அ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அக்கினி 1
அக்கினியை 1
அகத்தியம் 1
அகப்பட்ட 1
அகப்பட்டு 2
அகம் 3
அகமின்மை 1
அகரங்கள் 1
அகல 1
அகற்றலாம் 1
அகற்றினோனே 1
அகன்றிடலும் 1
அகிர்த்திய 1
அங்கசுத்தி 1
அங்காரக 1
அங்கு 4
அங்கே 3
அச்சமோ 1
அசடர் 2
அசம் 1
அசுத்த 1
அசுரனை 1
அசைகள் 1
அஞ்சல் 2
அஞ்சலார்-தங்களொடு 1
அஞ்சா 2
அஞ்சாமல் 2
அஞ்சி 1
அஞ்சினோர்க்கு 1
அட்டம 1
அடக்கமில் 1
அடக்கமும் 1
அடக்கிய 1
அடக்குவது 1
அடக்கையால் 1
அடகுவைக்கினும் 1
அடங்குதலும் 1
அடர் 3
அடாது 1
அடி 2
அடிப்பதற்கு 1
அடிமை 1
அடிமையை 1
அடியில் 1
அடு 2
அடுக்கினும் 1
அடுத்த 1
அடுத்தது 1
அடுத்ததும் 1
அடுத்தலால் 1
அடுத்திடும் 1
அடுத்துக்கெடுப்போர் 1
அடுத்துவரு 1
அடுத்தோர்க்கு 1
அடைக்கலம் 2
அடைகாக்கும் 1
அடைந்தது 1
அடையாமல் 1
அடைவுடன் 2
அண்டர் 1
அண்டி 3
அண்டிவரும் 1
அண்ணாந்து 1
அணவு 1
அணி 3
அணிந்த 2
அணியும் 1
அணுகாது 2
அணுகாமல் 2
அணுகிடாது 1
அணுவாகிலும் 1
அணை 1
அத்திரம் 1
அதர்தான் 1
அதனால் 1
அதனில் 1
அதிக 6
அதிகம் 2
அதிகமாம் 1
அதிகமானால் 1
அதிகாரமும் 1
அதிபனே 1
அதில் 2
அதினும் 1
அது 7
அந்த 1
அந்தணர்க்கு 2
அந்தந்த 1
அந்தம் 1
அந்தரனிடத்தினில் 1
அந்நாளில் 1
அநியாயகாரர்க்கு 1
அநியாயம் 1
அநேகம் 1
அப்படி 1
அப்படியே 1
அப்பா 1
அப்போது 2
அப்போதும் 1
அபகரித்தோர் 1
அபயம் 1
அபிடேகம் 1
அபிமானம் 1
அபிவிர்த்தியாய் 1
அம் 2
அம்பலத்து 1
அம்பலம் 1
அம்பலம்-தனிலே 1
அம்புவியில் 1
அம்போருகம் 1
அமரர் 1
அமரில் 1
அமிர்த 1
அமிர்தம் 1
அமுக்கியே 1
அமுத 1
அமுதினை 1
அமுதினொடு 1
அமுது 2
அமைச்சர் 1
அமைத்தபடி 2
அமைத்தல் 1
அமைப்பார் 1
அமைய 1
அயலோர் 2
அயனுக்கு 1
அயனை 1
அயிலும் 1
அர்ச்சனைகள் 1
அர்ச்சித்து 1
அர 1
அரசர் 4
அரசர்க்கு 1
அரசர்தாமும் 1
அரசரது 1
அரசரை 1
அரசனாம் 1
அரசு 6
அரவ 1
அரவின் 1
அரவினை 1
அரவினொடு 1
அரவு 3
அரவுக்கு 1
அரன் 1
அரி 2
அரிச்சந்திரன் 1
அரிதான 2
அரிந்தவனை 1
அரிய 7
அரியதொரு 1
அருச்சனைசெயல் 1
அருச்சுனன் 1
அருணகிரிநாதருக்கு 1
அருந்ததி 1
அரும் 5
அருமை 2
அருமை-தனை 1
அருமையை 3
அருள் 8
அருள்செய்த 1
அருள்புரிகவே 1
அருள்புரிந்ததால் 1
அருளாளனே 3
அருளுவாய் 1
அரைக்காசு 1
அல்குலோ 1
அல்ல 2
அல்லவே 1
அல்லவோ 3
அல்லாது 5
அல்லாமல் 2
அல்லால் 5
அலகைகட்கு 1
அலங்காரம் 1
அலர் 1
அலவோ 1
அலா 1
அலாது 1
அலார் 1
அலால் 2
அலுவல் 1
அலை 1
அலைகளையும் 1
அவ் 2
அவதரிக்கவே 1
அவதரித்த 1
அவம் 1
அவர் 7
அவர்க்கு 2
அவர்கள் 1
அவர்களது 1
அவர்களொடு 1
அவரவர் 1
அவரவர்க்கு 1
அவரவர்கள் 1
அவன் 3
அவனுக்குள் 1
அவனே 1
அவிவேகி 1
அவை 3
அழகா 2
அழகாய் 1
அழகு 1
அழலுக்குளே 1
அழிக்கும் 1
அழிந்த 1
அழியாத 1
அழியாது 1
அழிவை 1
அழுக்கடை 1
அழுத்தம் 1
அழுத்தின் 1
அழுந்தலுற 1
அழுந்துவோர் 1
அழைத்தல் 1
அளவிட 1
அளவில் 5
அளவிலே 1
அளவும் 1
அளித்த 1
அளித்தான் 1
அளித்தே 1
அற்பர்க்கு 1
அற்பரது 1
அற்பரை 1
அற்றை 1
அறம் 2
அறமும் 1
அறிதல் 1
அறிந்து 3
அறிந்தே 2
அறியலாகும் 1
அறியலாம் 9
அறியவே 1
அறியார் 1
அறியும் 1
அறியுமோ 3
அறிவது 1
அறிவர் 4
அறிவரோ 1
அறிவள் 1
அறிவளோ 1
அறிவினால் 1
அறிவு 4
அறிவுளோர் 1
அறுத்து 1
அறை 2
அன்பர் 1
அன்பாக 1
அன்பாய் 1
அன்பான 4
அன்பு 3
அன்புவைத்து 1
அன்றி 3
அன்றியே 2
அன்று 4
அன்றோ 16
அன்னக்கொடி 1
அன்னதானம் 1
அன்னம் 3
அன்னியர்க்கு 1
அன்னியன் 1
அன்னை 4
அனிதமாய் 1
அனுதினம் 3
அனுப்புகினும் 1
அனுபவித்திடல் 1
அனுபவிப்பர் 1
அனுபூதி 1
அனுபோகம் 1
அனுமான் 1
அனைய 1
அனைவர்க்கும் 2

அக்கினி (1)

பிணமதை எழுப்பலாம் அக்கினி சுடாமல் பெரும் புனல் என செய்யலாம் – குமரேச:41/5
மேல்

அக்கினியை (1)

அக்கினியை வாய் முந்து துர்ச்சனரை வஞ்ச மனையாளை வளர் பயிர் கொள் களையை – குமரேச:14/1
மேல்

அகத்தியம் (1)

பேசில் ஐராவதம் தமிழினில் அகத்தியம் பிரணவம் மந்திரத்தில் – குமரேச:26/6
மேல்

அகப்பட்ட (1)

ஆடு அரவின் வாயினில் அகப்பட்ட தவளையும் ஆனை வாயில் கரும்பும் – குமரேச:53/1
மேல்

அகப்பட்டு (2)

அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும் – குமரேச:25/3
அரிதான கப்பலில் பாய்மர காற்றினில் அகப்பட்டு மெலி காக்கையும் – குமரேச:53/2
மேல்

அகம் (3)

ஆசைக்கு வெட்கம் இலை ஞானியான் அவனுக்குள் அகம் இல்லை மூர்க்கன்-தனக்கு – குமரேச:12/3
அகம் இன்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்துவிட்டவனே மெய்ஞ்ஞானி எனலாம் – குமரேச:13/6
தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம் சாதி சொல்லால் அறியலாம் – குமரேச:40/5
மேல்

அகமின்மை (1)

துடி பெறு தனக்கு உறுதியான நட்பு அகமின்மை சுகுணமொடு கல்வி அறிவு – குமரேச:5/5
மேல்

அகரங்கள் (1)

அழியாத தேவாலயம் கட்டிவைத்துளோர் அகரங்கள் செய்த பெரியோர் – குமரேச:33/2
மேல்

அகல (1)

மோதியே வாத பிடிப்பு வந்தது போல முன் காலை அகல வைப்பார் – குமரேச:43/4
மேல்

அகற்றலாம் (1)

பிணியையும் அகற்றலாம் காலதூதுவரையும் பின்பு வருக என்று சொலலாம் – குமரேச:41/6
மேல்

அகற்றினோனே (1)

அரிய குருவே தெய்வம் அஞ்சினோர்க்கு ஆபத்து அகற்றினோனே தெய்வமாம் – குமரேச:10/2
மேல்

அகன்றிடலும் (1)

மேடமது அகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும் வெள் விடைகள் துள்ளி விழலும் – குமரேச:86/2
மேல்

அகிர்த்திய (1)

அஞ்சா விரோதிகளை அநியாயம் உடையோரை அகிர்த்திய பெண்கள் ஆர்ப்பை – குமரேச:14/2
மேல்

அங்கசுத்தி (1)

