எ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 3
எக்கர் 1
எக்கலைகளினும் 1
எக்காலும் 4
எங்கு 3
எங்கும் 6
எங்கே 3
எங்ஙன் 3
எங்ஙனம் 3
எஞ்சா 1
எஞ்சிய 1
எஞ்ஞான்றும் 4
எட்டா 2
எட்டாத 1
எட்டி 1
எட்டிப்பார்க்க 1
எட்டில் 1
எடுக்குநரும் 1
எடுத்த 1
எடுத்தனர் 1
எடுத்தால் 1
எடுத்தியம்பா 1
எடுத்தியம்பினர் 1
எடுத்து 18
எடுத்தும் 1
எடுத்துரை 1
எடுத்துரைத்த 1
எடுத்துரைத்தனை 1
எடுத்துரைப்ப 1
எடுத்துரைப்பவர் 1
எடுத்தெடுத்து 2
எடுத்தெறிந்து 1
எடைக்கெடை 1
எண் 15
எண்_இல் 1
எண்கு 1
எண்ணங்கள் 1
எண்ணத்தக்கவனோ 1
எண்ணம் 7
எண்ணமும் 1
எண்ணல் 3
எண்ணாது 1
எண்ணி 13
எண்ணிடுதற்கும் 1
எண்ணிடேல் 1
எண்ணிய 3
எண்ணியவாறு 1
எண்ணியவை 1
எண்ணியாங்கு 2
எண்ணியாங்கே 1
எண்ணியெண்ணி 1
எண்ணிரட்டி 1
எண்ணும் 4
எண்ணுவர் 1
எண்ணுவார் 1
எண்ணுவான் 1
எண்ணுவானால் 1
எண்ணுறூஉம் 1
எண்ணூற்று 1
எண்தகு 1
எண்மர்களும் 1
எண்மையில் 1
எண்மையின் 1
எத்தகைமையால் 1
எத்தகையினரும் 1
எத்தனை 4
எத்திக்கும் 1
எத்திகையினும் 1
எத்திசையவரும் 1
எத்துணை 1
எத்துணைய 1
எதிர் 13
எதிர்கொண்டார் 1
எதிர்கொண்டான் 2
எதிர்கொண்டு 1
எதிர்கொள்வான் 1
எதிர்கொள்ள 1
எதிர்கொளும் 1
எதிர்த்தலின் 1
எதிர்ந்த 1
எதிர்நிற்கும் 1
எதிர்மறுத்தல் 1
எதிர்வுற்ற 1
எதிர 1
எதிரற்று 1
எதிருற 1
எது 1
எதேனும் 1
எந்த 2
எந்தஞான்றும் 1
எந்தவாறு 1
எந்திடத்து 1
எந்திடத்தேனும் 1
எந்நாள் 1
எந்நாளும் 1
எப்படி 1
எப்போதும் 1
எம் 4
எம்-பால் 1
எம்_அனோரோ 1
எம்பிரான் 6
எம்பிரானுக்கு 1
எம்பிரானை 1
எம்மாலும் 1
எம்மான் 1
எம்மை 1
எமர் 1
எமை 1
எய் 1
எய்த்து 1
எய்த 4
எய்தலினே 1
எய்தாவிடின் 1
எய்தி 5
எய்திட 1
எய்திடார் 1
எய்திடும்-காறும் 1
எய்து 2
எய்துபு 1
எய்தும் 3
எய்ப்பு 1
எரி 3
எரியும் 2
எருத்தத்து 1
எருமை 2
எருவை 1
எல் 2
எல்லா 2
எல்லாம் 26
எல்லாரும் 1
எல்லும் 1
எல்லை 4
எல்லை_இல் 2
எலாம் 57
எவ் 5
எவ்வ 1
எவ்வத்து 1
எவ்வாறு 6
எவ்விடம் 1
எவ்வுயிரிடத்தும் 1
எவ்வுயிரும் 2
எவர் 1
எவர்க்கு 2
எவரால் 1
எவரும் 7
எவரே 2
எவற்றினுக்கும் 1
எவற்றினும் 1
எவற்றையும் 2
எவன் 1
எவைகளாலும் 1
எவையும் 1
எழ 2
எழா 3
எழில் 20
எழில்தர 1
எழில்தரு 1
எழில்பெற 1
எழிலி 1
எழிலிகள் 1
எழீஇ 9
எழு 20
எழுகடற்கு 1
எழுகின்றது 1
எழுத 1
எழுதல் 2
எழுதலின் 1
எழுதலும் 2
எழுதிடும் 1
எழுதிவைத்த 1
எழுதிவைப்போர் 1
எழுந்த 11
எழுந்தருள்வான்-கொல் 1
எழுந்தருளப்பண்ணி 1
எழுந்தருளினனே 1
எழுந்தருளினான் 1
எழுந்தருளுக 1
எழுந்தவே 1
எழுந்தனனே 1
எழுந்திருந்து 1
எழுந்து 16
எழுந்துவிட்டு 1
எழுநூற்று 1
எழுப்ப 1
எழுப்பி 2
எழுப்பு 1
எழுப்பும் 1
எழுப்புறும் 1
எழுபத்திரண்டில் 1
எழுபத்திரண்டு 1
எழும் 10
எழுமை 1
எழுவான் 1
எள்துணையும் 1
எள்ளரு 1
எள்ளரும் 1
எள்ளள்-இல் 1
எள்ளு 1
எள்ளுபு 1
எள்ளுவர் 1
எளிது 1
எளியர் 1
எளியன் 1
எளியன 1
எளியனேன் 1
எளியேனை 1
எளியோன் 1
எற்கு 1
எற்று 1
எற்றே 3
எற்றை 1
எற்றைக்கும் 1
எற்றோ 1
எறி 7
எறிக்கும் 1
எறித்திட 2
எறிந்த 3
எறிந்து 5
எறியும் 1
எறும்பினுக்கும் 1
எறும்பு 1
எறுழ் 3
என் 56
என்-கொலோ 3
என்-பால் 1
என்ப 2
என்பதனை 1
என்பது 6
என்பதும் 2
என்பர் 6
என்பரால் 4
என்பளோ 1
என்பன் 1
என்பார் 16
என்பான் 6
என்பு 3
என்பும் 1
என்பொடு 1
என்மரும் 1
என்மருமாய் 1
என்மனார் 1
என்ற 2
என்றலும் 1
என்றனக்கு 1
என்றனை 1
என்றனையும் 1
என்றாய் 1
என்றாயினும் 1
என்றார் 9
என்றால் 2
என்றாலும் 1
என்றாள் 1
என்றான் 14
என்றிடும் 1
என்று 159
என்றும் 46
என்றே 4
என்றேன் 1
என்ன 26
என்னது 1
என்னரும் 1
என்னவே 1
என்னா 15
என்னிடத்து 1
என்னில் 4
என்னின் 2
என்னுடைய 1
என்னும் 10
என்னே 5
என்னேயென்னே 1
என்னை 1
என்னோ 3
என 174
எனக்கு 9
எனது 1
எனல் 3
எனவும் 4
எனா 1
எனில் 3
எனின் 2
எனினும் 6
எனும் 20
எனை 1

எ (3)

தொடுத்து வினாயினனால் அ சொல் பொருள் யாது அதுதான் எ சுவைத்து அன்னாய் நீ – குசேலோ:1 73/2
விலக்குவர் நாம் கொண்டிருப்பின் மேவாது எ பகையும் என – குசேலோ:1 181/2
எ மாலும் கடந்தார்க்கு மணியாலும் பொன்னாலும் எந்த வேந்தர்-தம்மாலும் – குசேலோ:2 317/3
மேல்

எக்கர் (1)

அறை புனல் வாரி எக்கர் ஆக்கிட வரப்பில் ஏற்றி – குசேலோ:1 5/2
மேல்

எக்கலைகளினும் (1)

எக்கலைகளினும் வல்லீர் இயம்பும் என் ஆசி கொள்-மின் – குசேலோ:2 265/4
மேல்

எக்காலும் (4)

சீர் ஆரும் திரிசிராமலையின் வளர்ந்து எக்காலும் சிறப்பின் ஓங்கும் – குசேலோ:0 13/1
இந்தவாறு இவன் உரைத்தல் என் என உளத்து எண்ணிடேல் எக்காலும்
பந்த மானிடர் தன்மை இற்று என பகர்ந்தேன் பரம்பொருளாய – குசேலோ:1 166/1,2
எக்காலும் இன்பம் அறான் கடந்து அப்பால் ஏகிடுங்கால் – குசேலோ:2 507/4
இமைத்திடும் அளவே ஆக எக்காலும் ஆக இன் தேன் – குசேலோ:3 579/3
மேல்

எங்கு (3)

எங்கு இருப்பினும் தாம் வேட்ட யாவையும் துய்ப்பர் அன்றே – குசேலோ:1 11/4
ஐயோ பிரமசாரிகள் எங்கு அடைந்தார் என் உற்றனர்-கொல் என – குசேலோ:2 467/3
மெய்ப்பொருள் உணர்ந்த தூயோர் மேவி எங்கு உறைவரேனும் – குசேலோ:3 736/1
மேல்

எங்கும் (6)

எங்கும் ஆராய்வுற்று அழைத்திடும் பின்னோர் இரும் தெரு நோக்கி உள் மகிழ்ந்தான் – குசேலோ:2 236/4
வாருறு மறைகள் வல்லன் மற்று எங்கும் செல்வான் அல்லன் – குசேலோ:2 310/3
எங்கும் வார் கமம் சூல் முகில் குழாம் பொலி இயக்கம் – குசேலோ:2 348/2
எங்கும் அரும் புகழ் உடையாய் எத்தனை மைந்தர்கள் பிறந்தார் – குசேலோ:2 427/2
பன்னும் மண் உலகம் எங்கும் பரத்தலால் வழுக்கும் என்று – குசேலோ:3 563/3
பாங்கியர்கள் தன் சூழ பாங்கு எங்கும் தவ மலர்ந்த – குசேலோ:3 588/1
மேல்

எங்கே (3)

செகுத்து அரசாளும் கண்ண செம்மல் எங்கே நீ எங்கே – குசேலோ:2 271/2
செகுத்து அரசாளும் கண்ண செம்மல் எங்கே நீ எங்கே
இகுத்த பல் துவார கந்தை ஏழை பார்ப்பானே சற்றும் – குசேலோ:2 271/2,3
பொன் செய்த ஊர்தியாம் இப்போது யாம் பெறுவது எங்கே
நன் செயல் நம் மூதாதை நாளினும் கேட்டது இன்றால் – குசேலோ:2 308/2,3
மேல்

எங்ஙன் (3)

உலைவு அற புரியா ஒருவனுக்கு எங்ஙன் உற்றிடும் செல்வம் நல் நிலத்தை – குசேலோ:1 147/3
மிடல் உடை கரத்தால் எடுத்து உணாது எங்ஙன் வீங்கும் வெம் பசி பிணி ஒழிப்பன் – குசேலோ:1 152/3
இன் தவத்தன் யார் இளமை எங்ஙன் அடைந்தான் மடவாள் – குசேலோ:3 583/3
மேல்

எங்ஙனம் (3)

பெரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்ஙனம் சகிப்பாள் பெரிதும் பாவம் – குசேலோ:1 70/4
மு மல வேர் அறுத்த முனிவர் வேண்டாமல் எங்ஙனம் முயல் திரு அளிப்பன் – குசேலோ:1 154/2
பின்னர் எங்ஙனம் யாம் புகுவது என்று உளத்து பெரிதும் ஆராய்ந்து நின்றிடும் போது – குசேலோ:2 261/1
மேல்

எஞ்சா (1)

வயம் கொள பொலிந்தன்று எஞ்சா மஞ்சு சூழ் இஞ்சி மாதோ – குசேலோ:3 547/4
மேல்

எஞ்சிய (1)

இள மழ கன்றை ஊட்டி எஞ்சிய தீம் பால் வெள்ளம் – குசேலோ:0 7/1
மேல்

எஞ்ஞான்றும் (4)

பண்பு கூர்தரு தனயர்க்கு எஞ்ஞான்றும் பசி தீர்ந்த பாடும் இல்லை – குசேலோ:1 78/2
பற்றலுடையார் எஞ்ஞான்றும் காண்பார் நிலை_இல் பல்லவையும் – குசேலோ:3 647/4
இருவும் பிறப்பில் எஞ்ஞான்றும் அதனால் ஒழிதல் இன்பமே – குசேலோ:3 648/4
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் எழுமை பவமும் ஈன்றிடும் வித்து – குசேலோ:3 652/1
மேல்

எட்டா (2)

மந்திர மறைகட்கு எட்டா மால் அடி நினைந்து இருப்பான் – குசேலோ:1 68/4
மல்கும் மா மறைகட்கு எட்டா மாயவன் முறுவல் பூத்து – குசேலோ:3 731/2
மேல்

எட்டாத (1)

பயம் கெழு மா மறை பொருளாய் அ மறைக்கும் எட்டாத படிவத்து அண்ணல் – குசேலோ:3 715/4
மேல்

எட்டி (1)

இன்னல் தீர்தர எட்டி விசை கொளீஇ – குசேலோ:2 224/3
மேல்

எட்டிப்பார்க்க (1)

மருவும் அவர் என் உற்றார் என்று எட்டிப்பார்க்க வருவான் போல் – குசேலோ:2 465/2
மேல்

எட்டில் (1)

தேங்கிடும் மதி எட்டில் நல் தாய் நுகர் செறி ஊண் – குசேலோ:1 137/2
மேல்

எடுக்குநரும் (1)

அருப்பு மென் மலர் நந்தனவனம்-தன்னை அடைந்து எடுக்குநரும் நூல் ஆய்ந்த – குசேலோ:1 46/3
மேல்

எடுத்த (1)

ஈர்ந்து எடுத்த வெண்பளிங்கினை நிலனுற இருத்தி – குசேலோ:2 361/1
மேல்

எடுத்தனர் (1)

இவர் குழல் சேர்த்து கட்டிட கதிர் நாண் எடுத்தனர் மயங்குபு அண்மையில் தாழ் – குசேலோ:2 250/3
மேல்

எடுத்தால் (1)

சங்கு அரிந்து எடுத்தால் போன்ற வால் அரியால் சமைத்திடப்படு புழுக்கலும் தீம் – குசேலோ:2 236/1
மேல்

எடுத்தியம்பா (1)

என்ன மிடி வரினும் வெளி எடுத்தியம்பா இயலினளே – குசேலோ:2 426/2
மேல்

எடுத்தியம்பினர் (1)

விரவி நின்று தோத்திரம் எடுத்தியம்பினர் மேன்மேல் – குசேலோ:2 532/4
மேல்

எடுத்து (18)

உருவ ஒண் நகத்தால் கிள்ளி எடுத்து உடன் சேர கொண்டு – குசேலோ:1 67/4
தேறுதல்_இல் சிறு மகவை எடுத்து மார்பிடை அணைத்து சிந்தை நோவாள் – குசேலோ:1 74/4
கண்டு எடுத்து இப்போது இடு என கரை மதலைக்கு இல்லாதான் கடன் தந்தானுக்கு – குசேலோ:1 75/3
மிடல் உடை கரத்தால் எடுத்து உணாது எங்ஙன் வீங்கும் வெம் பசி பிணி ஒழிப்பன் – குசேலோ:1 152/3
நன்று அளிக்கும் நெல்லினில் தன் ஒரு பாகம் வேறு எடுத்து நலக்க சேர்த்து – குசேலோ:1 168/3
சந்தன குறடும் காழ் அகில் துணியும் ததை மயில் பீலியும் எடுத்து
சிந்து வெண் தரங்க கரங்களால் இரு பால் செறி குலை உடைத்து வார் பரவை – குசேலோ:1 177/2,3
பணிதரு மைந்தர் சென்னியில் புயத்தில் பதம் எடுத்து ஓச்சிடும் மாதர் – குசேலோ:2 241/2
மலை எடுத்து அனைய திண் தோள் வலயம் வில்லிட நிற்கின்றோன் – குசேலோ:2 291/1
அலை எடுத்து எறியும் வாவி அங்கநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 291/4
பொலிதர எடுத்து வாயில் போகட்டுக்கொண்டான் மாதோ – குசேலோ:2 475/4
மற்றொரு பிடி எடுத்து வாய் இடப்போகும் காலை – குசேலோ:2 481/1
எடுத்து உண் காலையும் இடத்து மேவிய – குசேலோ:2 485/2
நிலம் மிசை உண்டாக என நினைந்து அவல் ஓர் பிடி எடுத்து
நலமுற தின்றனன் என்றும் அறிந்தாள் அ நல்_நுதலே – குசேலோ:2 496/3,4
மிக துன்றும் அஃது அன்றி மீட்டும் ஒரு பிடி எடுத்து
நக தின்றுவிடுவானேல் நாள் பலவும் அன்னவர்க்கு – குசேலோ:2 497/2,3
ஒரு சிறிய திரணம் எடுத்து உற சுலவி சூன்றிடலும் – குசேலோ:3 590/1
நிலவும் மெய் பணி மாதரார் எடுத்து கை நீட்ட – குசேலோ:3 634/1
வெம் திறல் அவுணன் வரை நிறம் கிழித்து விரி கதிர் சங்கம் ஒன்று எடுத்து
முந்தை நாள் இறந்த மதலையை மீட்டு ஆசாரியன் தேவி முன் வைத்து – குசேலோ:3 688/3,4
மன்பதைகள் முறையிடாது அஞ்சல் என எடுத்து அபயம் வழங்கும் கையும் – குசேலோ:3 710/1
மேல்

எடுத்தும் (1)

வெருக்கொள சென்றும் கரங்கள் மேல் எடுத்தும் விடாது கை இடிப்புண்டும் வளைந்தும் – குசேலோ:2 262/2
மேல்

எடுத்துரை (1)

எடுத்துரை என்றிடும் மழவுக்கு உரைக்கில் அது செய் எனில் என் செய்வாம் என்று – குசேலோ:1 73/3
மேல்

எடுத்துரைத்த (1)

என்ன எடுத்துரைத்த சுகமுனிவன் இணை அடி வணங்கி – குசேலோ:1 197/1
மேல்

எடுத்துரைத்தனை (1)

என்ன அற்புதம் எடுத்துரைத்தனை
பன்னும் நாயகன் பரிவின் துய்த்திடல்-தன்னை – குசேலோ:2 484/1,2
மேல்

எடுத்துரைப்ப (1)

இந்த வனக்கு அழிவு இன்று என்று யாவரும் நன்கு எடுத்துரைப்ப
கந்த மலர் தளிர் துறுமி காய் கனி பிஞ்சுகள் தூங்க – குசேலோ:1 38/2,3
மேல்

எடுத்துரைப்பவர் (1)

முடிய யாவரே எடுத்துரைப்பவர் நசை முளைத்து – குசேலோ:2 340/3
மேல்

எடுத்தெடுத்து (2)

இணர் மென் கூந்தலார் எடுத்தெடுத்து அளித்து – குசேலோ:2 486/2
இனிதுற ஏறி கரை மிசை இவர்ந்தோர்க்கு எடுத்தெடுத்து அம் துகில் ஈந்து – குசேலோ:3 683/3
மேல்

எடுத்தெறிந்து (1)

என் பெற வல்லீர் போம் என்று எடுத்தெறிந்து பேசினளால் – குசேலோ:3 605/4
மேல்

எடைக்கெடை (1)

அழுங்கல்_இல் பரத மாக்கள் எடைக்கெடை அளிப்ப கொள்வார் – குசேலோ:2 211/4
மேல்

எண் (15)

திடம்பட எண்ணும் எண் புரந்திடுக திரை கடல் கிழிய மத்து எறிந்து – குசேலோ:0 5/3
எண் தப சொல் வார்த்தை என நாளைக்கு நாளைக்கு என்று இயம்பி சோர்வாள் – குசேலோ:1 75/4
எண் புகா புகழ் அவன்-தன் செயல் கண்டு மனைவி விருப்பு இகத்தல் இல்லை – குசேலோ:1 78/4
எண் கொதிப்ப நறு நீழல் இயை மனை விட்டு அகலார்க்கும் – குசேலோ:1 179/2
பல தலை அனந்தனோடு எண் பகடும் எய்ப்பு ஆறி நிற்ப – குசேலோ:2 204/1
முகத்திடை நீண்ட உரோமம் மிக்கவன் எண் முடிதற்கும் இடம் அற யாரும் – குசேலோ:2 264/1
எண் அகம் தப கொணர்ந்த கல் அடுக்கி மேல் எழுப்பி – குசேலோ:2 342/2
எண் இட கடை இலா தழை கோலி இன்பு அகவும் – குசேலோ:2 356/3
எண் அனைக்கு இலங்கு மார்பம் ஈந்து அருள் பிரானை நீலவண்ணனை – குசேலோ:2 402/1
கூற்றம் அன்ன வாள் குரிசில் எண் தப – குசேலோ:2 490/3
எண் என்பதும் இன்றாம் வகை இறைத்தார் களித்து ஆர்த்தார் – குசேலோ:2 529/3
உருவ எண் கோவை காஞ்சியும் செம் கேழ் உமிழ் எழு கோவை மேகலையும் – குசேலோ:3 620/2
நின்றிடின் பல் நாள் உடலை விடும் கால் வேறு எண் கலவாது – குசேலோ:3 650/3
மதம் ஒன்று உற வேறு எண் கலப்பின் வருமே அதற்கு தகு பிறப்பு – குசேலோ:3 650/4
நிலம் காவலொருவன் விடு களி யானை கோட்டினுக்கும் நிதமும் எண்_இல் – குசேலோ:3 713/1
மேல்

எண்_இல் (1)

நிலம் காவலொருவன் விடு களி யானை கோட்டினுக்கும் நிதமும் எண்_இல்
அலங்கார மட மாதர் உழுது உழக்கி கலக்கி அமராட உய்க்கும் – குசேலோ:3 713/1,2
மேல்

எண்கு (1)

நன்மை தரும் முன்னோர் எண்கு ஆறு ஒழுக பள்ளை என நயந்து ஓர் ஆயன் – குசேலோ:2 324/3
மேல்

