வ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகிர் 3
வகிர்ந்திடு 1
வகுக்க 2
வகுக்கும் 1
வகுக்குறுங்கால் 1
வகுக்குறும் 1
வகுக்கோ 1
வகுத்த 2
வகுத்திடு 2
வகுத்து 4
வகுத்துரைத்தி 1
வகுத்துரைப்ப 1
வகுத்துளோரும் 1
வகுப்பர் 1
வகுப்பவர் 1
வகுப்பார் 1
வகுளம் 1
வகை 23
வகையாம் 1
வகையின் 1
வகையும் 1
வங்கநாடு 1
வச்சிர 3
வச்சிரத்தோன் 1
வசி 1
வசிப்பர் 1
வசியர் 1
வசுதேவன் 2
வசுதேவன்-தன் 1
வஞ்ச 2
வஞ்சம் 1
வஞ்சனை 1
வஞ்சி 1
வஞ்சிக்கும் 1
வஞ்சியர் 1
வட்காரை 1
வட 1
வடம் 1
வடவரை 1
வடவை 3
வடவையாய் 1
வடி 5
வடித்து 1
வடிவ 2
வடிவத்து 2
வடிவம் 2
வடிவில் 1
வடுவுறாது 1
வண் 15
வண்டர் 3
வண்டலாட்டு 1
வண்டு 11
வண்டும் 1
வண்ண 2
வண்ணத்து 2
வண்ணம் 1
வண்ணன் 4
வண்மையை 1
வணக்கம் 1
வணங்கி 9
வணங்கிட 1
வணங்கினள் 1
வணங்கினானால் 1
வணங்குபு 1
வணங்கும் 4
வணிகர் 1
வணிகர்-தம் 1
வதன 2
வதனம் 4
வதிந்து 2
வதிந்தும் 3
வதியிடம் 1
வதிவதை 1
வதுவைசெய்தான் 1
வந்த 13
வந்தது 2
வந்ததுவால் 1
வந்தமை 1
வந்தமையான் 1
வந்தனன் 2
வந்தனை 2
வந்தனைபுரிந்து 1
வந்தார் 2
வந்தாலும் 1
வந்தாள் 3
வந்தான் 5
வந்தானோ 1
வந்திட 1
வந்திடச்செய் 1
வந்திலன் 1
வந்து 29
வந்துற்ற 1
வம்பு 1
வய 1
வயக்க 1
வயக்கி 2
வயக்கும் 1
வயங்க 2
வயங்கிய 1
வயங்கு 4
வயங்குதல் 1
வயங்கும் 6
வயங்குற 1
வயம் 3
வயல் 2
வயவர் 1
வயாவு 1
வயிர 7
வயிரமும் 3
வயிற்றில் 1
வயிற்று 5
வயிறு 4
வர 2
வரகு 1
வரச்செய்திடல் 1
வரத 1
வரதம் 1
வரப்பில் 1
வரபு 1
வரம் 3
வரம்பினை 1
வரம்பு 1
வரல் 1
வரவழைத்து 1
வரவு 12
வரவை 1
வரால் 1
வரி 4
வரிசைகள் 1
வரிசையை 1
வரின் 1
வரினும் 1
வரு 4
வருக்கம் 1
வருக்கமும் 1
வருக்கை 3
வருக்கைகள் 1
வருக 4
வருகை 3
வருட 3
வருடினான் 1
வருடும்-தொறும் 1
வருடை 1
வருத்தத்து 1
வருத்தம் 5
வருத்தமும் 1
வருத்தமுறாது 1
வருத்தும் 1
வருதல் 1
வருந்த 1
வருந்தாமே 3
வருந்தி 1
வருந்து 1
வருந்துகின்றாய் 1
வருந்தும் 1
வருபவர் 1
வரும் 7
வரும்-தொறும் 1
வருமே 1
வருவது 1
வருவல் 1
வருவன 1
வருவாய் 2
வருவாய்-கொல்லோ 1
வருவாய்க்கு 1
வருவாரால் 1
வருவாரை 1
வருவான் 1
வருவிருந்து 2
வரை 17
வரைக்கும் 1
வரைகள் 1
வரைத்த 1
வரைந்திடு 1
வரைப்பினை 1
வரையும் 2
வரைவு 1
வரைவு_இல் 1
வல் 1
வல்_வினையை 1
வல்ல 2
வல்லது 1
வல்லபத்தால் 1
வல்லம் 1
வல்லவள் 1
வல்லவன் 2
வல்லன் 2
வல்லார் 1
வல்லாருக்கு 1
வல்லான் 1
வல்லி 1
வல்லியின் 1
வல்லீர் 2
வல்லூர் 3
வல்லூராளி 1
வல்லூரினில் 1
வல்லை 1
வல்லோர் 3
வலத்தவனாய 1
வலத்தின் 1
வலத்தும் 1
வலம் 5
வலம்பட 1
வலம்புரி 3
வலயத்தில் 1
வலயம் 1
வலாளன் 1
வலாற்கு 1
வலி 8
வலிக்கு 1
வலித்து 1
வலிதரும் 1
வலிப்பான் 1
வலிய 1
வலியால் 2
வலியினனாய் 1
வலியும் 2
வலை 3
வலைச்சிமார்கள் 1
வலைச்சியர் 1
வலையம் 1
வலோயே 1
வவ்வுதற்கு 1
வழக்கிடத்தின் 1
வழக்கு 1
வழங்கலாகும் 1
வழங்கி 1
வழங்கினாலும் 1
வழங்கு 1
வழங்குக 1
வழங்குதல் 1
வழங்கும் 2
வழங்குவர் 1
வழங்குவாய் 1
வழாது 2
வழி 23
வழிக்கொண்டான் 1
வழிதரு 1
வழிதல் 1
வழிந்திடும் 1
வழிந்து 2
வழிபட்டு 1
வழிபடல் 1
வழிபடு 1
வழியது 1
வழியும் 2
வழியே 1
வழியை 1
வழு 1
வழு_இல் 1
வழுக்கலுற்ற 1
வழுக்காய் 1
வழுக்கி 2
வழுக்கும் 1
வழுத்தல் 1
வழுத்தி 1
வழுத்துவீர் 2
வழும்பும் 1
வழுவும் 1
வழை 3
வள்ளத்து 1
வள்ளல் 7
வள 6
வளங்கள் 2
வளங்களும் 1
வளத்ததோ 1
வளத்தவாய் 1
வளத்தில் 1
வளத்தின் 1
வளப்பம் 2
வளம் 27
வளமும் 1
வளர் 12
வளர்க்கும் 3
வளர்த்திடும் 2
வளர்த்து 1
வளர்தரு 1
வளர்ந்த 1
வளர்ந்து 3
வளர்ப்பவர் 1
வளர்ப்போன் 1
வளர்வோன் 1
வளரா 1
வளனும் 2
வளாய் 1
வளி 6
வளிக்கு 1
வளிகளும் 1
வளிபின் 1
வளை 3
வளைத்து 2
வளைந்த 1
வளைந்ததே 1
வளைந்தவே 1
வளைந்தும் 1
வளைப்ப 2
வளையும் 3
வற்ற 1
வற்றல் 1
வற்றா 1
வற்றி 3
வற்றிட 2
வற்றினீர் 1
வற்றுதல் 1
வற்றுதல்_இல் 1
வறப்ப 1
வறப்பு 1
வறப்பு_இல் 1
வறிய 3
வறுத்தெடுத்து 1
வறும் 2
வறுமை 2
வறையல் 1
வன் 4
வன்பு 2
வன்புற்ற 1
வன்புறும் 2
வன்மீகத்து 1
வன்மீகம் 1
வன்மை 2
வன்றிகள் 1
வன 4
வனக்கு 1
வனச 1
வனத்தில் 1
வனத்து 1
வனப்பின் 1
வனப்பினால் 1
வனப்பினை 2
வனப்பும் 1
வனப்புற 1
வனம் 3
வனம்-தனக்கு 1
வனமே 1
வனிதையரின் 1
வனை 1

வகிர் (3)

மா வகிர் கரும் கண் வேய் வாட்டும் தோள் துணை – குசேலோ:0 9/3
மா வகிர் கண்ணார் ஆக்கும் மண்டு குய் புகை எண்ணூற்று – குசேலோ:2 292/3
மா வகிர் கரும் கண் தேவகி வயிறு வாய்த்திட கால் செறி கழன்று – குசேலோ:3 676/3
மேல்

வகிர்ந்திடு (1)

மல் உயர் திணி தோள் சராசந்தன் உடலம் வகிர்ந்திடு கால் மகன் அறிய – குசேலோ:3 702/1
மேல்

வகுக்க (2)

மாசறு கற்பின் மடவரல்-தனக்கு வகுக்க அரும் கொழுநனே உலகம் – குசேலோ:1 157/1
மடமையேன்-தனக்கு கடவுளும் நீயே வகுக்க அரும் இறைவனும் நீயே – குசேலோ:1 158/1
மேல்

வகுக்கும் (1)

வகுக்கும் அழல் இதயம் சாரம் வதிந்து சமானனால் பயிலும் – குசேலோ:1 130/2
மேல்

வகுக்குறுங்கால் (1)

மாம் தளிர் மேனி இலக்குமி மணாளன் மலர் தலை புவி வகுக்குறுங்கால்
தேம் தட மலராற்கு அணி நகர் இ மாதிரி கைசெய் என தெரிவிப்ப – குசேலோ:2 255/1,2
மேல்

வகுக்குறும் (1)

மக்களே தேவர் நரகர் என்று அறிஞர் வகுக்குறும் உயர்திணை ஆதி – குசேலோ:1 149/1
மேல்

வகுக்கோ (1)

மற்றும் நாற்றிய பல் மணி மாலையை வகுக்கோ
சுற்றும் நாற்றிய பொன் மலர் பிணையலை சொல்கோ – குசேலோ:2 347/1,2
மேல்

வகுத்த (2)

வகுத்த பல் உலகும் போற்ற மாற்றலர் கூற்றூர் மேவ – குசேலோ:2 271/1
அற்புற அணிய தனித்தனி வகுத்த அணிகல பேழை பல் நிறத்த – குசேலோ:3 625/3
மேல்

வகுத்திடு (2)

மனம் மொழி காயம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும் – குசேலோ:3 576/1
மனம் மொழி உடலம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும் – குசேலோ:3 727/1
மேல்

வகுத்து (4)

வந்த காரியம் என் என்றான் வகுத்து உரையாடலுற்றார் – குசேலோ:2 381/4
மன் உடைய மறை அனைத்தும் வகுத்து உணர்ந்த மாதவனே – குசேலோ:2 416/1
வாயு முன் பிணி வகுத்து அறிந்திடும் – குசேலோ:2 487/1
வாய்ந்த நல் பெரும் சீர் உக்கிரசேனற்கு அரசுரிமை திறம் வகுத்து – குசேலோ:3 687/4
மேல்

வகுத்துரைத்தி (1)

மன்றல் உற்றது எவ்வாறு வகுத்துரைத்தி என உரைப்பான் – குசேலோ:3 583/4
மேல்

வகுத்துரைப்ப (1)

மாதர் பலர் இவ்வாறு வகுத்துரைப்ப மணி சிவிகை – குசேலோ:3 613/1
மேல்

வகுத்துளோரும் (1)

மறையவருக்கு உயர் தெய்வ தலங்களிடத்து அமர் மாடம் வகுத்துளோரும்
நிறையும் உபநயன மணம் மகம் ஆதி புரிதர பொன் நேர்ந்துளோரும் – குசேலோ:2 313/1,2
மேல்

வகுப்பர் (1)

மலர் தலை உலகத்து என்று வகுப்பர் நூல் உணர்ந்த வல்லோர் – குசேலோ:1 101/4
மேல்

வகுப்பவர் (1)

வல்லவன் புரிந்த திறத்தை இற்று என்ன வகுப்பவர் உலகினில் எவரே – குசேலோ:0 26/4
மேல்

வகுப்பார் (1)

மாதவனுடன் நீ பல கலை கடலை வாய்மடுத்தனை என வகுப்பார்
ஆதலின் அ பீதாம்பரன் மருங்கில் அணைந்து அவன்-பால் பெரும் செல்வம் – குசேலோ:1 90/2,3
மேல்

வகுளம் (1)

சந்து ஆர் பிடா வகுளம் சண்பகம் கூவிளம் நாகம் – குசேலோ:1 34/2
மேல்

வகை (23)

பன்ன அரிய உத்தமத்தில் பயிலும் நால் வகை குடியும் – குசேலோ:1 33/2
உளம் கனியும் வகை பழுத்த ஒண் சினைய தருக்கள் எலாம் – குசேலோ:1 37/4
கரு நிற கரை கொன்று இரங்கு எறி தரங்க கடல் முழக்கு எழா வகை அடக்கும் – குசேலோ:1 45/4
பல் வகை துயரும் செய்யும் பாழ்ம் பொருள் பற்று_உளார்க்கே – குசேலோ:1 108/4
துன்னிய வஞ்சம் அழுக்கறல் வெகுளி தோன்றிடா வகை உளத்து ஒடுக்கி – குசேலோ:1 176/1
உய்த்து உணர்ந்து மென்மெல செல்லுறு பொழுது மறுகும் வகை
மொய்த்து எழு தீ வெப்பு உடற்றும் முதிர்வேனில் வந்ததுவால் – குசேலோ:1 178/3,4
கூற்றும் உள் நடுங்க எதிர் பரிக்காரர் குறுகிடா வகை செலும் களிறு – குசேலோ:2 243/3
காற்று வெம் பரி விலாழி நீர் சேற்றில் கால் பதிந்து எழா வகை கண்டான் – குசேலோ:2 243/4
குறைவறு பால் செருத்தல் ஆன் நிலன் முதல் பல் வகை தானம் கொடுத்துளோரும் – குசேலோ:2 313/3
விறப்புறும் அஞ்ஞானியர் எவ் அறத்தினும் எவ் வகை சிறப்பும் மேவிடாரால் – குசேலோ:2 326/4
இமைத்த மூ வகை பஞ்சு இயல் மயிர் அன தூவி – குசேலோ:2 370/3
இவர் தந்தை என் நோற்றான் என்று அறிஞர் உரைக்கும் வகை
இவர்கின்ற மனத்தினராய் இரும் கலை கற்று உணர்வரே – குசேலோ:2 428/1,2
மண் என்பது தெரியா வகை வானத்திடை அமரர் – குசேலோ:2 529/1
கண் என்பது நுழையா வகை கற்ப தரு மலரை – குசேலோ:2 529/2
எண் என்பதும் இன்றாம் வகை இறைத்தார் களித்து ஆர்த்தார் – குசேலோ:2 529/3
விடல் மேல் உளது ஆகா வகை மேலும் பெரிது ஆர்த்த – குசேலோ:2 530/4
இன்ன பல் வகை அதிசயம் எதிருற கண்டு – குசேலோ:2 533/1
வலம்புரி கழுத்தை கண்டம் என்று அடுத்த மாதரும் சொலா வகை மறைத்த – குசேலோ:3 618/1
நல்ல ஆன நெய் குடம் கவிழ்த்து இவ் வகை நயப்ப – குசேலோ:3 637/3
விளங்கு மன்னர் முன் யாவர்க்கும் இவ் வகை விரும்பி – குசேலோ:3 639/4
பொருந்தும் இவ் வகை போகத்தில் சிற்சில் நாள் போக – குசேலோ:3 640/3
கருதும் மக்களும் மனைவியும் உறா வகை கழிப்பி – குசேலோ:3 641/2
வெம்மை புரி மூ வகை துயரும் விளையாநிற்கும் பாவத்தால் – குசேலோ:3 642/2
மேல்