பூசைக்கு நவில் அங்கசுத்தி இலை யாவும் உணர் புலவனுக்கு அயலோர் இலை – குமரேச:12/5
மேல்

அங்காரக (1)

அஞ்சாமல் எதிர் பேசி நிற்கும் மனையாள் வாக்கில் அங்காரக சன்மமாம் – குமரேச:44/2
மேல்

அங்கு (4)

மடுவினில் கஞ்ச மலர் உண்டு ஒருவர் அணுகாமல் வன் முதலை அங்கு இருக்கும் – குமரேச:57/1
குடி மல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது குரை நாய்கள் அங்கு இருக்கும் – குமரேச:57/5
கொல்லைதான் சாவிபோய்விட்டாலும் அங்கு வரு குருவிக்கு மேய்ச்சல் உண்டு – குமரேச:81/4
அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும் – குமரேச:97/1
மேல்

அங்கே (3)

ஆனை தண்ணீரில் நிழல் பார்த்திட தவளை சென்று அங்கே கலக்கி உலவும் – குமரேச:80/1
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும் அவர்க்கு நரகு என்பர் கண்டாய் – குமரேச:89/6
நீடு வினை அணுகாது தேக பரிசுத்தம் ஆம் நீங்காமல் நிமலன் அங்கே
சத்தியொடு நித்தம் விளையாடுவன் முகத்திலே தாண்டவம் செய்யும் திரு – குமரேச:90/4,5
மேல்

அச்சமோ (1)

அறம் இல்லை நிதி இல்லை இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை – குமரேச:67/4
மேல்

அசடர் (2)

ஆண்மையாகிய நல்ல குடியில் பிறந்தாலும் அசடர் பெரியோர் ஆவரோ – குமரேச:17/4
வீம்புடன் செல்லாத விவகாரம் அது கொண்டு மிக்க சபை ஏறும் அசடர்
மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய் – குமரேச:34/6,7
மேல்

அசம் (1)

இலை வேல் விளா நிழலில் நிதம் அழுக்கடை மனையில் ஏனம் நாய் அசம் கரம் தூள் – குமரேச:38/6
மேல்

அசுத்த (1)

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும் அசுத்த நிலமான அதினும் – குமரேச:89/5
மேல்

அசுரனை (1)

தேம் மிக்க அரி அர பிரமாதிகட்கும் செகுக்க முடியா அசுரனை
தேகம் கிழித்து வடிவேலினால் இரு கூறுசெய்து அமரர் சிறை தவிர்த்தும் – குமரேச:3/3,4
மேல்

அசைகள் (1)

எழுத்து அசைகள் சீர் தளைகள் அடி தொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும் அப்பா – குமரேச:88/1
மேல்

அஞ்சல் (2)

அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா – குமரேச:8/4
அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து முன் ஆற்றை கடத்துவித்தான் – குமரேச:99/1
மேல்

அஞ்சலார்-தங்களொடு (1)

அஞ்சலார்-தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று – குமரேச:83/5
மேல்

அஞ்சா (2)

ஆன காமுகருக்கு மாதர் மேலே நினைவு அஞ்சா திருடருக்கு இங்கு – குமரேச:11/3
அஞ்சா விரோதிகளை அநியாயம் உடையோரை அகிர்த்திய பெண்கள் ஆர்ப்பை – குமரேச:14/2
மேல்

அஞ்சாமல் (2)

அஞ்சாமல் எதிர் பேசி நிற்கும் மனையாள் வாக்கில் அங்காரக சன்மமாம் – குமரேச:44/2
வேங்கைகள் இருக்கின்ற காடு-தனில் அஞ்சாமல் வேறொருவர் செல்ல வசமோ – குமரேச:72/4
மேல்

அஞ்சி (1)

வீறாக மனையாள்-தனக்கு அஞ்சி வந்திடு விருந்தினை ஒழித்து விடுவோர் – குமரேச:34/5
மேல்

அஞ்சினோர்க்கு (1)

அரிய குருவே தெய்வம் அஞ்சினோர்க்கு ஆபத்து அகற்றினோனே தெய்வமாம் – குமரேச:10/2
மேல்

அட்டம (1)

அன்னை தந்தையர் புத்தி கேளாத பிள்ளையோ அட்டம சனி ஆகுவான் – குமரேச:44/1
மேல்

அடக்கமில் (1)

கருதிய விசாரத்தை அடக்கமில் பலிசையை கடிதான கோபம்-தனை – குமரேச:14/4
மேல்

அடக்கமும் (1)

அழுத்தம் மிகு குறளினுக்கு ஒப்பாகவே பொருள் அடக்கமும் இருக்க வேண்டும் – குமரேச:88/3
மேல்

அடக்கிய (1)

அன்னம் கொடுத்தபேருக்கு அழிவை எண்ணினோர் அரசு அடக்கிய அமைச்சர் – குமரேச:20/3
மேல்

அடக்குவது (1)

விடம் ஏறு கோரத்தை அன்று அடக்குவது அலால் மிஞ்சவிடல் ஆகாது காண் – குமரேச:14/6
மேல்

அடக்கையால் (1)

கடு வழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கனி பழம் கறி உண்ணலால் – குமரேச:32/2
மேல்

அடகுவைக்கினும் (1)

வண்ட புரட்டர் தாம் முறி தந்து பொன் அடகுவைக்கினும் கடன் ஈந்திடார் – குமரேச:6/3
மேல்

அடங்குதலும் (1)

முதிர் படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும் முதலினர் பயந்திடுதலும் – குமரேச:86/4
மேல்

அடர் (3)

அடர் கழுதை லத்தி நிலம் எல்லாம் குவிந்து என்ன அரிய குணம் இல்லாத பெண் – குமரேச:29/3
அடர் கேதனத்திலும் சுயம்வரம்-தன்னிலும் அரும் துளசி வில்வத்திலும் – குமரேச:37/5
வண்டு அடர் கடப்ப மலர் மாலிகாபரணம் அணி மார்பனே அருளாளனே – குமரேச:97/7
மேல்

அடாது (1)

ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யில் கெடுதியாம் – குமரேச:62/3
மேல்

அடி (2)

எழுத்து அசைகள் சீர் தளைகள் அடி தொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும் அப்பா – குமரேச:88/1
சொன்ன மொழி தவறாது செய்திடுதல் தாய் தந்தை துணை அடி அருச்சனைசெயல் – குமரேச:101/3
மேல்

அடிப்பதற்கு (1)

ஊடாடி மேலே எழும்பிடில் அடிப்பதற்கு உலவு ராசாளி கூட – குமரேச:87/3
மேல்

அடிமை (1)

தன்னை மிஞ்சி சொன்ன வார்த்தை கேளா அடிமை சந்திராஷ்டகம் என்னலாம் – குமரேச:44/3
மேல்

அடிமையை (1)

கைக்கு இனிய தொழிலாளியை கொண்ட அடிமையை களவுசெய்யும் திருடரை – குமரேச:14/3
மேல்

அடியில் (1)

உயர பறந்துகொண்டே திரிய அப்போது உதைத்த சிலை வேடன் அடியில்
சேடாக வல் விடம் தீண்டவே அவன் விழ சிலையில் தொடுத்த வாளி – குமரேச:87/4,5
மேல்

அடு (2)

தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி-தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று – குமரேச:83/3
அடு பகைவரில் தப்பி வந்த ஒரு வேந்தனையும் அன்பான பெரியோரையும் – குமரேச:96/2
மேல்

அடுக்கினும் (1)

ஆசிலா பெரியோரிடத்தினில் அடுக்கினும் அமைத்தபடி அன்றி வருமோ – குமரேச:22/5
மேல்

அடுத்த (1)

ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டு பின் அற்பரை அடுத்த பேரும் – குமரேச:97/2
மேல்

அடுத்தது (1)

தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம் சாதி சொல்லால் அறியலாம் – குமரேச:40/5
மேல்

அடுத்ததும் (1)

அந்தம் மிகு மரகத கல்லை தரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும் – குமரேச:45/5
மேல்

அடுத்தலால் (1)

வரை ஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள் வன் போர் செயித்தது அன்றோ – குமரேச:72/7
மேல்

அடுத்திடும் (1)

தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன் மயமே தரும் – குமரேச:45/2
மேல்

அடுத்துக்கெடுப்போர் (1)

அடுத்துக்கெடுப்போர் கொடும் பகையும் உள்பகையும் அருள் இலா கொலைஞர் பகையும் – குமரேச:24/2
மேல்

அடுத்துவரு (1)

அன்னை சுற்றங்களையும் அற்றை நாள் முதலாக அடுத்துவரு பழையோரையும் – குமரேச:96/1
மேல்

அடுத்தோர்க்கு (1)

சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம் – குமரேச:42/6
மேல்

அடைக்கலம் (2)

மனதார உனது அடைக்கலம் என்ற கீரற்கு வன் சிறை தவிர்த்த முருகா – குமரேச:68/7
அடைக்கலம் எனும் கயற்காக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான் – குமரேச:99/2
மேல்

அடைகாக்கும் (1)

குயில் முட்டை தனது என்று காக்கை அடைகாக்கும் குணம் போலும் ஈக்கள் எல்லாம் – குமரேச:94/1
மேல்

அடைந்தது (1)

அன்று முடிசூடுவது இருக்க ரகுராமன் முன் அரும் காடு அடைந்தது என்ன – குமரேச:46/1
மேல்