எண்ணங்கள் (1)

தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம் – குசேலோ:1 89/1
மேல்

எண்ணத்தக்கவனோ (1)

தன் புடை ஆயினும் எண்ணத்தக்கவனோ தார் வேந்தே – குசேலோ:2 501/4
மேல்

எண்ணம் (7)

தன் குல விருத்திக்காக தன் மனை எண்ணம் வாய்ப்ப – குசேலோ:1 65/1
எவ்வாறு இ துயர் கடல் நீந்துவம் எனும் ஓர் எண்ணம் உளத்து என்றும் உண்டால் – குசேலோ:1 80/4
எண்ணம் ஒன்றி என்றும் உள்வர் – குசேலோ:2 200/2
இழிவற உண்டு உடுத்தல் இன்றி மிக்கு எண்ணம் கொண்டு – குசேலோ:2 286/2
ஈங்கு இவர்கள் தாம் கெடுவது அன்றி மற்றோரையும் கெடுக்கும் எண்ணம் பூண்டார் – குசேலோ:2 323/4
எம்மை இனிது ஆண்டருள எழுந்தருளினான் என்றே எண்ணம் கோடும் – குசேலோ:2 327/4
கொன் பெறும் நும் உளத்து எண்ணம் கூடாது இவ்வாறு நினைந்து – குசேலோ:3 605/3
மேல்

எண்ணமும் (1)

பரம்ப எண்ணுறூஉம் பெரியவர் எண்ணமும் பாலிக்க நெடுமாலே – குசேலோ:0 6/4
மேல்

எண்ணல் (3)

மெல்_இயல் கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல் – குசேலோ:1 99/4
புல்_வினையால் என்று எண்ணல் புலமையோரிடத்து இன்றாமால் – குசேலோ:1 122/4
நறு மலர் குழால் ஆதலால் அவரிடை நண்ணல் நன்று என எண்ணல் – குசேலோ:1 163/4
மேல்

எண்ணாது (1)

என் செய்வாம் எண்ணாது ஒன்றை இயற்றுதல் என்றும் தீதே – குசேலோ:2 308/4
மேல்

எண்ணி (13)

ஏமமுற குசேல சரிதம் பகரும் நல் திறன் முன் எண்ணி அன்றே – குசேலோ:0 22/3
கடவுள் ஈகுவன் என்று எண்ணி நித்தியமும் கருதுறும் முயற்சிசெய்யானேல் – குசேலோ:1 152/1
எண்ணும் நிரம்பும் என சில் பொழுது உள்ளத்து எண்ணி
ஒண்ணும் மனையாள் முகம் நோக்கி உரைக்கலுற்றான் – குசேலோ:1 161/3,4
இன்று வந்தமை யாதினை கருதி மற்று இவர் என உளத்து எண்ணி
கன்றுமாறு பல் குறிப்புரை நவிற்றுவர் காதலின் அவர்-பால் போய் – குசேலோ:1 165/2,3
என்று உரைத்த கொழுநன் உரை கேட்டு மகிழ்ந்து இதற்கு என்னோ செயல் என்று எண்ணி
அன்று முதல் உபவாசம் தான் இருந்து மா முனிவன் அரிதில் தேடி – குசேலோ:1 168/1,2
பற்பலவும் எண்ணி அயர்வு உயிர்த்தான் அ பனவனே – குசேலோ:1 195/4
தன் உளத்தில் எண்ணி எழீஇ தனி நடந்து சில் நாளில் – குசேலோ:1 196/3
என் செய்வாம் நன் சொல் கூறி இரப்பதே துணிவு என்று எண்ணி
பொன் செய்த மலர் பூம் புன்னை நிழலில்-நின்று எழுந்து போந்து – குசேலோ:2 218/1,2
முந்தை நாள் நட்பை எண்ணி முடுகி நீ செல கூடாதால் – குசேலோ:2 284/3
செயிரறு வதனம் கண்டு திங்கள் என்று எண்ணி எல்லும் – குசேலோ:2 295/3
இனிய நின் உள்ளம் இன்றோ எண்ணி யான் அறிதல் வேண்டும் – குசேலோ:2 472/2
இலகு நான்மறைகள் ஓலம் ஓலம் என்று எண்ணி நாள்கள் – குசேலோ:3 720/1
பொருவு இலா முனிவர் ஏறே அஃது எண்ணி புந்தி மாழ்கேல் – குசேலோ:3 735/4
மேல்

எண்ணிடுதற்கும் (1)

கொண்டனன் அடங்கிலா இறும்பூதும் கொண்டனன் எண்ணிடுதற்கும்
விண்ட சிற்றிடமும் இன்று ஒரு கற்பம் மேவி நாம் காத்திருந்திடினும் – குசேலோ:2 258/2,3
மேல்

எண்ணிடேல் (1)

இந்தவாறு இவன் உரைத்தல் என் என உளத்து எண்ணிடேல் எக்காலும் – குசேலோ:1 166/1
மேல்

எண்ணிய (3)

எண்ணிய எண்ணியாங்கு அளிப்பவனை எய்தி நம் சிறார் உய செல்வம் – குசேலோ:1 93/3
போத சாம்பும் என்று எண்ணிய புந்தியான் – குசேலோ:2 227/2
எண்ணிய எலாம் வரச்செய்திடல் முதல் செய் சித்திகளை என்றும் வேண்டார் – குசேலோ:2 320/3
மேல்

எண்ணியவாறு (1)

ஒருவா அன்பு ஒரு மதலை எண்ணியவாறு அளித்து ஓம்பல் ஒல்லாது ஆகும் – குசேலோ:1 79/2
மேல்

எண்ணியவை (1)

சொல் பெரு நல் புகழ் கணவன் முகம் நோக்கி எண்ணியவை சொல்லலுற்றாள் – குசேலோ:1 81/4
மேல்

எண்ணியாங்கு (2)

எண்ணிய எண்ணியாங்கு அளிப்பவனை எய்தி நம் சிறார் உய செல்வம் – குசேலோ:1 93/3
கமைதரும் அன்பர் எண்ணியாங்கு அளிக்கும் கமலை நாயக அடி போற்றி – குசேலோ:3 704/4
மேல்

எண்ணியாங்கே (1)

இ புவியிடத்து சால எண்ணுவர் எண்ணியாங்கே
எப்படி முற்றும் முற்றாது எம்பிரான் ஒருவற்கு அன்றி – குசேலோ:1 95/2,3
மேல்

எண்ணியெண்ணி (1)

நிலைத்தது என்று எண்ணியெண்ணி நேயம்வைத்து உறு காப்பு ஆற்றி – குசேலோ:1 141/2
மேல்

எண்ணிரட்டி (1)

பொத்திய மேனியோய் எண்ணிரட்டி ஆயிரம் பொன் அன்னார் – குசேலோ:2 304/2
மேல்

எண்ணும் (4)

திடம்பட எண்ணும் எண் புரந்திடுக திரை கடல் கிழிய மத்து எறிந்து – குசேலோ:0 5/3
பொருள் முயங்கிடுமாறு எண்ணும் புந்தியன் ஆதலானும் – குசேலோ:1 61/3
எண்ணும் நிரம்பும் என சில் பொழுது உள்ளத்து எண்ணி – குசேலோ:1 161/3
எண்ணும் மனம் கரைந்து உருக இந்தியமும் உடன் உருக – குசேலோ:1 186/2
மேல்

எண்ணுவர் (1)

இ புவியிடத்து சால எண்ணுவர் எண்ணியாங்கே – குசேலோ:1 95/2
மேல்

எண்ணுவார் (1)

மண் கொதிப்ப அறல் கொதிப்ப வளி கொதிப்ப எண்ணுவார்
எண் கொதிப்ப நறு நீழல் இயை மனை விட்டு அகலார்க்கும் – குசேலோ:1 179/1,2
மேல்

எண்ணுவான் (1)

தானம் மேவுற இருந்து உள் ததைய இவை எண்ணுவான் – குசேலோ:1 190/4
மேல்

எண்ணுவானால் (1)

ஏதம் மிக்குற தன் உள்ளத்து இவையிவை எண்ணுவானால் – குசேலோ:2 307/4
மேல்

எண்ணுறூஉம் (1)

பரம்ப எண்ணுறூஉம் பெரியவர் எண்ணமும் பாலிக்க நெடுமாலே – குசேலோ:0 6/4
மேல்

எண்ணூற்று (1)

மா வகிர் கண்ணார் ஆக்கும் மண்டு குய் புகை எண்ணூற்று
காவதம் கமழும் செல்வ காம்போசநாட்டு மன்னன் – குசேலோ:2 292/3,4
மேல்

எண்தகு (1)

எண்தகு முழுமதி எதிரற்று ஏகுதல் – குசேலோ:1 17/2
மேல்

எண்மர்களும் (1)

இரு புடையும் கரும் குழல் வெண் நகை செவ் வாய் தேவியர் எண்மர்களும் சூழ – குசேலோ:3 714/3
மேல்

எண்மையில் (1)

வித்தகன் சேவை வாய்த்தல் எண்மையில் மேவும்-கொல்லோ – குசேலோ:2 304/4
மேல்

எண்மையின் (1)

ஏயோ எண்மையின் கிடைப்பின் இகழ்வரோ இகழ்வு_இல்லார் – குசேலோ:2 421/4
மேல்

எத்தகைமையால் (1)

எத்தகைமையால் எனின் மெய்ஞ்ஞானியர் தம் குணம் குறியும் இகத்தில் ஆசை – குசேலோ:2 316/3
மேல்

எத்தகையினரும் (1)

எத்தகையினரும் வெருவரும் நிரப்பே இசைந்தவர் பாவியர் செல்வம் – குசேலோ:1 87/3
மேல்

எத்தனை (4)

முன்னம் எத்தனை பேர் மைந்தர் முறைமை பாராட்டினாரோ – குசேலோ:1 117/1
இன்னம் எத்தனை பேர் மைந்தர் முறை கொள இருக்கின்றாரோ – குசேலோ:1 117/2
எத்தனை பற்பல் நாள் காத்திருக்கினும் குற்றம் இல்லை – குசேலோ:2 306/3
எங்கும் அரும் புகழ் உடையாய் எத்தனை மைந்தர்கள் பிறந்தார் – குசேலோ:2 427/2
மேல்

எத்திக்கும் (1)

எத்திக்கும் புகழும் நினக்கு இயல் மணம் நன்கு ஆயிற்றே – குசேலோ:2 424/4
மேல்

எத்திகையினும் (1)

எத்திகையினும் வளர்ந்த கதலியின் குருத்து எல் மாவை – குசேலோ:2 300/3
மேல்

எத்திசையவரும் (1)

எத்திசையவரும் குசேலன் என்று ஒரு பேர் அழைப்பர்கள் மத கலுழி – குசேலோ:1 56/3
மேல்

எத்துணை (1)

எத்துணை நல் தவங்கள் இயற்றி நன்கு உயர்ந்தாரேனும் – குசேலோ:3 578/2
மேல்

எத்துணைய (1)

எத்துணைய செல்வம் மிகுத்து இருந்தாலும் ஈத்து உவத்தல் இவன்-பால் இல்லை – குசேலோ:2 519/1
மேல்

எதிர் (13)

நந்தா மற்று அ சேயும் எதிர் ஈர்ப்ப சிந்துதற்கு நயக்கும் ஓர் சேய் – குசேலோ:1 71/4
இடருடைய மனத்தினனாய் எதிர் கோயில் முன் உறங்கி – குசேலோ:1 189/3
இடம் கொள் விண்ணுலகம் போழ்ந்து மேல் வளரா எதிர் தரியலர் உயிர் மடங்க – குசேலோ:2 231/2
கூற்றும் உள் நடுங்க எதிர் பரிக்காரர் குறுகிடா வகை செலும் களிறு – குசேலோ:2 243/3
வருந்தும் ஓர் மிடியன் சேமவைப்பு எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/1
அருந்து உணவு இழந்தோன் விண்ணோர் அமுது எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/2
பரிந்து வெப்பு உழலுவோன் கற்பகம் எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/3
சரிந்த பற்றினன் மெய் ஆசான்-தனை எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/4
குரு மலர் செம்பொன் கலம் எதிர் வைத்து கோதறு வெள்ளிய மூரல் – குசேலோ:3 626/1
எதிர் அறு கடல்-கண் ஒரு சரம் புகுத்தி இயங்குற நடவை உண்டாக்கி – குசேலோ:3 673/4
கரு முகில் ஒன்று ஒளிர் மின்னல் காடு வளாய் எதிர் காட்சி கதியாநிற்க – குசேலோ:3 714/4
மன்ற உண்டாகும் தெய்வ வலிக்கு எதிர் வலியும் உண்டோ – குசேலோ:3 740/4
எதிர் பொரும் அரசர் ஏறே இ கதை எழுதிவைப்போர் – குசேலோ:3 744/1
மேல்

எதிர்கொண்டார் (1)

பழுது என்பது இலவர் மன்னவர் பலர் வந்து எதிர்கொண்டார் – குசேலோ:2 526/4
மேல்

எதிர்கொண்டான் (2)

போய் எதிர்கொண்டான் காலில் விழுந்தான் புனைவித்தான் – குசேலோ:2 510/2
கூர்த்த மதி பூசுரன் எதிர்கொண்டான் கொண்டாடி – குசேலோ:2 511/2
மேல்

எதிர்கொண்டு (1)

வருவிருந்து எதிர்கொண்டு ஏற்று மலர் முகம் இனிது காட்டி – குசேலோ:1 24/1
மேல்

எதிர்கொள்வான் (1)

கோல மா மடவார் சூழ்ந்தனர் நடப்ப கொழுநனை எதிர்கொள்வான் வந்தாள் – குசேலோ:3 621/4
மேல்

எதிர்கொள்ள (1)

வெருவு பல்லியம் இயம்ப விரைந்து எதிர்கொள்ள வந்தார் – குசேலோ:3 568/4
மேல்

எதிர்கொளும் (1)

உள் புகும் அரசை முன் புகுந்திருந்த ஓர் அரசு எதிர்கொளும் காலை – குசேலோ:2 232/1
மேல்

எதிர்த்தலின் (1)

அஞ்சிடாது எதிர்த்தலின் அவற்றை நாள்-தொறும் – குசேலோ:1 19/2
மேல்

எதிர்ந்த (1)

இற்றை நாள் வந்து வாயில் இருக்கின்றான் எதிர்ந்த போரில் – குசேலோ:2 384/3
மேல்

எதிர்நிற்கும் (1)

தோன்றினர்கள் எதிர்நிற்கும் சுகனி திரு உரு கண்டு – குசேலோ:3 602/2
மேல்

எதிர்மறுத்தல் (1)

தரித்திரம் என்று பல்கால் சாற்றினை எதிர்மறுத்தல்
பரித்திடும் அ சொல் தம்மை பன்மை முற்று ஆக வல்லோர் – குசேலோ:1 142/1,2
மேல்

எதிர்வுற்ற (1)

தாய் எதிர்வுற்ற சேய் என உள்ளம் தழைவுற்றான் – குசேலோ:2 510/1
மேல்

எதிர (1)

நட்பு உடை இவ் ஈர் அரசும் நன்கு எதிர நடப்ப இவ்வாறு அறாது உறலால் – குசேலோ:2 232/3
மேல்

எதிரற்று (1)

எண்தகு முழுமதி எதிரற்று ஏகுதல் – குசேலோ:1 17/2
மேல்

எதிருற (1)

இன்ன பல் வகை அதிசயம் எதிருற கண்டு – குசேலோ:2 533/1
மேல்

எது (1)

எது என கேட்டிடில் எவரும் இன்னும் நெடும் தூரம் என்பார் – குசேலோ:1 192/4
மேல்

எதேனும் (1)

மெய் வந்த அன்னார் அருள் வேண்டி விரும்பு எதேனும்
கைவந்த பெற்று செலீஇ காண்குவர் கண்ணன் முன்பு – குசேலோ:1 162/2,3
மேல்

எந்த (2)

எந்த நாளினும் பூபாலர் யாவர்க்கும் நண்பர் அல்லர் – குசேலோ:2 284/4
எ மாலும் கடந்தார்க்கு மணியாலும் பொன்னாலும் எந்த வேந்தர்-தம்மாலும் – குசேலோ:2 317/3
மேல்

எந்தஞான்றும் (1)

இல் எலாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு எந்தஞான்றும் – குசேலோ:1 66/4
மேல்

எந்தவாறு (1)

எந்தவாறு கையுறை இலாது ஐயன் முன் யான் படர்குவன் மாதே – குசேலோ:1 166/4
மேல்

எந்திடத்து (1)

எந்திடத்து என வினாவினர் இலங்கு எழில்தரு பொன் – குசேலோ:2 338/2
மேல்

எந்திடத்தேனும் (1)

எந்திடத்தேனும் போய் ஒன்று இரப்பதுதானும் உண்டோ – குசேலோ:1 97/4
மேல்

எந்நாள் (1)

இதமுறல் எந்நாள் சேயால் எற்றைக்கும் துன்பமானால் – குசேலோ:1 118/4
மேல்

எந்நாளும் (1)

ஏற்கும் என்று உள்ளத்து இருவி எந்நாளும் இயற்ற அரும் பூசனை இயற்றும் – குசேலோ:1 57/4
மேல்

எப்படி (1)

எப்படி முற்றும் முற்றாது எம்பிரான் ஒருவற்கு அன்றி – குசேலோ:1 95/3
மேல்

எப்போதும் (1)

பூன்ற தயை என்னிடத்து எப்போதும் நீ வைத்தருள்க – குசேலோ:2 417/1
மேல்

எம் (4)

போய் உரைத்திடும் எம் வரவு இறைக்கு என புகன்றார் – குசேலோ:2 379/3
பற்றினை எம்_அனோரோ பகுத்து அறிந்து அளக்க வல்லார் – குசேலோ:2 384/2
அற வடிவத்து எம் போகம் போல நரை திரை அமைந்த – குசேலோ:3 606/3
நிலவு வெண் பிறை கோட்டு அடல் வலி கேழல் நிமிர் உரு கொண்ட எம் பெரும – குசேலோ:3 664/3
மேல்

எம்-பால் (1)

வால் அறிவு உடையவ வரத போற்றி எம்-பால்
அருள் சுரந்து அருள் பனவ போற்றியே – குசேலோ:2 335/3,4
மேல்

எம்_அனோரோ (1)

பற்றினை எம்_அனோரோ பகுத்து அறிந்து அளக்க வல்லார் – குசேலோ:2 384/2
மேல்

எம்பிரான் (6)

எப்படி முற்றும் முற்றாது எம்பிரான் ஒருவற்கு அன்றி – குசேலோ:1 95/3
ஏற்குமா விரும்பினால் போல் எம்பிரான் திருமுன் சார்ந்து – குசேலோ:1 143/2
பொற்புடைய எம்பிரான் திருமுன் அரிதில் புகுந்தும் – குசேலோ:1 195/2
பன்னும் எம்பிரான் அருள் என நினைத்தனன் படர்வான் – குசேலோ:2 533/4
இமையவர் துதிக்க படியிடை பரியாய் இனி வரும் எம்பிரான் போற்றி – குசேலோ:3 704/1
எம்பிரான் கருணைசெய்க என்று இரந்து அடியில் வீழ்ந்தான் – குசேலோ:3 734/1
மேல்

எம்பிரானுக்கு (1)

ஆதலின் எம்பிரானுக்கு அகத்து மிக்கு உவகை உய்ப்ப – குசேலோ:2 392/1
மேல்

எம்பிரானை (1)

இந்த வருத்தம் இற துதிப்பேன் எம்பிரானை என துதிப்பான் – குசேலோ:3 661/4
மேல்

எம்மாலும் (1)

உம்மாலும் எம்மாலும் ஆம் பயன் என் சாற்றுவீரே – குசேலோ:2 317/4
மேல்

எம்மான் (1)

பைத்த கார் வண்ணத்து எம்மான் பதம் அடைந்து இன்பத்து ஆழ்வார் – குசேலோ:1 125/4
மேல்

எம்மை (1)

எம்மை இனிது ஆண்டருள எழுந்தருளினான் என்றே எண்ணம் கோடும் – குசேலோ:2 327/4
மேல்

எமர் (1)

எமர் உணற்கு இடமாய இரும் கடல் – குசேலோ:2 440/1
மேல்

எமை (1)

சமரம் மிகு வேள் ஆற்றல் தவிர்த்து எமை ஆள் என்று இரப்ப – குசேலோ:3 604/2
மேல்

எய் (1)

கோறலை குறித்த குடாவடி சீயம் கொடு வரி வேங்கை எய் ஆமான் – குசேலோ:1 173/2
மேல்

எய்த்து (1)

எய்த்து இனி நாம் மற்றை வழி எவ்வாறு கடப்பது என – குசேலோ:1 178/2
மேல்

எய்த (4)

இருவரும் நல் குசேல முனி சரித்திரத்தை உலகுள்ளோர் இன்பம் எய்த
ஒருவரு இன் சுவை தமிழில் பாடி அருளுக என உள் உவந்து கேட்ப – குசேலோ:0 18/1,2
ஈங்கு இவன் இவ்வாறு எய்த இன்னம் வந்திலன் என்று ஐயன் – குசேலோ:2 398/1
பொருவு_இல் ஆனந்தம் எய்த பொலி கட தீபம் போன்றான் – குசேலோ:2 413/4
பெரு மதில் வாயில் எய்த பிறங்கும் அ நகரத்து_உள்ளார் – குசேலோ:3 568/1
மேல்

எய்தலினே (1)

குலவு அவன் பாதம் காண்டலே அமையும் கோதறு வீடும் எய்தலினே – குசேலோ:1 92/4
மேல்

எய்தாவிடின் (1)

நலக்க நீ விரைவின் எய்தாவிடின் அவன் நண்ணும் இங்ஙன் – குசேலோ:2 391/4
மேல்

எய்தி (5)

