமே – குசேலோ:2 427/1
மாற்று விதம் இல் பறவை எலாம் வாய் தாழ்க்கொண்டு மரம்-தோறும் – குசேலோ:2 457/1
கார் ஆர் கூந்தல் மனைவியரும் கனி வாய் மழலை மைந்தர்களும் – குசேலோ:2 469/2
கொன்னும் வாய் செறிப்பின் அம்ம குளமும் வேண்டுவது இன்று என்னா – குசேலோ:2 477/3
கோங்கு இள முலை பூம் கோதை குமுத வாய் பைம் தேன் ஊறல் – குசேலோ:2 478/3
மற்றொரு பிடி எடுத்து வாய் இடப்போகும் காலை – குசேலோ:2 481/1
மதி குலத்து மன்னவன்-பால் வாய் திறந்து ஒன்றும் கேளான் – குசேலோ:2 506/3
இலவ இதழ் செய்ய வாய் இயன்றன எலாம் உரைப்பார் – குசேலோ:2 509/4
மம்மர் தபுத்து ஈத்து உவப்பார் காணில் அன்றோ கேட்பவர்க்கு வாய் உண்டாகும் – குசேலோ:2 520/2
பன்ன அரிய இவன் செய்யும் மாயை எவரால் அறியப்படும் வாய் வந்த – குசேலோ:2 521/2
வளம் நிலாவிய மின்னுகள் நடித்து என மணி வாய்
தளவ மூரல் விண் மடந்தையர் நடித்தனர் தயங்க – குசேலோ:2 531/3,4
மண் நலம் புனைந்த ஆடை வாரி வாய் அடைக்கும் மாதோ – குசேலோ:3 558/4
வாய் புலர்ந்து கண் சாம்பி மயங்கினாள் செயல் நோக்கி – குசேலோ:3 594/1
மணி நகை வாய் பசும்_கொடியை மா தவன் கை கொடுத்தனனே – குசேலோ:3 600/4
என்று உரைத்த வார்த்தை-தனக்கு இலவ வாய் நெகிழாளாய் – குசேலோ:3 608/1
முந்து அரிந்த வாய் வலம்பட முன்பு போகட்டார் – குசேலோ:3 633/3
திகழ் சரபங்கன் கருத்தினை முடித்து செந்தமிழ் மணம் கமழ் செவ் வாய்
புகழ் முனி இருக்கை அடைந்து அவண் ஒருவி பொலி பஞ்சவடி தலம் அடையா – குசேலோ:3 671/1,2
செம் துவர் கனி வாய் அன்னை பால் அருந்த சேர்த்துபு வெண் தயிர் உடைக்கும் – குசேலோ:3 679/3
வவ்வுதற்கு உரல் மேல் நின்று கல் மோதி வாய் பெய்து பூசைக்கும் கொடுத்து – குசேலோ:3 680/3
கொவ்வை அம் கனி வாய் அன்னை மென் தாம்பால் குழி செறி கறையொடு பிணிப்ப – குசேலோ:3 680/4
ஒரு கரும் கன்று கொடு விள எறிந்து அங்கு உற்ற புள் வாய் கிழித்து அரவ – குசேலோ:3 681/3
பனி நிலா முறுவல் ஆய்ச்சியர் மயங்க பவள வாய் வேய்ங்குழல் வைத்து – குசேலோ:3 683/1
ஆம்பல் அம் குதலை வாய் மொழி மைந்தர் அளவிலர் தோன்றிட களித்து – குசேலோ:3 700/1
ஆடு அமை தோள் செம் கனி வாய் கரும் கூந்தல் அயில் அனுக்கி அம்பு அலைக்கும் – குசேலோ:3 712/1
இரு புடையும் கரும் குழல் வெண் நகை செவ் வாய் தேவியர் எண்மர்களும் சூழ – குசேலோ:3 714/3
அலறி வாய் இளைத்தும் காண்டற்கு அரிய நின் அணி கூர் காட்சி – குசேலோ:3 720/2
பன்னும் மந்திரம் உள்ளாரை பாம்பின் வாய் விடம் என் செய்யும் – குசேலோ:3 737/2
மேல்

வாய்-தோறும் (1)

தெள்ளிய தரளம் நீற்றிய சுண்ணம் தீற்றிய மாட வாய்-தோறும்
வெள்ளியால் பொன்னால் பதுமராகத்தால் வித்துருமத்தினால் மற்றை – குசேலோ:2 245/1,2
மேல்

வாய்_உள்ளார் (1)

வறிய புன் செருக்கு மூடி வாய்_உள்ளார் மூகர் ஆவர் – குசேலோ:1 111/2
மேல்

வாய்க்க (1)

மானிடன் ஒருவன் தனக்கு அரும் செல்வம் வாய்க்க என்று அனுதினம் முயற்சி – குசேலோ:1 148/1
மேல்

வாய்க்கு (1)

மா மறையை வடித்து விரித்து இனிது உரைத்த திரு மலர் செவ் வாய்க்கு உண்டாய – குசேலோ:3 707/2
மேல்

வாய்த்த (3)

ஊரும் ஓர் அனந்தம் வாய்த்த உறவும் ஓர் அனந்தம் பெற்ற – குசேலோ:1 120/2
விடல் அரும் கற்பு வாய்த்த மின்_அனார் வணங்கும் தெய்வம் – குசேலோ:2 474/3
இறவு உள தன்மையர் ஆகி எழில் பொலிவு மிக வாய்த்த
அற வடிவத்து எம் போகம் போல நரை திரை அமைந்த – குசேலோ:3 606/2,3
மேல்

வாய்த்தது (1)

வலிதரும் அவற்றுள் நன்று வாய்த்தது நமக்கு இது என்னா – குசேலோ:2 475/2
மேல்

வாய்த்தல் (1)