அடையாமல் (1)

ஐங்காதம் ஓடினும் தன் பாவம் தன்னோடே அடையாமல் நீங்கிவிடுமோ – குமரேச:48/5
மேல்

அடைவுடன் (2)

அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து அகப்பட்டு உழன்ற பேயும் – குமரேச:25/3
அடைவுடன் பல கல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும் அல்லால் – குமரேச:76/5
மேல்

அண்டர் (1)

அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிட பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன – குமரேச:46/2
மேல்

அண்டி (3)

அண்டி நின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது – குமரேச:43/2
சந்தன விருக்ஷத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ் வாசனை தரும் – குமரேச:45/1
துரைகளை பெரியோரை அண்டி வாழ்வோர்-தமை துஷ்டர் பகை என்ன செய்யும் – குமரேச:72/5
மேல்

அண்டிவரும் (1)

அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும் – குமரேச:97/1
மேல்

அண்ணாந்து (1)

பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்த புயம் மீது ஒழுக – குமரேச:90/2
மேல்

அணவு (1)

ஏர் அணவு கீசகன் கனதையும் திரிபுரர் எண்ணமும் தக்கன் எழிலும் – குமரேச:49/5
மேல்

அணி (3)

வண்டு இமிர் கடப்ப மலர் மாலை அணி செங்களப மார்பனே வடிவேலவா – குமரேச:18/7
மல் புயம்-தனில் நீப மாலை அணி லோலனே மார்பனே வடிவேலவா – குமரேச:43/7
வண்டு அடர் கடப்ப மலர் மாலிகாபரணம் அணி மார்பனே அருளாளனே – குமரேச:97/7
மேல்

அணிந்த (2)

வாரண கொடி ஒரு கரத்தில் பிடித்து ஒன்றில் வடிவேல் அணிந்த முருகா – குமரேச:55/7
மாறுபடு சூரசங்கார கம்பீரனே வடிவேல் அணிந்த முருகா – குமரேச:81/7
மேல்

அணியும் (1)

மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:3/7
மேல்

அணுகாது (2)

நீடு பல சந்தன விருக்ஷம் உண்டு அணுகாது நீள் அரவு சூழ்ந்திருக்கும் – குமரேச:57/4
நீடு வினை அணுகாது தேக பரிசுத்தம் ஆம் நீங்காமல் நிமலன் அங்கே – குமரேச:90/4
மேல்

அணுகாமல் (2)

மடுவினில் கஞ்ச மலர் உண்டு ஒருவர் அணுகாமல் வன் முதலை அங்கு இருக்கும் – குமரேச:57/1
நெடுமை திகழ் தாழை மலர் உண்டு ஒருவர் அணுகாமல் நீங்காத முள் இருக்கும் – குமரேச:57/3
மேல்

அணுகிடாது (1)

மறு வசனமும் சொலார் துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் – குமரேச:79/7
மேல்

அணுவாகிலும் (1)

கண்டு எழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே கணக்கில் அணுவாகிலும் விடார் – குமரேச:6/5
மேல்

அணை (1)

நலமாகவே அணை கடந்திட்ட வெள்ளமும் நாய் வேட்டை பட்ட முயலும் – குமரேச:53/4
மேல்

அத்திரம் (1)

மார்பு உருவ வாலி மேல் அத்திரம் விடுத்த நெடுமால் மருகனான முருகா – குமரேச:82/7
மேல்

அதர்தான் (1)

கோகனக_மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன குலவும் ஆட்டின்-கண் அதர்தான்
கூட பிறந்து என்ன தண்ணீரினுடனே கொடும் பாசி உற்றும் என்ன – குமரேச:92/1,2
மேல்

அதனால் (1)

அம்புவியில் இவை காரியங்களுக்கு அல்லாமல் அதனால் இளைப்பு வருமோ – குமரேச:86/6
மேல்

அதனில் (1)

வாவி-தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும் பெருகில் உயரும் – குமரேச:50/2
மேல்

அதிக (6)

வெல் அரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும் விற்பனையும் அதிக புகழும் – குமரேச:7/5
அலர் தரு கடப்ப மலர்-தனிலும் இரதத்திலும் அதிக குணமான ரூப – குமரேச:37/6
மிக்க மொழி நீர் மேல் எழுத்து அதிக மோகம் ஒரு மின்னல் இரு துடை சர்ப்பமாம் – குமரேச:58/4
ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம் அதிக படம் ஆம் மனது கல் – குமரேச:58/5
வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் – குமரேச:69/7
அறிவினால் துரை மக்கள் ஆக வர வேண்டும் இவர் அதிக பூபாலர் ஐயா – குமரேச:76/6
மேல்

அதிகம் (2)

மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் வீழ் மலம் சிக்குகையினால் – குமரேச:32/5
வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டு அன்றி அதிகம் ஆமோ – குமரேச:48/1
மேல்

அதிகமாம் (1)

பாலினொடு தேன் வந்து சேரில் ருசி அதிகமாம் பருகு நீர் சேரின் என்னாம் – குமரேச:100/1
மேல்

அதிகமானால் (1)

அற்பர்க்கு வாழ்வு சற்று அதிகமானால் விழிக்கு யாவர் உருவும் தோற்றிடாது – குமரேச:43/1
மேல்

அதிகாரமும் (1)

மிக்க அதிகாரமும் தொழிலாளர் சீவனமும் வீர ரண சூர வலியும் – குமரேச:7/6
மேல்

அதிபனே (1)

மதிலுடன் கோபுரமும் வாவியும் புடை சூழ மருவு சோணாட்டு அதிபனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:70/7,8
மேல்

அதில் (2)

மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ – குமரேச:39/7
மலையினில் தேன் உண்டு சென்று ஒருவர் கிட்டாமல் மருவி அதில் வண்டு இருக்கும் – குமரேச:57/2
மேல்

அதினும் (1)

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும் அசுத்த நிலமான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும் அவர்க்கு நரகு என்பர் கண்டாய் – குமரேச:89/5,6
மேல்

அது (7)

வீம்புடன் செல்லாத விவகாரம் அது கொண்டு மிக்க சபை ஏறும் அசடர் – குமரேச:34/6
ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின் அவர்கள் குணம் வரும் என்பர் காண் – குமரேச:45/6
தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும் அது தேறில் உயிரும் சிறக்கும் – குமரேச:50/5
தன் வீட்டில் ஏற்றிய விளக்கு என்று முத்தம்-தனை கொடுத்தால் அது சுடும் – குமரேச:62/2
முந்த இரு தலையும் சமன்செய்த கோல் போல் மொழிந்திடின் தர்மம் அது காண் – குமரேச:63/5
மேகமும் பயிர் காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் – குமரேச:71/3
இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும் – குமரேச:80/4
மேல்

அந்த (1)

கருது சய காலமது கண்டு அந்த வேளையில் காரியம் முடித்துவிடுவார் – குமரேச:71/2
மேல்

அந்தணர்க்கு (2)

அந்தணர்க்கு உயர் வேதமே பலம் கொற்றவர்க்கு அரிய சௌரியமே பலம் – குமரேச:27/1
அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதனில் ஆருயிர் விடுத்தல் நன்று – குமரேச:83/6
மேல்

அந்தந்த (1)

நல்லோர் குறித்ததை பதறாமல் அந்தந்த நாளையில் முடிப்பர் கண்டாய் – குமரேச:71/6
மேல்

அந்தம் (1)

அந்தம் மிகு மரகத கல்லை தரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும் – குமரேச:45/5
மேல்

அந்தரனிடத்தினில் (1)

வலமாக அந்தரனிடத்தினில் கனி கொண்ட மத யானை-தன் சோதரா – குமரேச:93/7
மேல்

அந்நாளில் (1)

மாம்பழம்-தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா – குமரேச:42/7
மேல்

அநியாயகாரர்க்கு (1)

வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் ஐயா – குமரேச:59/7
மேல்

அநியாயம் (1)

அஞ்சா விரோதிகளை அநியாயம் உடையோரை அகிர்த்திய பெண்கள் ஆர்ப்பை – குமரேச:14/2
மேல்

அநேகம் (1)

பலன் இலா பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ – குமரேச:55/6
மேல்

அப்படி (1)

சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகுமே – குமரேச:50/6
மேல்

அப்படியே (1)

படிக மணிகட்கு உளே நிற்கின்ற வடமும் அப்படியே குணம் கொடுக்கும் – குமரேச:45/4
மேல்

அப்பா (1)

எழுத்து அசைகள் சீர் தளைகள் அடி தொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும் அப்பா
ஈரைம் பொருத்தமொடு மதுரமாய் பளபளப்பு இனிய சொற்கு அமைய வேண்டும் – குமரேச:88/1,2
மேல்

அப்போது (2)

மா மதியில் முயலானதது தேயவும் தேய்ந்து வளரும் அப்போது வளரும் – குமரேச:50/1
உயர பறந்துகொண்டே திரிய அப்போது உதைத்த சிலை வேடன் அடியில் – குமரேச:87/4
மேல்

அப்போதும் (1)

ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும் அப்போதும் உதவிசெய்வன் – குமரேச:81/2
மேல்

அபகரித்தோர் (1)

மன் ஒருவர் வைத்த பொருள் அபகரித்தோர் இவர்கள் மா நரகில் வீழ்வர் அன்றோ – குமரேச:20/7
மேல்