வகையாம் (1)

மயக்கும் மற்றவரை கேட்கின் இலக்கணை வகையாம் என்பர் – குசேலோ:3 564/4
மேல்

வகையின் (1)

அரதன வகையின் மற்று உள குவையும் அறை-தொறும் கிடப்பன கண்டான் – குசேலோ:3 624/4
மேல்

வகையும் (1)

வளம் கொள் நீரில் வாய்பூசினன் நியதியின் வகையும்
களங்கம்_இல் மறையவரொடும் இயற்றினன் கந்தம் – குசேலோ:3 639/1,2
மேல்

வங்கநாடு (1)

வஞ்சனை துயில்கொண்டு உண்ணும் வங்கநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 299/4
மேல்

வச்சிர (3)

வச்சிர தட கை வாசவன் ஏவ மஞ்சு இனம் பொழிந்த கல்மழையை – குசேலோ:2 269/1
வலம் கொள் வச்சிர இரு நிலை கதவமும் வயக்கி – குசேலோ:2 343/4
தரள வெண் குவையும் வச்சிர குவையும் சாற்றரு மரகத குவையும் – குசேலோ:3 624/2
மேல்

வச்சிரத்தோன் (1)

வலம் கொளும் நரகன் கொன்று வச்சிரத்தோன் மன குறை முடித்து இனிது அருளி – குசேலோ:3 699/2
மேல்

வசி (1)

பாற்று இனம் சுழலும் வசி நுதி நெடு வேல் பார்த்திபர் முன் கடிப்பு ஓச்சும் – குசேலோ:2 243/1
மேல்

வசிப்பர் (1)

முவ்வுலகமும் தம் இடமதா வசிப்பர் என மறை மொழிவதற்கு இசைய – குசேலோ:1 55/2
மேல்

வசியர் (1)

குலம் உறுதல் அரியது அதனினும் வசியர் குலம் அரிது கொற்ற வேந்தர் – குசேலோ:2 311/2
மேல்

வசுதேவன் (2)

மல்லல் அம் புவனம் புகழ் வசுதேவன் மயில் இயல் தேவகி பிறருக்கு – குசேலோ:3 675/1
மேவுற பணிந்த புகழ் வசுதேவன் மென் மலர் தடம் கரம் அடைந்து – குசேலோ:3 676/4
மேல்

வசுதேவன்-தன் (1)

ஏழிரண்டு என்னும் புவனம் காத்து அளிப்போன் எழில் வசுதேவன்-தன் மைந்தன் – குசேலோ:0 10/1
மேல்

வஞ்ச (2)

தா மேவும் வஞ்ச சகடம் உதைத்ததுவும் – குசேலோ:2 198/4
சிந்தனை நின்றது என்றான் தெரிவு அரும் வஞ்ச கள்வன் – குசேலோ:2 471/4
மேல்

வஞ்சம் (1)

துன்னிய வஞ்சம் அழுக்கறல் வெகுளி தோன்றிடா வகை உளத்து ஒடுக்கி – குசேலோ:1 176/1
மேல்

வஞ்சனை (1)

வஞ்சனை துயில்கொண்டு உண்ணும் வங்கநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 299/4
மேல்

வஞ்சி (1)

வஞ்சி நுண் இடையினார் மேல் மாட மேடையின் இருந்து – குசேலோ:3 552/1
மேல்

வஞ்சிக்கும் (1)

வள்ளல் என வெளிக்காட்டி வஞ்சிக்கும் உலோபர்கள் முன் – குசேலோ:1 182/3
மேல்

வஞ்சியர் (1)

வஞ்சியர் அ சுவாகதங்கள் வாய் மடுத்து – குசேலோ:1 20/3
மேல்

வட்காரை (1)

கொடிய விஞ்சி வட்காரை குனித்து அடும் – குசேலோ:2 222/1
மேல்

வட (1)

வட பசும் தளிரின் இனிது உறை கண்ணன் மலர் தலை உலகு எலாம் காக்க – குசேலோ:0 2/4
மேல்

வடம் (1)

வெம் சின புலவி மூள மணி வடம் வெறுத்த தோளில் – குசேலோ:3 552/2
மேல்

வடவரை (1)

பொன் ஆர் வடவரை மேல் கதிர் புத்தேள் என பொலிய – குசேலோ:2 528/1
மேல்

வடவை (3)

தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம் – குசேலோ:1 89/1
வாங்கு கடல் அகம் புகுந்து வடவை வதிவதை அறிந்தோம் – குசேலோ:1 187/1
ஆய்வார் வினை வாரிக்கு ஆர் வடவை என்பரால் – குசேலோ:2 199/6
மேல்

வடவையாய் (1)

பொருவா வெம் கடும் கூற்றாய் கொடு விடமாய் வடவையாய் புகுந்து வாட்டத்து – குசேலோ:1 79/3
மேல்

வடி (5)

விடம் படு வடி வாள் மள்ளருக்கு ஒதுங்கின் விரைவின் அவ் ஒதுங்கிடம் வளி போல் – குசேலோ:2 233/1
ஒளிர் நுதி வடி வாள் ஏந்தி ஊங்கு எழில்தர நிற்கின்றோன் – குசேலோ:2 290/1
ஓட்டம் ஈது என படர்ந்தனர் ஒளிர் நுதி வடி வேல் – குசேலோ:2 339/2
கொழு நிணம் குதட்டி மாற்றார் குமைத்து எழும் வடி வேல் வேந்தே – குசேலோ:2 412/4
கூர் இயலும் வடி வேலாய் குசேல முனிக்கு இஃது அரிதோ – குசேலோ:2 502/4
மேல்

வடித்து (1)

மா மறையை வடித்து விரித்து இனிது உரைத்த திரு மலர் செவ் வாய்க்கு உண்டாய – குசேலோ:3 707/2
மேல்

வடிவ (2)

வள நிதி படைத்தோம் என்றும் வடிவ இல் உடையோம் என்றும் – குசேலோ:1 103/1
வடிவ மஞ்ஞை எனும் மட மாதரார் – குசேலோ:2 444/3
மேல்

வடிவத்து (2)

ஏருறு வடிவத்து அண்ணலிடத்து தன் மனம் கலப்ப – குசேலோ:2 414/2
அற வடிவத்து எம் போகம் போல நரை திரை அமைந்த – குசேலோ:3 606/3
மேல்

வடிவம் (2)

இடர் உடை வடிவம் அந்தோ இதற்கும் உள் மயங்கா நிற்பர் – குசேலோ:1 115/4
மாதர் மெய் வடிவம் கண்டு மாழ்குவார் மாழ்கி நிற்க – குசேலோ:1 116/4
மேல்

வடிவில் (1)

தரம்கொள் சந்திகள் வடிவில் மு மதியிடை சாரும் – குசேலோ:1 135/3
மேல்

வடுவுறாது (1)

மங்கையர் சூளாமணிதான் வடுவுறாது ஒழிதர என் – குசேலோ:3 610/2
மேல்

வண் (15)

வண் தளிர் சினை மா குயில் பயிலுறும் மயில் அவ் – குசேலோ:1 12/3
கதுமென பல் காவதங்கள் கடந்தேன் வண் துவரைநகர் – குசேலோ:1 192/3
கொடிய இஞ்சி வண் காரை குனித்து அடும் – குசேலோ:2 222/2
கத்து வெண் தரங்க கடலை மீகானால் கடந்து வண் கரை படர் ஒருவன் – குசேலோ:2 268/1
வேற்று வண் கழுதை ஏரின் விரைதர உழுவித்து உண்ண – குசேலோ:2 279/2
பொன்னினால் செய்து மணிகள் கால் யாத்த வண் புரிசை – குசேலோ:2 341/1
மலிதரும் அன்பின் வந்த வண் பொதி அவிழ்த்து நோக்கி – குசேலோ:2 475/1
பாவிய வண் புகழான் அ பழம் கந்தை-தனில் முடிந்து – குசேலோ:2 504/2
மடல் மேல் எழு தார் வானவர் வண் துந்துபி ஐந்தும் – குசேலோ:2 530/3
கணிதம்_இல் வண் புகழ் மன்னன் கலியாண வினை முடித்து – குசேலோ:3 600/3
ஆர் திரை புணரி நடுவண் வண் துவரை அணி நகர் ஒன்று உளது ஆக்கி – குசேலோ:3 690/1
ஏர் கெழு மதுரை-நின்று வண் துவரைக்கு ஏகுழி சராசந்தன் வளைப்ப – குசேலோ:3 690/4
அரம் தடி நெடு வேல் உருக்குமன் குடுமி அரிந்து வண் துவரையை அடைந்து – குசேலோ:3 692/3
வரி நெடும் தடம் கண் காளிந்தி இன்பம் மருவி வண் துவரையை அடைந்து – குசேலோ:3 697/3
தோமறு வண் பெரும் புகழில் சிறிது வெளிப்பட்டு உலவு தோற்றம் ஏய்ப்ப – குசேலோ:3 707/3
மேல்

வண்டர் (3)

வண்டர் பாண்செய மது மலர் அசும்பு பூம் பொழிலில் – குசேலோ:1 12/1
பாங்குறு மதி போல் தோன்றினோன் வண்டர் பாண்செய மணம் நறா கொழிக்கும் – குசேலோ:1 48/2
அறல் கால் வெயிலுற்றிட உதிக்கும் அறுகால் பொறி அம் சிறை வண்டர்
நறவு உண்டு இசை பாடிட மலரும் நறிய தருக்கள் முதல் பலவும் – குசேலோ:1 128/3,4
மேல்

வண்டலாட்டு (1)

வண்டலாட்டு அயர் மகளிர்-தம் வளம் பொதி கிளவி – குசேலோ:1 12/2
மேல்

வண்டு (11)

வண்டு அலர்ந்த கையார் உரு சாயலை வௌவும் – குசேலோ:1 12/4
பா உளர் வண்டு இனம் பருக தேன் பொழி – குசேலோ:1 14/3
வண்டு இமிர் குழலினார் வதன பேரெழிற்கு – குசேலோ:1 17/1
நாகு வண்டு ஒலிப்ப படும் கட செருக்கால் நாள்-தொறும் இன் பிடி ஊட்டும் – குசேலோ:2 228/1
வண்டு வார் குழலார் உளம் மயக்கும் நின் உருவம் – குசேலோ:2 375/1
வழை மலர் தொடை வண்டு அரற்றிட நற வாக்கும் – குசேலோ:2 376/3
பிணி அவிழ்ந்து மட்டு ஊற்றி வண்டு அடர்தர பிறங்கும் – குசேலோ:2 377/1
வண்டு ஆடும் நறும் துளப மாலை துயல்வரு தடம் தோள் – குசேலோ:2 508/2
இன்னன எலாம் பேச அறிவு அன்று நமக்கு என வண்டு இரங்கும் கூந்தல் – குசேலோ:2 521/3
வண்டு ஆடு பூம் துளப மாலையனை வானோர்கள் – குசேலோ:3 541/1
கொழுதி வண்டு உழக்கும் நறும் துழாய் படலை கொற்றவ நின் அடி போற்றி – குசேலோ:3 662/4
மேல்

வண்டும் (1)

அதிர்தர வண்டும் தேனும் அலங்கு பூம் தொடையல் சாத்தி – குசேலோ:2 407/4
மேல்

வண்ண (2)

மை வண்ண கண்ணீரை துடைத்து முகம் வெரிந் புறம் தைவந்தும் ஆம்பல் – குசேலோ:1 72/3
வண்ண மணி நகை துவர் வாய் மட நல்லார்-தமை பொருவும் – குசேலோ:1 186/4
மேல்

வண்ணத்து (2)

பைத்த கார் வண்ணத்து எம்மான் பதம் அடைந்து இன்பத்து ஆழ்வார் – குசேலோ:1 125/4
புயல் நிகர் வண்ணத்து அண்ணல் பொருவு_இல் அம்போருக கண் – குசேலோ:3 577/1
மேல்

வண்ணம் (1)

என்று அவன் மறாத வண்ணம் இனைய பல் வார்த்தை கூறி – குசேலோ:3 740/1
மேல்

வண்ணன் (4)

இளமையில் நின்னோடு இரும் கலை கற்ற எழிலி போல் வண்ணன் நின் கண்ட – குசேலோ:1 91/1
அன்பினோடு ஏத்தி அழைத்தலான் அன்றே அலை கடல் வண்ணன் வந்து ஆண்டான் – குசேலோ:1 153/3
பா மேக வண்ணன் பதம் – குசேலோ:2 198/7
அல் மணி விளர்க்கும் வண்ணன் அணங்கு_அனாரொடும் இருக்கும் – குசேலோ:2 396/3
மேல்

வண்மையை (1)

வீங்கும் நாசி சோபான வண்மையை விரித்திடுகோ – குசேலோ:2 346/2
மேல்

வணக்கம் (1)

கண்டு வணக்கம் செய்து நின்ற காலை அளவு_இல் கருணையனாய் – குசேலோ:2 468/1
மேல்

வணங்கி (9)

பாங்குற போகி அடிக்கடி வணங்கி பகிர்ந்து பைம் கற்பகம் தளிர்த்த – குசேலோ:1 171/3
என்ன எடுத்துரைத்த சுகமுனிவன் இணை அடி வணங்கி
மன்னர் மணி முடி இடறும் வார் கழல் கால் வய வேந்தன் – குசேலோ:1 197/1,2
திலகம் மண் தோய ஐயன் திருவடி வணங்கி பின்னர் – குசேலோ:2 404/1
காமர் அடி வணங்கி மா மறை கற்று உணர்ந்திடும் நாள் – குசேலோ:2 435/2
என்று உரைத்த சுகமுனிவன் இணை அடி தாமரை வணங்கி
துன்று அலர் தார் துயல்வரு திண் தோள் வேந்தன் சிவனன் எனும் – குசேலோ:3 583/1,2
நிலவுற வந்து அடி வணங்கி நிகழ்ந்தன எலாம் உரைப்ப – குசேலோ:3 597/4
மன் செய்த முனிவன் அடி வணங்கி அடியேன் புதல்வி – குசேலோ:3 598/2
வரம் தரு கவுரி திருவடி வணங்கி மா மலர் சோலையில் நின்ற – குசேலோ:3 692/1
ஒன்றும் அன்பின் வணங்கி உவந்து எழீஇ – குசேலோ:3 745/2
மேல்

வணங்கிட (1)

மிக்கு ஆர்வத்தொடும் அடியில் வீழ்ந்து வணங்கிட மகிழ்ந்து – குசேலோ:2 507/2
மேல்

வணங்கினள் (1)

புரை_இல் கற்புடையாள் வணங்கினள் நிற்ப புயல் என பல்லியம் குளிற – குசேலோ:3 623/3
மேல்