வித்தகன் சேவை வாய்த்தல் எண்மையில் மேவும்-கொல்லோ – குசேலோ:2 304/4
மேல்

வாய்த்தாள் (1)

பேசு திண் கற்பு வாய்த்தாள் பெற்றதே கொண்டு உவப்பாள் – குசேலோ:1 60/4
மேல்

வாய்த்திட (2)

வேளை வாய்த்திட பல் முத்தம் விருப்பொடு காண்போர் கந்தி – குசேலோ:2 294/3
மா வகிர் கரும் கண் தேவகி வயிறு வாய்த்திட கால் செறி கழன்று – குசேலோ:3 676/3
மேல்

வாய்த்து (2)

நல் தவ சிவனன் என்பான் நயம் தரும் இளமை வாய்த்து
பொன் தொடி போகம் பல் நாள் புரிந்திருந்திலனோ என்பார் – குசேலோ:3 582/3,4
குலவு வனப்புற வாய்த்து குலையாத இளமையொடு – குசேலோ:3 607/2
மேல்

வாய்ந்த (8)

சிலையிட்ட தழும்பு வாய்ந்த தெரியல் அம் தடம் தோள் வேந்தே – குசேலோ:1 64/4
வாய்ந்த மா தவம் வளர் மறாத செல்வமும் – குசேலோ:2 332/2
தோமறு செல்வம் வாய்ந்த துவாரகைக்கு இறைவா போற்றி – குசேலோ:2 382/4
விலக்க அரும் புகழ் வாய்ந்த விளங்கு_இழை – குசேலோ:2 494/2
பெரு நிதி நகரம் நோக்கில் பிறங்கிய செல்வம் வாய்ந்த
இருநிதி கிழவன் வாழ்க்கை எழில் நகர் சிற்றூராமால் – குசேலோ:3 546/3,4
நலம் புரி பதக்கம் கோத்த பல் மணி சில் நல் அணிகளும் எழில் வாய்ந்த
பொலம் கெழு குவட்டில் பல் நிற அருவி பொலிந்து என கொங்கை மேல் ததும்பும் – குசேலோ:3 618/2,3
வாய்ந்த அங்கத்தும் அப்பினள் வயங்கு பாசனங்கள் – குசேலோ:3 631/3
வாய்ந்த நல் பெரும் சீர் உக்கிரசேனற்கு அரசுரிமை திறம் வகுத்து – குசேலோ:3 687/4
மேல்

வாய்ந்து (4)

நேர்_இழை கருப்பம் வாய்ந்து நிரம்பும் நாள் மைந்தன் ஈன்றாள் – குசேலோ:1 62/4
சீர் உறு சங்கம் வாய்ந்து செழும் குவலயம் உண்டாக்கி – குசேலோ:2 205/1
மறை எலாம் உணர்ந்து மெய் வாய்ந்து வெம் பவ – குசேலோ:2 331/1
சொல் படு புலவரானும் சொலற்கு அரும் சிறப்பு வாய்ந்து
வில் படும் அமரர் நாடு வீழ்ந்து மண் இறைகொண்டால் போல் – குசேலோ:3 543/2,3
மேல்

வாய்ப்ப (1)

தன் குல விருத்திக்காக தன் மனை எண்ணம் வாய்ப்ப
நன் குல மறையோன் கூடி நலம் கொள் இ மைந்தர் பெற்றான் – குசேலோ:1 65/1,2
மேல்

வாய்ப்பும் (1)

திப்பிய அணியும் பல பொருள் வாய்ப்பும் தெளிதரு நீர்மையும் சீரும் – குசேலோ:2 230/2
மேல்

வாய்பூசினன் (1)

வளம் கொள் நீரில் வாய்பூசினன் நியதியின் வகையும் – குசேலோ:3 639/1
மேல்

வாய்மடுத்தனை (1)

மாதவனுடன் நீ பல கலை கடலை வாய்மடுத்தனை என வகுப்பார் – குசேலோ:1 90/2
மேல்

வாய்மடுத்திடும் (1)

கொன்று இரத்தம் வாய்மடுத்திடும் வாள் படை குரிசில் – குசேலோ:2 536/3
மேல்

வாய்மடுத்து (1)

வன்பு உடை மாற்றலர் நெய்த்தோர் வாய்மடுத்து தசை குதட்டி – குசேலோ:2 501/1
மேல்

வாய்மலர்கின்றான் (1)

இன்னல் இலாது உயர்ந்த முனி இன்புற வாய்மலர்கின்றான் – குசேலோ:1 197/4
மேல்

வாய்மலர்ந்தனையால் (1)

மை கடல் மேனி வள்ளல் வேண்டிய ஈவான் என வாய்மலர்ந்தனையால்
மிக்க பல் முயற்சிபுரிகிலார்-தமக்கு அவ் விண்ணவன் யாங்ஙனம் அருளும் – குசேலோ:1 149/3,4
மேல்

வாய்மலர்ந்து (1)

மன்ற இங்கு அழைப்பீர் என்று வாய்மலர்ந்து அருளினானே – குசேலோ:2 385/4
மேல்

வாய்மை (4)

தேசுறு வாய்மை உள்ளாள் சினந்திடல் என்றும் இல்லாள் – குசேலோ:1 60/3
செவ் வாய்மை அந்தணனை வெறுத்து உரையாள் அலர் மொழிகள் சிறிதும் செப்பாள் – குசேலோ:1 80/2
மடம்பாடு அறுத்து கலை முற்று உணர் வாய்மை சான்றோன் – குசேலோ:1 160/3
மலர் தலை உலகம் கூறும் வாய்மை காத்து அருளினானே – குசேலோ:2 404/4
மேல்