அபயம் (1)

அபயம் கொடுத்திடுதல் நல் இனம் சேர்ந்திடுஎல் ஆசிரியன் வழி நின்று அவன் – குமரேச:101/2
மேல்

அபிடேகம் (1)

புகலரிய வண்டு எச்சிலான தேன் தேவர்_கோன் புனித அபிடேகம் ஆகும் – குமரேச:61/4
மேல்

அபிமானம் (1)

குடி படையில் அபிமானம் மந்திராலோசனை குறிப்பறிதல் சத்ய வசனம் – குமரேச:5/1
மேல்

அபிவிர்த்தியாய் (1)

வீண் அல்ல இவை எலாம் கைப்பலனதாக அபிவிர்த்தியாய் வரும் என்பர் காண் – குமரேச:51/6
மேல்

அம் (2)

அம் கானகத்தில் பிறந்தாலும் முயலானது ஆனையின் கன்று ஆகுமோ – குமரேச:17/3
அம் தாரம் இல்லை தொடர் முறை இல்லை நிலை இல்லை அறிவு இல்லை மரபும் இல்லை – குமரேச:67/3
மேல்

அம்பலத்து (1)

கூட்டமிடும் அம்பலத்து உறு தருவின் நீழலும் குடியாளர் விவசாயமும் – குமரேச:18/2
மேல்

அம்பலம் (1)

பொன் வாசல் கட்டில் பொது அம்பலம் உடுத்த துகில் பொருவில் சூதாடுசாலை – குமரேச:58/2
மேல்

அம்பலம்-தனிலே (1)

பாங்கான அம்பலம்-தனிலே இருந்தும் பருத்த திண்ணையில் இருந்தும் – குமரேச:89/2
மேல்

அம்புவியில் (1)

அம்புவியில் இவை காரியங்களுக்கு அல்லாமல் அதனால் இளைப்பு வருமோ – குமரேச:86/6
மேல்

அம்போருகம் (1)

செல்வ நவ மணிகளில் திகழ் பதுமராக மணி தே மலரில் அம்போருகம்
பேர் உலவு கற்பினில் அருந்ததி கதித்திடு பெலத்தில் மாருதம் யானையில் – குமரேச:26/4,5
மேல்

அமரர் (1)

தேகம் கிழித்து வடிவேலினால் இரு கூறுசெய்து அமரர் சிறை தவிர்த்தும் – குமரேச:3/4
மேல்

அமரில் (1)

கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே கன சூரன் அமரில் முறியான் – குமரேச:68/2
மேல்

அமிர்த (1)

அமிர்த வாய் இதழ் சித்ரசாலை எச்சில் குழி அவர்க்கு ஆசைவைக்கலாமோ – குமரேச:58/6
மேல்

அமிர்தம் (1)

அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிட பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன – குமரேச:46/2
மேல்

அமுக்கியே (1)

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் காணுமோ நால் நாழிதான் – குமரேச:48/4
மேல்

அமுத (1)

ஆறு தண்ணீர் வற்றிவிட்டாலும் ஊற்று நீர் அமுத பானம் கொடுக்கும் – குமரேச:81/1
மேல்

அமுதினை (1)

மத்து இனிய மேரு என வைத்து அமுதினை கடையும் மால் மருகன் ஆன முருகா – குமரேச:90/7
மேல்

அமுதினொடு (1)

மாகர் உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்து என்ன வல் இரும்பில் துருத்தான் – குமரேச:92/3
மேல்

அமுது (2)

சீலை நலமாகவும் கட்டார்கள் நல் அமுது செய்து உணார் அறமும் செயார் – குமரேச:36/2
குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடு விடம் அலாது தருமோ – குமரேச:39/3
மேல்

அமைச்சர் (1)

அன்னம் கொடுத்தபேருக்கு அழிவை எண்ணினோர் அரசு அடக்கிய அமைச்சர்
ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர் அரும் தவர்-தமை பழித்தோர் – குமரேச:20/3,4
மேல்

அமைத்தபடி (2)

ஆசிலா பெரியோரிடத்தினில் அடுக்கினும் அமைத்தபடி அன்றி வருமோ – குமரேச:22/5
ஆரிடம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றினும் அமைத்தபடி அன்றி வருமோ – குமரேச:48/6
மேல்

அமைத்தல் (1)

படி விசாரணையொடு ப்ரதானி தளகர்த்தரை பண்பு அறிந்தே அமைத்தல்
பல்லுயிர் எலாம் தன் உயிர்க்கு நிகர் என்றே பரித்தல் குற்றங்கள் களைதல் – குமரேச:5/3,4
மேல்

அமைப்பார் (1)

விருந்துகள் சமைத்து நெய் பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார்
ஊட்டம் மிகு வர்க்க வகை செய்திடுவர் தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் – குமரேச:74/2,3
மேல்

அமைய (1)

ஈரைம் பொருத்தமொடு மதுரமாய் பளபளப்பு இனிய சொற்கு அமைய வேண்டும் – குமரேச:88/2
மேல்

அயலோர் (2)

பூசைக்கு நவில் அங்கசுத்தி இலை யாவும் உணர் புலவனுக்கு அயலோர் இலை – குமரேச:12/5
வன் பகைஞர் என்றும் அயலோர் என்றும் மிக்க தனவான் என்றும் ஏழை என்றும் – குமரேச:63/2
மேல்

அயனுக்கு (1)

மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன – குமரேச:46/4
மேல்

அயனை (1)

மன் அயனை அன்று சிறை-தனில் இட்டு நம்பற்கு மந்திரம் உரைத்த குருவே – குமரேச:44/7
மேல்

அயிலும் (1)

மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே – குமரேச:96/7
மேல்

அர்ச்சனைகள் (1)

பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும் பூசை இல்லை – குமரேச:65/6
மேல்

அர்ச்சித்து (1)

அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள் ஆசை வலையில் சுழலுவார் – குமரேச:73/6
மேல்

அர (1)

தேம் மிக்க அரி அர பிரமாதிகட்கும் செகுக்க முடியா அசுரனை – குமரேச:3/3
மேல்

அரசர் (4)

நிலமது செழிப்பதும் அரசர் செங்கோல் புரியும் நிலையும் மா தவர் செய் தவமும் – குமரேச:4/6
அரசர் பகையும் தவம்புரி தபோதனர் பகையும் அரிய கருணீகர் பகையும் – குமரேச:24/1
திரள் கொடுங்கோல் அரசர் கைக்கு ஏறு பொருளும் திரும்பி வாரா என்பர் காண் – குமரேச:53/6
நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும் – குமரேச:70/5
மேல்

அரசர்க்கு (1)

வடிவு பெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு வழுவாத முறைமை இது காண் – குமரேச:5/7
மேல்

அரசர்தாமும் (1)

காகம் பகல் காலம் வென்றிடும் கூகையை கனக முடி அரசர்தாமும்
கருது சய காலமது கண்டு அந்த வேளையில் காரியம் முடித்துவிடுவார் – குமரேச:71/1,2
மேல்

அரசரது (1)

திகழ் சிப்பி உடலில் சனித்த முத்து அரசரது தேகத்தின் மேல் இருக்கும் – குமரேச:61/2
மேல்

அரசரை (1)

விருது அரசரை கண்டு பழகிய சிநேகமும் விவேகிகட்கு உபகாரமும் – குமரேச:51/5
மேல்

அரசனாம் (1)

ராய நெறி தவறாமல் உலக பரிபாலனம் நடத்துபவனே அரசனாம்
ராச யோசனை தெரிந்து உறுதியாகிய செய்தி நவிலுமவனே மந்திரி – குமரேச:13/1,2
மேல்

அரசு (6)

அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில் – குமரேச:8/3
பதி விளக்குவது பெண் குடி விளக்குவது அரசு பரி விளக்குவது வேகம் – குமரேச:16/2
அன்னம் கொடுத்தபேருக்கு அழிவை எண்ணினோர் அரசு அடக்கிய அமைச்சர் – குமரேச:20/3
குடி நலம் இலா நாடு நீதி இல்லா அரசு குஞ்சரம் இலாத வெம் போர் – குமரேச:23/2
காரிரவில் அரசு நிழலில் கடா நிழலினொடு கருதிய விளக்கு நிழலில் – குமரேச:38/3
ஊர் இலாதவர்-தமக்கு அரசு ஏது பசி வேளை உண்டிடார்க்கு உறுதி நிலை ஏது – குமரேச:82/3
மேல்

அரவ (1)

கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் பெரும் கான் புற்று அரவ மனை ஆம் – குமரேச:35/4
மேல்

அரவின் (1)

ஆடு அரவின் வாயினில் அகப்பட்ட தவளையும் ஆனை வாயில் கரும்பும் – குமரேச:53/1
மேல்

அரவினை (1)

விரை மலர் முடி பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ – குமரேச:72/3
மேல்

அரவினொடு (1)

அஞ்சலார்-தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று – குமரேச:83/5
மேல்

அரவு (3)

மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா – குமரேச:8/7
நீடு பல சந்தன விருக்ஷம் உண்டு அணுகாது நீள் அரவு சூழ்ந்திருக்கும் – குமரேச:57/4
ஆங்கு அரவு சாய்குதலும் மகிழ் மலர் உலர்ந்திடலும் ஆயர் குழல் சூடுபடலும் – குமரேச:86/5
மேல்