வணங்கினானால் (1)

பூண்ட மா தவன் முன் சென்று பொன் அடி வணங்கினானால் – குசேலோ:2 403/4
மேல்

வணங்குபு (1)

முற்றுவம் என்று அவன் முன் வணங்குபு
பொற்ற அவ்விடம்-நின்றும் போயினார் அரோ – குசேலோ:2 336/3,4
மேல்

வணங்கும் (4)

விரும்பும் யாம் வணங்கும் பத கடவுளே விளங்கும் ஆவினை மிக்க – குசேலோ:0 6/1
வணங்கும் நுண்ணிடையார் அ மீன் மாறிடும் ஆர்ப்பும் மல்கும் – குசேலோ:2 209/4
விடல் அரும் கற்பு வாய்த்த மின்_அனார் வணங்கும் தெய்வம் – குசேலோ:2 474/3
உற்றார் வணங்கும் அவன் போல ஒழிந்தான்-கொல்லோ உறு பிறவி – குசேலோ:3 654/4
மேல்

வணிகர் (1)

என்னரும் இறும்பூது எய்தும் எழில் மிகும் வணிகர் என்றும் – குசேலோ:1 25/3
மேல்

வணிகர்-தம் (1)

திருகு_இல் வித்துரும இந்தனம் அடுக்கி திரு மலி வணிகர்-தம் தெருவில் – குசேலோ:2 237/3
மேல்

வதன (2)

வண்டு இமிர் குழலினார் வதன பேரெழிற்கு – குசேலோ:1 17/1
கான் அமரும் கரும் கூந்தல் கதிர் அமரும் மதி வதன
கூன் அமரும் வில் புருவ குயில் அமரும் மென் மொழியாள் – குசேலோ:2 498/2,3
மேல்

வதனம் (4)

செயிரறு வதனம் கண்டு திங்கள் என்று எண்ணி எல்லும் – குசேலோ:2 295/3
அன்னவன் வதனம் நோக்கி அமைய இன்னன சொல்வானால் – குசேலோ:2 415/4
மலர் வதனம் சாய்க்குநரும் மணி அதரம் பிதுக்குநரும் – குசேலோ:2 509/1
மருவுற வதனம் வைத்து மங்கைமார் மகிழ்ந்து நோக்கி – குசேலோ:3 571/2
மேல்

வதிந்து (2)

வகுக்கும் அழல் இதயம் சாரம் வதிந்து சமானனால் பயிலும் – குசேலோ:1 130/2
வார் உலவை பூம் கானம் வதிந்து தவம் புரிந்தனனே – குசேலோ:3 584/4
மேல்

வதிந்தும் (3)

கந்த மூலம் புசித்தும் கான் முதல் இடம் வதிந்தும்
பந்தமது ஒழித்தும் சால பண்ணுவர் தவம் பல்லோர்கள் – குசேலோ:3 573/1,2
பைத்த கானகம் வதிந்தும் பருப்பத குகை வதிந்தும் – குசேலோ:3 578/1
பைத்த கானகம் வதிந்தும் பருப்பத குகை வதிந்தும்
எத்துணை நல் தவங்கள் இயற்றி நன்கு உயர்ந்தாரேனும் – குசேலோ:3 578/1,2
மேல்

வதியிடம் (1)

வாசம் நல் கங்கை பங்கன் வதியிடம் வந்தது ஒத்தது – குசேலோ:3 718/3
மேல்

வதிவதை (1)

வாங்கு கடல் அகம் புகுந்து வடவை வதிவதை அறிந்தோம் – குசேலோ:1 187/1
மேல்

வதுவைசெய்தான் (1)

அறல் இயை கதுப்பினாள் ஓர் அணங்கினை வதுவைசெய்தான்
மறலிய மன்னர் சென்னி மணி முடி இடறும் தாளோய் – குசேலோ:1 58/3,4
மேல்

வந்த (13)

வந்த பல் உயிர்க்கு சேமவைப்பு உண்டோ வருவாய் உண்டோ – குசேலோ:1 97/3
மெய் வந்த அன்னார் அருள் வேண்டி விரும்பு எதேனும் – குசேலோ:1 162/2
மை வந்த கண்ணாய் இனிது என் கொடு வல்லை செல்வல் – குசேலோ:1 162/4
வாளை பாய் நீத்தம் வந்த வலம்புரி கமுகில் ஏறி – குசேலோ:2 294/2
ஆதலின் வந்த ஆற்றை அறிந்து நின் ஊர்க்கு போதல் – குசேலோ:2 307/1
வந்த காரியம் என் என்றான் வகுத்து உரையாடலுற்றார் – குசேலோ:2 381/4
இன்று நம் வாயில் வந்த இரும் தவ தலைவன்-தன்னை – குசேலோ:2 385/3
வந்த மைந்தன் நட்போடும் வருந்த வருத்தும் இவ் இருள் போய் – குசேலோ:2 462/2
மலிதரும் அன்பின் வந்த வண் பொதி அவிழ்த்து நோக்கி – குசேலோ:2 475/1
பன்ன அரிய இவன் செய்யும் மாயை எவரால் அறியப்படும் வாய் வந்த
இன்னன எலாம் பேச அறிவு அன்று நமக்கு என வண்டு இரங்கும் கூந்தல் – குசேலோ:2 521/2,3
தாழ்ந்தனர் தேர் மேல் வந்த சாந்தனை அந்தகாரம் – குசேலோ:3 569/2
மாயையின் அறிந்த மாதுலன் விடுக்க வந்த பூதனை உயிர் சவட்டி – குசேலோ:3 678/1
சந்தம் ஆர் தாதை சொற்படி வந்த வேதியன் தரு பெயர் பெற்று – குசேலோ:3 679/2
மேல்

வந்தது (2)

மன்ற வந்தது சிறுமையே இவர்க்கு அன்றி மற்று இலை அறி பாவாய் – குசேலோ:1 165/4
வாசம் நல் கங்கை பங்கன் வதியிடம் வந்தது ஒத்தது – குசேலோ:3 718/3
மேல்

வந்ததுவால் (1)

மொய்த்து எழு தீ வெப்பு உடற்றும் முதிர்வேனில் வந்ததுவால் – குசேலோ:1 178/4
மேல்

வந்தமை (1)

இன்று வந்தமை யாதினை கருதி மற்று இவர் என உளத்து எண்ணி – குசேலோ:1 165/2
மேல்

வந்தமையான் (1)

என்ன துயர் இனி உறினும் இது-காறும் வந்தமையான்
முன்னம் மனைக்கு உரைத்தபடி முற்றும் போய் வருவல் என – குசேலோ:1 196/1,2
மேல்

வந்தனன் (2)

ஒருமை அன்பினில் உஞற்றி வந்தனன் உதன் விருத்தி – குசேலோ:3 574/3
பரிசு வந்தனன் நம் போல்வார் பாக்கியம் அனையான் என்பார் – குசேலோ:3 580/4
மேல்

வந்தனை (2)

அதிகமாம் செபம் வந்தனை முதல் நியதி அறாது இயற்றிடும் தொழில் அமைந்தோன் – குசேலோ:1 53/4
வந்தனை எனக்கு என் கொண்டுவந்தனை அதனை இன்னே – குசேலோ:2 471/2
மேல்

வந்தனைபுரிந்து (1)

வந்தனைபுரிந்து பைம்பொன் ஆதனத்தில் மகிழ்நனை நிறுத்தி உள் மகிழ்ந்து – குசேலோ:3 622/1
மேல்

வந்தார் (2)

வெருவு பல்லியம் இயம்ப விரைந்து எதிர்கொள்ள வந்தார் – குசேலோ:3 568/4
பொங்கும் இளமையும் வனப்பும் பொலிவுற்றார் வெளி வந்தார் – குசேலோ:3 609/4
மேல்

வந்தாலும் (1)

ஏது வந்தாலும் ஊழால் என நினைந்து இருத்தல் வேண்டும் – குசேலோ:1 102/3
மேல்

வந்தாள் (3)

மாசிலா குலத்து வந்தாள் வருவிருந்து உவப்ப ஊட்டும் – குசேலோ:1 60/1
மன்னு சில தியரொடும் பூ கொய்வான் அவ் வனம் வந்தாள் – குசேலோ:3 587/4
கோல மா மடவார் சூழ்ந்தனர் நடப்ப கொழுநனை எதிர்கொள்வான் வந்தாள் – குசேலோ:3 621/4
மேல்

வந்தான் (5)

நீதிய நம் அரசனை கண்டிடும் விருப்பம் மீக்கூர நேடி வந்தான்
ஓதிய இவ் அன்றி இவன் அரசரிடை பெரும் கருமம் ஒன்றும் இன்றால் – குசேலோ:2 328/2,3
எளியோன் பாவம் இத்தனை தூரம் ஏன் வந்தான்
அளி ஆர் தேனே பாலே என இனிதா பேசி – குசேலோ:2 513/1,2
சூடுபு வந்தான் இங்கு ஒருவேளை சோற்றுக்கே – குசேலோ:2 514/3
ஒன்றாம் நண்பன் என்று இவண் வந்தான் உறவு உள்ளம் – குசேலோ:2 515/2
பித்துறு மா மறையவனும் இவனும் மகிழ்ந்து ஆறு அனுப்பி பெயர்ந்து வந்தான்
கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர் – குசேலோ:2 519/3,4
மேல்

வந்தானோ (1)

என் நினைத்து வந்தானோ அவன் இவனும் யாது நினைத்திருக்கின்றானோ – குசேலோ:2 521/1
மேல்

வந்திட (1)

வயிர வாள் சாம்பன் சிறையை முன்னோன் போய் மீட்டு வந்திட மகிழ்சிறந்து – குசேலோ:3 701/3
மேல்

வந்திடச்செய் (1)

பரு வந்திடச்செய் பவ தொடர்ச்சி பாற்ற துணிந்த பண்பினர்க்கு – குசேலோ:3 645/1
மேல்

வந்திலன் (1)

ஈங்கு இவன் இவ்வாறு எய்த இன்னம் வந்திலன் என்று ஐயன் – குசேலோ:2 398/1
மேல்

வந்து (29)

கந்தவேள் பின் வந்து உதித்தவன் திருவூர் காவலன் முள் பொதி பசும் தாள் – குசேலோ:0 25/2
வந்து தன் மனை கை நீட்ட வாங்கி மற்று அவற்றை குற்றி – குசேலோ:1 68/1
வேறு மனை சிறான் அயின்ற பக்கணம் கண்டு ஓடி வந்து விழி நீர் வார – குசேலோ:1 74/1
ஒரு சிறு தருமமேனும் உஞற்றிடார் இரப்போர் வந்து
தரு நிகர் கரத்தாய் என்று சாற்றினும் கொள்ளார் ஆகி – குசேலோ:1 106/1,2
கதமுறு காலர் வந்து கைப்பற்றில் கணக்கு_இல் துன்பம் – குசேலோ:1 118/3
அன்பினோடு ஏத்தி அழைத்தலான் அன்றே அலை கடல் வண்ணன் வந்து ஆண்டான் – குசேலோ:1 153/3
மா மகுட முடி மன்னர் நனி வந்து காத்திருக்கும் – குசேலோ:1 194/1
ஒருங்கு வந்து அடைந்தால் போல உயர் கரும் புன்னை சேக்கை – குசேலோ:2 214/2
தம்மிடை ஏற்றார் அவரிடை சிறந்த தரணி மன்னவரும் வந்து ஏற்ப – குசேலோ:2 244/1
ஏ திருந்திய வில்_வல்லான் சேவைக்கு வந்து இவ் வாயில் – குசேலோ:2 287/3
என்று வந்து உறைகின்றமையும் பொரூஉம் இலங்கி – குசேலோ:2 360/3
இற்றை நாள் வந்து வாயில் இருக்கின்றான் எதிர்ந்த போரில் – குசேலோ:2 384/3
காற்று வந்து கடுகி சுழன்றதே – குசேலோ:2 452/4
நை ஓகையின் வந்து அ காட்டுள் நண்ண நாமும் கண்டனமே – குசேலோ:2 467/4
பொன் தொடி பூம் கொம்பு_அன்னாள் பொருக்கென ஓடி வந்து
கற்றவர் புகழ் தன் கேள்வன் கரத்தினை பிடித்துக்கொண்டாள் – குசேலோ:2 481/3,4
அக்காலை கண்ணனும் தன் அணி வாயில் வரை வந்து
மிக்கு ஆர்வத்தொடும் அடியில் வீழ்ந்து வணங்கிட மகிழ்ந்து – குசேலோ:2 507/1,2
பழுது என்பது இலவர் மன்னவர் பலர் வந்து எதிர்கொண்டார் – குசேலோ:2 526/4
செயலினுக்கு ஏற்குமாறு அ திருவும் வந்து உற்றாள் என்பார் – குசேலோ:3 577/4
தத்தும் நீர் உடை மண் ஆளும் தன்மை வந்து உற்றதாகின் – குசேலோ:3 578/3
ஆங்கு உயர் வன்மீகம் கண்டு ஆர்வத்தின் வந்து அடுத்தாள் – குசேலோ:3 588/4
அருகுற வந்து யார் இது செய்தார் அறிவல் என பார்த்தான் – குசேலோ:3 590/3
மன் புற்றின்-நின்று வெளி வந்து நின்றான்-தனை காணூஉ – குசேலோ:3 596/1
நிலவுற வந்து அடி வணங்கி நிகழ்ந்தன எலாம் உரைப்ப – குசேலோ:3 597/4
அங்கு ஒர் ஆதனம் இட்டனள் ஒருத்தி வந்து அதன் மேல் – குசேலோ:3 630/1
ஒளி இற்றிட வந்து இருள் அடைந்தாங்கு உடற்றும் பாவம் வந்து அடையும் – குசேலோ:3 660/3
ஒளி இற்றிட வந்து இருள் அடைந்தாங்கு உடற்றும் பாவம் வந்து அடையும் – குசேலோ:3 660/3
மழை வளம் சுரப்ப அக்குரூரன் செம் மணியொடு வந்து கண்டிடலும் – குசேலோ:3 696/1
மயம் கெழு நல் அறம் தழைப்ப உலகு குதுகலிப்ப வெளி வந்து நின்றான் – குசேலோ:3 715/3
பொய் பொருள் பற்றுவாரோ பொய் பொருளேனும் வந்து
கைப்பட பற்றும்-கொல்லோ அவரை அஃது அசத்து கண்டாய் – குசேலோ:3 736/2,3
மேல்

வந்துற்ற (1)

சிறியரே மதிக்கும் இந்த செல்வம் வந்துற்ற ஞான்றே – குசேலோ:1 111/1
மேல்

வம்பு (1)

மறம் கொள் குயம் சிவிறிவிடு வளி தடவ வம்பு அவிழ்ப்பார் – குசேலோ:1 183/4
மேல்

வய (1)

மன்னர் மணி முடி இடறும் வார் கழல் கால் வய வேந்தன் – குசேலோ:1 197/2
மேல்

வயக்க (1)

மழை முகில் குழல் ஒருத்தி மெல் விரை புகை வயக்க – குசேலோ:2 376/4
மேல்

வயக்கி (2)