வாய்மையே (1)

மன்னிய மறை நூல் மொழிந்திடும் அது-மன் வாய்மையே என்று உணர்ந்தவனாய் – குசேலோ:1 49/2
மேல்

வாய்விட்டு (2)

துன்று மா மங்கையும் தொடர வாய்விட்டு எழீஇ – குசேலோ:3 538/4
வயம் கெழு துந்துபி ஐந்தும் காரும் நெடும் கடலும் என வாய்விட்டு ஆர்ப்ப – குசேலோ:3 715/1
மேல்

வாயகத்து (1)

இலவு இதழ் உள்வாய் கற்பினது அரும்பை இணைத்து என வாயகத்து இணைந்து – குசேலோ:3 617/1
மேல்

வாயன் (1)

ஓங்கும் இன் சுவை கொள் வாயன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 478/4
மேல்

வாயால் (2)

பானல் அம் துவரை பன் மினார் கண் வாயால்
நலந்து உவரை பற்றுறாதவன் – குசேலோ:2 220/1,2
நீல் நிற கடல் வற்றிட நீரம் வாயால்
நிரப்பு அவிய பருகுற்று எழீஇ – குசேலோ:2 438/1,2
மேல்

வாயில் (19)

கோமகன்-தன் தலை வாயில் எவ்வாறு குறுகுவல் யான் – குசேலோ:1 194/2
பூ மலியும் அவ் வாயில் புகினும் அவன் திருச்சேவை – குசேலோ:1 194/3
தடம் கொளீஇ நின்ற மதில் பெரு வாயில் தடையையும் தடை அற கடந்தான் – குசேலோ:2 231/4
அளி மலர் மாலை சாந்தம் முன் கொடு போய் அலங்கரிப்பாரும் முன் வாயில்
ஒளி பெறு கதவம் தட்டி நிற்பாரும் உழலுகின்றாருமாய் மைந்தர் – குசேலோ:2 235/2,3
செத்து மண்டிய பல் நெருக்கு உடை வாயில் செழும் கடல்-தன்னை நல் அருளே – குசேலோ:2 268/2
ஏ திருந்திய வில்_வல்லான் சேவைக்கு வந்து இவ் வாயில்
காத்திருக்கின்ற மன்னர் கண்டிலை போலுமாலோ – குசேலோ:2 287/3,4
நாட்ட மாதரார் காவல்செய் வாயில் நண்ணினரால் – குசேலோ:2 339/4
வாயில் காவல்செய் மாதரார் வாள் முகம் நோக்கி – குசேலோ:2 379/2
இற்றை நாள் வந்து வாயில் இருக்கின்றான் எதிர்ந்த போரில் – குசேலோ:2 384/3
இன்று நம் வாயில் வந்த இரும் தவ தலைவன்-தன்னை – குசேலோ:2 385/3
நாட்டு தம் காவல் வாயில் நண்ணினர் ஆங்கு இருக்கும் – குசேலோ:2 386/3
என்று பல் துதி முழக்கி யாங்கள் பல் வாயில் நீந்தி – குசேலோ:2 388/1
மன்னனை காணும் அன்பும் வாயில் காவலரும் முன்னே – குசேலோ:2 395/1
பல் மணி வாயில் எல்லாம் பின்னிடும்படி கடந்து – குசேலோ:2 396/1
பொன் மணி வாயில் அந்தப்புரத்தினுக்கு அணியன் ஆனான் – குசேலோ:2 396/4
பொலிதர எடுத்து வாயில் போகட்டுக்கொண்டான் மாதோ – குசேலோ:2 475/4
அக்காலை கண்ணனும் தன் அணி வாயில் வரை வந்து – குசேலோ:2 507/1
தொக்க ஆசி பல கூறி துவாரபாலகர் வாயில்
எக்காலும் இன்பம் அறான் கடந்து அப்பால் ஏகிடுங்கால் – குசேலோ:2 507/3,4
பெரு மதில் வாயில் எய்த பிறங்கும் அ நகரத்து_உள்ளார் – குசேலோ:3 568/1
மேல்

வாயில்கள் (1)

வாட்டம்_இல் மனத்தர் ஆகி வாயில்கள் பலவும் நீத்து – குசேலோ:2 386/2
மேல்

வாயில்காப்பவர்-தம்மோடு (1)

இன்னணம் வாயில்காப்பவர்-தம்மோடு ஈங்கு இவன் புகல் மொழி கேளா – குசேலோ:2 270/1
மேல்

வாயிலும் (2)

வாயிலும் விரைவினில் கடந்தனர் இலங்கி – குசேலோ:2 337/2
கிளர்தர நின்று காக்கும் கேடு_இல் வாயிலும் கடந்து – குசேலோ:2 400/3
மேல்

வாயிலை (3)

சந்தம் ஆர் கண்ணபிரான் திருக்கோயில் தனி தலை வாயிலை சார்ந்தான் – குசேலோ:2 257/4
தாது அவிழ் தாமரை_மார்பன் தன் மனை வாயிலை அடைந்தான் – குசேலோ:3 613/4
வாயிலை அடைந்த மறை குல தலைவன் மா மணி யானம்-நின்று இழிந்து – குசேலோ:3 614/1
மேல்

வாயு (2)

வாயு முன் பிணி வகுத்து அறிந்திடும் – குசேலோ:2 487/1
வழிந்திடும் நீர்மை முட்ட வாவுவ விண்ணும் வாயு
அழுந்துற செல்வம் என்னா அறிதர தெருட்டல் போன்ற – குசேலோ:3 561/3,4
மேல்

வாயும் (1)

கரையறு தவத்தோன் வாயும் கையும் ஒள் அறலின் பூசி – குசேலோ:2 408/4
மேல்

வாயுவின் (1)