எண்ணிய எண்ணியாங்கு அளிப்பவனை எய்தி நம் சிறார் உய செல்வம் – குசேலோ:1 93/3
மானம் அற்று இழிவு பூண்டு வள மனை கடை-தோறு எய்தி
ஈனமுற்று இரந்திரந்து இவ் உடல் பருத்திடச்செய்தாலும் – குசேலோ:1 144/1,2
செவ்விய இறும்பூது எய்தி சீரகம் துளிப்ப தன் மெய் – குசேலோ:2 216/2
ஓம்பலுற்று இறங்குவாரோடு இறங்கினான் உவகை எய்தி – குசேலோ:2 219/4
என் செய்தாய் பேதாய் என்று இரங்கி விரைந்து ஆங்கு எய்தி
மன் செய்த முனிவன் அடி வணங்கி அடியேன் புதல்வி – குசேலோ:3 598/1,2
மேல்

எய்திட (1)

ஈற்று நம் உலகம் சார்ந்து இன்பு எய்திட வரம் தந்தேமால் – குசேலோ:3 738/4
மேல்

எய்திடார் (1)

இத்தகு துன்பம் இன்பம் எய்திடார் அறிவு சான்றோர் – குசேலோ:1 125/1
மேல்

எய்திடும்-காறும் (1)

இவ்விதம் இன்ப முத்தி எய்திடும்-காறும் மாறாது – குசேலோ:1 139/1
மேல்

எய்து (2)

என்பர் ஆதலினால் முயற்சிசெய்பவருக்கு எய்து அரும் பொருளும் ஒன்று உளதோ – குசேலோ:1 153/4
இலங்கும் மத்திரத்தில் கயல் குறி தப்பாது எய்து இலக்கணை மணம் புணர்ந்து – குசேலோ:3 699/1
மேல்

எய்துபு (1)

எரி மணி மாட இந்திரப்பிரத்தம் எய்துபு தனஞ்செயனோடும் – குசேலோ:3 697/1
மேல்

எய்தும் (3)

என்னரும் இறும்பூது எய்தும் எழில் மிகும் வணிகர் என்றும் – குசேலோ:1 25/3
மன்னி வாழ்வு எய்தும் மிக்க மறுகுகள் பல வயங்கும் – குசேலோ:1 25/4
இங்கு பற்பல செய்தும் எய்தும் பேறு எலாம் – குசேலோ:2 334/3
மேல்

எய்ப்பு (1)

பல தலை அனந்தனோடு எண் பகடும் எய்ப்பு ஆறி நிற்ப – குசேலோ:2 204/1
மேல்

எரி (3)

இலங்கு வெண் தரளம் பவளம் மாணிக்கம் எரி பொன் மாலையும் நனி ஒளிர – குசேலோ:3 618/4
காந்து எரி கவிழ்க்கும் கண் கடை களிறு கல் அடு திணி புய மல்லர் – குசேலோ:3 687/2
எரி மணி மாட இந்திரப்பிரத்தம் எய்துபு தனஞ்செயனோடும் – குசேலோ:3 697/1
மேல்

எரியும் (2)

கொழுந்துவிட்டு எரியும் பசி தழல் அவித்து கோது_இல் வைராக்கியம் மிக்குற்று – குசேலோ:1 52/1
கொழுந்துவிட்டு எரியும் முத்தழல் வளர்க்கும் கோது இலா முனிவ நம் சிறார்கள் – குசேலோ:1 85/1
மேல்

எருத்தத்து (1)

அறையும் அ பல தூண் எருத்தத்து உற அணிந்த – குசேலோ:2 344/3
மேல்

எருமை (2)

செய் கருங்குவளை மேய்ந்த திண் மருப்பு எருமை பாய – குசேலோ:1 8/3
அளி செறி மலர் நீர் வாவி அடர் மருப்பு எருமை பாய – குசேலோ:2 290/2
மேல்

எருவை (1)

இகழ்வறும் எருவை இறைக்கு உளம் மகிழ்வித்து இராவணற்கு இளையவள் கலாம் கண்டு – குசேலோ:3 671/3
மேல்

எல் (2)

எல் அடர் சுடரை முத்தமிடில் சுடாது அமைவது உண்டோ – குசேலோ:2 285/4
எத்திகையினும் வளர்ந்த கதலியின் குருத்து எல் மாவை – குசேலோ:2 300/3
மேல்

எல்லா (2)

அளவையே எல்லா பேச அரு வளமும் அளிக்குவன் ஐயம் அது இன்றால் – குசேலோ:1 91/2
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் எழுமை பவமும் ஈன்றிடும் வித்து – குசேலோ:3 652/1
மேல்

எல்லாம் (26)

உற இருக்கின்ற மாந்தர் உள்ளன எல்லாம் ஈந்து – குசேலோ:1 23/2
துப்பு இதழ் மடந்தை நல்லாய் தோன்றிய சீவர் எல்லாம்
இ புவியிடத்து சால எண்ணுவர் எண்ணியாங்கே – குசேலோ:1 95/1,2
போற்றுவன் உயிரை எல்லாம் பொலி சுடர் திகிரி வள்ளல் – குசேலோ:1 96/4
பொருவறு பந்தம் எல்லாம் புணர்த்திடும் தெய்வ சிந்தை – குசேலோ:1 110/1
அல்_வினை அடைந்த காலை அல்லல்_இல் துளைவர் எல்லாம்
தொல்_வினை வழியது ஆகும் தோன்று அனுபவங்கள் தாம் தம் – குசேலோ:1 122/2,3
மலைத்து அலைந்து உழல்வது எல்லாம் மடமையோர் செய்கை ஆகும் – குசேலோ:1 141/3
நிலத்து அமைத்த நீர் எல்லாம் நெடும் பரிதி கவர்ந்தனனால் – குசேலோ:1 181/4
ஈனம் மிக்குற பொன் எல்லாம் ஈந்து அளித்தவையே கொள்வார் – குசேலோ:2 210/4
இவ்வகை வளங்கள் எல்லாம் இனிது கண் விட்டு நோக்கி – குசேலோ:2 216/1
தாவரு நகர்கள் எல்லாம் தயங்கு பொன் மனைகள்-தோறும் – குசேலோ:2 292/2
வன்மை செறி மனத்து அபக்குவர்க்கு உபதேசமும் நவிற்றி வருவது எல்லாம்
நன்மை தரும் முன்னோர் எண்கு ஆறு ஒழுக பள்ளை என நயந்து ஓர் ஆயன் – குசேலோ:2 324/2,3
தொக்க படர்க்கை பெயர் முன்னிலை பெயர் ஆகிட உரைத்தும் சுழல்வது எல்லாம்
பக்குவம்_இல் மடவோரை மயக்கி அவர் கைப்பொருளை பறித்தற்கு அன்றே – குசேலோ:2 325/3,4
சொன்ன தீங்கு உரைகள் எல்லாம் சுடுகின்ற நம் உளத்தை – குசேலோ:2 393/3
பன்ன அரும் வளங்கள் எல்லாம் பார்த்தனன் இறும்பூதுற்றான் – குசேலோ:2 395/3
பல் மணி வாயில் எல்லாம் பின்னிடும்படி கடந்து – குசேலோ:2 396/1
பெருகு ஆர்வத்தொடும் பேசிக்கொண்டிருந்த பேச்சு எல்லாம்
திருகு ஆரா உளத்து நினைத்திருக்கின்றாயோ சிறப்ப – குசேலோ:2 435/3,4
கானின் மிடை கார் களிறு எல்லாம் காமர் அயிராவதம் எனவும் – குசேலோ:2 463/2
ஆன களவின் கனி எல்லாம் அமை வெண் நாவல் கனி எனவும் – குசேலோ:2 463/3
மானம் உறு புல் இனம் எல்லாம் மடங்கல் எனவும் விளங்கியவே – குசேலோ:2 463/4
இன்ன எல்லாம் உளத்து நினைந்திருக்கின்றாயோ நீ என்ன – குசேலோ:2 470/1
உன்னும் நெஞ்சகம் பெயர்த்திலன் உறுவன எல்லாம்
பன்னும் எம்பிரான் அருள் என நினைத்தனன் படர்வான் – குசேலோ:2 533/3,4
மல் படு கானம் எல்லாம் மாடமாளிகையே ஆகி – குசேலோ:3 543/1
பற்றல் எல்லாம் அற துறந்த பண்பினாரே தலைப்பட்டார் – குசேலோ:3 647/3
தழை மகிழ் சிறந்து அ மணியினை அவற்கே தரு செழும் பொன் திரள் எல்லாம்
உழை மருள் நயன சத்தியபாமைக்கு உதவுக என்று இனிது அளித்து – குசேலோ:3 696/2,3
துன்றி நிற்கின்றார் எல்லாம் நிற்க உள் அக தூய்து அன்மை – குசேலோ:3 721/3
வெம்புறேல் கவலை எல்லாம் விடுதி என்று உடலம் தைவந்து – குசேலோ:3 734/2
மேல்

எல்லாரும் (1)

இரும் கடல் புவியிடத்தின் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என்னா – குசேலோ:1 164/1
மேல்

எல்லும் (1)

செயிரறு வதனம் கண்டு திங்கள் என்று எண்ணி எல்லும்
கயிரவம் மலரும் பண்ணை கலிங்கநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 295/3,4
மேல்

எல்லை (4)

எல்லை_இல் ஒன்றினால் ஒன்று இடிப்புண்டு வாழ்தல் உண்டோ – குசேலோ:1 98/2
கருணை சற்று இன்றி எல்லை கடந்திட துரந்து மீள்வர் – குசேலோ:1 106/3
அலகு_இல் நல் குணங்கட்கு எல்லை ஆயினாள் – குசேலோ:2 493/4
எல்லை_இல் மறையவர்க்கும் மைந்தருக்கும் பாங்கு இயற்றி – குசேலோ:3 637/4
மேல்

எல்லை_இல் (2)

எல்லை_இல் ஒன்றினால் ஒன்று இடிப்புண்டு வாழ்தல் உண்டோ – குசேலோ:1 98/2
எல்லை_இல் மறையவர்க்கும் மைந்தருக்கும் பாங்கு இயற்றி – குசேலோ:3 637/4
மேல்

எலாம் (57)

கடல் உடை புவி வாழ் உயிர் எலாம் களிக்க காத்து அருள் கண்ணனோடு அரு நூல் – குசேலோ:0 1/1
வட பசும் தளிரின் இனிது உறை கண்ணன் மலர் தலை உலகு எலாம் காக்க – குசேலோ:0 2/4
கனை கடல் முகிலை பார்த்து என் நீர் உவரை கழிப்பி மன் உயிர்க்கு எலாம் இனிதா – குசேலோ:0 16/1
உலகு எலாம் புகழ நாளும் உயர் மதி குலத்தில் தோன்றி – குசேலோ:1 1/1
உளம் கனியும் வகை பழுத்த ஒண் சினைய தருக்கள் எலாம் – குசேலோ:1 37/4
பார் எலாம் இருள் ஓப்பி பரக்குமே – குசேலோ:1 43/4
பல் எலாம் தெரிய காட்டி பருவரல் முகத்தில் கூட்டி – குசேலோ:1 66/1
சொல் எலாம் சொல்லி நாட்டி துணை கரம் விரித்து நீட்டி – குசேலோ:1 66/2
மல் எலாம் அகல ஓட்டி மானம் என்பதனை வீட்டி – குசேலோ:1 66/3
இல் எலாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு எந்தஞான்றும் – குசேலோ:1 66/4
நான்மறை உவரி கடல் புடை உடுத்த நானிலத்து உயிர் எலாம் இன்பத்தால் – குசேலோ:1 86/1
உரைத்த கல் முதல் இட பல் உயிர்க்கு எலாம் உணவே இன்று – குசேலோ:1 100/1
அவை எலாம் பொருள் நிமித்தம் ஆகும் அ பொருளை பெற்றால் – குசேலோ:1 105/2
கைத்து முன் செயல் எலாம் நிட்காமியம் ஆக்கி என்றும் – குசேலோ:1 125/3
தொகுக்கும் நாடி எலாம் மற்றை துரால் பன்னிரண்டாய் வெளிக்கொள்ளும் – குசேலோ:1 130/3
கலை முழுது ஓர்ந்து கரிசு எலாம் அறுத்த காந்தனே பரு மணி அரவ – குசேலோ:1 147/1
முன்பு நல்_வினை செய்தவர் முயற்று இன்றி முன்னிய எலாம் உண்பர் என்னில் – குசேலோ:1 151/1
இன்ப வால் அரியே முதல் உபகரணம் எலாம் இனிது உடையவரேனும் – குசேலோ:1 151/2
தெள்ளு புனல் நசை மிக்கு திரி மருப்பின் இரலை எலாம்
நள் அரிய பேய்த்தேரின் பின்தொடர்ந்து நலிந்திடுமால் – குசேலோ:1 182/1,2
பைத்த தரு நிழல் இருந்தும் பள்ளம் எலாம் ஆராய்ந்தும் – குசேலோ:1 188/2
உன்னும் பார்க்கும் உறுவர் குழாம் எலாம்
இன்னும் பார்க்க எழுதிடும் சீர்த்தியான் – குசேலோ:2 226/3,4
பாங்குற புரியும் இன்ப நல் கலவி பகுப்பு எலாம் கைவலான் கொண்டு – குசேலோ:2 252/3
பன்ன அரும் இழிசொல் புகலலுற்றாரால் பரவை சூழ் உலகு எலாம் புரப்போய் – குசேலோ:2 270/4
அயல் எலாம் சேனை சூழ அணிந்து நிற்கின்ற சிங்கம் – குசேலோ:2 301/1
கயல் எலாம் வெருவும் கண்ணார் களை அரி கழுநீர் ஓடி – குசேலோ:2 301/2
செயல் எலாம் செயும் படப்பை செழும் கரும்பு ஓங்க பாய்ந்து – குசேலோ:2 301/3
வயல் எலாம் விளைக்கும் செல்வ மச்சநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 301/4
இ தலை வாய் நிற்கின்ற இவர்க்கு எலாம் இரும் பொன் உண்டு – குசேலோ:2 306/1
எண்ணிய எலாம் வரச்செய்திடல் முதல் செய் சித்திகளை என்றும் வேண்டார் – குசேலோ:2 320/3
மறை எலாம் உணர்ந்து மெய் வாய்ந்து வெம் பவ – குசேலோ:2 331/1
சிறை எலாம் கடந்த மா செல்வ வேதிய – குசேலோ:2 331/2
தறை எலாம் புகழும் நின் வருகை தன்மையால் – குசேலோ:2 331/3
குறை எலாம் தவிர்ந்தனம் கூர்ந்தனம் களி – குசேலோ:2 331/4
இங்கு பற்பல செய்தும் எய்தும் பேறு எலாம்
துங்க நின் தரிசனம் ஒன்றில் தோன்றுமே – குசேலோ:2 334/3,4
நல்லார் நன்று என்று உரைப்ப நவிற்றிய இவ் எலாம் அடங்க – குசேலோ:2 419/3
உவர் கொண்ட கடல் ஆடை புடை உடுத்த உலகம் எலாம்
உவர் கொண்ட குணம் எவர்க்கு உண்டு என மொழிய உயர்வரே – குசேலோ:2 428/3,4
நிறைகின்ற சிறு மைந்தர் நினைத்தவை எலாம் கொடுத்து – குசேலோ:2 429/1
நீர் ஆர் நின் தன்மை எலாம் நென்னல் வரைக்கும் தவறாது – குசேலோ:2 431/2
நைய இனிது உயிர் எலாம் நன்கு தழைக்கின்றனவே – குசேலோ:2 434/4
நென்னல்-காறும் நிரம்பிய வெப்பு எலாம்
இன்னல் தீர இரிந்தனவோ என – குசேலோ:2 454/2,3
மாற்று விதம் இல் பறவை எலாம் வாய் தாழ்க்கொண்டு மரம்-தோறும் – குசேலோ:2 457/1
ஓடு பொறி சேட்டை எலாம் ஒடுக்கிய மா தவன் அன்றே – குசேலோ:2 503/2
இலவ இதழ் செய்ய வாய் இயன்றன எலாம் உரைப்பார் – குசேலோ:2 509/4
இங்கு இவன் அ மறையோன்-பால் வைத்த தயை எலாம் அறிந்தோம் என்னேயென்னே – குசேலோ:2 517/1
இன்னன எலாம் பேச அறிவு அன்று நமக்கு என வண்டு இரங்கும் கூந்தல் – குசேலோ:2 521/3
ஏய வழி நடை இளைப்பு முதலிய எலாம் சற்றும் இன்றாய்விட்ட – குசேலோ:2 525/2
நிலவுற வந்து அடி வணங்கி நிகழ்ந்தன எலாம் உரைப்ப – குசேலோ:3 597/4
மருவு செம் பரிதி மின்மினி ஆக வழங்கு ஒளி திசை எலாம் போர்ப்ப – குசேலோ:3 620/4
பளகறு கலங்கள் பல்லவும் அடும் இல் பரப்பு எலாம் பொலிவன கண்டான் – குசேலோ:3 628/4
மற்று ஆதரவின் அஃது ஒன்றும் வைத்து பிற ஏதுக்கள் எலாம்
செற்றான் எனினும் அவை ஆக்கும் செயிர் துன்பு அகன்றானே அன்றி – குசேலோ:3 654/2,3
மெய்யை உணர்தல் முடிவாக வேண்டும் கருவி எலாம் பெற்று – குசேலோ:3 655/1
அறைகின்றனர் பல்லோரும் நமக்கு அமைந்த எலாம் என்று அகம் களிப்பர் – குசேலோ:3 659/4
விளியின் கொடிய நிரையம் எலாம் புகுந்து கிடக்கும் வேலை மிகும் – குசேலோ:3 660/4
பழுது_இல் அ மறையை உலகிடை விரித்து பளகு அறுத்து உயிர் எலாம் புரந்தாய் – குசேலோ:3 662/3
கனி நலத்தவர் நீராட்டு அயர் காலை கலை எலாம் கவர்ந்து இணர் குருந்தின் – குசேலோ:3 683/2
மைந்து உடை உணர்ச்சி சாந்திபன் சார்ந்து மறை முதல் கலை எலாம் உணர்ந்து – குசேலோ:3 688/2
கொன் பரவும் உலகம் எலாம் உள் அடி ஓர் புறத்து உற நீள் குளிர் பூம் தாளில் – குசேலோ:3 710/2
மேல்

எவ் (5)

இளமையில் இயற்றும் தண்டம் ஏற்றும் எவ் வெறுப்பு உய்த்தாலும் – குசேலோ:1 119/1
விறப்புறும் அஞ்ஞானியர் எவ் அறத்தினும் எவ் வகை சிறப்பும் மேவிடாரால் – குசேலோ:2 326/4
விறப்புறும் அஞ்ஞானியர் எவ் அறத்தினும் எவ் வகை சிறப்பும் மேவிடாரால் – குசேலோ:2 326/4
வில் பட நிலத்து எவ் வேலை வீழுமோ என்று உள் கொண்ட – குசேலோ:3 549/3
இன்புற்ற விழியிடை நீர் வார இது செய்தவர் எவ்
வன்புற்ற மனத்தர் என வனம் முழுவதும் ஆராய்வான் – குசேலோ:3 596/3,4
மேல்

எவ்வ (1)

எவ்வ நோயுறும் பிறக்கும் இறக்கும் இ துயரம் ஓர்ந்த – குசேலோ:1 139/2
மேல்

எவ்வத்து (1)

எவ்வத்து அகற்றி வளர்க்கும் அகத்து இட்ட உணவு நீர் இவற்றை – குசேலோ:1 129/3
மேல்

எவ்வாறு (6)

எவ்வாறு இ துயர் கடல் நீந்துவம் எனும் ஓர் எண்ணம் உளத்து என்றும் உண்டால் – குசேலோ:1 80/4
எய்த்து இனி நாம் மற்றை வழி எவ்வாறு கடப்பது என – குசேலோ:1 178/2
கோமகன்-தன் தலை வாயில் எவ்வாறு குறுகுவல் யான் – குசேலோ:1 194/2
தண்டல்_இல் நெருக்கம் தவிர்ந்திடாது உள்ளால் சார்வது எவ்வாறு என நினைத்து – குசேலோ:2 258/4
திடமுற எவ்வாறு என்னின் செப்ப கேள் செழு மறையோய் – குசேலோ:2 433/2
மன்றல் உற்றது எவ்வாறு வகுத்துரைத்தி என உரைப்பான் – குசேலோ:3 583/4
மேல்

எவ்விடம் (1)

இடம் படும் இரதம் முன்பின் ஊரிடம் மற்று எவ்விடம் இவன் நடந்திடுவான் – குசேலோ:2 233/4
மேல்

எவ்வுயிரிடத்தும் (1)

ஏவர் எவ்வுயிரிடத்தும் இலங்கு அருள் செலுத்திநிற்போர் – குசேலோ:3 575/1
மேல்

எவ்வுயிரும் (2)

ஏதம் தவிர்ப்பானும் எவ்வுயிரும் காப்பானும் கண்ணன் போலும் – குசேலோ:2 202/3
காமரு நல் நெறி நடப்ப அறம் தழைப்ப எவ்வுயிரும் களிப்பில் மேவ – குசேலோ:3 707/1
மேல்

எவர் (1)

சுருங்கும் அன்பின் மற்று எவர் வெறுத்திடாதவர் தூ நகை மலர்_கொம்பே – குசேலோ:1 164/4
மேல்

எவர்க்கு (2)

கமை உடையார் நட்பு எவர்க்கு காண் கிடைக்கும் அரிதரிது – குசேலோ:2 422/4
உவர் கொண்ட குணம் எவர்க்கு உண்டு என மொழிய உயர்வரே – குசேலோ:2 428/4
மேல்

எவரால் (1)

பன்ன அரிய இவன் செய்யும் மாயை எவரால் அறியப்படும் வாய் வந்த – குசேலோ:2 521/2
மேல்

எவரும் (7)