வலம் கொள் வச்சிர இரு நிலை கதவமும் வயக்கி – குசேலோ:2 343/4
வரைவு_இல் பல் மணி கம்பலம் மேல் உற வயக்கி – குசேலோ:2 369/4
மேல்

வயக்கும் (1)

வயக்கும் மெய் சூழ்தல் நோக்கார் மணம் அவர்க்கு இயற்கை என்பர் – குசேலோ:3 564/2
மேல்

வயங்க (2)

மருவரு காப்பிய உறுப்பும் வயங்க உறும் ஈரைந்து வழுவும் வீட்டி – குசேலோ:0 18/4
வானில் எழுந்த செழு மதியம் வயங்க பொழி வெண் கதிரால் அ – குசேலோ:2 463/1
மேல்

வயங்கிய (1)

மறை பயில் சிறார்-தம் கூட்டம் வயங்கிய கிடையும் மற்றை – குசேலோ:3 559/1
மேல்

வயங்கு (4)

மரு வளர் மாலை தேவராசேந்த்ரன் வயங்கு பல் கலை உணர்ந்தவனே – குசேலோ:0 23/4
மருவும் உலகுக்கு இருள் ஒதுக்கி வயங்கு கதிரோன் வரல் தெரிய – குசேலோ:2 464/2
மணி நிலா முற்றம் மேவி மாதரார் வயங்கு கண்கட்கு – குசேலோ:3 554/1
வாய்ந்த அங்கத்தும் அப்பினள் வயங்கு பாசனங்கள் – குசேலோ:3 631/3
மேல்

வயங்குதல் (1)

மருவி நின் சார்ந்தார் துன்பின் வயங்குதல் அழகிது ஆமோ – குசேலோ:3 735/3
மேல்

வயங்கும் (6)

மன்னி வாழ்வு எய்தும் மிக்க மறுகுகள் பல வயங்கும் – குசேலோ:1 25/4
அறுதொழிலாளர் வீதி அவண் பல வயங்கும் மன்னோ – குசேலோ:1 27/4
மருவி கால் என வழி அருவியும் அவண் வயங்கும்
பருவ கோவை முத்தாரமும் பகுத்திடல் அரிதே – குசேலோ:2 352/3,4
மழை கிழித்த அ சோலையின் மறாது என்றும் வயங்கும் – குசேலோ:2 357/4
வார்ந்த தண் புனல் நிரப்பிய தடங்களும் வயங்கும் – குசேலோ:2 361/4
வைப்பு என நமது பூசை வாஞ்சித்து வயங்கும் மேலோய் – குசேலோ:3 736/4
மேல்

வயங்குற (1)

மதி செய் பல் கறை தீர்த்து அறலினுள் நானம் வயங்குற செய்து நல் சந்தி – குசேலோ:1 53/3
மேல்

வயம் (3)

மான் நிலாவுற ஏந்தி வயம் கொடு – குசேலோ:2 451/3
வயம் கொள பொலிந்தன்று எஞ்சா மஞ்சு சூழ் இஞ்சி மாதோ – குசேலோ:3 547/4
வயம் கெழு துந்துபி ஐந்தும் காரும் நெடும் கடலும் என வாய்விட்டு ஆர்ப்ப – குசேலோ:3 715/1
மேல்

வயல் (2)

தாவி வான் அளாம் சாற்றரும் நெல் வயல் வளர்க்கும் – குசேலோ:1 6/4
வயல் எலாம் விளைக்கும் செல்வ மச்சநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 301/4
மேல்

வயவர் (1)

ஒண் நல் அம் கொடிஞ்சி திண் தேர் ஓதையும் வயவர் ஆர்ப்பும் – குசேலோ:3 558/2
மேல்

வயாவு (1)

சார்தரு வயாவு நீடி தணப்பு_இல் பல் சுவை நா காட்ட – குசேலோ:1 62/3
மேல்

வயிர (7)

காமனும் பெண்மை அவாவுற பொலிந்த காளையர் மார்பிடை வயிர
தோமறு பூணில் தம் நிழல் வேற்று தோகையர் என நினைந்து ஊடி – குசேலோ:1 175/1,2
வயிர ஒண் குழை மதாணி வாள் எறித்திட நிற்கின்றோன் – குசேலோ:2 295/1
பண் அகம் பொலி வயிர யாளி படி அமைத்து – குசேலோ:2 342/4
பம்மும் ஒள் வயிர பொட்டும் மற்று அணிந்த பல் கதிர் பணிகளும் விளங்க – குசேலோ:3 616/4
வாள் அவிர் வயிர கடகமும் செம்பொன் இடைக்கிடை வைத்த செம் துப்பும் – குசேலோ:3 619/2
வயிர ஒண் சுட்டி நுதல் மிசை பொலிய மார்பிடை ஐம்படை விளங்க – குசேலோ:3 627/1
வயிர வாள் சாம்பன் சிறையை முன்னோன் போய் மீட்டு வந்திட மகிழ்சிறந்து – குசேலோ:3 701/3
மேல்

வயிரமும் (3)

கந்த மென் மலரும் வயிரமும் பொன்னும் கரி பெரு மருப்பும் வெண் முத்தும் – குசேலோ:1 177/1
பன்னக மணியும் வயிரமும் முத்தும் பதித்த பொன் மகுடமும் குழையும் – குசேலோ:2 247/3
சேய பல் மணியும் வயிரமும் மற்றும் சிதர்தர உதிர்ந்து தங்குவதால் – குசேலோ:2 251/3
மேல்

வயிற்றில் (1)

வாட்டும் ஈர பதம் இன்றி வயிற்றில் செறிக்கும் பதம் இல்லை – குசேலோ:2 461/3
மேல்

வயிற்று (5)

அந்தோ என் வயிற்று எழுந்த பசி அடங்கிற்றில்லை என அழுமால் ஓர் சேய் – குசேலோ:1 71/1
வன்புறும் அடுதல் இல்லாமை வயிற்று எழு பசி தழல் அவிய – குசேலோ:1 151/3
தன் வயிற்று உலகம் முழுவதும் அடக்கி தந்து மீட்டு அளித்திடு பிரானை – குசேலோ:2 254/1
மின்-வயின் பொலிய உயர்ந்த மாளிகை என் வியன் வயிற்று அடக்கி மீட்டு உமிழும் – குசேலோ:2 254/2
மருவு இடம்புரி வலம்புரி சலஞ்சலம் வயிற்று
கரு உளைந்து சோபானத்தில் கான்ற பல் முத்தம் – குசேலோ:2 365/1,2
மேல்

வயிறு (4)

நந்தல்_இல் வயிறு கிழிதர பாயும் நல் நதி பற்பல கடந்தான் – குசேலோ:1 177/4
மா வகிர் கரும் கண் தேவகி வயிறு வாய்த்திட கால் செறி கழன்று – குசேலோ:3 676/3
சுரந்து அருள் உருக்குமணி பெறு மைந்தன் தொடு கடல் மீன் வயிறு அடைந்து – குசேலோ:3 692/4
அரிய தவம் குயின்று நெடும் காலம் வயிறு உளைந்து ஈன்ற அணங்கை ஈந்து – குசேலோ:3 711/1
மேல்

வர (2)

வர வியாதன் அம்பரீடன் புண்டரிகன் முன் மற்றோர் – குசேலோ:2 532/2
வர அதன் மீது துஞ்சும் மஞ்சு மால் தடித்து மாவாம் – குசேலோ:3 556/2
மேல்

வரகு (1)

தினை முதல் வரகு முன் செஞ்சாலி முன் விளைக்கும் மூன்று – குசேலோ:2 215/1
மேல்

வரச்செய்திடல் (1)

எண்ணிய எலாம் வரச்செய்திடல் முதல் செய் சித்திகளை என்றும் வேண்டார் – குசேலோ:2 320/3
மேல்

வரத (1)

வால் அறிவு உடையவ வரத போற்றி எம்-பால் – குசேலோ:2 335/3
மேல்

வரதம் (1)

அன்புறுக என வரதம் காட்டும் ஒரு திருக்கையும் அப்போது பூத்த – குசேலோ:3 710/3
மேல்

வரப்பில் (1)

அறை புனல் வாரி எக்கர் ஆக்கிட வரப்பில் ஏற்றி – குசேலோ:1 5/2
மேல்

வரபு (1)

போற்றல்_இல் வரபு கொள் முன் பொலிதர விதைப்பித்து பின் – குசேலோ:2 279/3
மேல்

வரம் (3)

வரம் கொள் மாதராய் விரல்கள் நால் மதியிடை மருவும் – குசேலோ:1 135/4
வரம் தரு கவுரி திருவடி வணங்கி மா மலர் சோலையில் நின்ற – குசேலோ:3 692/1
ஈற்று நம் உலகம் சார்ந்து இன்பு எய்திட வரம் தந்தேமால் – குசேலோ:3 738/4
மேல்

வரம்பினை (1)

மான மால் கொண்டு அன்னார் சொல் வரம்பினை கடவார் ஆகி – குசேலோ:2 210/3
மேல்

வரம்பு (1)

மால் கடல் கடந்த மனத்தனாய் வேத வரம்பு கண்டு இலங்கும் இ குசேலன் – குசேலோ:1 57/1
மேல்

வரல் (1)

மருவும் உலகுக்கு இருள் ஒதுக்கி வயங்கு கதிரோன் வரல் தெரிய – குசேலோ:2 464/2
மேல்

வரவழைத்து (1)

அணி முடங்கல் திசைதிசை உய்த்து யாவரையும் வரவழைத்து
தணிவு_இல் மகிழ் தலைசிறப்ப தழல் முன்னர் விதிப்படியே – குசேலோ:3 600/1,2
மேல்

வரவு (12)

கொற்றம் ஆர் கண்ணற்கு உன் வரவு கூறுபு – குசேலோ:2 336/2
போய் உரைத்திடும் எம் வரவு இறைக்கு என புகன்றார் – குசேலோ:2 379/3
நின்னுடை வரவு உரைத்தேம் நிருபனுக்கு அப்போழ்து உற்ற – குசேலோ:2 389/1
பூம் கதிர் வரவு பார்க்கும் பொற்ற புண்டரிகம் போலும் – குசேலோ:2 398/2
தீம் கதிர் வரவு பார்க்கும் செவ்வரக்கு ஆம்பல் போலும் – குசேலோ:2 398/3
ஓங்கு மை வரவு பார்க்கும் ஒண் தழை மஞ்ஞை போலும் – குசேலோ:2 398/4
பொருந்து தாய் வரவு பார்க்கும் புனிற்று இளம் கன்று போலும் – குசேலோ:2 399/1
திருந்து தன் வரவு பார்க்கும் செம் மனத்து ஒருவன் போலும் – குசேலோ:2 399/2
அருந்து நீர் வரவு பார்க்கும் அறல் நசை உடையான் போலும் – குசேலோ:2 399/3
வளர் மறை உணர்ச்சி மிக்கான் வரவு பார்த்து இருப்ப அந்த – குசேலோ:2 400/1
இன்னணம் இவன் இருப்ப இவன் வரவு அனைத்தும் சொல்லா – குசேலோ:2 415/1
மாண்ட தாய் வரவு கண்ட மழ இளம் கோதனம் போல் – குசேலோ:3 716/2
மேல்

வரவை (1)

தேவாதிதேவனுக்கு இ தவன் வரவை விண்ணப்பம் செய்ய வேண்டும் – குசேலோ:2 329/4
மேல்

வரால் (1)

தாங்கும் முப்புடைக்காய் உடைதர பகட்டு தகட்டு அகட்டு இள வரால் பாயும் – குசேலோ:1 174/3
மேல்

வரி (4)

கோறலை குறித்த குடாவடி சீயம் கொடு வரி வேங்கை எய் ஆமான் – குசேலோ:1 173/2
கொம்மை வரி முலை போகம் சேண் நாள் துய்த்து அதன் பின் முத்தி கூடுவாரால் – குசேலோ:2 315/4
குதை வரி சிலையை வாட்டும் கோடிய புருவம் நுண் கூர் – குசேலோ:3 553/2
வரி நெடும் தடம் கண் காளிந்தி இன்பம் மருவி வண் துவரையை அடைந்து – குசேலோ:3 697/3
மேல்

வரிசைகள் (1)

வரிசைகள் மிதப்ப பெற்று வளர் பெறும் திருவும் பெற்று இ – குசேலோ:3 580/3
மேல்

வரிசையை (1)

விரி அதிர் வெண் திரை திருப்பாற்கடல் அளித்த வரிசையை பால் விலகாராலும் – குசேலோ:3 711/2
மேல்

வரின் (1)

சமையம் வரின் இடித்துரைப்பார் தக்க வழி செலச்செய்வார் – குசேலோ:2 422/1
மேல்

வரினும் (1)

என்ன மிடி வரினும் வெளி எடுத்தியம்பா இயலினளே – குசேலோ:2 426/2
மேல்

வரு (4)

வரு விரல் ஆழி வேண்டும் மார்பிடை மதாணி வேண்டும் – குசேலோ:2 274/3
மா மறை முழங்கி கூறி வரு விதி விலக்கு அயர்ப்பர் – குசேலோ:2 282/3
வரு விறல் மடங்கல் மன்னன் வருடை தேள் அதிபன் முன்னும் – குசேலோ:2 302/2
அங்கு வரு சிகரி ஒன்று பிடித்தது போல் ஆயிற்று என்று அறைந்தார் சில்லோர் – குசேலோ:2 517/4
மேல்

வருக்கம் (1)

கந்த நல் வருக்கம் பூசி மென் மலரால் கட்டிய மாலையும் சாத்தி – குசேலோ:3 622/4
மேல்

வருக்கமும் (1)

நின்ற பல் விரை வருக்கமும் நிறைதர கூட்டி – குசேலோ:2 368/4
மேல்

வருக்கை (3)

நந்தாத வேங்கை ஞெமை நமை வருக்கை முருக்கு அகில் யா – குசேலோ:1 34/3
ஒடுங்கல்_இல் வருக்கை நையா ஒழுகுறு செழும் தேன் ஓடி – குசேலோ:2 289/2
வருக்கை வாழை தேமா கமுகு அறா பல தென்னை – குசேலோ:2 355/1
மேல்

வருக்கைகள் (1)

தேம் கனிந்து ஒழுகும் வருக்கைகள் கிழிய செறி கமுகு அம் பழம் சிதற – குசேலோ:1 174/2
மேல்

வருக (4)

மன்னிய நெருக்கில் புகுந்திடில் நமக்கு வருவன வருக என்று ஓர்ந்து – குசேலோ:2 259/2
மலைவறு தூது உய்த்து உன்னை வருக என்று அழைக்கலாமே – குசேலோ:2 283/4
கழி மதி வருக என்று உள் கசிந்து அழும் மகவு போன்றாய் – குசேலோ:2 286/4
மன்னர் ஏறு கேட்டு எழுந்திருந்து அவர் வருக என்றான் – குசேலோ:2 380/1
மேல்

வருகை (3)