அரவுக்கு (1)

குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடு விடம் அலாது தருமோ – குமரேச:39/3
மேல்

அரன் (1)

கன்னல் மொழி உமையாள் திரு புதல்வன் அரன் மகன் கங்கை பெற்ற அருள் புத்திரன் – குமரேச:102/3
மேல்

அரி (2)

தேம் மிக்க அரி அர பிரமாதிகட்கும் செகுக்க முடியா அசுரனை – குமரேச:3/3
மந்தர நெடும் கிரியின் முன் கடல் கடைந்த அரி மருக மெய்ஞ்ஞான முருகா – குமரேச:45/7
மேல்

அரிச்சந்திரன் (1)

சிந்தையில் உணர்ந்து குரு வாக்ய பரிபாலனம் செய்தவன் அரிச்சந்திரன்
தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்ய பாலனம் செய்தவன் தான கன்னன் – குமரேச:47/3,4
மேல்

அரிதான (2)

அரிதான கப்பலில் பாய்மர காற்றினில் அகப்பட்டு மெலி காக்கையும் – குமரேச:53/2
அரிதான கமரில் கவிழ்த்திட்ட பாலும் வரும் அலகைகட்கு இடு பூசையும் – குமரேச:95/2
மேல்

அரிந்தவனை (1)

தட மலை சிறகு அரிந்தவனை முன் காக்க ததீசி முதுகென்பு அளித்தான் – குமரேச:99/4
மேல்

அரிய (7)

சொல் அரிய யாகாதி கருமங்கள் செய்வதும் தொல் புவி செழிக்கும் நலமும் – குமரேச:7/3
வெல் அரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும் விற்பனையும் அதிக புகழும் – குமரேச:7/5
அரிய குருவே தெய்வம் அஞ்சினோர்க்கு ஆபத்து அகற்றினோனே தெய்வமாம் – குமரேச:10/2
அரசர் பகையும் தவம்புரி தபோதனர் பகையும் அரிய கருணீகர் பகையும் – குமரேச:24/1
அந்தணர்க்கு உயர் வேதமே பலம் கொற்றவர்க்கு அரிய சௌரியமே பலம் – குமரேச:27/1
அடர் கழுதை லத்தி நிலம் எல்லாம் குவிந்து என்ன அரிய குணம் இல்லாத பெண் – குமரேச:29/3
அழகாய் இருந்து என்ன ஆஸ்தான கோழை பல அரிய நூல் ஓதி என்ன – குமரேச:29/4
மேல்

அரியதொரு (1)

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும் அசுத்த நிலமான அதினும் – குமரேச:89/5
மேல்

அருச்சனைசெயல் (1)

சொன்ன மொழி தவறாது செய்திடுதல் தாய் தந்தை துணை அடி அருச்சனைசெயல்
சோம்பல் இல்லாமல் உயிர் போகினும் வாய்மை மொழி தொல் புவியில் நாட்டி இடுதல் – குமரேச:101/3,4
மேல்

அருச்சுனன் (1)

அடைக்கலம் எனும் கயற்காக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான் – குமரேச:99/2
மேல்

அருணகிரிநாதருக்கு (1)

வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து எழுதி அருள் குருபரா – குமரேச:64/7
மேல்

அருந்ததி (1)

பேர் உலவு கற்பினில் அருந்ததி கதித்திடு பெலத்தில் மாருதம் யானையில் – குமரேச:26/5
மேல்

அரும் (5)

ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர் அரும் தவர்-தமை பழித்தோர் – குமரேச:20/4
அடர் கேதனத்திலும் சுயம்வரம்-தன்னிலும் அரும் துளசி வில்வத்திலும் – குமரேச:37/5
அன்று முடிசூடுவது இருக்க ரகுராமன் முன் அரும் காடு அடைந்தது என்ன – குமரேச:46/1
மங்கையர் இலா மனைக்கு எத்தனை அரும் செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை – குமரேச:65/7
செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம் – குமரேச:78/5
மேல்

அருமை (2)

குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர் கொடு மூடர் தாம் அறிவரோ – குமரேச:56/6
பஞ்சரித்து அருமை அறியார் பொருளை எய்தலின் பலர் மனை பிச்சை நன்று – குமரேச:83/1
மேல்

அருமை-தனை (1)

குணமான கிளி அருமை-தனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ – குமரேச:56/5
மேல்

அருமையை (3)

மணமாலை அருமையை புனைபவர்களே அறிவர் மட்டி குரங்கு அறியுமோ – குமரேச:56/1
மக்களுடை அருமையை பெற்றவர்களே அறிவர் மலடிதான் அறிவது உண்டோ – குமரேச:56/2
கணவருடை அருமையை கற்பான மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ – குமரேச:56/3
மேல்

அருள் (8)

இடம் விளக்குவது குடி உடல் விளக்குவது உண்டி இனிய சொல் விளக்குவது அருள்
புகழ் விளக்குவது கொடை தவம் விளக்குவது அறிவு பூ விளக்குவது வாசம் – குமரேச:16/4,5
அடுத்துக்கெடுப்போர் கொடும் பகையும் உள்பகையும் அருள் இலா கொலைஞர் பகையும் – குமரேச:24/2
தமையன் அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள் தருமனுக்கு இளைய நால்வர் – குமரேச:47/2
மாரனை கண்ணால் எரித்து அருள் சிவன் தந்த வரபுத்ர வடிவேலவா – குமரேச:49/7
மைந்தன் என அன்று உமை முலைப்பால் கொடுத்திட வளர்ந்து அருள் குழந்தை வடிவே – குமரேச:63/7
வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து எழுதி அருள் குருபரா – குமரேச:64/7
மழு தினம் செங்கை-தனில் வைத்த கங்காளன் அருள் மைந்தன் என வந்த முருகா – குமரேச:88/7
கன்னல் மொழி உமையாள் திரு புதல்வன் அரன் மகன் கங்கை பெற்ற அருள் புத்திரன் – குமரேச:102/3
மேல்

அருள்செய்த (1)

மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள்செய்த மால் மருகன் ஆன முதல்வா – குமரேச:54/7
மேல்

அருள்புரிகவே (1)

வால குமரேசர் மேல் சதகம் புகன்றனன் மனம் பொறுத்து அருள்புரிகவே – குமரேச:மேல்

அருள்புரிந்ததால் (1)

மா தயையினால் சூர் தடிந்து அருள்புரிந்ததால் வானவர்க்கு தெய்வம் நீ – குமரேச:10/7
மேல்

அருளாளனே (3)

மந்தார பரிமள சுகந்தாதி புனையும் மணி மார்பனே அருளாளனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:67/7,8
மானையும் திகழ் தெய்வயானையும் தழுவும் மணி மார்பனே அருளாளனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:80/7,8
வண்டு அடர் கடப்ப மலர் மாலிகாபரணம் அணி மார்பனே அருளாளனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:97/7,8
மேல்

அருளுவாய் (1)

மறு வசனமும் சொலார் துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:79/7,8
மேல்

அரைக்காசு (1)

வெகுமதிகள் ஆயிரம் செய்வதின் அரைக்காசு வேளை கண்டு உதவல் நன்று – குமரேச:54/4
மேல்

அல்குலோ (1)

ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம் அதிக படம் ஆம் மனது கல் – குமரேச:58/5
மேல்

அல்ல (2)

வீண் அல்ல இவை எலாம் கைப்பலனதாக அபிவிர்த்தியாய் வரும் என்பர் காண் – குமரேச:51/6
நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர் நிசம் அல்ல வாழ்வு கண்டாய் – குமரேச:75/6
மேல்

அல்லவே (1)

துணை கண்டு சேரிடம் அறிந்து சேர் என்று ஔவை சொன்ன கதை பொய் அல்லவே
வரை ஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள் வன் போர் செயித்தது அன்றோ – குமரேச:72/6,7
மேல்

அல்லவோ (3)

வாகு அனைய காலை கல் மாலை புல் எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:71/7,8
சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை செய்தது ஒரு நரி அல்லவோ
மானையும் திகழ் தெய்வயானையும் தழுவும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:80/6,7
உளவன் இல்லாமல் ஊர் அழியாது என சொலும் உலகமொழி நிசம் அல்லவோ
வலமாக அந்தரனிடத்தினில் கனி கொண்ட மத யானை-தன் சோதரா – குமரேச:93/6,7
மேல்

அல்லாது (5)

வரவு பார்க்கின்றதே அல்லாது லோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ – குமரேச:36/7
சதிருடன் இது அல்லாது மெய்ஞ்ஞானி என்று அவதரிக்கவே வேண்டும் அல்லால் – குமரேச:76/2
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது சிந்தையில் தைரியம் இல்லை – குமரேச:79/3
வாடாமல் இவை எலாம் சிவன் செயல்கள் அல்லாது மன செயலினாலும் வருமோ – குமரேச:87/7
நத்து சேவகனையும் காப்பது அல்லாது கைநழுவவிடல் ஆகாது காண் – குமரேச:96/6
மேல்

அல்லாமல் (2)

அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல் அன்பாக நின் பதத்தை – குமரேச:73/5
அம்புவியில் இவை காரியங்களுக்கு அல்லாமல் அதனால் இளைப்பு வருமோ – குமரேச:86/6
மேல்

அல்லால் (5)

அவரவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் வெறுப்பது எவரை – குமரேச:22/6
சதிருடன் இது அல்லாது மெய்ஞ்ஞானி என்று அவதரிக்கவே வேண்டும் அல்லால்
திடம் இனிய ரண சூர வீரன் இவன் என்னவே திசை மெச்ச வேண்டும் அல்லால் – குமரேச:76/2,3
திடம் இனிய ரண சூர வீரன் இவன் என்னவே திசை மெச்ச வேண்டும் அல்லால்
தேகி என வருபவர்க்கு இல்லை என்னாமலே செய்யவே வேண்டும் அல்லால் – குமரேச:76/3,4
தேகி என வருபவர்க்கு இல்லை என்னாமலே செய்யவே வேண்டும் அல்லால்
அடைவுடன் பல கல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும் அல்லால் – குமரேச:76/4,5
அடைவுடன் பல கல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும் அல்லால்
அறிவினால் துரை மக்கள் ஆக வர வேண்டும் இவர் அதிக பூபாலர் ஐயா – குமரேச:76/5,6
மேல்

அலகைகட்கு (1)

அரிதான கமரில் கவிழ்த்திட்ட பாலும் வரும் அலகைகட்கு இடு பூசையும் – குமரேச:95/2
மேல்

அலங்காரம் (1)

அன்பான பா இனம் இசைந்துவரல் வேண்டும் முன் அலங்காரம் உற்ற துறையில் – குமரேச:88/4
மேல்

அலர் (1)

அலர் தரு கடப்ப மலர்-தனிலும் இரதத்திலும் அதிக குணமான ரூப – குமரேச:37/6
மேல்

அலவோ (1)

முனை வீமன் உடல் பாதி மிருகம் தனக்கு என்று முன் தருமர் சொன்னது அலவோ
மைந்தன் என அன்று உமை முலைப்பால் கொடுத்திட வளர்ந்து அருள் குழந்தை வடிவே – குமரேச:63/6,7
மேல்

அலா (1)

மெய்க்கு இனிது அலா பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை – குமரேச:14/5
மேல்

அலாது (1)

குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடு விடம் அலாது தருமோ – குமரேச:39/3
மேல்

அலார் (1)

பற்று_அலார் தமதிடை வருந்து விசுவாசமும் பழைய தாயாதி நிணறும் – குமரேச:மேல்

அலால் (2)

விடம் ஏறு கோரத்தை அன்று அடக்குவது அலால் மிஞ்சவிடல் ஆகாது காண் – குமரேச:14/6
நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் வரா இவை நல்லோர்கள் செயும் முறைமை காண் – குமரேச:98/6
மேல்

அலுவல் (1)

நகை செய்வர் மைத்துனர்கள் அலுவல் பார் போ என்று நாணாமல் மாமி சொல்வாள் – குமரேச:74/6
மேல்

அலை (1)

வட குவடு கிடுகிடென எழு கடலும் அலை எறிய மணி உரகன் முடிகள் நெரிய – குமரேச:76/7
மேல்

அலைகளையும் (1)

வாரி ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் மானிடர்கள் சனனத்தையும் – குமரேச:66/1
மேல்

அவ் (2)

சந்தன விருக்ஷத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ் வாசனை தரும் – குமரேச:45/1
சென்று இராசாளி மெய் தைத்து விழ அவ் இரு சிறை புறா வாழ்ந்த அன்றோ – குமரேச:87/6
மேல்

அவதரிக்கவே (1)

சதிருடன் இது அல்லாது மெய்ஞ்ஞானி என்று அவதரிக்கவே வேண்டும் அல்லால் – குமரேச:76/2
மேல்

அவதரித்த (1)

வானாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே – குமரேச:62/7
மேல்

அவம் (1)

அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில் – குமரேச:8/3
மேல்

அவர் (7)

மருவு நாணயமுளோர் கேட்டு அனுப்புகினும் அவர் வார்த்தையில் எலாம் கொடுப்பார் – குமரேச:6/4
அண்டி நின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது – குமரேச:43/2
சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றுமா சொல்லும் வஞ்சகர் நேசமும் – குமரேச:52/5
உயர் வெள்ளெருக்குடன் முளைத்துவிடும் அவர் இல்லம் உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம் – குமரேச:64/2
சந்ததி இலாது உழல்வர் அவர் முகத்தினில் மூத்த தையலே குடியிருப்பாள் – குமரேச:64/4
நீதி மிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறை பக்ஷம் மறவார்கள் காண் – குமரேச:70/6
மடியாது இருந்த பேர் இல்லை அவர் தேடியதை வாரி வைத்தவரும் இல்லை – குமரேச:73/2
மேல்

அவர்க்கு (2)

அமிர்த வாய் இதழ் சித்ரசாலை எச்சில் குழி அவர்க்கு ஆசைவைக்கலாமோ – குமரேச:58/6
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும் அவர்க்கு நரகு என்பர் கண்டாய் – குமரேச:89/6
மேல்

அவர்கள் (1)

ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின் அவர்கள் குணம் வரும் என்பர் காண் – குமரேச:45/6
மேல்

அவர்களது (1)

தொன்மை தரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூய நிறை தவறு ஆகுமோ – குமரேச:19/6
மேல்

அவர்களொடு (1)

நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும் – குமரேச:70/5
மேல்

அவரவர் (1)

இவர்களது சம்பத்தும் நின்றவோ அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ – குமரேச:49/6
மேல்

அவரவர்க்கு (1)

கொடை நித்தம் அவரவர்க்கு ஏற்ற மரியாதை பொறை கோடாத சதுர் உபாயம் – குமரேச:5/2
மேல்

அவரவர்கள் (1)

அவரவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் வெறுப்பது எவரை – குமரேச:22/6
மேல்

அவன் (3)

வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் அவன் மட்டியிலும் மட்டி அன்றோ – குமரேச:74/7
சேடாக வல் விடம் தீண்டவே அவன் விழ சிலையில் தொடுத்த வாளி – குமரேச:87/5
அபயம் கொடுத்திடுதல் நல் இனம் சேர்ந்திடுஎல் ஆசிரியன் வழி நின்று அவன்
சொன்ன மொழி தவறாது செய்திடுதல் தாய் தந்தை துணை அடி அருச்சனைசெயல் – குமரேச:101/2,3
மேல்

அவனுக்குள் (1)

ஆசைக்கு வெட்கம் இலை ஞானியான் அவனுக்குள் அகம் இல்லை மூர்க்கன்-தனக்கு – குமரேச:12/3
மேல்

அவனே (1)

தொல் வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன் ஆம் – குமரேச:60/5
மேல்

அவிவேகி (1)

வெடுவெடுக்கின்றதோர் அவிவேகி உறவினில் வீணரொடு பகைமை நன்று – குமரேச:54/3
மேல்

அவை (3)

மெய்க்கு இனிது அலா பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை – குமரேச:14/5
தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று ஒரு கணை தொடுத்து வில் வாங்கி நிற்க – குமரேச:87/2
மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள் – குமரேச:91/3
மேல்

அழகா (2)

மாசை தவிர்த்த மதி முக தெய்வயானையொடு வள்ளிக்கு இசைந்த அழகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:12/7,8
மணவாளன் நீ என்று குற வள்ளி பின்தொடர வனமூடு தழுவும் அழகா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:56/7,8
மேல்

அழகாய் (1)

அழகாய் இருந்து என்ன ஆஸ்தான கோழை பல அரிய நூல் ஓதி என்ன – குமரேச:29/4
மேல்

அழகு (1)

அன்பு இல்லை காமிக்கு முறை இல்லை குணம்_இலோர்க்கு அழகு இல்லை சித்தசுத்தன் – குமரேச:12/4
மேல்

அழலுக்குளே (1)

அழலுக்குளே விட்ட நெய்யும் பெருக்கான ஆற்றில் கரைத்த புளியும் – குமரேச:95/1
மேல்

அழிக்கும் (1)

கோடாலி-தன் உளே மரமது நுழைந்து தன் கோத்திரம் எலாம் அழிக்கும்
நலமான பார்வை சேர் குருவியானது வந்து நண்ணு பறவைகளை ஆர்க்கும் – குமரேச:93/2,3
மேல்

அழிந்த (1)

இவர்களது சம்பத்தும் நின்றவோ அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ – குமரேச:49/6
மேல்

அழியாத (1)

அழியாத தேவாலயம் கட்டிவைத்துளோர் அகரங்கள் செய்த பெரியோர் – குமரேச:33/2
மேல்

அழியாது (1)

உளவன் இல்லாமல் ஊர் அழியாது என சொலும் உலகமொழி நிசம் அல்லவோ – குமரேச:93/6
மேல்

அழிவை (1)

அன்னம் கொடுத்தபேருக்கு அழிவை எண்ணினோர் அரசு அடக்கிய அமைச்சர் – குமரேச:20/3
மேல்

அழுக்கடை (1)

இலை வேல் விளா நிழலில் நிதம் அழுக்கடை மனையில் ஏனம் நாய் அசம் கரம் தூள் – குமரேச:38/6
மேல்

அழுத்தம் (1)

அழுத்தம் மிகு குறளினுக்கு ஒப்பாகவே பொருள் அடக்கமும் இருக்க வேண்டும் – குமரேச:88/3
மேல்

அழுத்தின் (1)

மிக்கான தங்கத்தில் நவமணி உறின் பெருமை வெண்கல் அழுத்தின் என்னாம் – குமரேச:100/4
மேல்