இன்ன வளம் படைத்து எவரும் இறும்பூது கொண்டு அடைய – குசேலோ:1 33/1
எது என கேட்டிடில் எவரும் இன்னும் நெடும் தூரம் என்பார் – குசேலோ:1 192/4
தப்பு_இல் ஆழமும் கொண்டு அலர் மணம் உடைத்தாய் சாற்று-தோறு அகலமுற்று எவரும்
ஒப்பு அரும் குரைத்து என்று உரைத்திட பொலியும் உள் நகர் அகழியை கடந்தான் – குசேலோ:2 230/3,4
நெடியவன் அடியார் இவர் என எவரும் நிகழ்த்திட தகும் அடையாளம் – குசேலோ:2 263/1
மெச்சும் நும் கடன் என்று உரைத்தனன் எவரும் விரும்புறு குசேல மா தவனே – குசேலோ:2 269/4
ஈனமற நிற்கின்றதே எவரும் சொலற்கு அரியாய் – குசேலோ:2 430/4
உவப்புற எவரும் தண்டகம் புகுந்து அங்கு உடன்று எழு விராதனை மாட்டி – குசேலோ:3 670/4
மேல்

எவரே (2)

வல்லவன் புரிந்த திறத்தை இற்று என்ன வகுப்பவர் உலகினில் எவரே – குசேலோ:0 26/4
நின்றுளான் இவனை புகழ்ந்திடார் எவரே நீடிய பவ தொடக்கு அறுப்பார் – குசேலோ:1 54/4
மேல்

எவற்றினுக்கும் (1)

விடல் மிக்கதுவால் எவற்றினுக்கும் விருப்பின் சில உள்ளனவேனும் – குசேலோ:3 644/3
மேல்

எவற்றினும் (1)

தரித்திரம் கொடிய எவற்றினும் கொடிது அத்தகையதை ஒழித்தல் நன்றாமே – குசேலோ:1 89/4
மேல்

எவற்றையும் (2)

மண்டிய உயிர்கள் எவற்றையும் கமலை மார்பினன் புரப்பனே எனினும் – குசேலோ:1 159/2
கணவன் துய்த்திட கருது எவற்றையும்
இணர் மென் கூந்தலார் எடுத்தெடுத்து அளித்து – குசேலோ:2 486/1,2
மேல்

எவன் (1)

இத்தகைய மறையவரை எளியர் என நினைப்பது எவன் இவண் நிற்கின்ற – குசேலோ:2 316/1
மேல்

எவைகளாலும் (1)

மேய கொடும் கள்வரால் மற்று எவைகளாலும் இடர் விளைந்த போதில் – குசேலோ:2 314/2
மேல்

எவையும் (1)

சாலவும் மெய் பணி எவையும் தலைக்கொண்டு வாழ்ந்திடும் நாள் – குசேலோ:3 601/4
மேல்

எழ (2)

அல்லை அனுக்கும் இரவி எழ ஆங்காங்கு அமரும் அரும் பொருள்கள் – குசேலோ:2 466/3
துன்றிய பேரானந்தம் ஒழியாது தோன்றி எழ
கன்றிய தீ பொறி அவித்தோன் கண்படைகொண்டு அருளினான் – குசேலோ:2 505/3,4
மேல்

எழா (3)

கரு நிற கரை கொன்று இரங்கு எறி தரங்க கடல் முழக்கு எழா வகை அடக்கும் – குசேலோ:1 45/4
காற்று வெம் பரி விலாழி நீர் சேற்றில் கால் பதிந்து எழா வகை கண்டான் – குசேலோ:2 243/4
பற்பல நாள் இருக்கை எழா பரிசு இருந்து தவம்புரியும் – குசேலோ:3 585/1
மேல்

எழில் (20)

இமைத்தல்_இல் விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப இலங்குறும் இள நல எழில் ஆர் – குசேலோ:0 8/1
ஏழிரண்டு என்னும் புவனம் காத்து அளிப்போன் எழில் வசுதேவன்-தன் மைந்தன் – குசேலோ:0 10/1
தாமம் நறு முளரி துயல்வரு தடம் தோள் எழில் வீராச்சாமி ஈன்ற – குசேலோ:0 22/1
இந்திரன் வேண்ட எழில் திரு மார்பன் இணை அடி பூசனை இயற்றி – குசேலோ:0 25/4
இலகு செங்கோல் கை கொண்ட எழில் பரீட்சித்து வேந்தே – குசேலோ:1 1/3
இ தரங்கம் சூழ் பூமிக்கு எழில் முகம் ஆகி என்றும் – குசேலோ:1 2/3
வெள்ள நீர் துளைந்து ஆடுறூஉம் எழில் வளம் மேவும் – குசேலோ:1 9/4
என்னரும் இறும்பூது எய்தும் எழில் மிகும் வணிகர் என்றும் – குசேலோ:1 25/3
இளமையில் சிறந்தோம் என்றும் எழில் நலம் உடையோம் என்றும் – குசேலோ:1 103/3
ஏந்து எழில் இள மங்கையரும் மைந்தரும் பொன் இயைதரு சிவிறியும் பந்தும் – குசேலோ:2 229/2
என்றலும் உவகை விம்ம எழில் முகம் மலர்ச்சி காட்ட – குசேலோ:2 385/1
இருநிதி கிழவன் வாழ்க்கை எழில் நகர் சிற்றூராமால் – குசேலோ:3 546/4
வெள்ளிய மாடம்-தோறும் விளங்கு எழில் மணி பூண் நல்லார் – குசேலோ:3 555/1
இப்பொழுதே உன் மகளை எழில் மன்றல் முடித்து எனக்கு – குசேலோ:3 599/1
இறவு உள தன்மையர் ஆகி எழில் பொலிவு மிக வாய்த்த – குசேலோ:3 606/2
நலம் புரி பதக்கம் கோத்த பல் மணி சில் நல் அணிகளும் எழில் வாய்ந்த – குசேலோ:3 618/2
இரும் பசு காவல்செய்யும் ஆவயின் நல் இராதை-தன் எழில் நலம் கவர்ந்து – குசேலோ:3 685/1
சார்தரும் ஈரம் கொல்லியை தடியா எழில் கலன் தந்தவற்கு உதவி – குசேலோ:3 686/3
எழில் நலம் கனிந்த சத்தியபாமை-தனை மணியொடும் உவந்து ஈய – குசேலோ:3 695/1
தென் பரவும் நல் பவள அம்புயமும் சமழ்ப்ப எழில் சிறவாநிற்க – குசேலோ:3 710/4
மேல்

எழில்தர (1)

ஒளிர் நுதி வடி வாள் ஏந்தி ஊங்கு எழில்தர நிற்கின்றோன் – குசேலோ:2 290/1
மேல்

எழில்தரு (1)

எந்திடத்து என வினாவினர் இலங்கு எழில்தரு பொன் – குசேலோ:2 338/2
மேல்

எழில்பெற (1)

இம்மையில் தருமம் தானம் எழில்பெற இயற்றினோர்கள் – குசேலோ:1 123/1
மேல்

எழிலி (1)

இளமையில் நின்னோடு இரும் கலை கற்ற எழிலி போல் வண்ணன் நின் கண்ட – குசேலோ:1 91/1
மேல்

எழிலிகள் (1)

இட களித்து உண்டோன் இந்திரன் ஏவ எழிலிகள் பொழிந்த கல்மழையை – குசேலோ:0 2/2
மேல்

எழீஇ (9)

ஏர் ஆரும் கலை கடல் முற்று உண்டு ஆங்கு நின்று எழீஇ என் விவேக – குசேலோ:0 13/2
தன் உளத்தில் எண்ணி எழீஇ தனி நடந்து சில் நாளில் – குசேலோ:1 196/3
விரும்பு செம் துகிரோடு அலை கொழுந்து எழீஇ விழல் போல் – குசேலோ:2 372/2
சந்தம் ஆர் நிலத்தின் வீழ்ந்து தாழ்ந்து எழீஇ குடந்தம்பட்டு – குசேலோ:2 381/2
நிரப்பு அவிய பருகுற்று எழீஇ
வானிடை படர் மஞ்ஞை குழாம் என – குசேலோ:2 438/2,3
ஒருங்கு கூறலும் உவந்து தாழ்ந்து எழீஇ
பரும் கை மால் வரை பகை உழக்குபு – குசேலோ:2 483/2,3
கதிர் உதிக்கும் காலை எழீஇ கடன் பலவும் முற்றி அடர் – குசேலோ:2 506/1
துன்று மா மங்கையும் தொடர வாய்விட்டு எழீஇ
மன்ற வேதங்களும் தொடர வான் சுவை அமிர்து – குசேலோ:3 538/4,5
ஒன்றும் அன்பின் வணங்கி உவந்து எழீஇ
துன்றும் இ கதை கேட்டு இன்பம் தோய்ந்தனன் – குசேலோ:3 745/2,3
மேல்

எழு (20)

வன்புறும் அடுதல் இல்லாமை வயிற்று எழு பசி தழல் அவிய – குசேலோ:1 151/3
மொய்த்து எழு தீ வெப்பு உடற்றும் முதிர்வேனில் வந்ததுவால் – குசேலோ:1 178/4
அணி கிளர் சிலம்பின் ஒலியும் பின் எழு பொன் அவிர்தரு காஞ்சியின் ஒலியும் – குசேலோ:2 241/3
எழு கதிர் பரி வாய் கௌவ எழுந்த செஞ்சாலி செய்யில் – குசேலோ:2 297/2
கலங்கலை ஆர் எழு கடலும் நிலை பெயர உலகம் நிலை கலங்கினாலும் – குசேலோ:2 318/3
அறம் தவாது எழு மதி விசும்பு ஆறு செல் வருத்தம் – குசேலோ:2 351/3
கேட்டனர் துவாரபாலர் கிளர்ந்து எழு களிப்பு துள்ள – குசேலோ:2 386/1
ஆய காலை விண் ஆறு எழு வெண் முகில் – குசேலோ:2 437/1
நிலவு வெண் திரை பாற்கடல்-நின்று எழு
கலவ மா மயில் அன்ன கரும் குழல் – குசேலோ:2 493/1,2
எழு வெம் கதி உளை பொங்கிய இயல் தங்கிய பரியும் – குசேலோ:2 526/2
மடல் மேல் எழு தார் வானவர் வண் துந்துபி ஐந்தும் – குசேலோ:2 530/3
கரும் கடலின் நடுவண் எழு கதிர் என கார் நிறத்து மணி கதிர்ப்ப காமர் – குசேலோ:3 538/1
பொங்கி எழு பெரும் காம புலிங்க தீ கொழுந்து ஓடி – குசேலோ:3 592/1
துன்றி எழு வருத்தம் இற தொலையாத இளமை பெறல் – குசேலோ:3 608/3
கனைக்கும் ஒண் முகிலை கிழித்து எழு செம் கேழ் கதிர் என கவின் குடியிருந்த – குசேலோ:3 615/2
நீள் சுடர் தொடரும் அமைந்த சூடகமும் நிரை விரல்-தொறும் எழு கதிரை – குசேலோ:3 619/3
உருவ எண் கோவை காஞ்சியும் செம் கேழ் உமிழ் எழு கோவை மேகலையும் – குசேலோ:3 620/2
உவப்புற எவரும் தண்டகம் புகுந்து அங்கு உடன்று எழு விராதனை மாட்டி – குசேலோ:3 670/4
பொன் ஆரும் மணி மகுடம் பசிய வரை முகட்டு எழு செம்பொன்னை ஏய்ப்ப – குசேலோ:3 706/1
காண்டலும் விரைந்து எழுந்து கரை உடைத்து எழு நீத்தம் போல் – குசேலோ:3 716/1
மேல்

எழுகடற்கு (1)

எழுகடற்கு ஒரு புல் நுனி பனி துளி என் உவகையை செய்யும் – குசேலோ:1 167/1
மேல்

எழுகின்றது (1)

ஓவாது மெய்யினிடை புளகம் எழுகின்றது கண் உருகாநின்ற – குசேலோ:2 329/2
மேல்

எழுத (1)

எழுத அரு மறையை கவர்ந்தனன் ஆகி எறி திரை கடல் புகுந்து ஒளித்த – குசேலோ:3 662/1
மேல்

எழுதல் (2)

என்றே எழுதல் அகங்காரம் இது வேண்டுவது என்று எழுதல் அவா – குசேலோ:3 651/2
என்றே எழுதல் அகங்காரம் இது வேண்டுவது என்று எழுதல் அவா – குசேலோ:3 651/2
மேல்

எழுதலின் (1)

துடிதுடித்து நா எழுதலின் சிறிது சொற்றிடுவாம் – குசேலோ:2 340/4
மேல்

எழுதலும் (2)

ஏற்று உரி முரச வேற்று இடி முழக்கம் எழுதலும் வெளில் தபுத்து எழுந்து – குசேலோ:2 243/2
உருவ சந்திரன் எழுதலும் உகுத்த நீர் பெருகி – குசேலோ:2 352/2
மேல்

எழுதிடும் (1)

இன்னும் பார்க்க எழுதிடும் சீர்த்தியான் – குசேலோ:2 226/4
மேல்

எழுதிவைத்த (1)

நாவி அல் கரும் மென் கூந்தல் நங்கைமார் எழுதிவைத்த
பூ இயல் படம் ஆங்காங்கு பொலிவது காணும்-தோறும் – குசேலோ:2 397/2,3
மேல்

எழுதிவைப்போர் (1)

எதிர் பொரும் அரசர் ஏறே இ கதை எழுதிவைப்போர்
பொதி தரும் அன்பில் கேட்போர் பூசிப்போர் படிப்போர் யாரும் – குசேலோ:3 744/1,2
மேல்

எழுந்த (11)

அந்தோ என் வயிற்று எழுந்த பசி அடங்கிற்றில்லை என அழுமால் ஓர் சேய் – குசேலோ:1 71/1
உளம் வலித்து எழுந்த வாளை ஒய்யென கற்பகத்தின் – குசேலோ:2 296/3
எழு கதிர் பரி வாய் கௌவ எழுந்த செஞ்சாலி செய்யில் – குசேலோ:2 297/2
வற்றி என்பு எழுந்த யாக்கை மா தவன் நின் மேல் வைத்த – குசேலோ:2 384/1
கரு வான் எழுந்த செவ் வானம் கடல் சூழ் உலகு வளைந்ததே – குசேலோ:2 458/4
வானில் எழுந்த செழு மதியம் வயங்க பொழி வெண் கதிரால் அ – குசேலோ:2 463/1
வெய்யோன் எழுந்த அப்பொழுதே விமல ஆசாரியனான – குசேலோ:2 467/1
கற்றை ஆர்ந்து எழுந்த மாடம் கவிழ்தர ஒட்டா என்னா – குசேலோ:3 550/3
இவர்ந்த ஆசையின் விலா புடை வீங்க உண்டு எழுந்த
நிவந்த வேதியர் குழாத்தொடும் எழுந்து அவண் நீந்தி – குசேலோ:3 638/3,4
கொலை தொழில் புரிய தூண் கிழித்து எழுந்த கோளரி நின் அடி போற்றி – குசேலோ:3 665/4
இலங்கு ஆரம் அணிந்து பணைத்து இறுகி அண்ணாந்து எழுந்த முலை இரும் கோட்டிற்கும் – குசேலோ:3 713/3
மேல்

எழுந்தருள்வான்-கொல் (1)

என்று இனிது அருளி செய்ய எழுந்தருள்வான்-கொல் என்று – குசேலோ:3 721/1
மேல்

எழுந்தருளப்பண்ணி (1)

மங்கல மறை_வலாளன் மகிழ்ந்து எழுந்தருளப்பண்ணி
பொங்கு பொன் குடம் பூரித்த புதிய மஞ்சன நீர் ஆட்டி – குசேலோ:2 406/2,3
மேல்

எழுந்தருளினனே (1)

வரை என பணைத்து கதிர் ஒளி மழுக்கும் மாளிகைக்கு எழுந்தருளினனே – குசேலோ:3 623/4
மேல்

எழுந்தருளினான் (1)

எம்மை இனிது ஆண்டருள எழுந்தருளினான் என்றே எண்ணம் கோடும் – குசேலோ:2 327/4
மேல்

எழுந்தருளுக (1)

ஏதம்_இல் முனிவர் ஏறே எழுந்தருளுக என்று அங்கை – குசேலோ:2 392/2
மேல்

எழுந்தவே (1)

தமரம் விண்ணும் சலிப்ப எழுந்தவே – குசேலோ:2 440/4
மேல்

எழுந்தனனே (1)

வெருவும் நாமும் களி தூங்க வெய்யோன் குண பால் எழுந்தனனே – குசேலோ:2 465/4
மேல்

எழுந்திருந்து (1)

மன்னர் ஏறு கேட்டு எழுந்திருந்து அவர் வருக என்றான் – குசேலோ:2 380/1
மேல்

எழுந்து (16)

மிக்க செம் தழலின் சிகை கொழுந்து எழுந்து மெய் வெதுப்புறும் என அஞ்சி – குசேலோ:1 172/1
அடர் கதிரோன் எழும் முன் எழுந்து ஆறு உணர்ந்து நடந்திடுமால் – குசேலோ:1 189/4
பொன் செய்த மலர் பூம் புன்னை நிழலில்-நின்று எழுந்து போந்து – குசேலோ:2 218/2
ஏற்று உரி முரச வேற்று இடி முழக்கம் எழுதலும் வெளில் தபுத்து எழுந்து
கூற்றும் உள் நடுங்க எதிர் பரிக்காரர் குறுகிடா வகை செலும் களிறு – குசேலோ:2 243/2,3
அந்தில்-நின்று எழுந்து விண் முகடு உடைக்க அளவு_இல் பல் வளத்தவாய் பொலியும் – குசேலோ:2 257/3
களி தரு செருக்கினோடு கால் விசைத்து எழுந்து வாளை – குசேலோ:2 290/3
நேய முத்தொடு பொங்கி மேல் எழுந்து என நிலவும் – குசேலோ:2 353/4
போதகம் கூப்பினார்கள் பொருக்கென எழுந்து செம்மை – குசேலோ:2 392/3
ஏற்ற காலை எழுந்து ஓர் கொடும் குளிர் – குசேலோ:2 452/3
கடல் மேல் எழுந்து ஆர்த்தால் என கடல் நீர் உற பருகி – குசேலோ:2 530/1
எள்ளள்-இல் பவள வல்லி எழுந்து நின்றிடுதல் ஏய்க்கும் – குசேலோ:3 555/4
எழுந்து செல் கதியும் தோற்ப துனைவினின் ஏகும் பாய்மா – குசேலோ:3 561/2
நிவந்த வேதியர் குழாத்தொடும் எழுந்து அவண் நீந்தி – குசேலோ:3 638/4
காண்டலும் விரைந்து எழுந்து கரை உடைத்து எழு நீத்தம் போல் – குசேலோ:3 716/1
பூண்டவர்க்கு உரிய தாள் மேல் பொள்ளென வீழ்ந்து எழுந்து – குசேலோ:3 716/4
நொடி மிசை எழுந்து துள்ளி நோற்றுளோம் யாமே என்று – குசேலோ:3 717/4
மேல்

எழுந்துவிட்டு (1)

எழுந்துவிட்டு ஒளிர பல் பகல் ஆற்றி என்பொடு நரம்புகள் தோன்றி – குசேலோ:1 52/3
மேல்

எழுநூற்று (1)

ஏர் ஆரும் சகாத்தம் ஆயிரத்து எழுநூற்று எழுபத்திரண்டில் நிகழ் சௌமிய நல் ஆண்டு தனு திங்கள் – குசேலோ:0 20/1
மேல்

எழுப்ப (1)

நல் இயல் படு வீணையின் நரப்பு ஒலி எழுப்ப – குசேலோ:2 373/4
மேல்

எழுப்பி (2)

எண் அகம் தப கொணர்ந்த கல் அடுக்கி மேல் எழுப்பி
கண் அகம் கவர் வேதி செய்து இரு புறம் கதிர்ப்ப – குசேலோ:2 342/2,3
இலங்கு வெண்பொன் இட்டிகைகளால் சுவர் தலம் எழுப்பி
நலம் கொள் பல் மணி பதித்த பொன் நிலைகளும் நாட்டி – குசேலோ:2 343/1,2
மேல்

எழுப்பு (1)

பருவ சில புள் எழுப்பு ஒலியும் பாய கீழை திசை விளர்ப்பும் – குசேலோ:2 464/3
மேல்

எழுப்பும் (1)

தரித்திரம் அளவா சோம்பலை எழுப்பும் சாற்ற அரும் உலோபத்தை மிகுக்கும் – குசேலோ:1 88/2
மேல்

எழுப்புறும் (1)

துங்க யாளி துறுமி எழுப்புறும்
பொங்கும் ஓதை புவனம் பொதியுமால் – குசேலோ:1 42/3,4
மேல்

எழுபத்திரண்டில் (1)

ஏர் ஆரும் சகாத்தம் ஆயிரத்து எழுநூற்று எழுபத்திரண்டில் நிகழ் சௌமிய நல் ஆண்டு தனு திங்கள் – குசேலோ:0 20/1
மேல்

எழுபத்திரண்டு (1)

திரண்ட மா மணி குயிற்றுபு செம்பொன் செய் எழுபத்திரண்டு
வாயிலும் விரைவினில் கடந்தனர் இலங்கி – குசேலோ:2 337/1,2
மேல்

எழும் (10)

அழுந்தபட்டு ஏங்க எழும் பசி ஒழிக்க அனம் இலாது உயங்கினர் அந்தோ – குசேலோ:1 85/2
மாறலைத்து எழும் போதக முதலாம் பல் மாக்கட்கும் இடமதாய் கொடுமை – குசேலோ:1 173/3
அடர் கதிரோன் எழும் முன் எழுந்து ஆறு உணர்ந்து நடந்திடுமால் – குசேலோ:1 189/4
எழும் கரும் பெண்ணை-தோறும் இறக்கு கள் மாற புக்கார் – குசேலோ:2 211/2
இரவு எழும் சுடர் கதிர் தவழ்ந்து என விரித்து இயக்கி – குசேலோ:2 371/2
ஆண்டகை அவனும் கண்ணுற்று அணை உடைத்து எழும் நீத்தம் போல் – குசேலோ:2 403/2
கொழு நிணம் குதட்டி மாற்றார் குமைத்து எழும் வடி வேல் வேந்தே – குசேலோ:2 412/4
இன்பு உடை ஈருளும் சுவைத்திட்டு எழும் கதிர் வாள் கண்ணபிரான் – குசேலோ:2 501/2
இந்திர நீல மேடை எழும் கதிர் கற்றை மீ போய் – குசேலோ:3 551/1
மாயையின் அடைந்த உழை உயிர் போக்கி மாதினை கவர்ந்து எழும் அரக்கன் – குசேலோ:3 672/1
மேல்