அச்சுதன்-பால் சென்று ஏழையேன் வருகை அறிவித்து என்றனை அவண் சேர்த்தல் – குசேலோ:2 269/3
தறை எலாம் புகழும் நின் வருகை தன்மையால் – குசேலோ:2 331/3
தாயது வருகை கேட்ட தனி இளம் குழவி போன்று – குசேலோ:2 390/1
மேல்

வருட (3)

சேல் கரு நெடும் கண் திருமகள் வருட சிவந்து காட்டிடு மரை மலர் தாள் – குசேலோ:1 57/3
விது முக பதுமை செம் கை மெல்லென வருட சேந்து – குசேலோ:1 113/2
ஒவ்வ மெல் வளி தண்ணென்ன வருட ஓர் புன்னை நீழல் – குசேலோ:2 216/3
மேல்

வருடினான் (1)

கழி மகிழ் சிறப்ப மெல்ல வருடினான் கமலக்கண்ணன் – குசேலோ:2 410/2
மேல்

வருடும்-தொறும் (1)

பொற்றாமரையில் குடியிருக்கும் பூவை வருடும்-தொறும் சேக்கும் – குசேலோ:2 203/2
மேல்

வருடை (1)

வரு விறல் மடங்கல் மன்னன் வருடை தேள் அதிபன் முன்னும் – குசேலோ:2 302/2
மேல்

வருத்தத்து (1)

உறைகின்ற பசி வருத்தத்து உறுநர் மால் என சுருதி – குசேலோ:2 429/3
மேல்

வருத்தம் (5)

பன்ன அரும் வருத்தம் உடங்குறல் யாவும் பரித்தனன் மென்மெல நடந்தான் – குசேலோ:2 261/4
அறம் தவாது எழு மதி விசும்பு ஆறு செல் வருத்தம்
துறந்திடும்படி சற்று உறைந்து அகலும் நாள்-தோறும் – குசேலோ:2 351/3,4
மண்டு மறை சொல் என் நிமித்தம் மழையில் நனைந்தீர் வருத்தம் மிக – குசேலோ:2 468/3
துன்றி எழு வருத்தம் இற தொலையாத இளமை பெறல் – குசேலோ:3 608/3
இந்த வருத்தம் இற துதிப்பேன் எம்பிரானை என துதிப்பான் – குசேலோ:3 661/4
மேல்

வருத்தமும் (1)

விறந்த பல் காத வழி நடந்ததனால் மேவிய வருத்தமும் இளைப்பும் – குசேலோ:2 256/2
மேல்

வருத்தமுறாது (1)

ஓடு அரி கண் திருமடந்தை மணி காலும் வெயில் வருத்தமுறாது ஒதுங்க – குசேலோ:3 712/2
மேல்

வருத்தும் (1)

வந்த மைந்தன் நட்போடும் வருந்த வருத்தும் இவ் இருள் போய் – குசேலோ:2 462/2
மேல்

வருதல் (1)

நிலத்திடை வருதல் நோக்கி அ பிலத்தை நேர்ந்து சாம்பவனொடு பொருது – குசேலோ:3 694/2
மேல்

வருந்த (1)

வந்த மைந்தன் நட்போடும் வருந்த வருத்தும் இவ் இருள் போய் – குசேலோ:2 462/2
மேல்

வருந்தாமே (3)

மாதர்களின் வருந்தாமே போதமுற புரிந்திடுவீர் – குசேலோ:3 540/1
மங்கையரின் வருந்தாமே பொங்கமுற புரிந்திடுவீர் – குசேலோ:3 540/3
வனிதையரின் வருந்தாமே புனிதமுற புரிந்திடுவீர் – குசேலோ:3 540/5
மேல்

வருந்தி (1)

முது வெயிலால் உடல் வருந்தி மூர்ச்சித்து மெலிகின்றேன் – குசேலோ:1 192/2
மேல்

வருந்து (1)

புல்லினை கிழித்து பற்பல் நாள் வருந்து புரவலர் சிறை விடுவித்து – குசேலோ:3 702/2
மேல்

வருந்துகின்றாய் (1)

கொத்துறு மைந்தர் ஆசை கோட்பட்டு வருந்துகின்றாய்
பித்து_உளார் செய்கை ஈது பெரியர் இ மயக்கம் பூணார் – குசேலோ:1 121/3,4
மேல்

வருந்தும் (1)

வருந்தும் ஓர் மிடியன் சேமவைப்பு எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/1
மேல்

வருபவர் (1)

வைப்பு என இரப்போர்க்கு ஈந்தும் வருபவர் உளரேல் கூற்ற – குசேலோ:1 114/3
மேல்

வரும் (7)

கதிரவன் உதயகிரி மிசை வரும் முன் கன்னல் ஐந்து என துயில் ஒழிந்து – குசேலோ:1 53/1
பொருப்போடு செறுநர் படை முழுது உழக்கி சவட்டி வரும் புகர் வேல் வேந்தே – குசேலோ:1 76/4
கற்புடைய அருந்ததியே முதல் மடவார் புகழ வரும் கற்பின் மிக்காள் – குசேலோ:1 81/1
பூ வரும் உயர்வோ இன்னும் பொலிவு வேறு உண்டால் என்பார் – குசேலோ:3 575/4
சொல் ஆர்ந்து இலங்கும் வேண்டாமை-தன்னை வேண்ட துனைவின் வரும் – குசேலோ:3 652/4
வரும் பெரும் சங்கசூடனை மாய்த்து மணியினை முன்னவற்கு அளித்து – குசேலோ:3 685/4
இமையவர் துதிக்க படியிடை பரியாய் இனி வரும் எம்பிரான் போற்றி – குசேலோ:3 704/1
மேல்

வரும்-தொறும் (1)

கண்ணன் ஆவயின் வரும்-தொறும் களி மயில் கூட்டம் – குசேலோ:2 356/1
மேல்

வருமே (1)

மதம் ஒன்று உற வேறு எண் கலப்பின் வருமே அதற்கு தகு பிறப்பு – குசேலோ:3 650/4
மேல்

வருவது (1)

வன்மை செறி மனத்து அபக்குவர்க்கு உபதேசமும் நவிற்றி வருவது எல்லாம் – குசேலோ:2 324/2
மேல்

வருவல் (1)

முன்னம் மனைக்கு உரைத்தபடி முற்றும் போய் வருவல் என – குசேலோ:1 196/2
மேல்

வருவன (1)

மன்னிய நெருக்கில் புகுந்திடில் நமக்கு வருவன வருக என்று ஓர்ந்து – குசேலோ:2 259/2
மேல்

வருவாய் (2)

வருவாய் மிக்கு உடையராய் அளவிறந்த செல்வத்தின் வளம் உள்ளார்க்கும் – குசேலோ:1 79/1
வந்த பல் உயிர்க்கு சேமவைப்பு உண்டோ வருவாய் உண்டோ – குசேலோ:1 97/3
மேல்

வருவாய்-கொல்லோ (1)

இனிய சிற்றுணவு ஏதேனும் இன்றி நீ வருவாய்-கொல்லோ
இனிய நின் உள்ளம் இன்றோ எண்ணி யான் அறிதல் வேண்டும் – குசேலோ:2 472/1,2
மேல்

வருவாய்க்கு (1)

உன்னுடைய வருவாய்க்கு தக்க செலவு உஞற்றுவளே – குசேலோ:2 425/4
மேல்

வருவாரால் (1)

சீர் ஆர் நின் ஊர்-நின்று சேர இவண் வருவாரால்
நீர் ஆர் நின் தன்மை எலாம் நென்னல் வரைக்கும் தவறாது – குசேலோ:2 431/1,2
மேல்

வருவாரை (1)

நினையின் காண வருவாரை நேர் சென்று அழைத்து தழுவிடவும் – குசேலோ:3 657/2
மேல்

வருவான் (1)

மருவும் அவர் என் உற்றார் என்று எட்டிப்பார்க்க வருவான் போல் – குசேலோ:2 465/2
மேல்

வருவிருந்து (2)

வருவிருந்து எதிர்கொண்டு ஏற்று மலர் முகம் இனிது காட்டி – குசேலோ:1 24/1
மாசிலா குலத்து வந்தாள் வருவிருந்து உவப்ப ஊட்டும் – குசேலோ:1 60/1
மேல்

வரை (17)

மருவு வெள் அருவி பொதிதர வான் தோய் மால் வரை செறிய மிக்கு உயர்ந்த – குசேலோ:1 44/3
பெரு வரை முடியில் உள்ளது ஒன்று அளவா பெரும் தவ முனிவர்-தம் சேரி – குசேலோ:1 44/4
போதரும் இடங்கள்-தொறும் நெருக்குறலால் பொன் வரை அனைய தோள் மைந்தர் – குசேலோ:2 234/1
வரை மிசை முளைத்த கழை நுனி கழன்ற மாசுண உரி அசைந்தால் போல் – குசேலோ:2 242/1
வரை நிகர் தோள் காலயவனன் ஆதி மாற்றலர் செகுத்த போர் கண்ணன் – குசேலோ:2 253/2
மண்ணகம் தவ பதி தர நீல மால் வரை சாய்த்து – குசேலோ:2 342/1
பரும் கை மால் வரை பகை உழக்குபு – குசேலோ:2 483/3
அக்காலை கண்ணனும் தன் அணி வாயில் வரை வந்து – குசேலோ:2 507/1
துங்கமுடன் ஒருவேளை சோறு உண்டது உயர்ந்த வரை துளைத்து போகி – குசேலோ:2 517/3
பெரும் கனக வரை என செம்பொன் ஆடை நான்ற புயம் பிறங்க பாயல் – குசேலோ:3 538/2
வரை என பணைத்து கதிர் ஒளி மழுக்கும் மாளிகைக்கு எழுந்தருளினனே – குசேலோ:3 623/4
எறி செறி தரங்க பாற்கடல் நடுவண் எறுழ் வரை மத்து என கூட்டி – குசேலோ:3 663/1
உவந்து வாசவன் கொள் பூசையை தான் கொண்டு உறு மழை வரை கொடு தடுத்து – குசேலோ:3 684/2
வெம் திறல் அவுணன் வரை நிறம் கிழித்து விரி கதிர் சங்கம் ஒன்று எடுத்து – குசேலோ:3 688/3
ஓர் வரை குகை உள் புகுந்து அவனால் தெவ்வு உடல் பொடிப்பித்து முன்னவனோடு – குசேலோ:3 690/3
அவற்கும் அஞ்சினன் போல் முன்னோடும் ஆங்கு ஓர் அணி வரை இவர்ந்து அழல் சூழ – குசேலோ:3 691/1
பொன் ஆரும் மணி மகுடம் பசிய வரை முகட்டு எழு செம்பொன்னை ஏய்ப்ப – குசேலோ:3 706/1
மேல்

வரைக்கும் (1)

நீர் ஆர் நின் தன்மை எலாம் நென்னல் வரைக்கும் தவறாது – குசேலோ:2 431/2
மேல்

வரைகள் (1)

நிறம் மிகு வரைகள் சார்ந்தும் நெடிய நாள் இருந்து ஊண் இன்றி – குசேலோ:3 719/2
மேல்

வரைத்த (1)

வரைத்த அவ் உயிர் அவ்வாறு வழங்குதல் இயல்பே என்னில் – குசேலோ:1 100/2
மேல்

வரைந்திடு (1)

மன்னர்-தம் பவள கால் குடை பிச்சம் வரைந்திடு கேதனம் ஒலியல் – குசேலோ:2 247/1
மேல்

வரைப்பினை (1)

ஒரு தினத்தினில் உவளக வரைப்பினை உற்று – குசேலோ:3 641/1
மேல்

வரையும் (2)

கனக மால் வரையும் மண்ணங்கட்டியும் போலும் செம் கேழ் – குசேலோ:2 273/1
ஒழுகும் கட வரையும் கதிர் உறழ் செம்பொன் இரதமும் – குசேலோ:2 526/1
மேல்

வரைவு (1)

வரைவு_இல் பல் மணி கம்பலம் மேல் உற வயக்கி – குசேலோ:2 369/4
மேல்

வரைவு_இல் (1)

வரைவு_இல் பல் மணி கம்பலம் மேல் உற வயக்கி – குசேலோ:2 369/4
மேல்

வல் (1)

திடமுற நெஞ்சத்து உன்னி வல்_வினையை சிதர்தர செகுத்த மா மறையோய் – குசேலோ:1 158/4
மேல்

வல்_வினையை (1)

திடமுற நெஞ்சத்து உன்னி வல்_வினையை சிதர்தர செகுத்த மா மறையோய் – குசேலோ:1 158/4
மேல்

வல்ல (2)

வல்ல பொன் நிற பருப்பு அடு திரளையும் வைத்து – குசேலோ:3 637/2
வல்ல சாலுவனை தந்தவக்கிரனை வலம் கெழு படையொடும் செகுத்து – குசேலோ:3 702/4
மேல்

வல்லது (1)

பைய நுழைந்து பவம் மீட்டும் பாய்த்தி கெடுக்க வல்லது அவா – குசேலோ:3 655/3
மேல்

வல்லபத்தால் (1)

உன்னி ஒன்று அனந்தமாக உஞற்றும் வல்லபத்தால் கண்ட – குசேலோ:1 25/2
மேல்

வல்லம் (1)

பன்ன அரும் களிப்பை யாமோ பகர்ந்திட வல்லம் ஐய – குசேலோ:2 389/2
மேல்

வல்லவள் (1)

மணமகன் உடம்பு போற்ற வல்லவள் மனைவியே என்று – குசேலோ:1 59/1
மேல்

வல்லவன் (2)

வல்லவன் புரிந்த திறத்தை இற்று என்ன வகுப்பவர் உலகினில் எவரே – குசேலோ:0 26/4
விஞ்சை வல்லவன் நம் கேள்வன் என உளம் வியந்துகொள்வார் – குசேலோ:3 552/4
மேல்

வல்லன் (2)

தளர்வு_இல் சீர்த்தியை சாற்றிட வல்லன் அல்லேனே – குசேலோ:1 29/4
வாருறு மறைகள் வல்லன் மற்று எங்கும் செல்வான் அல்லன் – குசேலோ:2 310/3
மேல்

வல்லார் (1)

பற்றினை எம்_அனோரோ பகுத்து அறிந்து அளக்க வல்லார்
இற்றை நாள் வந்து வாயில் இருக்கின்றான் எதிர்ந்த போரில் – குசேலோ:2 384/2,3
மேல்

வல்லாருக்கு (1)

ஓவிய தொழில் வல்லாருக்கு ஒண் பொருள் வெறுப்ப வீசி – குசேலோ:2 397/1
மேல்

வல்லான் (1)

ஏ திருந்திய வில்_வல்லான் சேவைக்கு வந்து இவ் வாயில் – குசேலோ:2 287/3
மேல்

வல்லி (1)

எள்ளள்-இல் பவள வல்லி எழுந்து நின்றிடுதல் ஏய்க்கும் – குசேலோ:3 555/4
மேல்

வல்லியின் (1)

வல்லியின் பொலி ஒரு மகள் மாடகம் திரித்து – குசேலோ:2 373/3
மேல்

வல்லீர் (2)

எக்கலைகளினும் வல்லீர் இயம்பும் என் ஆசி கொள்-மின் – குசேலோ:2 265/4
என் பெற வல்லீர் போம் என்று எடுத்தெறிந்து பேசினளால் – குசேலோ:3 605/4
மேல்