வாயுவின் சுழன்று கொண்டு செல் அரக்கன் மாய்தர நிலத்திடை வீழ்த்தி – குசேலோ:3 678/3
மேல்

வார் (21)

வார் ஆரும் தடம் நிரம்ப மன பறம்பின் இனிய தமிழ் மாரி பெய்த – குசேலோ:0 13/3
வார் ஆரும் இருபத்துநான்காம் நாள் பரிதிவாரம் ஒன்பான் திதி சோதி சிங்க இலக்கினத்தில் – குசேலோ:0 20/2
பம்பு வார் கதலி கந்தி பைம் கழை பொலியும் காட்சி – குசேலோ:1 7/4
வார் இயை கழல் கால் வீரர் மணி புயம் தட்டும் ஆர்ப்பு – குசேலோ:1 28/2
குரங்க வார் சினை மல்கிய கொழு மலர் நாளும் – குசேலோ:1 32/3
சீர் அளாவி திகழ் கதிர் வார் கடல் – குசேலோ:1 43/3
வார் முகம் கிழிக்கும் கொங்கை மருவு பால் சுரந்து காட்ட – குசேலோ:1 62/2
குடரும் நெய்த்தோரும் என்பும் கொழுவும் வார் வழும்பும் தோலும் – குசேலோ:1 115/1
சிந்து வெண் தரங்க கரங்களால் இரு பால் செறி குலை உடைத்து வார் பரவை – குசேலோ:1 177/3
மன்னர் மணி முடி இடறும் வார் கழல் கால் வய வேந்தன் – குசேலோ:1 197/2
நீடு வார் புகழ் பெருமை இற்று என்று மதிப்பவர் ஆர் நிகழ்த்துவார் ஆர் – குசேலோ:2 321/4
எங்கும் வார் கமம் சூல் முகில் குழாம் பொலி இயக்கம் – குசேலோ:2 348/2
வென்றி வார் குடையாகிய விலங்கல் அம் குவட்டில் – குசேலோ:2 349/3
வண்டு வார் குழலார் உளம் மயக்கும் நின் உருவம் – குசேலோ:2 375/1
மணி வார் முடி மண் தோய்தர மறை மா முனி தாளில் – குசேலோ:2 527/1
கணி வார் புய விறல் வேந்தர்கள் கழலா களிப்புற்றார் – குசேலோ:2 527/4
பரி நிரை செண்டு போகும் பைம்பொன் வார் மறுகும் நீள் கை – குசேலோ:3 560/1
தந்து நேர் ஒசி மருங்குல் தாம வார் கரும்_குழாலே – குசேலோ:3 573/3
வார் உலவை பூம் கானம் வதிந்து தவம் புரிந்தனனே – குசேலோ:3 584/4
விழை கள் வார் கூந்தல் சுபத்திரை-தன்னை மேகவாகனன் மகற்கு ஈந்து – குசேலோ:3 696/4
குரவு வார் கூந்தல் சத்தியை மணந்து குலவுறு கேகயத்து அரசன் – குசேலோ:3 698/3
மேல்

வார்த்தை (5)

எண் தப சொல் வார்த்தை என நாளைக்கு நாளைக்கு என்று இயம்பி சோர்வாள் – குசேலோ:1 75/4
ஊடிய கிளைக்கு ஓர் வார்த்தை உரைத்து அடைகுவன் என்றாலும் – குசேலோ:1 109/2
பொருள் நனி உளன் என்று யாரும் புகலும் ஓர் வார்த்தை வேண்டும் – குசேலோ:2 274/1
அல்கல்_இல் அன்பன் வார்த்தை அனைத்தையும் செவிமடுத்து – குசேலோ:3 731/1
என்று அவன் மறாத வண்ணம் இனைய பல் வார்த்தை கூறி – குசேலோ:3 740/1
மேல்

வார்த்தை-தனக்கு (1)

என்று உரைத்த வார்த்தை-தனக்கு இலவ வாய் நெகிழாளாய் – குசேலோ:3 608/1
மேல்

வார்த்தையை (1)

சிறியவர் மடமையின் செறித்த வார்த்தையை
குறி பெற நின் திருவுளத்து கொண்டிடேல் – குசேலோ:2 333/1,2
மேல்

வார்ந்த (2)

வார்ந்த குழல் ஆய்ச்சியர்க்கு ஓர் வேள் ஆகி நின்றானை வழுத்தல் செய்வாம் – குசேலோ:0 12/4
வார்ந்த தண் புனல் நிரப்பிய தடங்களும் வயங்கும் – குசேலோ:2 361/4
மேல்

வார (3)

வேறு மனை சிறான் அயின்ற பக்கணம் கண்டு ஓடி வந்து விழி நீர் வார
சீறுதல் இலாத அனை முகம் பார்த்து இன்னான் இன்ன தின்றான் என் வாய் – குசேலோ:1 74/1,2
இன்புற்ற விழியிடை நீர் வார இது செய்தவர் எவ் – குசேலோ:3 596/3
அடி மிசை அன்பு பொங்க ஆனந்த கண்ணீர் வார
படி மிசை கிடத்தும் தண்டின் பரிசு என மீட்டும் வீழ்ந்து – குசேலோ:3 717/2,3
மேல்

வாரணத்தின் (1)

வாரணத்தின் மருப்பு உகு முத்தமும் – குசேலோ:1 43/1
மேல்

வாரணவாசி (1)

உயிர் குடித்து அந்த வாரணவாசி ஒன்னலன் மகன் விடு பூதம் – குசேலோ:3 701/1
மேல்

வாராத (1)

மன்னவன் அறிவானாகில் வாராத தீங்கும் உண்டோ – குசேலோ:2 393/4
மேல்

வாரி (7)