எழுமை (1)

எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் எழுமை பவமும் ஈன்றிடும் வித்து – குசேலோ:3 652/1
மேல்

எழுவான் (1)

சிந்த சிதைப்பல் என சினந்து செழு வான் முகட்டில் எழுவான் போல் – குசேலோ:2 462/3
மேல்

எள்துணையும் (1)

படிறு அற ஆயின் இன்பம் பயப்பது எள்துணையும் இன்றால் – குசேலோ:3 726/4
மேல்

எள்ளரு (1)

எள்ளரு நல் மைந்தர்காள் கொடு வாரும் என ஏவ – குசேலோ:2 436/3
மேல்

எள்ளரும் (1)

எள்ளரும் புகழ் இரதியை ஏய்க்கும் மாதர்களும் – குசேலோ:1 9/2
மேல்

எள்ளள்-இல் (1)

எள்ளள்-இல் பவள வல்லி எழுந்து நின்றிடுதல் ஏய்க்கும் – குசேலோ:3 555/4
மேல்

எள்ளு (1)

எள்ளு வறுமை பிணியோர் தொடர்ந்துதொடர்ந்து இளைப்பது போல் – குசேலோ:1 182/4
மேல்

எள்ளுபு (1)

எள்ளுபு கழிக்கும் கீறல் இயை பழம் கந்தை என்றும் – குசேலோ:3 572/2
மேல்

எள்ளுவர் (1)

இரும் கடல் புவியிடத்தின் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என்னா – குசேலோ:1 164/1
மேல்

எளிது (1)

ஏமமுற ஏழையேற்கு எளிது கிடைத்திடும்-கொல்லோ – குசேலோ:1 194/4
மேல்

எளியர் (1)

இத்தகைய மறையவரை எளியர் என நினைப்பது எவன் இவண் நிற்கின்ற – குசேலோ:2 316/1
மேல்

எளியன் (1)

என்ன காரியம் செய்தேம் இ பெரியனை எளியன் என்று – குசேலோ:2 393/2
மேல்

எளியன (1)

இற்ற என்று உரைத்திட எளியன அல யார்க்கும் – குசேலோ:2 347/4
மேல்

எளியனேன் (1)

எளியனேன் மறையோர்-தம் குலத்து உதித்தேன் என் பெயர் குசேலன் மிக்கு ஒலிக்கும் – குசேலோ:2 267/1
மேல்

எளியேனை (1)

பேச அரும் கடவுளாம் எளியேனை பெட்பொடு புரத்தல் நின் கடனே – குசேலோ:1 157/4
மேல்

எளியோன் (1)

எளியோன் பாவம் இத்தனை தூரம் ஏன் வந்தான் – குசேலோ:2 513/1
மேல்

எற்கு (1)

இனிய எற்கு அன்றி யார்க்கு கொண்டுவந்திருக்கின்றாயே – குசேலோ:2 472/4
மேல்

எற்று (1)

அணவுறும் அஃது எற்று என்று வினவற்க அரசர் ஏறே – குசேலோ:3 566/4
மேல்

எற்றே (3)

இருவா நின்றிடும் மிடியில் பல் மகவுள்ளாள் செய்கை எற்றே எற்றே – குசேலோ:1 79/4
இருவா நின்றிடும் மிடியில் பல் மகவுள்ளாள் செய்கை எற்றே எற்றே – குசேலோ:1 79/4
மலர் தலை உலகம் காக்கும் மன்னன்-மாட்டு உன் நட்பு எற்றே – குசேலோ:2 277/4
மேல்

எற்றை (1)

எற்றை யான் புனைவல் வான் ஆற்று இரு புறம் நெருங்கி நிற்கும் – குசேலோ:3 550/2
மேல்

எற்றைக்கும் (1)

இதமுறல் எந்நாள் சேயால் எற்றைக்கும் துன்பமானால் – குசேலோ:1 118/4
மேல்

எற்றோ (1)

பொருவு_இல் இ மறையோன் செய்த புண்ணியம் எற்றோ இந்த – குசேலோ:3 571/3
மேல்

எறி (7)

இருள் அற இமைக்கும் கதிர் ஒளி சமழ்ப்ப எறி கதிர் மணி பல ஏந்தி – குசேலோ:1 44/2
கரு நிற கரை கொன்று இரங்கு எறி தரங்க கடல் முழக்கு எழா வகை அடக்கும் – குசேலோ:1 45/4
அலை எறி மணியும் முத்தும் அலகும் பல் மீனும் மற்றும் – குசேலோ:2 207/1
இணங்கு கை தோணி ஏறி எறி வலை வீசும் ஆர்ப்பும் – குசேலோ:2 209/1
இரசிதத்து அமைத்த மாடம் எறி செறி திரை பால் ஆழி – குசேலோ:3 556/1
எழுத அரு மறையை கவர்ந்தனன் ஆகி எறி திரை கடல் புகுந்து ஒளித்த – குசேலோ:3 662/1
எறி செறி தரங்க பாற்கடல் நடுவண் எறுழ் வரை மத்து என கூட்டி – குசேலோ:3 663/1
மேல்

எறிக்கும் (1)

நாம நீள் இருளை நக்கி வாள் எறிக்கும் நகரங்கள் பற்பல கடந்தான் – குசேலோ:1 175/4
மேல்

எறித்திட (2)

காளையர் சூழ மோலி கதிர் எறித்திட நிற்கின்றோன் – குசேலோ:2 294/1
வயிர ஒண் குழை மதாணி வாள் எறித்திட நிற்கின்றோன் – குசேலோ:2 295/1
மேல்

எறிந்த (3)

கோமள மடவார் மறுகிடை எறிந்த குரூஉ மணி பூண் அவண் குறுகும் – குசேலோ:1 175/3
அஞ்சும் ஊடலின் விண் மாதர் எறிந்த முத்தாரம் வீழ – குசேலோ:3 552/3
பொன் தொடியவர் எறிந்த மணி கலன் பொலிதலாலே – குசேலோ:3 562/3
மேல்

எறிந்து (5)

திடம்பட எண்ணும் எண் புரந்திடுக திரை கடல் கிழிய மத்து எறிந்து
மடம்படும் அவுணர் சவட்டி ஒள் அமுதம் வானவர்க்கு ஊட்டிய முதலே – குசேலோ:0 5/3,4
பந்தியின் மட நல்லார் பொன் பந்து எறிந்து ஆடல் நோக்கி – குசேலோ:2 288/2
கரை_இல் பல் மணி நீராஞ்சனம் வளைத்து கடிது இரு பாலினும் எறிந்து
புரை_இல் கற்புடையாள் வணங்கினள் நிற்ப புயல் என பல்லியம் குளிற – குசேலோ:3 623/2,3
ஒரு கரும் கன்று கொடு விள எறிந்து அங்கு உற்ற புள் வாய் கிழித்து அரவ – குசேலோ:3 681/3
பொங்கும் அருள் பெரு வெள்ளம் திரை எறிந்து கரைபுரள பொழியாநிற்க – குசேலோ:3 708/4
மேல்

எறியும் (1)

அலை எடுத்து எறியும் வாவி அங்கநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 291/4
மேல்

எறும்பினுக்கும் (1)

குறிய மனை-வயின் புகும் ஓர் எறும்பினுக்கும் ஆங்கு உணவு கொடுத்தற்கு இல்லை – குசேலோ:1 77/4
மேல்

எறும்பு (1)

துன்றும் நறு நெய் குடத்து எறும்பு சூழ்தல் போலும் சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/4
மேல்

எறுழ் (3)

இமைக்கும் அ நகரம் காணூஉ எறுழ் வலி காதி_மைந்தன் – குசேலோ:3 544/1
எறி செறி தரங்க பாற்கடல் நடுவண் எறுழ் வரை மத்து என கூட்டி – குசேலோ:3 663/1
ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலி தோள் அங்கத செவ் ஒளி மேல் ஓங்க – குசேலோ:3 706/3
மேல்

என் (56)

மா தவர் பன்னியர் மனம் என் தாமரை – குசேலோ:0 11/1
ஏர் ஆரும் கலை கடல் முற்று உண்டு ஆங்கு நின்று எழீஇ என் விவேக – குசேலோ:0 13/2
கனை கடல் முகிலை பார்த்து என் நீர் உவரை கழிப்பி மன் உயிர்க்கு எலாம் இனிதா – குசேலோ:0 16/1
புனை என கேளாது எனினும் அ முகிலே புரியும் என் செய்யுளின் புகரை – குசேலோ:0 16/2
வெற்றுடம்பு ஆகி நிற்பள் மெலிவள் பின் என் செய்வாளால் – குசேலோ:1 69/4
இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால் – குசேலோ:1 70/2
அந்தோ என் வயிற்று எழுந்த பசி அடங்கிற்றில்லை என அழுமால் ஓர் சேய் – குசேலோ:1 71/1
அடுத்த மனை சிறான் ஒருவன் இன்று நுமது அகம் கறி என் அட்டார் என்று – குசேலோ:1 73/1
எடுத்துரை என்றிடும் மழவுக்கு உரைக்கில் அது செய் எனில் என் செய்வாம் என்று – குசேலோ:1 73/3
சீறுதல் இலாத அனை முகம் பார்த்து இன்னான் இன்ன தின்றான் என் வாய் – குசேலோ:1 74/2
பிணிபடும் உளத்தில் புகலும் என் மொழியை பெட்பொடு கேட்டி என்று இயம்பும் – குசேலோ:1 84/4
அல்லது நாளைக்கு என் செய்வாம் எனும் கவலை உண்டோ – குசேலோ:1 98/1
மருவு பல் கிளையும் ஓம்பார் வளம் படைத்து என் பெற்றாரால் – குசேலோ:1 106/4
மை வந்த கண்ணாய் இனிது என் கொடு வல்லை செல்வல் – குசேலோ:1 162/4
இந்தவாறு இவன் உரைத்தல் என் என உளத்து எண்ணிடேல் எக்காலும் – குசேலோ:1 166/1
எழுகடற்கு ஒரு புல் நுனி பனி துளி என் உவகையை செய்யும் – குசேலோ:1 167/1
சற்றும் உணராது வழி தலைப்பட்டேன் என் செய்தேன் – குசேலோ:1 193/4
என் செய்வாம் நன் சொல் கூறி இரப்பதே துணிவு என்று எண்ணி – குசேலோ:2 218/1
உற்ற இ தன்மை என் என மயங்கி உண்மை தேர்ந்து உள் நகை கொண்டான் – குசேலோ:2 249/4
மின்-வயின் பொலிய உயர்ந்த மாளிகை என் வியன் வயிற்று அடக்கி மீட்டு உமிழும் – குசேலோ:2 254/2
தீட்டரும் புகழோன் என் செய்வான் நடுங்கி தியங்கி ஓட்டம்பிடித்து உய்ந்தான் – குசேலோ:2 260/4
எக்கலைகளினும் வல்லீர் இயம்பும் என் ஆசி கொள்-மின் – குசேலோ:2 265/4
எளியனேன் மறையோர்-தம் குலத்து உதித்தேன் என் பெயர் குசேலன் மிக்கு ஒலிக்கும் – குசேலோ:2 267/1
குலப்படும் மற்றோரேனும் கொல்பவர் நட்பு என் ஆமால் – குசேலோ:2 278/4
என் செய்வாம் எண்ணாது ஒன்றை இயற்றுதல் என்றும் தீதே – குசேலோ:2 308/4
உம்மாலும் எம்மாலும் ஆம் பயன் என் சாற்றுவீரே – குசேலோ:2 317/4
வந்த காரியம் என் என்றான் வகுத்து உரையாடலுற்றார் – குசேலோ:2 381/4
என் உள்ளான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு இல்லானேல் – குசேலோ:2 420/2
என் இல்லான் ஆவன் அவன் இரும் தவர் நட்பு உள்ளானேல் – குசேலோ:2 420/4
இவர் தந்தை என் நோற்றான் என்று அறிஞர் உரைக்கும் வகை – குசேலோ:2 428/1
ஊற்று மாரி ஒழிதல் இன்று என் இனி – குசேலோ:2 452/1
மருவும் அவர் என் உற்றார் என்று எட்டிப்பார்க்க வருவான் போல் – குசேலோ:2 465/2
ஐயோ பிரமசாரிகள் எங்கு அடைந்தார் என் உற்றனர்-கொல் என – குசேலோ:2 467/3
மண்டு மறை சொல் என் நிமித்தம் மழையில் நனைந்தீர் வருத்தம் மிக – குசேலோ:2 468/3
வந்தனை எனக்கு என் கொண்டுவந்தனை அதனை இன்னே – குசேலோ:2 471/2
தந்தனை ஆயின் நன்று தரு சுவை பக்கணத்து என்
சிந்தனை நின்றது என்றான் தெரிவு அரும் வஞ்ச கள்வன் – குசேலோ:2 471/3,4
மாற்றி நின்றது என் வழங்குவாய் என்றான் – குசேலோ:2 490/4
ஒழுங்குறும் முன் தவம் இல்லவர் யார் நட்பு உற்றால் என்
விழுங்கும் மிடி துயர் தீர் அரும் நீரினர் மெய் ஈதால் – குசேலோ:2 516/1,2
விரவில் இவன் என் செய்வான் சிந்து பழம் கந்தை அன்றி வேறொன்று இல்லான் – குசேலோ:2 518/3
கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர் – குசேலோ:2 519/4
கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர் – குசேலோ:2 519/4
என் நினைத்து வந்தானோ அவன் இவனும் யாது நினைத்திருக்கின்றானோ – குசேலோ:2 521/1
இருமை இ செல்வம் கண்டீர் இன்னும் என் பெறுமோ என்பார் – குசேலோ:3 574/4
பாய வனத்து என் கண்டோ பயந்தாள் மற்று இவள் என்று – குசேலோ:3 594/2
என் செய்தாய் பேதாய் என்று இரங்கி விரைந்து ஆங்கு எய்தி – குசேலோ:3 598/1
வெப்புறும் என் சாபத்தால் வீடிடும் நின் குலம் என்றான் – குசேலோ:3 599/3
என் பெயர் யாது எனில் சுகனி இரும் தவத்து மேலானாய் – குசேலோ:3 605/1
என் பெற வல்லீர் போம் என்று எடுத்தெறிந்து பேசினளால் – குசேலோ:3 605/4
மங்கையர் சூளாமணிதான் வடுவுறாது ஒழிதர என்
பொங்கு இயல் கற்பினுக்கு என்னா பொருக்கென தன் மகிழ்நன் உரம் – குசேலோ:3 610/2,3
விரை நறும் செழும் தயிலக்காப்பு இடுபு என் உள் விரும்ப – குசேலோ:3 629/3
அறன் மகற்கு அரசு நல்கி என் கந்தை அகம் பொதி அவலும் தின்று அளித்த – குசேலோ:3 703/3
விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என்
மழை பெறும் பொருளும் உண்டோ வையத்து வாழ்வார்-மாட்டு – குசேலோ:3 722/3,4
வென்றி மா தவத்தர் ஏறே வேட்டது என் நுவறி என்றான் – குசேலோ:3 725/4
நீ தயைபுரிந்து என் உள்ள கருத்தினை நிரப்புக என்றான் – குசேலோ:3 730/4
பன்னும் மந்திரம் உள்ளாரை பாம்பின் வாய் விடம் என் செய்யும் – குசேலோ:3 737/2
மன்னு செங்கதிரோன்-தன்னை மயங்கு இருள் குழாம் என் செய்யும் – குசேலோ:3 737/3
மேல்

என்-கொலோ (3)

செற்ற சகடு உதைத்தான் தாள் குறியாது என்-கொலோ
முற்ற ஒழிந்து விடல் – குசேலோ:2 201/2,3
கன்று குணில் கொண்டான் தாள் குறியாது என்-கொலோ
என்றும் ஒழிந்து விடல் – குசேலோ:2 201/5,6
உந்தி மருது இடம்தான் தாள் குறியாது என்-கொலோ
அந்தோ ஒழிந்து விடல் – குசேலோ:2 201/8,9
மேல்

என்-பால் (1)

விழையும் ஓர் இன்பம் பெற்றேன் விருப்பின் நீ பெறல் என்-பால் என் – குசேலோ:3 722/3
மேல்

என்ப (2)

தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்ற தக்க பேர் ஆகரம் என்ப
தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும் தழை வனம்-தனக்கு அழல் தழலாம் – குசேலோ:1 89/2,3
இகழ்ந்து பல பேசிடினும் விருப்பு வெறுப்பு என்ப அவர்க்கு என்றும் இல்லை – குசேலோ:2 319/2
மேல்

என்பதனை (1)

மல் எலாம் அகல ஓட்டி மானம் என்பதனை வீட்டி – குசேலோ:1 66/3
மேல்

என்பது (6)

அயில் விழி பகையாம் என்பது அறிந்து உயிர் செகுப்பார் போல – குசேலோ:2 208/1
பழுது என்பது இலவர் மன்னவர் பலர் வந்து எதிர்கொண்டார் – குசேலோ:2 526/4
மண் என்பது தெரியா வகை வானத்திடை அமரர் – குசேலோ:2 529/1
கண் என்பது நுழையா வகை கற்ப தரு மலரை – குசேலோ:2 529/2
புண் என்பது பொலி வேலவர் பூத்தார் இறும்பூது – குசேலோ:2 529/4
சுதம் என்பது அற நினைத்தலே தூய சமாதி என்பார் அவ்விதம் – குசேலோ:3 650/2
மேல்

என்பதும் (2)

மிகுக்கும் சாரம் என்பதும் அத்துணைத்தாம் விரை பூம் குழல் மாதே – குசேலோ:1 130/4
எண் என்பதும் இன்றாம் வகை இறைத்தார் களித்து ஆர்த்தார் – குசேலோ:2 529/3
மேல்

என்பர் (6)

ஆற்றல் சால் கருமம் என்பர் அ கருமத்தை நோக்கி – குசேலோ:1 96/2
என்பர் ஆதலினால் முயற்சிசெய்பவருக்கு எய்து அரும் பொருளும் ஒன்று உளதோ – குசேலோ:1 153/4
தூவு முன் அரணம் சேர்-மின் என்பர் பின் தோன்ற ஆயார் – குசேலோ:2 280/4
தீயது என்பர் பின் சிந்தை நோவரே – குசேலோ:2 487/4
வயக்கும் மெய் சூழ்தல் நோக்கார் மணம் அவர்க்கு இயற்கை என்பர்
இயற்கையை செயற்கையாக செயற்கையை இயற்கையாக – குசேலோ:3 564/2,3
மயக்கும் மற்றவரை கேட்கின் இலக்கணை வகையாம் என்பர் – குசேலோ:3 564/4
மேல்

என்பரால் (4)

என்பரால் நிற்க அன்னாற்கு இயை மிடி வெளிக்கொண்டன்றே – குசேலோ:1 65/4
தேர்வார் வினை இருட்கு செங்கதிரோன் என்பரால்
காயாம்பூ ஒத்த கதிர் திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/3,4
ஆய்வார் வினை வாரிக்கு ஆர் வடவை என்பரால்
வற்றா கடல் நேர்வரு திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/6,7
உற்றார் வினை அரவுக்கு ஓர் உவணம் என்பரால் – குசேலோ:2 199/9
மேல்

என்பளோ (1)

இனிய நின் மனைவி வாளா ஏகிவா என்பளோ மற்று – குசேலோ:2 472/3
மேல்

என்பன் (1)

புரவுடையான் என்பன் ஒரு கலையும் அளித்திலன் என்று புகன்றார் சில்லோர் – குசேலோ:2 518/4
மேல்

என்பார் (16)

எது என கேட்டிடில் எவரும் இன்னும் நெடும் தூரம் என்பார் – குசேலோ:1 192/4
நீங்குக என்று ஒழிப்பார் இ நிலை மேலாம் பிரமத்தின் நிலையே என்பார்
ஈங்கு இவர்கள் தாம் கெடுவது அன்றி மற்றோரையும் கெடுக்கும் எண்ணம் பூண்டார் – குசேலோ:2 323/3,4
பொன் நகர் சிறந்தது என்பார் புல்லியர் என உள் கொண்டான் – குசேலோ:2 395/4
தள்ளுபு பழிக்கும் மெய்யன் சார்ந்தனன் பாரீர் என்பார் – குசேலோ:3 572/4
இந்த மா மறையோன்-தன் பேறு யாவரே பெற்றார் என்பார் – குசேலோ:3 573/4
இருமை இ செல்வம் கண்டீர் இன்னும் என் பெறுமோ என்பார் – குசேலோ:3 574/4
பூ வரும் உயர்வோ இன்னும் பொலிவு வேறு உண்டால் என்பார் – குசேலோ:3 575/4
பனவனுக்கு இதுவோ செல்வம் பகர் அரிது இனும் உண்டு என்பார் – குசேலோ:3 576/4
செயலினுக்கு ஏற்குமாறு அ திருவும் வந்து உற்றாள் என்பார் – குசேலோ:3 577/4
மெத்திய மனத்தர் ஆகி விரும்பிடார் யாவர் என்பார் – குசேலோ:3 578/4
சமைத்த மென் மொழியீர் சற்றும் தள்ளுவார் உளரோ என்பார் – குசேலோ:3 579/4
பரிசு வந்தனன் நம் போல்வார் பாக்கியம் அனையான் என்பார் – குசேலோ:3 580/4
தோன்றுவர் மயக்கம் பூணார் துடி இடை மடவீர் என்பார் – குசேலோ:3 581/4
முற்று இழையவர் முயக்கும் நன்று-கொல் என்பார் முன்னர் – குசேலோ:3 582/2
பொன் தொடி போகம் பல் நாள் புரிந்திருந்திலனோ என்பார் – குசேலோ:3 582/4
சுதம் என்பது அற நினைத்தலே தூய சமாதி என்பார் அவ்விதம் – குசேலோ:3 650/2
மேல்