வல்லூர் (3)

தனித நிரை தவழ் மனை வல்லூர் வீராச்சாமி அண்ணல் தந்த மைந்தன் – குசேலோ:0 19/2
கார் வளர் வல்லூர் தேவராச பேர் கவிச்சக்ரவர்த்தி செய்து அளித்தான் – குசேலோ:0 21/3
கார் பொலியும் சோலை புடை உடுத்து ஒளிர் வல்லூர் ஆளி கவிஞர் போற்றும் – குசேலோ:0 24/3
மேல்

வல்லூராளி (1)

பல்லவ சோலை சூழ் வல்லூராளி பகரரும் தேவராச பேர் – குசேலோ:0 26/3
மேல்

வல்லூரினில் (1)

பெரு வளம் ஓங்கும் தொண்டை நல் நாட்டில் பிறங்கும் வல்லூரினில் வாழ்வோன் – குசேலோ:0 23/3
மேல்

வல்லை (1)

மை வந்த கண்ணாய் இனிது என் கொடு வல்லை செல்வல் – குசேலோ:1 162/4
மேல்

வல்லோர் (3)

தண்டாத பெரும் புகழ் இற்று என சாற்ற வல்லோர்
ஒண் தாரணியில் இலை என்னில் உரைப்பது என்னே – குசேலோ:1 22/3,4
மலர் தலை உலகத்து என்று வகுப்பர் நூல் உணர்ந்த வல்லோர் – குசேலோ:1 101/4
பரித்திடும் அ சொல் தம்மை பன்மை முற்று ஆக வல்லோர்
விரித்து உரை பொருள் நீ சற்றும் விளங்கிட உணர்ந்தாய் அல்லை – குசேலோ:1 142/2,3
மேல்

வலத்தவனாய (1)

வலத்தவனாய சத்திராசித்துக்கு அ மணி நல்கிட மகிழ்ந்து – குசேலோ:3 694/4
மேல்

வலத்தின் (1)

வாகை வேல் வலத்தின் ஏந்தி மடங்கல் ஏறு என நிற்கின்றோன் – குசேலோ:2 293/1
மேல்

வலத்தும் (1)

செங்கதிரும் வெண்கதிரும் வலத்தும் இடத்தினும் அமர்ந்த செவ்வி ஏய்ப்ப – குசேலோ:3 709/3
மேல்

வலம் (5)

வலம் கொள் செழு முகில் உரறி உருமேறு பல உதிர வழங்கினாலும் – குசேலோ:2 318/1
வலம் கொள் வச்சிர இரு நிலை கதவமும் வயக்கி – குசேலோ:2 343/4
திகிரி சங்கம் வலம் இடம் உற கொண்டானை – குசேலோ:2 402/2
வலம் கொளும் நரகன் கொன்று வச்சிரத்தோன் மன குறை முடித்து இனிது அருளி – குசேலோ:3 699/2
வல்ல சாலுவனை தந்தவக்கிரனை வலம் கெழு படையொடும் செகுத்து – குசேலோ:3 702/4
மேல்

வலம்பட (1)

முந்து அரிந்த வாய் வலம்பட முன்பு போகட்டார் – குசேலோ:3 633/3
மேல்

வலம்புரி (3)

வாளை பாய் நீத்தம் வந்த வலம்புரி கமுகில் ஏறி – குசேலோ:2 294/2
மருவு இடம்புரி வலம்புரி சலஞ்சலம் வயிற்று – குசேலோ:2 365/1
வலம்புரி கழுத்தை கண்டம் என்று அடுத்த மாதரும் சொலா வகை மறைத்த – குசேலோ:3 618/1
மேல்

வலயத்தில் (1)

தத்து ஒளி மணி சூட்டு உச்சியில் அரவம் தாங்கும் இ நில வலயத்தில்
எத்தகையினரும் வெருவரும் நிரப்பே இசைந்தவர் பாவியர் செல்வம் – குசேலோ:1 87/2,3
மேல்

வலயம் (1)

மலை எடுத்து அனைய திண் தோள் வலயம் வில்லிட நிற்கின்றோன் – குசேலோ:2 291/1
மேல்

வலாளன் (1)

மங்கல மறை_வலாளன் மகிழ்ந்து எழுந்தருளப்பண்ணி – குசேலோ:2 406/2
மேல்

வலாற்கு (1)

சிலை_வலாற்கு இருக்குமாயின் சென்ற பற்பல ஆண்டிற்குள் – குசேலோ:2 283/2
மேல்

வலி (8)

முன்பு ஒரு கராவால் மொய் வலி சிந்தும் மும்மத கறை அடி கயமும் – குசேலோ:1 153/1
மற்றை வழியும் கடக்க வலி இன்று ஓர் விதத்தினால் – குசேலோ:1 193/1
துவள் இடை மடவாரொடு நலன் நுகர்ந்த தோள் வலி மைந்தர்கள் அவர் பூ – குசேலோ:2 250/2
இமைக்கும் அ நகரம் காணூஉ எறுழ் வலி காதி_மைந்தன் – குசேலோ:3 544/1
ஆன்ற தம் நீர்மை குன்றார் அடல் வலி சனகன் என்பான் – குசேலோ:3 581/2
முழு வலி சோமகாசுரன் உயிரை முனை கெழு மீனமாய் சவட்டி – குசேலோ:3 662/2
நிலவு வெண் பிறை கோட்டு அடல் வலி கேழல் நிமிர் உரு கொண்ட எம் பெரும – குசேலோ:3 664/3
ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலி தோள் அங்கத செவ் ஒளி மேல் ஓங்க – குசேலோ:3 706/3
மேல்

வலிக்கு (1)

மன்ற உண்டாகும் தெய்வ வலிக்கு எதிர் வலியும் உண்டோ – குசேலோ:3 740/4
மேல்

வலித்து (1)

உளம் வலித்து எழுந்த வாளை ஒய்யென கற்பகத்தின் – குசேலோ:2 296/3
மேல்

வலிதரும் (1)

வலிதரும் அவற்றுள் நன்று வாய்த்தது நமக்கு இது என்னா – குசேலோ:2 475/2
மேல்

வலிப்பான் (1)

மருவு ஒருத்தனாய் இருந்தனன் இன்னன வலிப்பான் – குசேலோ:3 641/4
மேல்

வலிய (1)

வேய்ங்குழல் இசையாம் வலிய மந்திரத்தின் மேன்மை சால் யாதவர் குலத்து – குசேலோ:0 3/1
மேல்

வலியால் (2)

தார் பொலி மார்ப கண்ணன்-தன் அருள் வலியால் இன்னும் – குசேலோ:3 567/3
ஊழின் வலியால் பெரும் செல்வம் உறினும் காலம் உண்டாக – குசேலோ:3 643/1
மேல்

வலியினனாய் (1)

ஒன்றுபட்டு உள்ள குறிப்பறிந்து ஒழுக ஒழுக்கிய தவ வலியினனாய்
நின்றுளான் இவனை புகழ்ந்திடார் எவரே நீடிய பவ தொடக்கு அறுப்பார் – குசேலோ:1 54/3,4
மேல்

வலியும் (2)

கவி அணியும் மத களிற்றுக்கு அதிகமாம் வலியும் உடல் கலந்தது அன்றே – குசேலோ:2 524/4
மன்ற உண்டாகும் தெய்வ வலிக்கு எதிர் வலியும் உண்டோ – குசேலோ:3 740/4
மேல்

வலை (3)

காதளாவிய குழையினார் கண் வலை கடந்த – குசேலோ:1 16/2
வலை வள தொழில் மேற்கொண்டு வாழ்வன பரத சாதி – குசேலோ:2 207/4
இணங்கு கை தோணி ஏறி எறி வலை வீசும் ஆர்ப்பும் – குசேலோ:2 209/1
மேல்

வலைச்சிமார்கள் (1)

சிற்றிடை வலைச்சிமார்கள் தெருத்-தொறும் கூறி விற்கும் – குசேலோ:2 213/1
மேல்

வலைச்சியர் (1)

வானவில் போலும் நெற்றி வலைச்சியர் கண் மீன் பாய – குசேலோ:2 210/2
மேல்

வலையம் (1)

வலையம் கமலம் குயிற்று அ நகர் – குசேலோ:2 223/4
மேல்

வலோயே (1)

தேக்கிய புகழினான் கொண்டாடினான் சிலை_வலோயே – குசேலோ:2 405/4
மேல்

வவ்வுதற்கு (1)

வவ்வுதற்கு உரல் மேல் நின்று கல் மோதி வாய் பெய்து பூசைக்கும் கொடுத்து – குசேலோ:3 680/3
மேல்

வழக்கிடத்தின் (1)

தக்க வழக்கிடத்தின் உயர்திணை வினை அஃறிணை வினையாய் சமைய சொற்றும் – குசேலோ:2 325/2
மேல்

வழக்கு (1)

பண்மையில் பொலிந்தாள் வழக்கு அறுத்து அமர்க்கும் படர் அரி கண்ணி-தன் நுதல் என்று – குசேலோ:2 248/3
மேல்

வழங்கலாகும் (1)

மன்ற என்றாயினும் ஒர் பயன் வழங்கலாகும் என மூடல் – குசேலோ:3 658/3
மேல்

வழங்கி (1)

பராவுற பல் வளங்களும் உயிர்க்கும் வழங்கி ஆண்டு அருள்செய்வன் அன்றே – குசேலோ:0 4/4
மேல்

வழங்கினாலும் (1)

வலம் கொள் செழு முகில் உரறி உருமேறு பல உதிர வழங்கினாலும்
விலங்கலை வேரோடு பறித்து ஒன்றினையொன்று அடர வளி வீசினாலும் – குசேலோ:2 318/1,2
மேல்

வழங்கு (1)

மருவு செம் பரிதி மின்மினி ஆக வழங்கு ஒளி திசை எலாம் போர்ப்ப – குசேலோ:3 620/4
மேல்

வழங்குக (1)

வாங்கு நீர் பரவை உலகு உயிர்க்கு என்றும் வழங்குக திருவொடும் ஆயுளுமே – குசேலோ:0 3/4
மேல்

வழங்குதல் (1)

வரைத்த அவ் உயிர் அவ்வாறு வழங்குதல் இயல்பே என்னில் – குசேலோ:1 100/2
மேல்

வழங்கும் (2)

மருவு இந்திரிய உணர்வினொடும் வழங்கும் பிராணவாயுவொடும் – குசேலோ:3 645/2
மன்பதைகள் முறையிடாது அஞ்சல் என எடுத்து அபயம் வழங்கும் கையும் – குசேலோ:3 710/1
மேல்

வழங்குவர் (1)

வழங்குவர் அ சொல் மறி திரை கடல் சூழ் மண்ணிடத்து உண்மையே ஆமே – குசேலோ:1 85/4
மேல்

வழங்குவாய் (1)

மாற்றி நின்றது என் வழங்குவாய் என்றான் – குசேலோ:2 490/4
மேல்

வழாது (2)

சிவ பரஞ்சுடரின் இணை அடி மலரை திரிகரணத்தினும் வழாது
பவம் அற தினமும் வழிபடு குணாளன் பகர் திரிசிரபுர தலைவன் – குசேலோ:0 14/1,2
பத்தியின் வழாது நின்று பகர் அருச்சனை இயற்றி – குசேலோ:1 125/2
மேல்

வழி (23)

விதி வழி மலம் நீர் விடுத்து ஒளிர் கரக மென் புனலால் சுத்தி அமைத்து – குசேலோ:1 53/2
ஒன்று மெய் வாய் கண் நாசி காது என்ன உரைத்திடும் பொறி வழி ஊறு – குசேலோ:1 54/1
அளமரு தம் மனம் செல் அவ் வழி ஒழுகிநிற்பார் – குசேலோ:1 119/4
சிறையிட்ட பவம் நீங்கும் வழி கண்டோன் வழி தேடி செல்லலுற்றான் – குசேலோ:1 169/4
சிறையிட்ட பவம் நீங்கும் வழி கண்டோன் வழி தேடி செல்லலுற்றான் – குசேலோ:1 169/4
முன்னம் நெடும் தூர வழி நடந்து அறியான் தோள்கோப்பு முதல் ஆதாரம் – குசேலோ:1 170/1
தன்னமும் இலான் பதிகர்-தமை வினவி வழி தேர்ந்து தடை இலாது – குசேலோ:1 170/2
பன்னெடும் காவதம் போகி கவர் வழி கண்டு உளம் மயங்கி பரிந்து நின்று அங்கு – குசேலோ:1 170/3
உன்னி மதிப்பால் இது செல் வழி என தேர்ந்து அவண்-நின்றும் உற்று செல்வான் – குசேலோ:1 170/4
எய்த்து இனி நாம் மற்றை வழி எவ்வாறு கடப்பது என – குசேலோ:1 178/2
பல கதிரும் புகுந்து உடற்ற பண்ணிய செவ் வழி போலும் – குசேலோ:1 180/3
படர் வழி செல் நமக்கு இவ் ஊர் பழக்கமுடையார் இலர் என்று – குசேலோ:1 189/2
சற்றும் உணராது வழி தலைப்பட்டேன் என் செய்தேன் – குசேலோ:1 193/4
விறந்த பல் காத வழி நடந்ததனால் மேவிய வருத்தமும் இளைப்பும் – குசேலோ:2 256/2
வழி நடந்து இளைத்தாய் மெய்யும் வாடினாய் அந்தோ வானில் – குசேலோ:2 286/3
கம்மாலும் செயற்கு அரிய செயல் தலைநின்று ஒரு வழி நால் கரணம் செல்ல – குசேலோ:2 317/1
மருவி கால் என வழி அருவியும் அவண் வயங்கும் – குசேலோ:2 352/3
வழி நடந்து இளைத்தவே இ மலர் அடி இரண்டும் என்று – குசேலோ:2 410/1
சமையம் வரின் இடித்துரைப்பார் தக்க வழி செலச்செய்வார் – குசேலோ:2 422/1
மருவும் குளிர் காற்றால் நடுங்கி மயங்கி காலால் வழி தடவி – குசேலோ:2 460/2
ஏய வழி நடை இளைப்பு முதலிய எலாம் சற்றும் இன்றாய்விட்ட – குசேலோ:2 525/2
யாது அதனை அறிவாம் என்று இல்லி வழி நோக்குதலும் – குசேலோ:3 589/2
செய்ய முத்தி அடைவதற்கு சிறந்துளோனை மறவி வழி
பைய நுழைந்து பவம் மீட்டும் பாய்த்தி கெடுக்க வல்லது அவா – குசேலோ:3 655/2,3
மேல்

வழிக்கொண்டான் (1)

நிதியம் மிக பெற்றவனாய் நினைந்து ஊர்க்கு வழிக்கொண்டான் – குசேலோ:2 506/4
மேல்

வழிதரு (1)

மன்னிய உவகை பூத்து வழிதரு மனத்தன் ஆகி – குசேலோ:2 415/3
மேல்

வழிதல் (1)

அந்த வேலையில் பால் பொங்குபு வழிதல் ஆற்றுவான் அகன்றமை நோக்கி – குசேலோ:3 679/4
மேல்