அறை புனல் வாரி எக்கர் ஆக்கிட வரப்பில் ஏற்றி – குசேலோ:1 5/2
கார் உறு நிறமும் காட்டி கண்ணனை துணையும் வாரி – குசேலோ:2 205/4
வன்மை செய் புழை கை மாவும் மசகமும் போலும் வாரி
கொன்மை செய் நீரும் ஆவின் குளப்பு அடி நீரும் போலும் – குசேலோ:2 272/3,4
உறி அளை வாரி உண்டோன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 476/4
அன்றானாய் அன்னான் கொடுவந்ததையும் வாரி
தின்றான் ஒன்றும் ஈந்திலன் என்றார் சில மாதர் – குசேலோ:2 515/3,4
மண் நலம் புனைந்த ஆடை வாரி வாய் அடைக்கும் மாதோ – குசேலோ:3 558/4
உடல் அழுக்கு அகற்ற தூ நீர் உற்றவன் அள்ளல் வாரி
இடனுற பூசி கொள்வான்-கொல் இரு காலும் யாத்த – குசேலோ:3 729/1,2
மேல்

வாரிக்கு (1)

ஆய்வார் வினை வாரிக்கு ஆர் வடவை என்பரால் – குசேலோ:2 199/6
மேல்

வாரிதி (2)

தரங்க வாரிதி துயில் பரந்தாமனை மாந்தர் – குசேலோ:1 32/1
வாரிதி சூழ் உலகின் ஒரு மானுடவன் அறியாது – குசேலோ:2 502/1
மேல்

வாரும் (1)

எள்ளரு நல் மைந்தர்காள் கொடு வாரும் என ஏவ – குசேலோ:2 436/3
மேல்

வாருறு (1)

வாருறு மறைகள் வல்லன் மற்று எங்கும் செல்வான் அல்லன் – குசேலோ:2 310/3
மேல்

வால் (4)

இன்ப வால் அரியே முதல் உபகரணம் எலாம் இனிது உடையவரேனும் – குசேலோ:1 151/2
சங்கு அரிந்து எடுத்தால் போன்ற வால் அரியால் சமைத்திடப்படு புழுக்கலும் தீம் – குசேலோ:2 236/1
வால் அறிவு உடையவ வரத போற்றி எம்-பால் – குசேலோ:2 335/3
தளவு அரும்பு அனைய கரிசு_இல் வால் அரியும் தயங்கு செம்பொன் நிற பருப்பும் – குசேலோ:3 628/1
மேல்

வாவி (6)

வாவி மல்கிய வனச மா மலர் பொழி தேனும் – குசேலோ:1 6/1
வை கழுக்கடையே போல் மேல் வாளை பாய் வாவி மல்கும் – குசேலோ:1 8/4
தோடு அலர் நந்தனவனங்கள் துறை மலர் பல் மலர் வாவி
நீடு ஒளிய கோபுரங்கள் நெடு மதில் பொன் மாளிகைகள் – குசேலோ:1 31/1,2
கால் ஓடை வாவி குளம் முதலாய கணக்கு_இல் அவல் – குசேலோ:1 184/1
அளி செறி மலர் நீர் வாவி அடர் மருப்பு எருமை பாய – குசேலோ:2 290/2
அலை எடுத்து எறியும் வாவி அங்கநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 291/4
மேல்

வாவிகாள் (1)

வாவிகாள் குளங்காள் நீர் வற்றினீர் முன் அளித்த – குசேலோ:1 185/1
மேல்

வாவியில் (2)

வளம் மலி நறும் பூ மல்கும் வாவியில் தூண்டில் வாய் நின்று – குசேலோ:2 296/2
செய்ய தாமரை பற்பல வாவியில் செறிந்த – குசேலோ:2 363/1
மேல்

வாவியின் (1)

இரங்கும் வெண் திரை வாவியின் மூழ்கி நந்தனத்தில் – குசேலோ:1 32/2
மேல்

வாவு (1)

விறல் மிகு விசயன் வாவு மான் தடம் தேர் பாகனாய் நடத்தி வீடுமன் முன் – குசேலோ:3 703/1
மேல்

வாவும் (1)

கொல் நுனை மருப்பு யானை குழாம் பொழி தானம் வாவும்
துன்னு உளை பரி விலாழி துலங்கும் அ நகரம்-நின்றும் – குசேலோ:3 563/1,2
மேல்

வாவுவ (1)

வழிந்திடும் நீர்மை முட்ட வாவுவ விண்ணும் வாயு – குசேலோ:3 561/3
மேல்

வாழ் (8)

கடல் உடை புவி வாழ் உயிர் எலாம் களிக்க காத்து அருள் கண்ணனோடு அரு நூல் – குசேலோ:0 1/1
தட பெரும் கோவர்த்தனம் கரத்து ஏந்தி தடுத்தவன் கமலை வாழ் மார்பன் – குசேலோ:0 2/3
பெருமை சான்று ஒழுகும் பின்னோர் பெருகி வாழ் தெருக்கள் பல்ல – குசேலோ:1 24/4
ஆசறு தானம் ஈயும் அரசர் வாழ் மறுகும் ஓர்பால் – குசேலோ:1 26/4
பூம் கமலத்தில் வாழ் பொறி இலகும் பொருப்பு அன நிறத்து மால் பதத்தை – குசேலோ:1 48/3
தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம் – குசேலோ:1 89/1
மன்னரை அலைக்கும் கொலை தொழில் குறும்பர் வாழ் நகர் பற்பல கடந்தான் – குசேலோ:1 176/4
வான் நலந்து உவரை படுப்போன் பின் வாழ்
கானல் அம் துவரை பதி கண்ணுற்றான் – குசேலோ:2 220/3,4
மேல்