அழுந்தலுற (1)

நித்தம் மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய் தரிப்பவர்க்கு – குமரேச:90/3
மேல்

அழுந்துவோர் (1)

தொலையா விசாரத்து அழுந்துவோர் வார்த்தையில் சோர்வுபடல் உற்ற பெரியோர் – குமரேச:34/4
மேல்

அழைத்தல் (1)

கடுகடுத்து ஆயிரம் செய்குவதில் இன்சொலால் களி கொண்டு அழைத்தல் நன்று – குமரேச:54/1
மேல்

அளவிட (1)

தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிட கூடுமோ – குமரேச:66/6
மேல்

அளவில் (5)

விரகு அறிந்தே பிள்ளை சோறு கறி தினும் அளவில் வெகு பணம் செலவாகலால் – குமரேச:36/5
புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும் போது உதயம் ஆகில் மலரும் – குமரேச:50/4
தினமும் ஓர் இடுக்கண் வந்துற்றாலும் வேங்கை தோல் சீவன் அளவில் கொடாது – குமரேச:68/3
வேட்டகம்-தன்னிலே மருகன் வந்திடும் அளவில் மேன்மேலும் உபசரித்து – குமரேச:74/1
ஏனை நல் பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈ கிடந்து இசை கேடதாம் – குமரேச:80/3
மேல்

அளவிலே (1)

கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே கன சூரன் அமரில் முறியான் – குமரேச:68/2
மேல்

அளவும் (1)

வனம் ஏறு கவரிமான் உயிர் போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது – குமரேச:68/5
மேல்

அளித்த (1)

விழலுக்கு இறைத்திட்ட தண்ணீரும் முகம் மாய வேசைக்கு அளித்த பொருளும் – குமரேச:95/5
மேல்

அளித்தான் (1)

தட மலை சிறகு அரிந்தவனை முன் காக்க ததீசி முதுகென்பு அளித்தான்
இன்சொலுடனே பூத தயவுடையர் ஆயினோர் எவருக்கும் ஆபத்திலே – குமரேச:99/4,5
மேல்

அளித்தே (1)

குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடு விடம் அலாது தருமோ – குமரேச:39/3
மேல்

அற்பர்க்கு (1)

அற்பர்க்கு வாழ்வு சற்று அதிகமானால் விழிக்கு யாவர் உருவும் தோற்றிடாது – குமரேச:43/1
மேல்

அற்பரது (1)

பேரான பெரியருக்கு அற்பரது கையினில் பிரயோசனம் துரும்பு – குமரேச:15/3
மேல்

அற்பரை (1)

ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டு பின் அற்பரை அடுத்த பேரும் – குமரேச:97/2
மேல்

அற்றை (1)

அன்னை சுற்றங்களையும் அற்றை நாள் முதலாக அடுத்துவரு பழையோரையும் – குமரேச:96/1
மேல்

அறம் (2)

அறம் இல்லை நிதி இல்லை இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை – குமரேச:67/4
உண்மை இல்லாதவர்க்கு அறம் ஏது முயல்விலார்க்கு உறுவது ஒரு செல்வம் ஏது – குமரேச:82/4
மேல்

அறமும் (1)

சீலை நலமாகவும் கட்டார்கள் நல் அமுது செய்து உணார் அறமும் செயார் – குமரேச:36/2
மேல்

அறிதல் (1)

தோலாத காலம் இடம் அறிதல் வினை வலி கண்டு துட்ட நிக்ரக சௌரியம் – குமரேச:5/6
மேல்

அறிந்து (3)

நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்து சொலும் நிபுண கவியே கவிஞனாம் – குமரேச:13/4
தராதரம் அறிந்து முறை செய்யாத மன்னரை சார்ந்து என்ன நீங்கில் என்ன – குமரேச:28/2
துணை கண்டு சேரிடம் அறிந்து சேர் என்று ஔவை சொன்ன கதை பொய் அல்லவே – குமரேச:72/6
மேல்

அறிந்தே (2)

படி விசாரணையொடு ப்ரதானி தளகர்த்தரை பண்பு அறிந்தே அமைத்தல் – குமரேச:5/3
விரகு அறிந்தே பிள்ளை சோறு கறி தினும் அளவில் வெகு பணம் செலவாகலால் – குமரேச:36/5
மேல்

அறியலாகும் (1)

மழையினால் அறியலாம் நல்லார் பொலார்-தமை மக்களால் அறியலாகும்
கனம் மருவு சூரரை சமரினால் அறியலாம் கற்ற ஒரு வித்துவானை – குமரேச:40/2,3
மேல்

அறியலாம் (9)

மனத்தில் கடும் பகை முகத்தினால் அறியலாம் மாநில பூடுகள் எலாம் – குமரேச:40/1
மழையினால் அறியலாம் நல்லார் பொலார்-தமை மக்களால் அறியலாகும் – குமரேச:40/2
கனம் மருவு சூரரை சமரினால் அறியலாம் கற்ற ஒரு வித்துவானை – குமரேச:40/3
கல்வி ப்ரசங்கத்தினால் அறியலாம் குணங்களை நடையினால் அறியலாம் – குமரேச:40/4
கல்வி ப்ரசங்கத்தினால் அறியலாம் குணங்களை நடையினால் அறியலாம்
தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம் சாதி சொல்லால் அறியலாம் – குமரேச:40/4,5
தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம் சாதி சொல்லால் அறியலாம் – குமரேச:40/5
தனது அகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம் சாதி சொல்லால் அறியலாம்
தரு நீதி கேள்வியால் அறியலாம் பிணிகளை தாதுக்களால் அறியலாம் – குமரேச:40/5,6
தரு நீதி கேள்வியால் அறியலாம் பிணிகளை தாதுக்களால் அறியலாம் – குமரேச:40/6
தரு நீதி கேள்வியால் அறியலாம் பிணிகளை தாதுக்களால் அறியலாம்
வனச விகசித வதன பரிபூரணானந்த வால வடிவான வேலா – குமரேச:40/6,7
மேல்

அறியவே (1)

நாடு அறியவே தாரைவார்த்து கொடுத்ததும் நமன் கைக்குள் ஆன உயிரும் – குமரேச:53/3
மேல்

அறியார் (1)

பஞ்சரித்து அருமை அறியார் பொருளை எய்தலின் பலர் மனை பிச்சை நன்று – குமரேச:83/1
மேல்

அறியும் (1)

ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும் அறியும் மதியோன் வைத்தியன் – குமரேச:13/5
மேல்

அறியுமோ (3)

மணமாலை அருமையை புனைபவர்களே அறிவர் மட்டி குரங்கு அறியுமோ
மக்களுடை அருமையை பெற்றவர்களே அறிவர் மலடிதான் அறிவது உண்டோ – குமரேச:56/1,2
கருதும் ஒருசந்தியின் பாண்டம் என்பதை வரும் களவான நாய் அறியுமோ
குணமான கிளி அருமை-தனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ – குமரேச:56/4,5
குணமான கிளி அருமை-தனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ
குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர் கொடு மூடர் தாம் அறிவரோ – குமரேச:56/5,6
மேல்

அறிவது (1)

மக்களுடை அருமையை பெற்றவர்களே அறிவர் மலடிதான் அறிவது உண்டோ – குமரேச:56/2
மேல்

அறிவர் (4)

மணமாலை அருமையை புனைபவர்களே அறிவர் மட்டி குரங்கு அறியுமோ – குமரேச:56/1
மக்களுடை அருமையை பெற்றவர்களே அறிவர் மலடிதான் அறிவது உண்டோ – குமரேச:56/2
குணமான கிளி அருமை-தனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ – குமரேச:56/5
குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர் கொடு மூடர் தாம் அறிவரோ – குமரேச:56/6
மேல்

அறிவரோ (1)

குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர் கொடு மூடர் தாம் அறிவரோ
மணவாளன் நீ என்று குற வள்ளி பின்தொடர வனமூடு தழுவும் அழகா – குமரேச:56/6,7
மேல்

அறிவள் (1)

கணவருடை அருமையை கற்பான மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ – குமரேச:56/3
மேல்

அறிவளோ (1)

கணவருடை அருமையை கற்பான மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ
கருதும் ஒருசந்தியின் பாண்டம் என்பதை வரும் களவான நாய் அறியுமோ – குமரேச:56/3,4
மேல்

அறிவினால் (1)

அறிவினால் துரை மக்கள் ஆக வர வேண்டும் இவர் அதிக பூபாலர் ஐயா – குமரேச:76/6
மேல்

அறிவு (4)

துடி பெறு தனக்கு உறுதியான நட்பு அகமின்மை சுகுணமொடு கல்வி அறிவு
தோலாத காலம் இடம் அறிதல் வினை வலி கண்டு துட்ட நிக்ரக சௌரியம் – குமரேச:5/5,6
புகழ் விளக்குவது கொடை தவம் விளக்குவது அறிவு பூ விளக்குவது வாசம் – குமரேச:16/5
குரு இலா வித்தை கூர் அறிவு இலா வாணிபம் குணம் இலா மனைவி ஆசை – குமரேச:23/1
அம் தாரம் இல்லை தொடர் முறை இல்லை நிலை இல்லை அறிவு இல்லை மரபும் இல்லை – குமரேச:67/3
மேல்

அறிவுளோர் (1)