என்பான் (6)

திறல் இயை தவத்து இவ்வாறு திகழ்ந்திடும் குசேலன் என்பான்
உறல் இயை அ தவத்திற்கு உதவிசெய்பாக்கு நாளும் – குசேலோ:1 58/1,2
முன்னரே உணர்ந்துகொண்ட முழுமுதல் கண்ணன் என்பான்
மன்னிய உவகை பூத்து வழிதரு மனத்தன் ஆகி – குசேலோ:2 415/2,3
சீர் புகழ் குசேலன் என்பான் சேய்மையே நகரம் நோக்கி – குசேலோ:3 567/2
ஆன்ற தம் நீர்மை குன்றார் அடல் வலி சனகன் என்பான்
ஏன்ற செந்தண்மை வெம்மையிடை சமம் கொண்டால் போல – குசேலோ:3 581/2,3
நல் தவ சிவனன் என்பான் நயம் தரும் இளமை வாய்த்து – குசேலோ:3 582/3
அன்ன பொழுது அடல் பரி ஊர்ந்து அரசன் சையாதி என்பான்
பொன் அனைய மனைவியர் நாலாயிரவர் புடைசூழ – குசேலோ:3 595/1,2
மேல்

என்பு (3)

ஓரும் அதில் என்பு அதில் மூளை உகிர் மூளையில் சுக்கிலம் அதனில் – குசேலோ:1 132/3
சிரம் களம் புறம் என்பு நாள் முப்பதில் செறியும் – குசேலோ:1 135/1
வற்றி என்பு எழுந்த யாக்கை மா தவன் நின் மேல் வைத்த – குசேலோ:2 384/1
மேல்

என்பும் (1)

குடரும் நெய்த்தோரும் என்பும் கொழுவும் வார் வழும்பும் தோலும் – குசேலோ:1 115/1
மேல்

என்பொடு (1)

எழுந்துவிட்டு ஒளிர பல் பகல் ஆற்றி என்பொடு நரம்புகள் தோன்றி – குசேலோ:1 52/3
மேல்

என்மரும் (1)

திருகுபு வேண்டா என்மரும் அதனை திருமி பாராது செல்குநரும் – குசேலோ:3 626/3
மேல்

என்மருமாய் (1)

அருகிய பசியும் இல்லை என்மருமாய் அணி மகார் செருக்குதல் கண்டான் – குசேலோ:3 626/4
மேல்

என்மனார் (1)

இரு நிலத்திடை வெறுக்கை என்மனார் புலமை சான்றோர் – குசேலோ:1 110/4
மேல்

என்ற (2)

புன்மையுற பற்றி அதனுடன் அழிந்தான் என்ற கதை போலுமாலோ – குசேலோ:2 324/4
நல்குரவு அளித்தி என்ற காரணம் நவிற்றுக என்றான் – குசேலோ:3 731/4
மேல்

என்றலும் (1)

என்றலும் உவகை விம்ம எழில் முகம் மலர்ச்சி காட்ட – குசேலோ:2 385/1
மேல்

என்றனக்கு (1)

உனற்கு அரியவன் என்றனக்கு இனிது அருள உறும்-கொலோ என்று நெக்குருகி – குசேலோ:3 705/3
மேல்

என்றனை (1)

அச்சுதன்-பால் சென்று ஏழையேன் வருகை அறிவித்து என்றனை அவண் சேர்த்தல் – குசேலோ:2 269/3
மேல்

என்றனையும் (1)

அண்டர்கள் புகழும் ஐய நீ உயிர்த்த அரிய மக்களையும் என்றனையும்
பண்டை நூற்கு இயைய பாதுகாத்து அளித்தல் பகரும் நின் கடன் என பகர்ந்தாள் – குசேலோ:1 159/3,4
மேல்

என்றாய் (1)

மைந்தர்கள்-தம்மை போற்ற வள நிதி வேண்டும் என்றாய்
நந்திய பறவை கானம் நயந்து உறை விலங்கு முன்னா – குசேலோ:1 97/1,2
மேல்

என்றாயினும் (1)

மன்ற என்றாயினும் ஒர் பயன் வழங்கலாகும் என மூடல் – குசேலோ:3 658/3
மேல்

என்றார் (9)

வெற்றி கொள் கழல் கால் வேந்தே விண்ணப்பம் இதுவே என்றார் – குசேலோ:2 384/4
சேய்மையன் ஒத்தான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 510/4
சீர்த்தி மிகுந்தான் நன்றே என்றார் சில மாதர் – குசேலோ:2 511/4
சென்றிடுக என்றான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 512/4
தெளியார் நல்லோர் இவன் உரை என்றார் சில மாதர் – குசேலோ:2 513/4
தேடுவர் சான்றோர் இவன் புகழ் என்றார் சில மாதர் – குசேலோ:2 514/4
தின்றான் ஒன்றும் ஈந்திலன் என்றார் சில மாதர் – குசேலோ:2 515/4
செழும் கை தரிப்பது மண் வளை என்றார் சில மாதர் – குசேலோ:2 516/4
தம்மை உணர்ந்து உயர்ந்தவரோ கேட்கத்தக்கவர் என்றார் தடம் கண் சில்லோர் – குசேலோ:2 520/4
மேல்

என்றால் (2)

வன்றிகள் மலத்து அழுந்தி மா சுகம் என்றால் போல – குசேலோ:1 145/2
விம்மலுறும் நசையினரும் இவனிடத்து கேட்பதற்கு மேவார் என்றால்
தம்மை உணர்ந்து உயர்ந்தவரோ கேட்கத்தக்கவர் என்றார் தடம் கண் சில்லோர் – குசேலோ:2 520/3,4
மேல்

என்றாலும் (1)

ஊடிய கிளைக்கு ஓர் வார்த்தை உரைத்து அடைகுவன் என்றாலும்
தேடிய கால தூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே-கொல் – குசேலோ:1 109/2,3
மேல்

என்றாள் (1)

மறையிட்ட ஒழுங்குடையாள் முடிந்து கொடுத்து இனிது போய்வருக என்றாள்
சிறையிட்ட பவம் நீங்கும் வழி கண்டோன் வழி தேடி செல்லலுற்றான் – குசேலோ:1 169/3,4
மேல்

என்றான் (14)

மன்னர் ஏறு கேட்டு எழுந்திருந்து அவர் வருக என்றான்
அன்ன மாதரும் செலவிட நடந்தனர் அடைந்தார் – குசேலோ:2 380/1,2
வந்த காரியம் என் என்றான் வகுத்து உரையாடலுற்றார் – குசேலோ:2 381/4
சிந்தனை நின்றது என்றான் தெரிவு அரும் வஞ்ச கள்வன் – குசேலோ:2 471/4
மாற்றி நின்றது என் வழங்குவாய் என்றான் – குசேலோ:2 490/4
குலவு மறையவற்கு ஒன்றும் கொடுத்திலன் போ என்றான் என்று – குசேலோ:2 509/3
நேயம் உளான் என்று ஊர் அறிவித்தான் நீங்கு என்றான்
சேய்மையன் ஒத்தான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 510/3,4
பூர்த்தி மிகுந்தான் அந்தோ வாளா போக என்றான்
சீர்த்தி மிகுந்தான் நன்றே என்றார் சில மாதர் – குசேலோ:2 511/3,4
சென்றிடுக என்றான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 512/4
களியாநின்று ஓர் காசும் ஈயான் கழிக என்றான்
தெளியார் நல்லோர் இவன் உரை என்றார் சில மாதர் – குசேலோ:2 513/3,4
வெப்புறும் என் சாபத்தால் வீடிடும் நின் குலம் என்றான்
ஒப்பு_இல் புகழ் மன்னவனும் உடன்பட்டான் மகட்கொடைக்கு – குசேலோ:3 599/3,4
ஏதம்_இல் நல் உதவியை நான் என்றும் மறவேன் என்றான் – குசேலோ:3 611/4
வென்றி மா தவத்தர் ஏறே வேட்டது என் நுவறி என்றான் – குசேலோ:3 725/4
நீ தயைபுரிந்து என் உள்ள கருத்தினை நிரப்புக என்றான் – குசேலோ:3 730/4
நல்குரவு அளித்தி என்ற காரணம் நவிற்றுக என்றான் – குசேலோ:3 731/4
மேல்

என்றிடும் (1)

எடுத்துரை என்றிடும் மழவுக்கு உரைக்கில் அது செய் எனில் என் செய்வாம் என்று – குசேலோ:1 73/3
மேல்

என்று (159)

சீர் வளர் குசேலோபாக்கியானத்தை செந்தமிழ் பாவினில் செய்க என்று
ஆர் வளர் திருவூர் சீனிவாசேந்த்ரன் ஆர்வம் மிக்கு ஊர்தர புகல – குசேலோ:0 21/1,2
நலமுறு இ கதை கேள் என்று நல் தவ சுகன் சொல்வானால் – குசேலோ:1 1/4
துன்னிய இருளை மேய துறக்கம் என்று அமரர் நாளும் – குசேலோ:1 3/3
மறுவறு முத்தீ என்றும் வளர்ப்பவர் ஐந்து என்று ஓதும் – குசேலோ:1 27/1
சலசல என்று ஓட்டெடுத்து தடம் கடலோ என பெருகும் – குசேலோ:1 36/4
இந்த வனக்கு அழிவு இன்று என்று யாவரும் நன்கு எடுத்துரைப்ப – குசேலோ:1 38/2
தன் உயிர் போல மன் உயிர் புரத்தல் சான்றவர்க்கு உறுதி என்று என்றும் – குசேலோ:1 49/1
மன்னிய மறை நூல் மொழிந்திடும் அது-மன் வாய்மையே என்று உணர்ந்தவனாய் – குசேலோ:1 49/2
எத்திசையவரும் குசேலன் என்று ஒரு பேர் அழைப்பர்கள் மத கலுழி – குசேலோ:1 56/3
ஏற்கும் என்று உள்ளத்து இருவி எந்நாளும் இயற்ற அரும் பூசனை இயற்றும் – குசேலோ:1 57/4
மணமகன் உடம்பு போற்ற வல்லவள் மனைவியே என்று
உணர்வினார் மொழியும் மாற்றம் உவள் செயல் நோக்கி போலும் – குசேலோ:1 59/1,2
அருள் மக பெறுகிலாருக்கு அணை கதி நாத்தி என்று
தெருள் மறை செப்பலானும் சிறந்த தன் குலம் நீடித்து – குசேலோ:1 61/1,2
அடுத்த மனை சிறான் ஒருவன் இன்று நுமது அகம் கறி என் அட்டார் என்று
தொடுத்து வினாயினனால் அ சொல் பொருள் யாது அதுதான் எ சுவைத்து அன்னாய் நீ – குசேலோ:1 73/1,2
எடுத்துரை என்றிடும் மழவுக்கு உரைக்கில் அது செய் எனில் என் செய்வாம் என்று
மடுத்த அஃது அறிந்திலேன் என மற்றொன்று உரைத்து அதனை மறக்கச்செய்வாள் – குசேலோ:1 73/3,4
எண் தப சொல் வார்த்தை என நாளைக்கு நாளைக்கு என்று இயம்பி சோர்வாள் – குசேலோ:1 75/4
பிணிபடும் உளத்தில் புகலும் என் மொழியை பெட்பொடு கேட்டி என்று இயம்பும் – குசேலோ:1 84/4
பளகறு நேசன் ஒருவனை படைத்தல் பரு தன பொதி பெற்றால் போன்ம் என்று
உளம் மிக தெளிந்தோர் புகலும் நல் மாற்றம் உண்மையாம் பொய்ம்மை ஆகாதே – குசேலோ:1 91/3,4
மலர் தலை உலகத்து என்று வகுப்பர் நூல் உணர்ந்த வல்லோர் – குசேலோ:1 101/4
தரு நிகர் கரத்தாய் என்று சாற்றினும் கொள்ளார் ஆகி – குசேலோ:1 106/2
ஒல் ஒழுக்கினரை தீய ஒழுக்கர் என்று உரைக்கச்செய்யும் – குசேலோ:1 108/1
புல் ஒழுக்கினரை தூய புலத்தர் என்று உரைக்கச்செய்யும் – குசேலோ:1 108/2
செல்வம் என்று உறுவதற்கும் செல்வம் என்று உரைக்கும் பேர் நன்று – குசேலோ:1 112/3
செல்வம் என்று உறுவதற்கும் செல்வம் என்று உரைக்கும் பேர் நன்று – குசேலோ:1 112/3
புல்_வினையால் என்று எண்ணல் புலமையோரிடத்து இன்றாமால் – குசேலோ:1 122/4
தம் ஐயர் தாயர் என்று ஏதிலர் தழீஇ பிறப்பர் அன்றே – குசேலோ:1 123/4
வற்றிட செய்வாம் என்று உள்ளி பிறக்கும் பின் மறக்கும் – குசேலோ:1 138/4
நிலைத்தது என்று எண்ணியெண்ணி நேயம்வைத்து உறு காப்பு ஆற்றி – குசேலோ:1 141/2
தரித்திரம் என்று பல்கால் சாற்றினை எதிர்மறுத்தல் – குசேலோ:1 142/1
என்று உரைத்து இறுத்தான் பற்று_இல் இரும் தவர் ஏறு போல்வான் – குசேலோ:1 145/4
நந்தல்_இல் உண்மை ஈது என்று உணர்ந்தும் தான் நயந்து பெற்ற – குசேலோ:1 146/2
மானிடன் ஒருவன் தனக்கு அரும் செல்வம் வாய்க்க என்று அனுதினம் முயற்சி – குசேலோ:1 148/1
ஈனம் ஆர் இன்மை புகுத்திடுமால் என்று யாரும் நன்கு உணர்தர நவில்வார் – குசேலோ:1 148/4
மக்களே தேவர் நரகர் என்று அறிஞர் வகுக்குறும் உயர்திணை ஆதி – குசேலோ:1 149/1
கடவுள் ஈகுவன் என்று எண்ணி நித்தியமும் கருதுறும் முயற்சிசெய்யானேல் – குசேலோ:1 152/1
ஒப்பு_இல் பல் வளனும் தருதி என்று இரக்கில் உறும்-கொலோ தாழ்வு அதின் உணர்ந்தோய் – குசேலோ:1 156/4
ஒருங்கு உணர்ந்த முன்னோர் உரைத்திட்ட அது உண்மை என்று உளம்கொள் நீ – குசேலோ:1 164/2
என்று உரைத்த கொழுநன் உரை கேட்டு மகிழ்ந்து இதற்கு என்னோ செயல் என்று எண்ணி – குசேலோ:1 168/1
என்று உரைத்த கொழுநன் உரை கேட்டு மகிழ்ந்து இதற்கு என்னோ செயல் என்று எண்ணி – குசேலோ:1 168/1
படர் வழி செல் நமக்கு இவ் ஊர் பழக்கமுடையார் இலர் என்று
இடருடைய மனத்தினனாய் எதிர் கோயில் முன் உறங்கி – குசேலோ:1 189/2,3
திண்ணம் என்று தீய தீர – குசேலோ:2 200/1
அருகிய செல்வருள்ளும் பயன்_உளார் உளர் என்று ஆய்ந்து – குசேலோ:2 212/2
நக்க செங்கமல கண்ணன் சேவைக்கு நடக்கிறேன் என்று
ஒக்க மெய் உரைத்திட்டாலும் உண்மை என்று உள்ளம்கொள்ளான் – குசேலோ:2 217/3,4
ஒக்க மெய் உரைத்திட்டாலும் உண்மை என்று உள்ளம்கொள்ளான் – குசேலோ:2 217/4
என் செய்வாம் நன் சொல் கூறி இரப்பதே துணிவு என்று எண்ணி – குசேலோ:2 218/1
போத சாம்பும் என்று எண்ணிய புந்தியான் – குசேலோ:2 227/2
ஒப்பு அரும் குரைத்து என்று உரைத்திட பொலியும் உள் நகர் அகழியை கடந்தான் – குசேலோ:2 230/4
தங்கு முக்கனியும் அமைத்து உண்பார்க்கு உதவ தக்க பொன் முதல் உள்ளன என்று
எங்கும் ஆராய்வுற்று அழைத்திடும் பின்னோர் இரும் தெரு நோக்கி உள் மகிழ்ந்தான் – குசேலோ:2 236/3,4
பண்மையில் பொலிந்தாள் வழக்கு அறுத்து அமர்க்கும் படர் அரி கண்ணி-தன் நுதல் என்று
அண்மையில் செறிந்த சிறு பிறையிடை பொட்டு அணிந்து வெள்கிடுவது கண்டான் – குசேலோ:2 248/3,4
மன்னிய நெருக்கில் புகுந்திடில் நமக்கு வருவன வருக என்று ஓர்ந்து – குசேலோ:2 259/2
பின்னர் எங்ஙனம் யாம் புகுவது என்று உளத்து பெரிதும் ஆராய்ந்து நின்றிடும் போது – குசேலோ:2 261/1
இகத்தல்_இல் குணத்தீர் கேட்டு அருள்வீர் என்று இயம்புற தொடங்கினன் அன்றே – குசேலோ:2 264/4
பொத்தும் நெஞ்சகம் நும்மால் கடந்து அடியார் பொருள் பெறும் உததி அம் கரை என்று
ஒத்து மா மறைகள் சொலப்படும் கண்ணனிடை அடைதர உளம் நினைந்தேன் – குசேலோ:2 268/3,4
மெச்சும் நும் கடன் என்று உரைத்தனன் எவரும் விரும்புறு குசேல மா தவனே – குசேலோ:2 269/4
பொருள் நனி உளன் என்று யாரும் புகலும் ஓர் வார்த்தை வேண்டும் – குசேலோ:2 274/1
காமமே வெகுளியே உள் கலந்திடும் மயக்கமே என்று
ஆம் அவை அமையப்பட்டோர் அவற்று ஒரோவொன்று தோன்றின் – குசேலோ:2 282/1,2
கலை பயில் நாள் நட்பு என்று கரைந்தனை அந்த நட்பு இ – குசேலோ:2 283/1
மலைவறு தூது உய்த்து உன்னை வருக என்று அழைக்கலாமே – குசேலோ:2 283/4
அல்லது மிகு நட்பே என்று அற்றம் நோக்காது செல்லின் – குசேலோ:2 285/1
நல்ல தன் மனையின் வாக்கும் நறு நெய் உண்டு ஒளிர்வதே என்று
எல் அடர் சுடரை முத்தமிடில் சுடாது அமைவது உண்டோ – குசேலோ:2 285/3,4
கழி மதி வருக என்று உள் கசிந்து அழும் மகவு போன்றாய் – குசேலோ:2 286/4
செயிரறு வதனம் கண்டு திங்கள் என்று எண்ணி எல்லும் – குசேலோ:2 295/3
நேயமோடு அணைப்ப கண்டு நெறி பிழைத்தாய் என்று ஊடி – குசேலோ:2 298/3
மேதகு கருமம் என்று அ மடமையோர் விளம்பலோடும் – குசேலோ:2 307/2
பலர் புகழ் அந்தணர் குலத்து தோன்றிடல் என்று அரு மறைகள் பகரும் அன்றே – குசேலோ:2 311/4
அந்தணரே தெய்வம் எனக்கு என்று கண்ணன் உரைக்கவும் யாம் அயிர்த்தல் என்னே – குசேலோ:2 312/4
ஆய இடர்க்கு அந்தோ என்று உளம் இரங்கி விரைந்து பொருள் ஆதி நல்கி – குசேலோ:2 314/3
நீடு வார் புகழ் பெருமை இற்று என்று மதிப்பவர் ஆர் நிகழ்த்துவார் ஆர் – குசேலோ:2 321/4
நீங்குக என்று ஒழிப்பார் இ நிலை மேலாம் பிரமத்தின் நிலையே என்பார் – குசேலோ:2 323/3
ஆதியில் நல் கலை உணரும் நாள் பழக்கம் என்று உரைத்தது அமைய மெய்யே – குசேலோ:2 328/1
என்று அறியாமையின் இகழ்ந்து கூறிய – குசேலோ:2 330/1
முற்றுவம் என்று அவன் முன் வணங்குபு – குசேலோ:2 336/3
இற்ற என்று உரைத்திட எளியன அல யார்க்கும் – குசேலோ:2 347/4
உறந்த பல் மணி மாளிகை தனக்கு மிக்கு உரித்து என்று
அறம் தவாது எழு மதி விசும்பு ஆறு செல் வருத்தம் – குசேலோ:2 351/2,3
விண்ணின் மேல் பயில் மேகம் இ மண் விரவியது என்று
எண் இட கடை இலா தழை கோலி இன்பு அகவும் – குசேலோ:2 356/2,3
பெண் அணங்கு அனையாரை தம் இனம் என்று பெட்கும் – குசேலோ:2 356/4
என்று வந்து உறைகின்றமையும் பொரூஉம் இலங்கி – குசேலோ:2 360/3
உண்டு கொண்டிடு என்று ஒருத்தி பூம் செண்டு கை உதவ – குசேலோ:2 375/4
கோதறு குணத்தின் மிக்கான் குசேலன் என்று இயம்பினான் பேர் – குசேலோ:2 383/4
மன்ற இங்கு அழைப்பீர் என்று வாய்மலர்ந்து அருளினானே – குசேலோ:2 385/4
என்று பல் துதி முழக்கி யாங்கள் பல் வாயில் நீந்தி – குசேலோ:2 388/1
ஏதம்_இல் முனிவர் ஏறே எழுந்தருளுக என்று அங்கை – குசேலோ:2 392/2
என்ன காரியம் செய்தேம் இ பெரியனை எளியன் என்று
சொன்ன தீங்கு உரைகள் எல்லாம் சுடுகின்ற நம் உளத்தை – குசேலோ:2 393/2,3
பொருள் மிக படைத்த வேந்தர் போற்றிடும் சிறப்புற்றான் என்று
இருள் மிக படைத்த நெஞ்சர் இன்னவாறு இயம்பி நிற்க – குசேலோ:2 394/3,4
கோ இயல் கண்ணன் என்று உள் கொண்டு பின் தெளிவன் அம்மா – குசேலோ:2 397/4
ஈங்கு இவன் இவ்வாறு எய்த இன்னம் வந்திலன் என்று ஐயன் – குசேலோ:2 398/1
யோக்கியம் அடைந்தது இந்த மனையும் என்று உரைத்துரைத்து – குசேலோ:2 405/3
வழி நடந்து இளைத்தவே இ மலர் அடி இரண்டும் என்று
கழி மகிழ் சிறப்ப மெல்ல வருடினான் கமலக்கண்ணன் – குசேலோ:2 410/1,2
இனிது நன்று இது தீது என்று உணர்த்துமவர் நட்பை – குசேலோ:2 418/2
நல்லார் நன்று என்று உரைப்ப நவிற்றிய இவ் எலாம் அடங்க – குசேலோ:2 419/3
பேயோடு பழகுறினும் பிரிவது அரிதரிது என்று
தூயோர்கள் மொழிவரால் தூயோரும் புகழ் தூயோர் – குசேலோ:2 421/1,2
இவர் தந்தை என் நோற்றான் என்று அறிஞர் உரைக்கும் வகை – குசேலோ:2 428/1
காதி வாங்கிய கார்முகம் என்று உலகு – குசேலோ:2 441/3
வெம்மை தீர் இடம் என்று விராய போல் – குசேலோ:2 442/3
ஆற்றல் என்று இருவேமும் உள் ஆய்தரல் – குசேலோ:2 452/2
சாலும் ஈதின் தழைந்த-கொல் என்று மை – குசேலோ:2 455/3
ஒருவர் கரம் மற்றொருவர் பிடித்து உறும் மேடு அவல் என்று உணராமல் – குசேலோ:2 460/1
இருள் போம் அளவும் இவண் உறைவோம் என்று ஓர் இடம் உற்று இருந்தனமே – குசேலோ:2 460/3
மருவும் அவர் என் உற்றார் என்று எட்டிப்பார்க்க வருவான் போல் – குசேலோ:2 465/2
நார் ஆர்தரு சுற்றமும் வாழும் நாளும் அதிகம் ஆகுக என்று
ஏர் ஆர்தரு நல் ஆசி பகர்ந்து இல்லில் நமை கொண்டு ஏகினனே – குசேலோ:2 469/3,4
திருந்த இங்கு அளித்தி என்று செம் கரம் அலர்த்தி நீட்ட – குசேலோ:2 473/1
அருந்திடு என்று உரைத்தல் போல் இவ் அவல் கொடை என்று வாளா – குசேலோ:2 473/3
அருந்திடு என்று உரைத்தல் போல் இவ் அவல் கொடை என்று வாளா – குசேலோ:2 473/3
குறிதரு விலைப்-பால் சென்று கோடல் இவ் வளத்ததோ என்று
உறி அளை வாரி உண்டோன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 476/3,4
நாட்டும் இவ் அவல் விருப்பம் நமக்கு மிக்கு உள்ளது என்று
கேட்டுளாய்-கொல்லோ முன்னும் கிளந்திருப்பதும் அன்றே என்று – குசேலோ:2 479/1,2
கேட்டுளாய்-கொல்லோ முன்னும் கிளந்திருப்பதும் அன்றே என்று
ஏட்டு மென் மலர் பூம் தொங்கல் இமையவர்க்கு அமிர்தம் முன் நாள் – குசேலோ:2 479/2,3
அன்பு உடையார்க்கு இது கொடுத்தல் ஆகும் இது ஆகாது என்று
தன் புடை ஆயினும் எண்ணத்தக்கவனோ தார் வேந்தே – குசேலோ:2 501/3,4
குலவு மறையவற்கு ஒன்றும் கொடுத்திலன் போ என்றான் என்று
இலவ இதழ் செய்ய வாய் இயன்றன எலாம் உரைப்பார் – குசேலோ:2 509/3,4
நேயம் உளான் என்று ஊர் அறிவித்தான் நீங்கு என்றான் – குசேலோ:2 510/3
ஒன்றாம் நண்பன் என்று இவண் வந்தான் உறவு உள்ளம் – குசேலோ:2 515/2
அங்கு வரு சிகரி ஒன்று பிடித்தது போல் ஆயிற்று என்று அறைந்தார் சில்லோர் – குசேலோ:2 517/4
புரவுடையான் என்பன் ஒரு கலையும் அளித்திலன் என்று புகன்றார் சில்லோர் – குசேலோ:2 518/4
கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர் – குசேலோ:2 519/4
என்று உரைத்த மா முனிவரன் இணை அடி இறைஞ்சி – குசேலோ:2 536/1
நன்று சொற்றனை மற்றது நடத்துக என்று அடையார் – குசேலோ:2 536/2
அரு நிதி தவம் என்று ஆராய்ந்து அமைதர ஈட்டியீட்டி – குசேலோ:3 546/1
கொன் பெறும் அமிர்தம் கொள்ளைகொண்டுளார் நகரை மோது என்று
இன்புறு கீர ஆழி இனிய நீர் கடலை ஏவ – குசேலோ:3 548/1,2
வில் பட நிலத்து எவ் வேலை வீழுமோ என்று உள் கொண்ட – குசேலோ:3 549/3
முந்தை நாள் சாபம் மீட்டும் முளைத்தது-கொல் என்று அஞ்சி – குசேலோ:3 551/3
பன்னும் மண் உலகம் எங்கும் பரத்தலால் வழுக்கும் என்று
நல் நிலம் கால் தோயாமல் நடக்கின்றார் துறக்கவாணர் – குசேலோ:3 563/3,4
என்று உணர்வார் போல சொற்ற இ சிறப்பினாலே – குசேலோ:3 566/2
அணவுறும் அஃது எற்று என்று வினவற்க அரசர் ஏறே – குசேலோ:3 566/4
இருமை சால் சிறப்பை உற்றான் என்று பற்பல சொல்வாரால் – குசேலோ:3 571/4
அருமை சால் அறம் விருத்தி ஆகுக என்றும் என்று
பெரு மறை முழங்கும் அன்றே பேரறம் பற்பல் நாளும் – குசேலோ:3 574/1,2
என்று உரைத்த சுகமுனிவன் இணை அடி தாமரை வணங்கி – குசேலோ:3 583/1
யாது அதனை அறிவாம் என்று இல்லி வழி நோக்குதலும் – குசேலோ:3 589/2
மா மகளோ இரதியோ மற்று இவள் என்று உள் நினைந்தான் – குசேலோ:3 591/2
பாய வனத்து என் கண்டோ பயந்தாள் மற்று இவள் என்று
தேயும் இடை பாங்கியர்கள் சிவிறியால் வீசி உடல் – குசேலோ:3 594/2,3
சிலதியர் யாம் செய்திலோம் என்று ஒழிந்தார் செய்த மகள் – குசேலோ:3 597/3
என் செய்தாய் பேதாய் என்று இரங்கி விரைந்து ஆங்கு எய்தி – குசேலோ:3 598/1
நன் செய்கை உன் செய்கை என்று நவில்வான் முனிவன் – குசேலோ:3 598/4
சமரம் மிகு வேள் ஆற்றல் தவிர்த்து எமை ஆள் என்று இரப்ப – குசேலோ:3 604/2
என் பெற வல்லீர் போம் என்று எடுத்தெறிந்து பேசினளால் – குசேலோ:3 605/4
என்று உரைத்த வார்த்தை-தனக்கு இலவ வாய் நெகிழாளாய் – குசேலோ:3 608/1
நன்று இயலும் காரியம் என்று உளத்து ஓர்ந்தான் நல் தவனும் – குசேலோ:3 608/4
அலர் இதழ் செந்தாமரை-கொல் இ முகம் என்று அறிதர கதிர் இரண்டு இரு பால் – குசேலோ:3 617/3
வலம்புரி கழுத்தை கண்டம் என்று அடுத்த மாதரும் சொலா வகை மறைத்த – குசேலோ:3 618/1
உரை சிறந்திடு நானம் செய்தருளும் என்று உரைப்ப – குசேலோ:3 629/4
உவந்து முன்னர் நின்று உண்கமா என்று உபசரிப்ப – குசேலோ:3 638/1
என்றே எழுதல் அகங்காரம் இது வேண்டுவது என்று எழுதல் அவா – குசேலோ:3 651/2
அற்றான் என்று சொலப்படுவான் ஆசை அற்றான் ஒருவனே – குசேலோ:3 654/1
துறை இன்றெனும் நல் துறையுடையாய் என்று சூழ்வர் கேட்டவர்கள் – குசேலோ:3 659/3
அறைகின்றனர் பல்லோரும் நமக்கு அமைந்த எலாம் என்று அகம் களிப்பர் – குசேலோ:3 659/4
உழை மருள் நயன சத்தியபாமைக்கு உதவுக என்று இனிது அளித்து – குசேலோ:3 696/3
உனற்கு அரியவன் என்றனக்கு இனிது அருள உறும்-கொலோ என்று நெக்குருகி – குசேலோ:3 705/3
ஏமமுறு குறுமூரல் வெள் என்று சிறிது அரும்பி இலகாநிற்க – குசேலோ:3 707/4
தெரிய அரும் சிற்றிடை அ திருவுறையுள் அமைத்தல் பெரும் சீர்த்தி என்று
கரிய நிறத்திடை அமைத்த கவுத்துவ மா மணி கற்றை கஞலாநிற்க – குசேலோ:3 711/3,4
நொடி மிசை எழுந்து துள்ளி நோற்றுளோம் யாமே என்று – குசேலோ:3 717/4
ஆசறு நினது காட்சி ஐய என்று இனைய சொல்வான் – குசேலோ:3 718/4
இலகு நான்மறைகள் ஓலம் ஓலம் என்று எண்ணி நாள்கள் – குசேலோ:3 720/1
என்று இனிது அருளி செய்ய எழுந்தருள்வான்-கொல் என்று – குசேலோ:3 721/1
என்று இனிது அருளி செய்ய எழுந்தருள்வான்-கொல் என்று
பொன்றல்_இல் தவத்தின் மேலாய் புண்ணியம் பழுத்த மேலோர் – குசேலோ:3 721/1,2
என்று பற்பலவும் பேசி இரும் தழல் இட்ட வெண்ணெய் – குசேலோ:3 725/1
எம்பிரான் கருணைசெய்க என்று இரந்து அடியில் வீழ்ந்தான் – குசேலோ:3 734/1
வெம்புறேல் கவலை எல்லாம் விடுதி என்று உடலம் தைவந்து – குசேலோ:3 734/2
உம்பரார்க்கு அரிய இன்பம் உறுவை என்று உரைக்கலுற்றான் – குசேலோ:3 734/3
என்று அவன் மறாத வண்ணம் இனைய பல் வார்த்தை கூறி – குசேலோ:3 740/1
ஓம்படை பெருமான் உள்ளம் உற்றது இவ்வாறோ என்று
கூம்பலின் பெயரா கையனாய் களி கூர்ந்து இருந்தான் – குசேலோ:3 741/3,4
என்று உரைத்த முனிவன் இணை அடி – குசேலோ:3 745/1
மன்ற என்று உரைத்தான் புவி மன்னவன் – குசேலோ:3 745/4
மேல்