வாழ்க்கை (5)

இற்று இவன் வாழ்க்கை தன்மை இருபத்தேழ் மைந்தருக்கும் – குசேலோ:1 69/1
பேருறு பவஞ்ச வாழ்க்கை பிணிப்பு ஒழிந்து அகல கஞ்ச – குசேலோ:2 414/3
இருநிதி கிழவன் வாழ்க்கை எழில் நகர் சிற்றூராமால் – குசேலோ:3 546/4
ஆதலால் இ மனை வாழ்க்கை அகத்தே இருந்து முத்தி-தனை – குசேலோ:3 656/1
பொய்படு பவஞ்ச வாழ்க்கை புலை தொழில் பாரம் பூண்டு – குசேலோ:3 733/3
மேல்

வாழ்க (2)

அளவற அடைந்து சேப்ப அவற்றினை புரந்தோன் வாழ்க – குசேலோ:0 7/4
மனம் மகிழூஉ வாழ்க நன்கு என்னா சாற்றிடும் அதற்கு மாறு இன்றி – குசேலோ:1 86/2
மேல்

வாழ்த்த (1)

மா மேவும் மா மறைகள் வாழ்த்த பொலிவதுவும் – குசேலோ:2 198/3
மேல்

வாழ்த்தும் (1)

பொங்கிய களிப்பும் ஈகை புகழ்ச்சியும் நல்லோர் வாழ்த்தும்
பங்கம்_இல் மக்கட்பேறும் பண்பும் மிக்கு உளது அ மூதூர் – குசேலோ:3 565/3,4
மேல்

வாழ்தர (1)

கண்ணனை துளப மாலிகை நிறத்தில் கமலை வாழ்தர அருள்புரிந்த – குசேலோ:1 93/1
மேல்

வாழ்தல் (2)

எல்லை_இல் ஒன்றினால் ஒன்று இடிப்புண்டு வாழ்தல் உண்டோ – குசேலோ:1 98/2
இலக உண்டு இன்றேல் இன்றாம் இன் உயிர் உடம்பின் வாழ்தல்
மலர் தலை உலகத்து என்று வகுப்பர் நூல் உணர்ந்த வல்லோர் – குசேலோ:1 101/3,4
மேல்

வாழ்ந்தனம் (1)

வாழ்ந்தனம் வாழ்ந்தேம் என்னா மலர் முகம் கொடு மண் தோய – குசேலோ:3 569/1
மேல்

வாழ்ந்தான் (1)

தார் உறவு உற்ற தோளாய் சால நாள் கழிய வாழ்ந்தான் – குசேலோ:3 742/4
மேல்

வாழ்ந்திடு (1)

தெறும் நிரப்பு_உளோர் வாழ்ந்திடு செல்வர்-பால் செல்வரேல் மதியார்கள் – குசேலோ:1 163/1
மேல்

வாழ்ந்திடும் (1)

சாலவும் மெய் பணி எவையும் தலைக்கொண்டு வாழ்ந்திடும் நாள் – குசேலோ:3 601/4
மேல்

வாழ்ந்திருந்தான் (1)

மருள் செய் குழலொடு கூடி வாழ்ந்திருந்தான் அது நிற்க – குசேலோ:3 612/4
மேல்

வாழ்ந்து (1)

கதிர் தரு செல்வம் பெற்று கால்முளை பல்க வாழ்ந்து
மதி நலம் படைத்து பின்னர் வான் கதி அடைந்து வாழ்வார் – குசேலோ:3 744/3,4
மேல்

வாழ்ந்தேம் (1)

வாழ்ந்தனம் வாழ்ந்தேம் என்னா மலர் முகம் கொடு மண் தோய – குசேலோ:3 569/1
மேல்

வாழ்நாள் (1)

கூர்ந்த மதி_இலா கஞ்சன் தூசு கொடுவரும் ஈரங்கொல்லி வாழ்நாள்
தீர்ந்திடச்செய் விதி ஆகி கன்று ஆக்கட்கு உரிஞ்சு செறி தறியும் ஆகி – குசேலோ:0 12/2,3
மேல்

வாழ்வன (1)

வலை வள தொழில் மேற்கொண்டு வாழ்வன பரத சாதி – குசேலோ:2 207/4
மேல்

வாழ்வாம் (1)

பேர் ஆரும் மீனாட்சிசுந்தர தேசிக முகிலை பேணி வாழ்வாம் – குசேலோ:0 13/4
மேல்

வாழ்வார் (1)

மதி நலம் படைத்து பின்னர் வான் கதி அடைந்து வாழ்வார் – குசேலோ:3 744/4
மேல்

வாழ்வார்-மாட்டு (1)

மழை பெறும் பொருளும் உண்டோ வையத்து வாழ்வார்-மாட்டு – குசேலோ:3 722/4
மேல்

வாழ்வு (1)

மன்னி வாழ்வு எய்தும் மிக்க மறுகுகள் பல வயங்கும் – குசேலோ:1 25/4
மேல்

வாழ்வுற்று (1)

போற்றும் நின்றனக்கு இ பந்தம் பொருந்தாது பல் நாள் வாழ்வுற்று
ஈற்று நம் உலகம் சார்ந்து இன்பு எய்திட வரம் தந்தேமால் – குசேலோ:3 738/3,4
மேல்

வாழ்வோன் (1)

பெரு வளம் ஓங்கும் தொண்டை நல் நாட்டில் பிறங்கும் வல்லூரினில் வாழ்வோன்
மரு வளர் மாலை தேவராசேந்த்ரன் வயங்கு பல் கலை உணர்ந்தவனே – குசேலோ:0 23/3,4
மேல்

வாழி (4)