வழிந்திடும் (1)

வழிந்திடும் நீர்மை முட்ட வாவுவ விண்ணும் வாயு – குசேலோ:3 561/3
மேல்

வழிந்து (2)

கான் வழிந்து ஒழுகும் கற்பக மாலை கடவுளர் பராவும் நல் புகழோய் – குசேலோ:1 86/3
தேன் வழிந்து அன்ன மழலை வாய் மைந்தர் சிறப்புற அருளுதல் கடனே – குசேலோ:1 86/4
மேல்

வழிபட்டு (1)

பணிவார் சிலர் துதிப்பார் சிலர் படர் அன்பினில் வழிபட்டு
அணிவார் சிலர் பார்ப்பார் சிலர் ஆர்ப்பார் சிலர் ஆகி – குசேலோ:2 527/2,3
மேல்

வழிபடல் (1)

பங்கமறு பல் துதிகள் முழக்கியும் இவ்வாறு வழிபடல் ஓவாது – குசேலோ:3 708/2
மேல்

வழிபடு (1)

பவம் அற தினமும் வழிபடு குணாளன் பகர் திரிசிரபுர தலைவன் – குசேலோ:0 14/2
மேல்

வழியது (1)

தொல்_வினை வழியது ஆகும் தோன்று அனுபவங்கள் தாம் தம் – குசேலோ:1 122/3
மேல்

வழியும் (2)

மோதுற வழியும் கும்பம் மூத்திர பாத்திரம் கையாது – குசேலோ:1 116/2
மற்றை வழியும் கடக்க வலி இன்று ஓர் விதத்தினால் – குசேலோ:1 193/1
மேல்

வழியே (1)

படரும் மனம் மற்று அவ் வழியே பயக்கும் அளவு_இல் பவ தொடர்ச்சி – குசேலோ:3 644/4
மேல்

வழியை (1)

வற்றுதல்_இல் பெரும் கடலும் நீங்குபு தன் ஊர்க்கு ஏகும் வழியை கூடி – குசேலோ:2 522/3
மேல்

வழு (1)

வழு_இல் பைம் குளவி ஓசை அன்றி மற்றொன்றும் தேரா – குசேலோ:2 412/1
மேல்

வழு_இல் (1)

வழு_இல் பைம் குளவி ஓசை அன்றி மற்றொன்றும் தேரா – குசேலோ:2 412/1
மேல்

வழுக்கலுற்ற (1)

முற்றவும் வழுக்கலுற்ற வீதியில் முனியும் ஊடல் – குசேலோ:3 562/2
மேல்

வழுக்காய் (1)

இயக்கம் இரண்டாய் மிடற்று வழுக்காய் மூக்கு இளகு சளி நீராய் – குசேலோ:1 131/1
மேல்

வழுக்கி (2)

உற்ற கால் வழுக்கி வீழ்தல் ஒழிந்தனர் நடப்பார் யாரும் – குசேலோ:3 562/4
அ முகில்-நின்று வழுக்கி ஓர் மின்னல் அவிர் பிறை மேல் கிடந்தாங்கு – குசேலோ:3 616/1
மேல்

வழுக்கும் (1)

பன்னும் மண் உலகம் எங்கும் பரத்தலால் வழுக்கும் என்று – குசேலோ:3 563/3
மேல்

வழுத்தல் (1)

வார்ந்த குழல் ஆய்ச்சியர்க்கு ஓர் வேள் ஆகி நின்றானை வழுத்தல் செய்வாம் – குசேலோ:0 12/4
மேல்

வழுத்தி (1)

புலை தொழில் உணர்வால் தன் பெயர் வழுத்தி போற்றவும் புரிந்த பொல்லானை – குசேலோ:3 665/3
மேல்

வழுத்துவீர் (2)

மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் மானிடர்காள் – குசேலோ:3 539/2
மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் ஆமாகில் – குசேலோ:3 539/3
மேல்

வழும்பும் (1)

குடரும் நெய்த்தோரும் என்பும் கொழுவும் வார் வழும்பும் தோலும் – குசேலோ:1 115/1
மேல்

வழுவும் (1)

மருவரு காப்பிய உறுப்பும் வயங்க உறும் ஈரைந்து வழுவும் வீட்டி – குசேலோ:0 18/4
மேல்

வழை (3)

சிந்தாத வழை புன்னை சிந்துவாரம் செருந்தி – குசேலோ:1 34/4
கோங்கு மாதவி பாடலம் குரா வழை புன்னை – குசேலோ:2 358/1
வழை மலர் தொடை வண்டு அரற்றிட நற வாக்கும் – குசேலோ:2 376/3
மேல்

வள்ளத்து (1)

மங்கை பொன் செய்த வள்ளத்து தைலம் முன் வைத்தாள் – குசேலோ:3 630/3
மேல்

வள்ளல் (7)

பா மேவு பெரும் சீர்த்தி மிகு நாராயண வள்ளல் பயந்த மைந்தர் – குசேலோ:0 17/3
தார் ஆரும் புய தேவராச வள்ளல் ஆன்றோர் தழைத்து உவகை பூப்ப அரங்கேற்றினன் உள் மகிழ்ந்தே – குசேலோ:0 20/4
போற்றுவன் உயிரை எல்லாம் பொலி சுடர் திகிரி வள்ளல் – குசேலோ:1 96/4
மை கடல் மேனி வள்ளல் வேண்டிய ஈவான் என வாய்மலர்ந்தனையால் – குசேலோ:1 149/3
வள்ளல் என வெளிக்காட்டி வஞ்சிக்கும் உலோபர்கள் முன் – குசேலோ:1 182/3
இந்திர திருவன் என்ன ஈங்கு நிற்கின்ற வள்ளல்
பந்தியின் மட நல்லார் பொன் பந்து எறிந்து ஆடல் நோக்கி – குசேலோ:2 288/1,2
வள்ளல் நீ அறியான் போல வினாவுதல் மாட்சித்தேயோ – குசேலோ:3 732/4
மேல்

வள (6)

மைந்தர்கள்-தம்மை போற்ற வள நிதி வேண்டும் என்றாய் – குசேலோ:1 97/1
வள நிதி படைத்தோம் என்றும் வடிவ இல் உடையோம் என்றும் – குசேலோ:1 103/1
மானம் அற்று இழிவு பூண்டு வள மனை கடை-தோறு எய்தி – குசேலோ:1 144/1
வலை வள தொழில் மேற்கொண்டு வாழ்வன பரத சாதி – குசேலோ:2 207/4
போகு உயர் இரத நிலைகளும் மிகுத்த புடை வள பெரு நகர் கடந்தான் – குசேலோ:2 228/4
பெரு வள மிதிலை நகர் அகம் புகுந்து பெயர்க்க அரும் கார்முகம் இறுத்து – குசேலோ:3 669/1
மேல்

வளங்கள் (2)

இவ்வகை வளங்கள் எல்லாம் இனிது கண் விட்டு நோக்கி – குசேலோ:2 216/1
பன்ன அரும் வளங்கள் எல்லாம் பார்த்தனன் இறும்பூதுற்றான் – குசேலோ:2 395/3
மேல்

வளங்களும் (1)

பராவுற பல் வளங்களும் உயிர்க்கும் வழங்கி ஆண்டு அருள்செய்வன் அன்றே – குசேலோ:0 4/4
மேல்

வளத்ததோ (1)

குறிதரு விலைப்-பால் சென்று கோடல் இவ் வளத்ததோ என்று – குசேலோ:2 476/3
மேல்

வளத்தவாய் (1)

அந்தில்-நின்று எழுந்து விண் முகடு உடைக்க அளவு_இல் பல் வளத்தவாய் பொலியும் – குசேலோ:2 257/3
மேல்

வளத்தில் (1)

சிறந்த அ நகரின் வளத்தில் இவ்வாறு சிறிது அறிந்து அற்புதமுறலால் – குசேலோ:2 256/1
மேல்

வளத்தின் (1)

செம்மை ஆர் அரசுபுரி நகர் வளத்தின் சிறப்பு நோக்கிடல் குறித்து ஆங்கு – குசேலோ:2 246/2
மேல்

வளப்பம் (2)

சுந்தர நகர் வளப்பம் சொல எனக்கு அடங்காவேனும் – குசேலோ:1 4/3
பொன்-வயின் பொலிந்த இ நகர் வளப்பம் புகலுதல் சேடற்கும் அரிதாம் – குசேலோ:2 254/3
மேல்

வளம் (27)

வளம் மலி கான வைப்பு மருத வைப்பாக பெய்யும் – குசேலோ:0 7/2
பெரு வளம் ஓங்கும் தொண்டை நல் நாட்டில் பிறங்கும் வல்லூரினில் வாழ்வோன் – குசேலோ:0 23/3
வெள்ள நீர் துளைந்து ஆடுறூஉம் எழில் வளம் மேவும் – குசேலோ:1 9/4
வண்டலாட்டு அயர் மகளிர்-தம் வளம் பொதி கிளவி – குசேலோ:1 12/2
இன்ன வளம் படைத்து எவரும் இறும்பூது கொண்டு அடைய – குசேலோ:1 33/1
வளம் கனியும் இவை முதல வானோரும் வாய் ஊறி – குசேலோ:1 37/3
வருவாய் மிக்கு உடையராய் அளவிறந்த செல்வத்தின் வளம் உள்ளார்க்கும் – குசேலோ:1 79/1
மருவு பல் கிளையும் ஓம்பார் வளம் படைத்து என் பெற்றாரால் – குசேலோ:1 106/4
நலம் மலி நெய்தல் சார்ந்த நளிர் கடல் வளம் மிக்கு அன்றே – குசேலோ:2 204/4
வனை புகழ் நிலத்தார் நன்கு மழை வளம் வேண்டிநிற்பார் – குசேலோ:2 215/2
வினை தவாது உஞற்ற மிக்க வெயில் வளம் வேண்டி நிற்பார் – குசேலோ:2 215/4
பூம் தடம் மலிந்து பல வளம் நிறைந்து பொலி தரும் இடை நகர் கடந்தான் – குசேலோ:2 229/4
தம்மை ஊர் இறைவன் நகர் வளம் கண்ட சலதர குலம் அவன் பின்னோன் – குசேலோ:2 246/1
வளம் மலி நறும் பூ மல்கும் வாவியில் தூண்டில் வாய் நின்று – குசேலோ:2 296/2
படி இலா வளம் பரந்த அவ் உவளக பண்பை – குசேலோ:2 340/2
பெருக்கி என்றும் நல் வளம் தரு சோலைகள் பிறங்கும் – குசேலோ:2 355/4
கோலம் ஆர்ந்து அளவிடற்கு அரு வளம் கொழித்து உறையும் – குசேலோ:2 359/4
நல் நயத்த பல் வளம் பெறும் உவளக நடையில் – குசேலோ:2 367/1
வளம் கெழு கவான் மிசை முடி தலை வைத்து – குசேலோ:2 377/4
நேய நெய்தல் நிறை வளம் நோக்குவான் – குசேலோ:2 437/2
மன் திகழ் அவ் உவளகத்து வளம் பலவும் கண்டதனால் – குசேலோ:2 505/2
வளம் நிலாவிய மின்னுகள் நடித்து என மணி வாய் – குசேலோ:2 531/3
துன்னினான் பரி இழிந்து சூழும் வளம் பார்த்து உவப்பான் – குசேலோ:3 595/4
வளம் மிகு குறையா கறிகளும் குறைந்த மாண் கறி குப்பையும் மற்றை – குசேலோ:3 628/2
கரை_இல் பல் வளம் சென்று உலாய் நோக்கும் அ காலை – குசேலோ:3 629/1
வளம் கொள் நீரில் வாய்பூசினன் நியதியின் வகையும் – குசேலோ:3 639/1
மழை வளம் சுரப்ப அக்குரூரன் செம் மணியொடு வந்து கண்டிடலும் – குசேலோ:3 696/1
மேல்

வளமும் (1)

அளவையே எல்லா பேச அரு வளமும் அளிக்குவன் ஐயம் அது இன்றால் – குசேலோ:1 91/2
மேல்

வளர் (12)

சீர் வளர் குசேலோபாக்கியானத்தை செந்தமிழ் பாவினில் செய்க என்று – குசேலோ:0 21/1
ஆர் வளர் திருவூர் சீனிவாசேந்த்ரன் ஆர்வம் மிக்கு ஊர்தர புகல – குசேலோ:0 21/2
கார் வளர் வல்லூர் தேவராச பேர் கவிச்சக்ரவர்த்தி செய்து அளித்தான் – குசேலோ:0 21/3
ஏர் வளர் இயல் முற்று உணர்ந்த நல் புலவர் இன்பு உளம்கொண்டிட மாதோ – குசேலோ:0 21/4
திருவருள் பெற்ற குசேல மா முனிதன் சீர் வளர் சரித நன்கு உரைத்தான் – குசேலோ:0 23/2
மரு வளர் மாலை தேவராசேந்த்ரன் வயங்கு பல் கலை உணர்ந்தவனே – குசேலோ:0 23/4
ஓகை அம் களிப்பு மீக்கொண்டு ஒளி வளர் அரங்கு-தோறும் – குசேலோ:2 293/2
வாய்ந்த மா தவம் வளர் மறாத செல்வமும் – குசேலோ:2 332/2
வளர் மறை உணர்ச்சி மிக்கான் வரவு பார்த்து இருப்ப அந்த – குசேலோ:2 400/1
நீடு புகழ் பகவன் அடி நீங்காது வளர் உளத்தான் – குசேலோ:2 503/1
வரிசைகள் மிதப்ப பெற்று வளர் பெறும் திருவும் பெற்று இ – குசேலோ:3 580/3
மறம் மிகு பொறியை வாட்டி வளர் தவம் புரிவார்க்கு அன்றி – குசேலோ:3 719/3
மேல்

வளர்க்கும் (3)

தாவி வான் அளாம் சாற்றரும் நெல் வயல் வளர்க்கும் – குசேலோ:1 6/4
கொழுந்துவிட்டு எரியும் முத்தழல் வளர்க்கும் கோது இலா முனிவ நம் சிறார்கள் – குசேலோ:1 85/1
எவ்வத்து அகற்றி வளர்க்கும் அகத்து இட்ட உணவு நீர் இவற்றை – குசேலோ:1 129/3
மேல்

வளர்த்திடும் (2)

மதலையை பெறும் நாள் துன்பம் வளர்த்திடும் நாளும் துன்பம் – குசேலோ:1 118/1
பெட்டு நீர் மழை பெய்து வளர்த்திடும்
மட்டு நீங்கு பைம் கூழ் மரம் ஆதிகள் – குசேலோ:2 439/1,2
மேல்

வளர்த்து (1)

தூ பயில் உபகரணம் கொடு மறையோர் துணர் தழல் வளர்த்து அவி அமரர் – குசேலோ:2 238/3
மேல்

வளர்தரு (1)

தா அரு மகிழ்ச்சி யாவரும் அடைய தடை அற வளர்தரு நாளில் – குசேலோ:3 677/4
மேல்

வளர்ந்த (1)

எத்திகையினும் வளர்ந்த கதலியின் குருத்து எல் மாவை – குசேலோ:2 300/3
மேல்

வளர்ந்து (3)