என்றும் (46)

வாங்கு நீர் பரவை உலகு உயிர்க்கு என்றும் வழங்குக திருவொடும் ஆயுளுமே – குசேலோ:0 3/4
குடம் புரை செருத்தல் கோவும் அந்தணரும் குறைவறு சுகம் பெற என்றும்
இடம் கொள் பல் உலகும் மிகு சுகம் உறுக என்றும் ஆரியரும் மோனியரும் – குசேலோ:0 5/1,2
இடம் கொள் பல் உலகும் மிகு சுகம் உறுக என்றும் ஆரியரும் மோனியரும் – குசேலோ:0 5/2
இ தரங்கம் சூழ் பூமிக்கு எழில் முகம் ஆகி என்றும்
உத்தரமதுரை என்னும் ஒரு நகர் விளங்காநிற்கும் – குசேலோ:1 2/3,4
என்னரும் இறும்பூது எய்தும் எழில் மிகும் வணிகர் என்றும்
மன்னி வாழ்வு எய்தும் மிக்க மறுகுகள் பல வயங்கும் – குசேலோ:1 25/3,4
மறுவறு முத்தீ என்றும் வளர்ப்பவர் ஐந்து என்று ஓதும் – குசேலோ:1 27/1
தன் உயிர் போல மன் உயிர் புரத்தல் சான்றவர்க்கு உறுதி என்று என்றும்
மன்னிய மறை நூல் மொழிந்திடும் அது-மன் வாய்மையே என்று உணர்ந்தவனாய் – குசேலோ:1 49/1,2
அடக்கமும் பொறையும் கருணையும் நண்பும் அழுக்கறுது_இலாமையும் என்றும்
விடற்கு அரும் தவத்தோடு ஒருங்குற வளர்ப்போன் வெகுளியும் காமமும் மயக்கும் – குசேலோ:1 50/1,2
துன்றிய சுவை ஒள் ஒளி மணம் சத்தம் சொல்லும் இவ் ஐம்புலன் என்றும்
ஒன்றுபட்டு உள்ள குறிப்பறிந்து ஒழுக ஒழுக்கிய தவ வலியினனாய் – குசேலோ:1 54/2,3
தேசுறு வாய்மை உள்ளாள் சினந்திடல் என்றும் இல்லாள் – குசேலோ:1 60/3
பருப்போடு குளம் அளித்தி எனக்கு என்றும் எனக்கு இனிய பால் வெண்ணெய்யும் – குசேலோ:1 76/1
விருப்போடு தருதி என்றும் மக்கள் அழும் போதெல்லாம் விள்ளாள் ஒன்றும் – குசேலோ:1 76/2
எவ்வாறு இ துயர் கடல் நீந்துவம் எனும் ஓர் எண்ணம் உளத்து என்றும் உண்டால் – குசேலோ:1 80/4
அணிபடு மனையாள் மக்களில் அருத்தி அமைக்கிலாய் என்றும் அன்னியர்-பால் – குசேலோ:1 84/2
வள நிதி படைத்தோம் என்றும் வடிவ இல் உடையோம் என்றும் – குசேலோ:1 103/1
வள நிதி படைத்தோம் என்றும் வடிவ இல் உடையோம் என்றும்
அளவு_இல் சேய் ஈன்றோம் என்றும் அனுபவத்து அமைந்தோம் என்றும் – குசேலோ:1 103/1,2
அளவு_இல் சேய் ஈன்றோம் என்றும் அனுபவத்து அமைந்தோம் என்றும் – குசேலோ:1 103/2
அளவு_இல் சேய் ஈன்றோம் என்றும் அனுபவத்து அமைந்தோம் என்றும்
இளமையில் சிறந்தோம் என்றும் எழில் நலம் உடையோம் என்றும் – குசேலோ:1 103/2,3
இளமையில் சிறந்தோம் என்றும் எழில் நலம் உடையோம் என்றும் – குசேலோ:1 103/3
இளமையில் சிறந்தோம் என்றும் எழில் நலம் உடையோம் என்றும்
உளம் மகிழ் கூர்வர் சற்றும் உண்மை நூல் உணர்ச்சி_இல்லார் – குசேலோ:1 103/3,4
மறைவறு தாய மாக்கள் வௌவுவர் என்றும் அச்சம் – குசேலோ:1 107/3
கைத்து முன் செயல் எலாம் நிட்காமியம் ஆக்கி என்றும்
பைத்த கார் வண்ணத்து எம்மான் பதம் அடைந்து இன்பத்து ஆழ்வார் – குசேலோ:1 125/3,4
எண்ணம் ஒன்றி என்றும் உள்வர் – குசேலோ:2 200/2
என்றும் ஒழிந்து விடல் – குசேலோ:2 201/6
பனை செறி இ நிலத்து படும் உப்பு விளைப்போர் என்றும்
வினை தவாது உஞற்ற மிக்க வெயில் வளம் வேண்டி நிற்பார் – குசேலோ:2 215/3,4
குழுமு பல் கயல் மெய் கீள குதித்து என்றும் பாய்தலாலே – குசேலோ:2 297/3
பெய் முகில் என்றும் மாறா பெருமை காந்தார வேந்தன் – குசேலோ:2 303/4
என் செய்வாம் எண்ணாது ஒன்றை இயற்றுதல் என்றும் தீதே – குசேலோ:2 308/4
இகழ்ந்து பல பேசிடினும் விருப்பு வெறுப்பு என்ப அவர்க்கு என்றும் இல்லை – குசேலோ:2 319/2
எண்ணிய எலாம் வரச்செய்திடல் முதல் செய் சித்திகளை என்றும் வேண்டார் – குசேலோ:2 320/3
பெருக்கி என்றும் நல் வளம் தரு சோலைகள் பிறங்கும் – குசேலோ:2 355/4
மழை கிழித்த அ சோலையின் மறாது என்றும் வயங்கும் – குசேலோ:2 357/4
என்றும் நாறிய மான்மதம் குங்குமம் இன்னும் – குசேலோ:2 368/3
குல மறை தலைவன் என்றும் கூர்ந்த மெய் நட்பன் என்றும் – குசேலோ:2 404/3
குல மறை தலைவன் என்றும் கூர்ந்த மெய் நட்பன் என்றும்
மலர் தலை உலகம் கூறும் வாய்மை காத்து அருளினானே – குசேலோ:2 404/3,4
நல்லார் நட்பு என்றும் உறல் நன்றன்றோ நான்மறையோய் – குசேலோ:2 419/4
யாம் என்றும் சாரல் தகாது இவண் – குசேலோ:2 442/2
செறிதரு சுவைத்து ஈது என்றும் தேவர்க்கும் அரியது ஆகும் – குசேலோ:2 476/1
நலமுற தின்றனன் என்றும் அறிந்தாள் அ நல்_நுதலே – குசேலோ:2 496/4
எள்ளுபு கழிக்கும் கீறல் இயை பழம் கந்தை என்றும்
கொள்ளுபு திரிவோன் அம்மா குனி சிலை மாரன் ஒப்பும் – குசேலோ:3 572/2,3
அருமை சால் அறம் விருத்தி ஆகுக என்றும் என்று – குசேலோ:3 574/1
தருக்கு என்றும் அவிந்த இடை தயங்கு மேகலை அரற்ற – குசேலோ:3 593/3
ஏதம்_இல் நல் உதவியை நான் என்றும் மறவேன் என்றான் – குசேலோ:3 611/4
தான்_அல் உடலை யான் என்றும் தன்னோடு உரிமை அல்லாமை – குசேலோ:3 646/1
ஈனமுறு பல் பொருள் அனைத்தும் என்னது என்றும் உற நினைத்து – குசேலோ:3 646/2
உன் நிலை தவறாது என்றும் ஒருபடித்தாய் நிற்பாயால் – குசேலோ:3 737/4
மேல்

என்றே (4)

உயத்தகு நெறி மால் அடி உனல் என்றே ஓர்ந்த மா தவ பெரும் கடலே – குசேலோ:1 150/4
மும்மை உலகிடத்தும் ஒரு ஞானி அரியவன் என்றே முழங்கும் நூல்கள் – குசேலோ:2 327/3
எம்மை இனிது ஆண்டருள எழுந்தருளினான் என்றே எண்ணம் கோடும் – குசேலோ:2 327/4
என்றே எழுதல் அகங்காரம் இது வேண்டுவது என்று எழுதல் அவா – குசேலோ:3 651/2
மேல்

என்றேன் (1)

சந்த மா மறை தலைவன்-பால் உறுவது தகாது என்றேன் அலன் கண்டாய் – குசேலோ:1 166/3
மேல்

என்ன (26)

வல்லவன் புரிந்த திறத்தை இற்று என்ன வகுப்பவர் உலகினில் எவரே – குசேலோ:0 26/4
பூவில் மல்கிய நதி என புரண்டு மால் என்ன
தாவி வான் அளாம் சாற்றரும் நெல் வயல் வளர்க்கும் – குசேலோ:1 6/3,4
அன்னியர் பொருளும் தத்தம் அரும் பொருள் என்ன உள்ளத்து – குசேலோ:1 25/1
ஒன்று மெய் வாய் கண் நாசி காது என்ன உரைத்திடும் பொறி வழி ஊறு – குசேலோ:1 54/1
செவ்விய மனத்தன் வீடு காடு என்ன தெரிந்து உறை பகுப்பு இலான் சினந்த – குசேலோ:1 55/3
இரு நிலத்து யாவர்-கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி என்ன
ஒருவிய உளத்தான் காட்டில் உதிர்ந்து கொள்வாரும் இன்றி – குசேலோ:1 67/1,2
என்ன துயர் இனி உறினும் இது-காறும் வந்தமையான் – குசேலோ:1 196/1
என்ன எடுத்துரைத்த சுகமுனிவன் இணை அடி வணங்கி – குசேலோ:1 197/1
உவர் குடி குயினில் கட்டினர் அதனை உறும் மின்னே என்ன உட்கொண்டான் – குசேலோ:2 250/4
இந்திர திருவன் என்ன ஈங்கு நிற்கின்ற வள்ளல் – குசேலோ:2 288/1
மேவரு மதனன் என்ன வெண் குடை நிழல் நிற்கின்றோன் – குசேலோ:2 292/1
என்ன சொற்றனன் சிறிதும் விண்டேன் அலன் இனிமேல் – குசேலோ:2 367/2
என்ன காரியம் செய்தேம் இ பெரியனை எளியன் என்று – குசேலோ:2 393/2
திங்கள் அம் கதிரே என்ன திகழ்ந்த ஒற்று ஆடை சாத்தி – குசேலோ:2 406/4
என்ன மிடி வரினும் வெளி எடுத்தியம்பா இயலினளே – குசேலோ:2 426/2
விள்ளல் இன்றி கொண்டு என்ன விளர்த்தவே – குசேலோ:2 456/4
இன்ன எல்லாம் உளத்து நினைந்திருக்கின்றாயோ நீ என்ன
பன்ன அரிய மறை கதறும் பகவன் உண்மை தோற்றாமல் – குசேலோ:2 470/1,2
என்ன அற்புதம் எடுத்துரைத்தனை – குசேலோ:2 484/1
பளகிலாது உயர் தரு படர் கொடி அசைந்து என்ன
வளம் நிலாவிய மின்னுகள் நடித்து என மணி வாய் – குசேலோ:2 531/2,3
அமைத்த பொன் நகரோ என்ன அமரர் உள் மயங்கினாரே – குசேலோ:3 544/4
வன்புறும் அது இதே வானவர் நகர் என்ன சூழ்ந்து – குசேலோ:3 548/3
தணி நிலா மெய்யில் சார்ந்து தயங்கிடும் களங்கம் என்ன – குசேலோ:3 554/4
மனம் மொழி காயம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும் – குசேலோ:3 576/1
சாலவும் ஒளிர்ந்து கலின்கலின் என்ன தகைந்த பூம் கற்பக கொம்பரால் – குசேலோ:3 621/2
ஒன்றிய கருங்கல் என்ன உள்ளம் நெக்குருக நேரே – குசேலோ:3 725/2
மனம் மொழி உடலம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும் – குசேலோ:3 727/1
மேல்