வாழி இலக்கில் சிதறாமை மருவப்பெறும் பேரின்பத்தால் – குசேலோ:3 643/4
மன்னும் மா மறை வாழி மறையவர் – குசேலோ:3 746/1
பன்னும் மால் முகில் வாழி நல் பார்த்திபர் – குசேலோ:3 746/2
மின்னும் நீதியும் வாழி மிகு நலம் – குசேலோ:3 746/3
மேல்

வாழியவே (2)

குமைத்து அருள் கண்ணன் பேசரும் சீர் இ குரை கடல் உலகில் வாழியவே – குசேலோ:0 8/4
கற்றா மேய்த்த சிற்றாயன் காமர் சீர்த்தி வாழியவே – குசேலோ:2 203/4
மேல்

வாழியே (1)

என்னும் இ கதை இன் தமிழ் வாழியே – குசேலோ:3 746/4
மேல்

வாழும் (4)

கதுமென கருதும் அன்பர் கருத்தினுள் புகுந்து வாழும்
முது மறை பெருமான் பாதம் பெறுதலே மூரி செல்வம் – குசேலோ:1 113/3,4
நார் ஆர்தரு சுற்றமும் வாழும் நாளும் அதிகம் ஆகுக என்று – குசேலோ:2 469/3
தாமரையில் வாழும் ஒரு தையலோ அயிராணி – குசேலோ:3 591/1
வாழும் கருத்தராய் துணிவுற்று அடங்க துறப்பர் அறிவுடையோர் – குசேலோ:3 643/2
மேல்

வாழை (3)

மாங்கனி உதிர புலி அடி பைம் காய் வாழை கூன் குலை பல முறிய – குசேலோ:1 174/1
குலையெடுத்து இருக்கும் வாழை கூன் குலை முறிந்து சாய – குசேலோ:2 291/2
வருக்கை வாழை தேமா கமுகு அறா பல தென்னை – குசேலோ:2 355/1
மேல்

வாள் (23)

மாதர் வாள் முத்த மூரல் மயில் மருள் நடை பூம்_கொம்பே – குசேலோ:1 102/4
மெல் நடை கரிய வாள் கண் விரை கரும் தாழ் குழாலே – குசேலோ:1 117/4
தூ நகை கரிய வாள் கண் சுடர் தொடீ நிலைப்பது அன்று – குசேலோ:1 144/3
நாம நீள் இருளை நக்கி வாள் எறிக்கும் நகரங்கள் பற்பல கடந்தான் – குசேலோ:1 175/4
ஏகு வாம் பரி மந்திரங்களும் வாள் போர் இலகு கல்லூரியும் விண்ணில் – குசேலோ:2 228/3
விடம் படு வடி வாள் மள்ளருக்கு ஒதுங்கின் விரைவின் அவ் ஒதுங்கிடம் வளி போல் – குசேலோ:2 233/1
மோட்டிடம் அதனால் காவலர் பலரும் முடுக்கினார் வாள் உறை கழித்து – குசேலோ:2 260/3
ஒளிர் நுதி வடி வாள் ஏந்தி ஊங்கு எழில்தர நிற்கின்றோன் – குசேலோ:2 290/1
வயிர ஒண் குழை மதாணி வாள் எறித்திட நிற்கின்றோன் – குசேலோ:2 295/1
விடம் கொள் வாள் மன்னன் காண விருப்பு வைத்தஃது மாதோ – குசேலோ:2 305/4
காத்து மேல் நிலை விழித்து நிற்பவர் கை வாள் ஒளியும் – குசேலோ:2 350/2
நீண்ட வாள் கரும் கண் இளையாரொடும் நீதி – குசேலோ:2 362/1
அமைத்த சீர் மணி மாளிகை நாப்பண் வாள் அவிர – குசேலோ:2 370/1
வாயில் காவல்செய் மாதரார் வாள் முகம் நோக்கி – குசேலோ:2 379/2
வெட்டும் வாள் என மின்னல் விதிர்த்தவே – குசேலோ:2 439/4
கூற்றம் அன்ன வாள் குரிசில் எண் தப – குசேலோ:2 490/3
வில் பிறங்கிய வாள் நுதல் மெல் இயல் – குசேலோ:2 492/3
இன்பு உடை ஈருளும் சுவைத்திட்டு எழும் கதிர் வாள் கண்ணபிரான் – குசேலோ:2 501/2
கொன்று இரத்தம் வாய்மடுத்திடும் வாள் படை குரிசில் – குசேலோ:2 536/3
வென்றி வாள் அரவமும் தொடர மென் தாமரை – குசேலோ:3 538/3
அரி இனம் அஞ்ச வாள் ஆட்டு ஆடிடும் மறுகும் பல்ல – குசேலோ:3 560/4
வாள் அவிர் வயிர கடகமும் செம்பொன் இடைக்கிடை வைத்த செம் துப்பும் – குசேலோ:3 619/2
வயிர வாள் சாம்பன் சிறையை முன்னோன் போய் மீட்டு வந்திட மகிழ்சிறந்து – குசேலோ:3 701/3
மேல்

வாளா (3)

இனிய நின் மனைவி வாளா ஏகிவா என்பளோ மற்று – குசேலோ:2 472/3
அருந்திடு என்று உரைத்தல் போல் இவ் அவல் கொடை என்று வாளா
இருந்தனன் குசேல மேலோன் இவன் உளம் அறிந்த கண்ணன் – குசேலோ:2 473/3,4
பூர்த்தி மிகுந்தான் அந்தோ வாளா போக என்றான் – குசேலோ:2 511/3
மேல்

வாளால் (2)

மின்னிய வாளால் பற்பலர் துரப்ப வெரீஇயினான் சேயிடை அகன்றான் – குசேலோ:2 259/4
பாய ஒள் வாளால் சிறை அறுப்புண்ட படர் புகழ் தாதையை கண்டு – குசேலோ:3 672/2
மேல்