சீர் ஆரும் திரிசிராமலையின் வளர்ந்து எக்காலும் சிறப்பின் ஓங்கும் – குசேலோ:0 13/1
படம் கிளர் அரவ பாய் உடை பகவன் பார் அளந்திட்ட நாள் வளர்ந்து ஆங்கு – குசேலோ:2 231/1
இரதியை சார்ந்து வளர்ந்து அவள் நலன் உண்டு ஏற்று இகல் சம்பரன் தொலைத்து – குசேலோ:3 693/1
மேல்

வளர்ப்பவர் (1)

மறுவறு முத்தீ என்றும் வளர்ப்பவர் ஐந்து என்று ஓதும் – குசேலோ:1 27/1
மேல்

வளர்ப்போன் (1)

விடற்கு அரும் தவத்தோடு ஒருங்குற வளர்ப்போன் வெகுளியும் காமமும் மயக்கும் – குசேலோ:1 50/2
மேல்

வளர்வோன் (1)

அரு மறை நான்கும் அன்புடன் ஏத்த அரவணை-தனில் விழி வளர்வோன்
திருவருள் பெற்ற குசேல மா முனிதன் சீர் வளர் சரித நன்கு உரைத்தான் – குசேலோ:0 23/1,2
மேல்

வளரா (1)

இடம் கொள் விண்ணுலகம் போழ்ந்து மேல் வளரா எதிர் தரியலர் உயிர் மடங்க – குசேலோ:2 231/2
மேல்

வளனும் (2)

ஒப்பு_இல் பல் வளனும் தருதி என்று இரக்கில் உறும்-கொலோ தாழ்வு அதின் உணர்ந்தோய் – குசேலோ:1 156/4
பாய பல் வளனும் நிறைதர பொலியும் பண்பினை நோக்கினன் நின்றான் – குசேலோ:3 614/4
மேல்

வளாய் (1)

கரு முகில் ஒன்று ஒளிர் மின்னல் காடு வளாய் எதிர் காட்சி கதியாநிற்க – குசேலோ:3 714/4
மேல்

வளி (6)

நிரைப்பட சரிக்கும் கானத்தில் அணுகி நிகழ் சருகு அறல் வளி அருந்தி – குசேலோ:1 83/2
மண் கொதிப்ப அறல் கொதிப்ப வளி கொதிப்ப எண்ணுவார் – குசேலோ:1 179/1
மறம் கொள் குயம் சிவிறிவிடு வளி தடவ வம்பு அவிழ்ப்பார் – குசேலோ:1 183/4
ஒவ்வ மெல் வளி தண்ணென்ன வருட ஓர் புன்னை நீழல் – குசேலோ:2 216/3
விடம் படு வடி வாள் மள்ளருக்கு ஒதுங்கின் விரைவின் அவ் ஒதுங்கிடம் வளி போல் – குசேலோ:2 233/1
விலங்கலை வேரோடு பறித்து ஒன்றினையொன்று அடர வளி வீசினாலும் – குசேலோ:2 318/2
மேல்

வளிக்கு (1)

பிறங்கு சாந்தாற்றிவிடு வளிக்கு அளித்து பெரிது உவப்பார் – குசேலோ:1 183/2
மேல்

வளிகளும் (1)

ஓங்கிடும் பிராணன் முதல் வளிகளும் உற்று – குசேலோ:1 137/1
மேல்

வளிபின் (1)

பகுக்கும் பிராணன் பின் வளிபின் பகுக்கும் சாரம் துரால் இரண்டா – குசேலோ:1 130/1
மேல்

வளை (3)

பின்பு சில் நாட்கள் செல்ல பெய் வளை மக்கட்பேற்றின் – குசேலோ:1 63/1
செழும் கை தரிப்பது மண் வளை என்றார் சில மாதர் – குசேலோ:2 516/4
குலவுறு தந்தை ஆய் சிறார்-தம்மை வளை வன கொழும் தழல் அயின்று – குசேலோ:3 682/4
மேல்

வளைத்து (2)

கரை_இல் பல் மணி நீராஞ்சனம் வளைத்து கடிது இரு பாலினும் எறிந்து – குசேலோ:3 623/2
அரவு உயர் கொடியோன் ஆதியோர் உள்ளம் அச்சுற வில் வளைத்து அமர்த்து – குசேலோ:3 698/1
மேல்

வளைந்த (1)

கணி வளைந்த ஒண் கரும் குழல் வெண் நகை கனி வாய் – குசேலோ:2 377/2
மேல்

வளைந்ததே (1)

கரு வான் எழுந்த செவ் வானம் கடல் சூழ் உலகு வளைந்ததே – குசேலோ:2 458/4
மேல்

வளைந்தவே (1)

கம்மை மேகம் அ காட்டை வளைந்தவே – குசேலோ:2 442/4
மேல்

வளைந்தும் (1)

வெருக்கொள சென்றும் கரங்கள் மேல் எடுத்தும் விடாது கை இடிப்புண்டும் வளைந்தும்
பெருக்குறு வெயரில் மூழ்கியும் இரண்டாம் பிறப்பு இது நமக்கு என உணர்ந்து – குசேலோ:2 262/2,3
மேல்

வளைப்ப (2)

ஓவிய புரிசை மதுரையை முனிவன் உந்து காலயவனன் வளைப்ப – குசேலோ:3 689/4
ஏர் கெழு மதுரை-நின்று வண் துவரைக்கு ஏகுழி சராசந்தன் வளைப்ப – குசேலோ:3 690/4
மேல்

வளையும் (3)

குரு கொண்ட சிலம்பு அலம்ப கோல வளையும் புலம்ப – குசேலோ:3 593/2
தெம் முனை மழுங்க வளையும் வில் புருவ செம்பொன் செய் பட்டமும் கதிர்கள் – குசேலோ:3 616/2
தோள் அடி நிலையில் அரதன தொடியும் சுடர்தரு முன்கை வெள் வளையும்
வாள் அவிர் வயிர கடகமும் செம்பொன் இடைக்கிடை வைத்த செம் துப்பும் – குசேலோ:3 619/1,2
மேல்

வற்ற (1)

வற்ற நெடும் சீவரம் போர்த்து ஒளிர்வதுவும் ஞானம் அன்று மற்றோர் போல – குசேலோ:2 322/3
மேல்

வற்றல் (1)

வற்றல் மீன் நாற்றம் போக்கும் அலர் மணி குழல் தாழம்பூ – குசேலோ:2 213/2
மேல்

வற்றா (1)

வற்றா கடல் நேர்வரு திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/7
மேல்

வற்றி (3)

செழும் தசை வற்றி இளைத்த யாக்கையனாய் திகழ்ந்தனன் சீர்த்தி அந்தணனே – குசேலோ:1 52/4
தளர்வொடு மெலிந்து கூனி தசையற வற்றி முற்றி – குசேலோ:1 126/2
வற்றி என்பு எழுந்த யாக்கை மா தவன் நின் மேல் வைத்த – குசேலோ:2 384/1
மேல்

வற்றிட (2)

வற்றிட செய்வாம் என்று உள்ளி பிறக்கும் பின் மறக்கும் – குசேலோ:1 138/4
நீல் நிற கடல் வற்றிட நீரம் வாயால் – குசேலோ:2 438/1
மேல்

வற்றினீர் (1)

வாவிகாள் குளங்காள் நீர் வற்றினீர் முன் அளித்த – குசேலோ:1 185/1
மேல்

வற்றுதல் (1)

வற்றுதல்_இல் பெரும் கடலும் நீங்குபு தன் ஊர்க்கு ஏகும் வழியை கூடி – குசேலோ:2 522/3
மேல்

வற்றுதல்_இல் (1)

வற்றுதல்_இல் பெரும் கடலும் நீங்குபு தன் ஊர்க்கு ஏகும் வழியை கூடி – குசேலோ:2 522/3
மேல்

வறப்ப (1)

மேல் ஓடும் புனல் வறப்ப அவற்று உறை மென் பறவைகள் நற்பாலான – குசேலோ:1 184/2
மேல்

வறப்பு (1)

வறப்பு_இல் உன் முன் நாள் நட்பை மறந்திடாது இருக்கின்றான்-கொல் – குசேலோ:2 276/3
மேல்

வறப்பு_இல் (1)

வறப்பு_இல் உன் முன் நாள் நட்பை மறந்திடாது இருக்கின்றான்-கொல் – குசேலோ:2 276/3
மேல்

வறிய (3)

வறிய மர நார் உரியே உடை அன்றி மற்று உடைகள் மருவல் இல்லை – குசேலோ:1 77/2
வறிய புன் செருக்கு மூடி வாய்_உள்ளார் மூகர் ஆவர் – குசேலோ:1 111/2
வறிய உரை கேட்டு உஞற்றல் மண் இறல் நேர் கெடுதியுறும் – குசேலோ:1 191/4
மேல்

வறுத்தெடுத்து (1)

துன்றிய அ நெல்லை ஒரு தினத்து அறலில் நனைத்து வறுத்தெடுத்து தூய்தா – குசேலோ:1 168/4
மேல்

வறும் (2)

கற்பகத்தை சார்ந்தும் வறும் காய் கேட்க துணிவார் போல் – குசேலோ:1 195/1
பழுது_இல் கற்புடையாள்-தன் சொற்படி வறும் செல்வம் வேண்டும் – குசேலோ:2 412/3
மேல்

வறுமை (2)

கண் புகா இவ் வறுமை கண்டு மறையவனும் உளம் கவற்சி இல்லை – குசேலோ:1 78/3
எள்ளு வறுமை பிணியோர் தொடர்ந்துதொடர்ந்து இளைப்பது போல் – குசேலோ:1 182/4
மேல்

வறையல் (1)

குலவு தன் கையால் குய் கமழ் கருனை நல் வறையல்
பலவும் இன் புளி விரவிடா பாய தீம் கறியும் – குசேலோ:3 634/3,4
மேல்

வன் (4)

சமைத்த பூண் மார்பன் தேவகி ஈன்ற தனயன் போர் ஏற்ற வன் மல்லை – குசேலோ:0 8/3
வெள்ளிய கோட்டு வேழ வென்றி வன் திருகு கோட்டு – குசேலோ:1 30/1
வன் செயல் மீகான் சார்ந்து மனம் இரங்கு உரை பல் கூறி – குசேலோ:2 218/3
வன் திணி மனத்தினார் வாய் அடங்கிட – குசேலோ:2 330/2
மேல்

வன்பு (2)

வன்பு உடை பொன்னன் புரி கொடுமையினால் மனம் மெலி பிரகலாதன்னும் – குசேலோ:1 153/2
வன்பு உடை மாற்றலர் நெய்த்தோர் வாய்மடுத்து தசை குதட்டி – குசேலோ:2 501/1
மேல்

வன்புற்ற (1)

வன்புற்ற மனத்தர் என வனம் முழுவதும் ஆராய்வான் – குசேலோ:3 596/4
மேல்

வன்புறும் (2)

வன்புறும் அடுதல் இல்லாமை வயிற்று எழு பசி தழல் அவிய – குசேலோ:1 151/3
வன்புறும் அது இதே வானவர் நகர் என்ன சூழ்ந்து – குசேலோ:3 548/3
மேல்

வன்மீகத்து (1)

மாதர் நறும் கொடி படர் வன்மீகத்து உள் இருப்பதுதான் – குசேலோ:3 589/1
மேல்

வன்மீகம் (1)

ஆங்கு உயர் வன்மீகம் கண்டு ஆர்வத்தின் வந்து அடுத்தாள் – குசேலோ:3 588/4
மேல்

வன்மை (2)

வன்மை செய் புழை கை மாவும் மசகமும் போலும் வாரி – குசேலோ:2 272/3
வன்மை செறி மனத்து அபக்குவர்க்கு உபதேசமும் நவிற்றி வருவது எல்லாம் – குசேலோ:2 324/2
மேல்

வன்றிகள் (1)

வன்றிகள் மலத்து அழுந்தி மா சுகம் என்றால் போல – குசேலோ:1 145/2
மேல்

வன (4)

மது மடை உடைத்து பாயும் வன துழாய் கண்ணி வேய்ந்து – குசேலோ:1 113/1
உருவினை கண்டும் கண்டத்து ஒளிர் வன மணம் கவர்ந்தும் – குசேலோ:2 413/1
வெய்ய கொடும் கள்வர் வன விருகம் முதல் பல கேடு – குசேலோ:2 434/3
குலவுறு தந்தை ஆய் சிறார்-தம்மை வளை வன கொழும் தழல் அயின்று – குசேலோ:3 682/4
மேல்

வனக்கு (1)

இந்த வனக்கு அழிவு இன்று என்று யாவரும் நன்கு எடுத்துரைப்ப – குசேலோ:1 38/2
மேல்

வனச (1)

வாவி மல்கிய வனச மா மலர் பொழி தேனும் – குசேலோ:1 6/1
மேல்

வனத்தில் (1)

ஆன்ற சிறப்பு அவ் வனத்தில் அசுவினி தேவர்கள் ஒருநாள் – குசேலோ:3 602/1
மேல்

வனத்து (1)

பாய வனத்து என் கண்டோ பயந்தாள் மற்று இவள் என்று – குசேலோ:3 594/2
மேல்

வனப்பின் (1)

ஒல் அரும் வனப்பின் உரோகிணி இவர்கட்கு ஒரு மகவா அவதரித்து – குசேலோ:3 675/2
மேல்

வனப்பினால் (1)

அளவு_இல் மேனியின் வனப்பினால் வென்ற மற்று அவர்-தம் – குசேலோ:1 29/3
மேல்

வனப்பினை (2)

காவு சூழ் வனப்பினை கணிக்கல் ஆகுமோ – குசேலோ:1 14/4
தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கி சரீரத்தை உலர்தர வாட்டும் – குசேலோ:1 88/1
மேல்

வனப்பும் (1)

பொங்கும் இளமையும் வனப்பும் பொலிவுற்றார் வெளி வந்தார் – குசேலோ:3 609/4
மேல்

வனப்புற (1)

குலவு வனப்புற வாய்த்து குலையாத இளமையொடு – குசேலோ:3 607/2
மேல்

வனம் (3)

மீது கை அமைத்து அவ் வனம் விண் மழை – குசேலோ:2 453/3
மன்னு சில தியரொடும் பூ கொய்வான் அவ் வனம் வந்தாள் – குசேலோ:3 587/4
வன்புற்ற மனத்தர் என வனம் முழுவதும் ஆராய்வான் – குசேலோ:3 596/4
மேல்

வனம்-தனக்கு (1)

தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும் தழை வனம்-தனக்கு அழல் தழலாம் – குசேலோ:1 89/3
மேல்

வனமே (1)

அந்தில் பல செழும் தருக்கள் அடர்ந்து ஒளிரும் அவ் வனமே – குசேலோ:1 35/4
மேல்

வனிதையரின் (1)

வனிதையரின் வருந்தாமே புனிதமுற புரிந்திடுவீர் – குசேலோ:3 540/5
மேல்

வனை (1)

வனை புகழ் நிலத்தார் நன்கு மழை வளம் வேண்டிநிற்பார் – குசேலோ:2 215/2
மேல்