மிக்கான அறிவுளோர் வரு தருண காலத்தில் மிடியாளருக்கு உதவுவார் – குமரேச:71/4
மேல்

அறுத்து (1)

அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில் – குமரேச:8/3
மேல்

அறை (2)

ஆயிரம் பேர் கூடி வீடு கட்டிடில் ஏதம் அறை குறளும் உடனே வரும் – குமரேச:80/2
பாங்கான தமிழாசிரிய விருத்தத்தின் அறை பாடல் ஒரு நூறும் நாடி – குமரேச:102/6
மேல்

அன்பர் (1)

நேமிக்குள் அன்பர் இடருற்ற சமயம்-தனில் நினைக்கும் முன் வந்து உதவியும் – குமரேச:3/5
மேல்

அன்பாக (1)

அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல் அன்பாக நின் பதத்தை – குமரேச:73/5
மேல்

அன்பாய் (1)

பாராட்டி முத்தமிட்டு அன்பாய் வளர்த்திடும் பண்பு இலா புருடர் போலும் – குமரேச:94/4
மேல்

அன்பான (4)

ஆதுலர்க்கு அன்னம் கொடுத்தவர்களே தெய்வம் அன்பான மாணாக்கருக்கு – குமரேச:10/1
மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான வரபுத்ர வடிவேலவா – குமரேச:13/7
அன்பான பா இனம் இசைந்துவரல் வேண்டும் முன் அலங்காரம் உற்ற துறையில் – குமரேச:88/4
அடு பகைவரில் தப்பி வந்த ஒரு வேந்தனையும் அன்பான பெரியோரையும் – குமரேச:96/2
மேல்

அன்பு (3)

அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா – குமரேச:8/4
அன்பு இல்லை காமிக்கு முறை இல்லை குணம்_இலோர்க்கு அழகு இல்லை சித்தசுத்தன் – குமரேச:12/4
வந்தனைசெயும் பூசைசெய்பவர்க்கு அன்பு பலம் வால வடிவான வேலா – குமரேச:27/7
மேல்

அன்புவைத்து (1)

சிநேகிதன் போலவே அன்புவைத்து உண்மை மொழி செப்புமவனே சோதரன் – குமரேச:60/4
மேல்

அன்றி (3)

ஆசிலா பெரியோரிடத்தினில் அடுக்கினும் அமைத்தபடி அன்றி வருமோ – குமரேச:22/5
வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டு அன்றி அதிகம் ஆமோ – குமரேச:48/1
ஆரிடம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றினும் அமைத்தபடி அன்றி வருமோ – குமரேச:48/6
மேல்

அன்றியே (2)

தம் தாரம் அன்றியே பரதாரம் மேல் நினைவு-தனை வைத்த காமுகர்க்கு – குமரேச:67/1
கன பாரம் ஏறினும் பிளந்திடுவது அன்றியே கற்றூண் வளைந்திடாது – குமரேச:68/1
மேல்

அன்று (4)

விடம் ஏறு கோரத்தை அன்று அடக்குவது அலால் மிஞ்சவிடல் ஆகாது காண் – குமரேச:14/6
மன் அயனை அன்று சிறை-தனில் இட்டு நம்பற்கு மந்திரம் உரைத்த குருவே – குமரேச:44/7
அன்று முடிசூடுவது இருக்க ரகுராமன் முன் அரும் காடு அடைந்தது என்ன – குமரேச:46/1
மைந்தன் என அன்று உமை முலைப்பால் கொடுத்திட வளர்ந்து அருள் குழந்தை வடிவே – குமரேச:63/7
மேல்

அன்றோ (16)

வல்லமைகள் சகலமும் வேளாளர் மேழியின் வாழ்வினால் விளைவ அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:7/7,8
வைத்து இசை மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன்னுயிர் சிறக்கும் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:9/7,8
மன் ஒருவர் வைத்த பொருள் அபகரித்தோர் இவர்கள் மா நரகில் வீழ்வர் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:20/7,8
மட மனை இருக்க பரத்தையை புணர் பேயும் வசைபெற்ற பேய்கள் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:25/7,8
வாரிதியிலே திருப்பாற்கடல் குவட்டினில் மா மேரு ஆகும் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:26/7,8
மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:33/7,8
மடவாரிடத்திலும் குடிகொண்டு திருமாது மாறாது இருப்பள் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:37/7,8
இவர்களது சம்பத்தும் நின்றவோ அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ
மாரனை கண்ணால் எரித்து அருள் சிவன் தந்த வரபுத்ர வடிவேலவா – குமரேச:49/6,7
சாதியீனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல்வட்டம் அன்றோ
மாற்றி சுரத்தினை விபூதியால் உடல் குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே – குமரேச:61/6,7
வரை ஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள் வன் போர் செயித்தது அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:72/7,8
வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் அவன் மட்டியிலும் மட்டி அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:74/7,8
மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:75/7,8
சென்று இராசாளி மெய் தைத்து விழ அவ் இரு சிறை புறா வாழ்ந்த அன்றோ
வாடாமல் இவை எலாம் சிவன் செயல்கள் அல்லாது மன செயலினாலும் வருமோ – குமரேச:87/6,7
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்து என்ன பலன் ஏதும் இல்லை அன்றோ
மா கனக மேருவை சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா – குமரேச:92/6,7
இனிய தம் சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ
வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர் சூரன் உடல் கீண்டவா – குமரேச:99/6,7
மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ
வன்ன மயில் மேல் இவர்ந்து இவ் உலகை ஒரு நொடியில் வலமாக வந்த முருகா – குமரேச:101/6,7
மேல்

அன்னக்கொடி (1)

மாடம் மிசை அன்னக்கொடி திரள் கொள் சோணாடு வாழ வந்திடு முதல்வனே – குமரேச:53/7
மேல்

அன்னதானம் (1)

அன்னதானம் செய்தல் பெரியோர் சொல் வழி நிற்றல் ஆபத்தில் வந்த பேர்க்கு – குமரேச:101/1
மேல்

அன்னம் (3)

ஆதுலர்க்கு அன்னம் கொடுத்தவர்களே தெய்வம் அன்பான மாணாக்கருக்கு – குமரேச:10/1
அன்னம் கொடுத்தபேருக்கு அழிவை எண்ணினோர் அரசு அடக்கிய அமைச்சர் – குமரேச:20/3
சிநேகித்த உம்மை ஒரு பொழுது காணாவிடின் செல்லுறாது அன்னம் என்றே – குமரேச:77/2
மேல்

அன்னியர்க்கு (1)

அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும் – குமரேச:97/1
மேல்

அன்னியன் (1)

காலங்களுக்கு உதவ வேண்டும் என்று அன்னியன் கையில் கொடுத்த பொருளும் – குமரேச:52/2
மேல்

அன்னை (4)

ஓதரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம் உயர்சாதி மாந்தர் யார்க்கும் – குமரேச:10/5
சுரபி காணாத கன்று அன்னை காணா மதலை சோலை காணாத வண்டு – குமரேச:31/3
அன்னை தந்தையர் புத்தி கேளாத பிள்ளையோ அட்டம சனி ஆகுவான் – குமரேச:44/1
அன்னை சுற்றங்களையும் அற்றை நாள் முதலாக அடுத்துவரு பழையோரையும் – குமரேச:96/1
மேல்

அனிதமாய் (1)

அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல் அன்பாக நின் பதத்தை – குமரேச:73/5
மேல்

அனுதினம் (3)

அனுதினம் களவிலே நினைவு தன வணிகருக்கு ஆதாயம் மீது நினைவு – குமரேச:11/4
செல்வம் மிகு கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தைசெய்பவள் மனைவியாம் – குமரேச:60/3
பெருமையொடு சாதியில் உயர்ச்சி தரும் அனுதினம் பேரும் ப்ரதிஷ்டை உண்டாம் – குமரேச:69/5
மேல்

அனுப்புகினும் (1)

மருவு நாணயமுளோர் கேட்டு அனுப்புகினும் அவர் வார்த்தையில் எலாம் கொடுப்பார் – குமரேச:6/4
மேல்

அனுபவித்திடல் (1)

அவரவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் வெறுப்பது எவரை – குமரேச:22/6
மேல்

அனுபவிப்பர் (1)

பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து அனுபவிப்பர் எப்போதும் என்பார் – குமரேச:64/6
மேல்

அனுபூதி (1)

வாரமுடன் அருணகிரிநாதருக்கு அனுபூதி வைத்து எழுதி அருள் குருபரா – குமரேச:64/7
மேல்

அனுபோகம் (1)

அவரவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் வெறுப்பது எவரை – குமரேச:22/6
மேல்

அனுமான் (1)

நிந்தை தவிர் வாக்ய பரிபாலனம் செய்தவன் நீள் பலம் மிகுந்த அனுமான்
நிறைவுடன் பத்தாவின் வாக்ய பரிபாலனம் நிலத்தினில் நளாயினி செய்தாள் – குமரேச:47/5,6
மேல்

அனைய (1)

வாகு அனைய காலை கல் மாலை புல் எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ – குமரேச:71/7
மேல்

அனைவர்க்கும் (2)

அனைவர்க்கும் உபகாரம் ஆம் வாவி கூபம் உண்டாக்கினோர் நீதி மன்னர் – குமரேச:33/1
சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவாது புழுகு அனைவர்க்கும் ஆம் – குமரேச:61/5
மேல்