வாளிகள் (1)

தே மலர் வாளிகள் பலவும் சிந்தினான் மேன்மேலும் – குசேலோ:3 591/4
மேல்

வாளும் (1)

மின்னல்செய் வாகுவலயமும் வாளும் வெயிலுற பரப்புதல் கண்டான் – குசேலோ:2 247/4
மேல்

வாளை (4)

வை கழுக்கடையே போல் மேல் வாளை பாய் வாவி மல்கும் – குசேலோ:1 8/4
களி தரு செருக்கினோடு கால் விசைத்து எழுந்து வாளை
குளிர் மதி கிழிய பாயும் கூர்ச்சரநாட்டு வேந்தன் – குசேலோ:2 290/3,4
வாளை பாய் நீத்தம் வந்த வலம்புரி கமுகில் ஏறி – குசேலோ:2 294/2
உளம் வலித்து எழுந்த வாளை ஒய்யென கற்பகத்தின் – குசேலோ:2 296/3
மேல்

வான் (13)

தாவி வான் அளாம் சாற்றரும் நெல் வயல் வளர்க்கும் – குசேலோ:1 6/4
மருவு வெள் அருவி பொதிதர வான் தோய் மால் வரை செறிய மிக்கு உயர்ந்த – குசேலோ:1 44/3
வான் நலந்து உவரை படுப்போன் பின் வாழ் – குசேலோ:2 220/3
விம்மு வான் செல்வ மாடமாளிகையின் மேல் தவழ்ந்திடுவன கண்டான் – குசேலோ:2 246/4
மா திருந்து அளகை வேந்தும் வான் அரசு அளிக்கும் வேந்தும் – குசேலோ:2 287/1
முடங்கு கை கால் ஓர் பேதை மூரி வான் அணவும் கோட்டின் – குசேலோ:2 305/1
வான் நிலாவும் மதி முடி அண்ணல் போல் – குசேலோ:2 451/1
கரு வான் எழுந்த செவ் வானம் கடல் சூழ் உலகு வளைந்ததே – குசேலோ:2 458/4
சிந்த சிதைப்பல் என சினந்து செழு வான் முகட்டில் எழுவான் போல் – குசேலோ:2 462/3
உடன் மேகங்கள் ஆர்த்தால் என உயர் வான் முகடு அதிர – குசேலோ:2 530/2
மன்ற வேதங்களும் தொடர வான் சுவை அமிர்து – குசேலோ:3 538/5
எற்றை யான் புனைவல் வான் ஆற்று இரு புறம் நெருங்கி நிற்கும் – குசேலோ:3 550/2
மதி நலம் படைத்து பின்னர் வான் கதி அடைந்து வாழ்வார் – குசேலோ:3 744/4
மேல்

வான (1)

நிலை சேர் வான மகள் கூந்தல் நீள விரித்துவிட்டால் போல் – குசேலோ:2 459/1
மேல்

வானத்திடை (1)

மண் என்பது தெரியா வகை வானத்திடை அமரர் – குசேலோ:2 529/1
மேல்

வானத்து (3)

உள்ளிய வானத்து அலமர நிறுத்தி உறுத்த பல் அணிகளும் கண்டான் – குசேலோ:2 245/4
இந்த நாள் தகுதி வானத்து இறைவனும் அணுகொணாது அ – குசேலோ:2 284/2
அன்னவன்-தன் மகள் வானத்து அணங்கினர்க்கும் அணங்கு அனையாள் – குசேலோ:3 587/1
மேல்

வானநாடர் (1)

ஒப்பிலா முனிவன் பின்னர் ஒருதினம் வானநாடர்
வெப்பு இலா கற்பகப்பூ விரை கெழு மாரி பெய்ய – குசேலோ:3 743/1,2
மேல்

வானம் (1)

கரு வான் எழுந்த செவ் வானம் கடல் சூழ் உலகு வளைந்ததே – குசேலோ:2 458/4
மேல்

வானவர் (2)

மடல் மேல் எழு தார் வானவர் வண் துந்துபி ஐந்தும் – குசேலோ:2 530/3
வன்புறும் அது இதே வானவர் நகர் என்ன சூழ்ந்து – குசேலோ:3 548/3
மேல்

வானவர்க்கு (1)

மடம்படும் அவுணர் சவட்டி ஒள் அமுதம் வானவர்க்கு ஊட்டிய முதலே – குசேலோ:0 5/4
மேல்

வானவரும் (1)

வானவரும் செல்லரும் உலகம் புகுவான் என்னும் மறை நூல்கள் – குசேலோ:3 646/4
மேல்

வானவில் (1)

வானவில் போலும் நெற்றி வலைச்சியர் கண் மீன் பாய – குசேலோ:2 210/2
மேல்

வானிடை (1)

வானிடை படர் மஞ்ஞை குழாம் என – குசேலோ:2 438/3
மேல்

வானில் (2)

வழி நடந்து இளைத்தாய் மெய்யும் வாடினாய் அந்தோ வானில்
கழி மதி வருக என்று உள் கசிந்து அழும் மகவு போன்றாய் – குசேலோ:2 286/3,4
வானில் எழுந்த செழு மதியம் வயங்க பொழி வெண் கதிரால் அ – குசேலோ:2 463/1
மேல்

வானோர்கள் (1)

வண்டு ஆடு பூம் துளப மாலையனை வானோர்கள்
கொண்டாடும் சீர்த்தியனை கோவலர் பாடி தயிர் நெய் – குசேலோ:3 541/1,2
மேல்

வானோரும் (1)

வளம் கனியும் இவை முதல வானோரும் வாய் ஊறி – குசேலோ:1 37/3
மேல்