என்னது (1)

ஈனமுறு பல் பொருள் அனைத்தும் என்னது என்றும் உற நினைத்து – குசேலோ:3 646/2
மேல்

என்னரும் (1)

என்னரும் இறும்பூது எய்தும் எழில் மிகும் வணிகர் என்றும் – குசேலோ:1 25/3
மேல்

என்னவே (1)

ஏருறும் இனிய சொல்லன் என்னவே யாம் உள் கோடும் – குசேலோ:2 310/4
மேல்

என்னா (15)

சிறைபடு தம்மை நீத்தல் செய்தல் நல் அறனாம் என்னா
கறை தபு மொழியின் வேண்டல் கடுப்ப பைம் சிறைய கிள்ளை – குசேலோ:1 21/1,2
முழங்கும் ஈரொன்பான் புராணம் நன்கு ஓர்ந்தோர் மூரலால் உயிர் நிற்கும் என்னா
வழங்குவர் அ சொல் மறி திரை கடல் சூழ் மண்ணிடத்து உண்மையே ஆமே – குசேலோ:1 85/3,4
மனம் மகிழூஉ வாழ்க நன்கு என்னா சாற்றிடும் அதற்கு மாறு இன்றி – குசேலோ:1 86/2
நண்ணி வா என்னா நங்கை சொற்றிடலும் நல் தவ குசேலன் ஈது உரைக்கும் – குசேலோ:1 93/4
நயத்தகு போகம் அளித்திடான் என்னா நானிலத்து அறிஞர் நன்கு உரைப்பர் – குசேலோ:1 150/3
ஆசற துதிக்கும் கடவுளாம் என்னா அரிய நான்மறை சொலும் அதனால் – குசேலோ:1 157/2
இரும் கடல் புவியிடத்தின் இல்லாரை எல்லாரும் எள்ளுவர் என்னா
ஒருங்கு உணர்ந்த முன்னோர் உரைத்திட்ட அது உண்மை என்று உளம்கொள் நீ – குசேலோ:1 164/1,2
வலிதரும் அவற்றுள் நன்று வாய்த்தது நமக்கு இது என்னா
ஒலிதரு கழல் கால் ஐயன் ஒரு பிடி அவலை காதல் – குசேலோ:2 475/2,3
கொன்னும் வாய் செறிப்பின் அம்ம குளமும் வேண்டுவது இன்று என்னா
உன்னு பல் உலகும் உண்டோன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 477/3,4
கற்றை ஆர்ந்து எழுந்த மாடம் கவிழ்தர ஒட்டா என்னா
ஒற்றை ஆர் உருளை தேரை நடத்துவோன் உவகை பூத்தான் – குசேலோ:3 550/3,4
அழுந்துற செல்வம் என்னா அறிதர தெருட்டல் போன்ற – குசேலோ:3 561/4
பார்ப்பன பல உண்டு என்னா படர்ந்தனனாகி சென்று – குசேலோ:3 567/4
வாழ்ந்தனம் வாழ்ந்தேம் என்னா மலர் முகம் கொடு மண் தோய – குசேலோ:3 569/1
பொங்கு இயல் கற்பினுக்கு என்னா பொருக்கென தன் மகிழ்நன் உரம் – குசேலோ:3 610/3
அடியனேன் உய்ந்தேன் என்னா அங்கைகள் இரண்டும் கூப்பி – குசேலோ:3 726/1
மேல்

என்னிடத்து (1)

பூன்ற தயை என்னிடத்து எப்போதும் நீ வைத்தருள்க – குசேலோ:2 417/1
மேல்

என்னில் (4)

ஒண் தாரணியில் இலை என்னில் உரைப்பது என்னே – குசேலோ:1 22/4
வரைத்த அவ் உயிர் அவ்வாறு வழங்குதல் இயல்பே என்னில்
தரை தலைவந்த ஞான்றே சல மலம் விடுத்தல் உண்டே – குசேலோ:1 100/2,3
முன்பு நல்_வினை செய்தவர் முயற்று இன்றி முன்னிய எலாம் உண்பர் என்னில்
இன்ப வால் அரியே முதல் உபகரணம் எலாம் இனிது உடையவரேனும் – குசேலோ:1 151/1,2
தெரியுமா புகழ்ந்து ஏத்திட சிறந்தனன் என்னில்
உரியது ஆகிய தவத்தினில் உயர்ந்தது ஒன்று உண்டோ – குசேலோ:2 535/3,4
மேல்

என்னின் (2)

திடமுற எவ்வாறு என்னின் செப்ப கேள் செழு மறையோய் – குசேலோ:2 433/2
திகழ்தர இருத்தி மீட்டும் செல்வம் வேண்டுவது இன்று என்னின்
புகழ் தரு நம்தம் காதல் பொன்னை நீ இகழ்ந்தோன் ஆனாய் – குசேலோ:3 739/1,2
மேல்

என்னுடைய (1)

என்னுடைய பெறல் அரும் பேறு யார் பெற்றார் யார் பெறுவார் – குசேலோ:2 416/4
மேல்

என்னும் (10)

ஏழிரண்டு என்னும் புவனம் காத்து அளிப்போன் எழில் வசுதேவன்-தன் மைந்தன் – குசேலோ:0 10/1
உத்தரமதுரை என்னும் ஒரு நகர் விளங்காநிற்கும் – குசேலோ:1 2/4
இவ்வாறு மிடி என்னும் பெரும் கடலுள் அழுந்தியும் தற்கு இனிமை சான்ற – குசேலோ:1 80/1
பொற்பு அமையா மிடி என்னும் சாகரத்துள் அழுந்தி மனம் புண்ணே ஆகி – குசேலோ:1 81/2
தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும் தழை வனம்-தனக்கு அழல் தழலாம் – குசேலோ:1 89/3
நவையுறு பணப்பேய் என்னும் நாமமும் பெறுவர் மாதோ – குசேலோ:1 105/4
நீடும் நிரப்பும் நீங்கிடும் என்னும் நினைவு உள்ளம் – குசேலோ:2 514/2
வானவரும் செல்லரும் உலகம் புகுவான் என்னும் மறை நூல்கள் – குசேலோ:3 646/4
பகரும் தெய்வம் அம்மை வினை பயன் உண்டோ இன்றோ என்னும்
புகர் கொண்டிடு சங்கையின் நீங்கி பொலியும் ஞான அனுபவத்தால் – குசேலோ:3 649/1,2
என்னும் இ கதை இன் தமிழ் வாழியே – குசேலோ:3 746/4
மேல்

என்னே (5)

ஒண் தாரணியில் இலை என்னில் உரைப்பது என்னே – குசேலோ:1 22/4
புண்டரிக கண் அன்னாய் எனக்கு நீ இடாதிருக்கும் பொறாமை என்னே
கண்டு எடுத்து இப்போது இடு என கரை மதலைக்கு இல்லாதான் கடன் தந்தானுக்கு – குசேலோ:1 75/2,3
துவ்வாமை மைந்தர்கள்-பால் மறந்தும் இயற்றாள் அவள்-தன் சுகுணம் என்னே
எவ்வாறு இ துயர் கடல் நீந்துவம் எனும் ஓர் எண்ணம் உளத்து என்றும் உண்டால் – குசேலோ:1 80/3,4
மிக்க வெம் துயரத்து ஆழ்வர் இதற்கு உளம் மெலிதல் என்னே – குசேலோ:1 94/4
அந்தணரே தெய்வம் எனக்கு என்று கண்ணன் உரைக்கவும் யாம் அயிர்த்தல் என்னே – குசேலோ:2 312/4
மேல்

என்னேயென்னே (1)

இங்கு இவன் அ மறையோன்-பால் வைத்த தயை எலாம் அறிந்தோம் என்னேயென்னே
கங்கணம் கண்ணுறுவதற்கு கண்ணடியும் வேண்டும்-கொல் கரும் கண்ணீர்காள் – குசேலோ:2 517/1,2
மேல்

என்னை (1)

பலப்பல சொல்லி என்னை பாணித்தல் கருமம் அன்று – குசேலோ:2 391/3
மேல்

என்னோ (3)

என்று உரைத்த கொழுநன் உரை கேட்டு மகிழ்ந்து இதற்கு என்னோ செயல் என்று எண்ணி – குசேலோ:1 168/1
என்னோ காணப்படும் ஈண்டும் இன்று கேட்கப்படும் சிறப்பின் – குசேலோ:3 653/2
நின்னை அ செல்வம் என்னோ செய்யும் நேர் அதகத்தோடு – குசேலோ:3 737/1
மேல்

என (174)

பெரும் புகழ்ச்சி சால் மறையவர் குழாத்தினை பேணுக என வேதம் – குசேலோ:0 6/2
போது அகத்து அனம் என பொலிந்த மாண்பினான் – குசேலோ:0 11/2
புனை என கேளாது எனினும் அ முகிலே புரியும் என் செய்யுளின் புகரை – குசேலோ:0 16/2
ஒருவரு இன் சுவை தமிழில் பாடி அருளுக என உள் உவந்து கேட்ப – குசேலோ:0 18/2
இனிது அமிர்த சுவையினும் மிக்கஃது இதன் இன் சுவை அது என இயற்றினானால் – குசேலோ:0 19/1
பூவில் மல்கிய நதி என புரண்டு மால் என்ன – குசேலோ:1 6/3
நம்பு நாம் புறத்தே நிற்றல் நன்று என கொண்டால் போலும் – குசேலோ:1 7/3
மஞ்சு இனம் என மட மாதர் ஓதி கண்டு – குசேலோ:1 13/1
வெண் மணி கொழிக்கும் கடல் நெடு நகர் மேல் வெகுண்டு முற்றியது என ஒளிரும் – குசேலோ:1 15/1
மண்டிய களங்கு என மயங்கி ஓதுமால் – குசேலோ:1 17/4
வெம் சிறை இட்டு என விளங்கு பல் மணி – குசேலோ:1 19/3
தண்டாத பெரும் புகழ் இற்று என சாற்ற வல்லோர் – குசேலோ:1 22/3
வாசம் ஆர் மாலை மார்பர் மழை என இரவலாளர்க்கு – குசேலோ:1 26/3
சலசல என்று ஓட்டெடுத்து தடம் கடலோ என பெருகும் – குசேலோ:1 36/4
கதிரவன் உதயகிரி மிசை வரும் முன் கன்னல் ஐந்து என துயில் ஒழிந்து – குசேலோ:1 53/1
முவ்வுலகமும் தம் இடமதா வசிப்பர் என மறை மொழிவதற்கு இசைய – குசேலோ:1 55/2
தத்திய கரட தறுகண் மால் யானை தரியலர் கூற்று என பொலிவோய் – குசேலோ:1 56/4
அந்தோ என் வயிற்று எழுந்த பசி அடங்கிற்றில்லை என அழுமால் ஓர் சேய் – குசேலோ:1 71/1
சிந்தாத கஞ்சி வாக்கிலை எனக்கு அன்னாய் என பொய் செப்பும் ஓர் சேய் – குசேலோ:1 71/2
மடுத்த அஃது அறிந்திலேன் என மற்றொன்று உரைத்து அதனை மறக்கச்செய்வாள் – குசேலோ:1 73/4
ஊறுதலால் இப்பொழுதே செய்து அளித்தி என உடுத்த உடை தொட்டு ஈர்க்கும் – குசேலோ:1 74/3
கண்டு எடுத்து இப்போது இடு என கரை மதலைக்கு இல்லாதான் கடன் தந்தானுக்கு – குசேலோ:1 75/3
எண் தப சொல் வார்த்தை என நாளைக்கு நாளைக்கு என்று இயம்பி சோர்வாள் – குசேலோ:1 75/4
மாதவனுடன் நீ பல கலை கடலை வாய்மடுத்தனை என வகுப்பார் – குசேலோ:1 90/2
ஏது வந்தாலும் ஊழால் என நினைந்து இருத்தல் வேண்டும் – குசேலோ:1 102/3
வைப்பு என இரப்போர்க்கு ஈந்தும் வருபவர் உளரேல் கூற்ற – குசேலோ:1 114/3
சளசள என வாய் ஊறல் தடை இன்றி ஒழுக பல் போய் – குசேலோ:1 126/1
கூடிய இரண்டு_ஐந்நூறு தொடி என கூறும் நூல்கள் – குசேலோ:1 140/3
மை கடல் மேனி வள்ளல் வேண்டிய ஈவான் என வாய்மலர்ந்தனையால் – குசேலோ:1 149/3
கமலம்_மேலவனை தோற்றிய உந்தி கமலன் வெம் தொடர் என பகரும் – குசேலோ:1 154/1
அ பரந்தாமன் இணை அடி அன்றி ஆதரவு இலை என அறிந்தாய் – குசேலோ:1 156/1
பண்டை நூற்கு இயைய பாதுகாத்து அளித்தல் பகரும் நின் கடன் என பகர்ந்தாள் – குசேலோ:1 159/4
எண்ணும் நிரம்பும் என சில் பொழுது உள்ளத்து எண்ணி – குசேலோ:1 161/3
நறு மலர் குழால் ஆதலால் அவரிடை நண்ணல் நன்று என எண்ணல் – குசேலோ:1 163/4
இன்று வந்தமை யாதினை கருதி மற்று இவர் என உளத்து எண்ணி – குசேலோ:1 165/2
இந்தவாறு இவன் உரைத்தல் என் என உளத்து எண்ணிடேல் எக்காலும் – குசேலோ:1 166/1
பந்த மானிடர் தன்மை இற்று என பகர்ந்தேன் பரம்பொருளாய – குசேலோ:1 166/2
உன்னி மதிப்பால் இது செல் வழி என தேர்ந்து அவண்-நின்றும் உற்று செல்வான் – குசேலோ:1 170/4
வாங்கு வில் கரும் கார் மருங்கு உற மருண்டு மையல் அம் பிடி என அணைத்த – குசேலோ:1 171/1
மிக்க செம் தழலின் சிகை கொழுந்து எழுந்து மெய் வெதுப்புறும் என அஞ்சி – குசேலோ:1 172/1
தக்க பொன்னுலகத்து உறைகுநர் முகிலை தடை என நவின்று கீழ் தாழ்த்தி – குசேலோ:1 172/2
தோமறு பூணில் தம் நிழல் வேற்று தோகையர் என நினைந்து ஊடி – குசேலோ:1 175/2
எய்த்து இனி நாம் மற்றை வழி எவ்வாறு கடப்பது என
உய்த்து உணர்ந்து மென்மெல செல்லுறு பொழுது மறுகும் வகை – குசேலோ:1 178/2,3
இலகு அரவ நாடு அனைத்தும் இது சமயம் என பரிதி – குசேலோ:1 180/2
விலக்குவர் நாம் கொண்டிருப்பின் மேவாது எ பகையும் என
புலத்து அமைத்து கவர்ந்தான் போல் பொய்கை குளம் கால் நதி முன் – குசேலோ:1 181/2,3
வள்ளல் என வெளிக்காட்டி வஞ்சிக்கும் உலோபர்கள் முன் – குசேலோ:1 182/3
ஏலா துன்பு அவன் உறுங்கால் இரிவது என இரிந்தனவால் – குசேலோ:1 184/4
பாவிய அ புனல் அளிப்பேம் பற்றும் என கால்வது போல் – குசேலோ:1 185/3
ஓங்கு கடல் சுவற்ற என உலகு உரைத்தல் அது பொய்யே – குசேலோ:1 187/2
எது என கேட்டிடில் எவரும் இன்னும் நெடும் தூரம் என்பார் – குசேலோ:1 192/4
அற்பமுறு திரு வேட்டல் அறிவே-கொல் என உளத்து – குசேலோ:1 195/3
முன்னம் மனைக்கு உரைத்தபடி முற்றும் போய் வருவல் என
தன் உளத்தில் எண்ணி எழீஇ தனி நடந்து சில் நாளில் – குசேலோ:1 196/2,3
நன்னர் கொள் மற்றை கதையும் நடத்துக என நனி இரப்ப – குசேலோ:1 197/3
கூந்தல் அம் பிடியும் கோணை மா களிறும் கூடி ஆட்டு அயர்ந்து என மணி பூண் – குசேலோ:2 229/1
உற்ற இ தன்மை என் என மயங்கி உண்மை தேர்ந்து உள் நகை கொண்டான் – குசேலோ:2 249/4
முன்-வயின் காணல் இந்திரன்-தனக்கும் முடிவு அரிதால் என மதித்தான் – குசேலோ:2 254/4
தேம் தட மலராற்கு அணி நகர் இ மாதிரி கைசெய் என தெரிவிப்ப – குசேலோ:2 255/2
தண்டல்_இல் நெருக்கம் தவிர்ந்திடாது உள்ளால் சார்வது எவ்வாறு என நினைத்து – குசேலோ:2 258/4
பெருக்குறு வெயரில் மூழ்கியும் இரண்டாம் பிறப்பு இது நமக்கு என உணர்ந்து – குசேலோ:2 262/3
நெடியவன் அடியார் இவர் என எவரும் நிகழ்த்திட தகும் அடையாளம் – குசேலோ:2 263/1
கடிதல்_இல் சயவிசயர்களே இவரை கடுப்பவர் இலர் என நினைந்தான் – குசேலோ:2 263/4
வாகை வேல் வலத்தின் ஏந்தி மடங்கல் ஏறு என நிற்கின்றோன் – குசேலோ:2 293/1
பாளை ஈன்றது என ஈனும் பல்லவநாட்டு மன்னன் – குசேலோ:2 294/4
பாய சீர் போர்வை போர்த்து படர் கதிர் என நிற்கின்றோன் – குசேலோ:2 298/1
மத்திகை என புடைக்கும் மராடநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 300/4
கருகு இருள் மோலி மேய கடா களிறு என நிற்கின்றோன் – குசேலோ:2 302/1
நந்தல்_இல் இகழ்ச்சி பொங்க நகைப்பரே என உள் சாம்பி – குசேலோ:2 309/2
யார் என நினைத்தீர் இந்த இரும் தவ தலைவன்-தன்னை – குசேலோ:2 310/1
நேயமுற பேருதவி புரிந்து இன்னும் காப்பம் என நிகழ்த்துவோரும் – குசேலோ:2 314/4
இத்தகைய மறையவரை எளியர் என நினைப்பது எவன் இவண் நிற்கின்ற – குசேலோ:2 316/1
வித்தக மா மறை தலைவன்-தன்னை முழு ஞானி என விளம்பல் வேண்டும் – குசேலோ:2 316/2
திகழ்ந்திடுவர் சிறிதேனும் நாளைக்கு வேண்டும் என சிந்தைசெய்யார் – குசேலோ:2 319/4
நல் தவம் வேண்டிலம் நாமே பிரமம் என நவில்வதுவும் ஞானம் அன்று – குசேலோ:2 322/4
நன்மை தரும் முன்னோர் எண்கு ஆறு ஒழுக பள்ளை என நயந்து ஓர் ஆயன் – குசேலோ:2 324/3
அற பெரிய துறவறம் சார்ந்தவர்க்கும் இவர் அதிகம் என அறையும் நூல்கள் – குசேலோ:2 326/3
எந்திடத்து என வினாவினர் இலங்கு எழில்தரு பொன் – குசேலோ:2 338/2
இந்து அடுத்த பேர் உவளகத்து என அவர் இறுத்தார் – குசேலோ:2 338/4
ஓட்டம் ஈது என படர்ந்தனர் ஒளிர் நுதி வடி வேல் – குசேலோ:2 339/2
மன்னினால் பெறலாம் என மதித்தன போலும் – குசேலோ:2 341/4
தேங்கு சூளிகை சிறப்பினை இற்று என தெரிக்கோ – குசேலோ:2 346/3
மருவி கால் என வழி அருவியும் அவண் வயங்கும் – குசேலோ:2 352/3
நேய முத்தொடு பொங்கி மேல் எழுந்து என நிலவும் – குசேலோ:2 353/4
அமர்ந்திடல் தகாது என நீங்கிய பண்பே – குசேலோ:2 359/2
மை_இல் செம் சுடர் கண்டு என மலரும் மற்று ஆங்கு – குசேலோ:2 363/3
பெருமை சேர் புகழ் கண்ணன் ஒண் கயல் என பிறழும் – குசேலோ:2 366/1
உரக மெல் உரி பரல் என குழையும் வெள் ஒளி பட்டு – குசேலோ:2 371/1
இரவு எழும் சுடர் கதிர் தவழ்ந்து என விரித்து இயக்கி – குசேலோ:2 371/2
கரும்பு போன்ம் என கரையும் அம் சொல்லினார் கவரி – குசேலோ:2 372/3
கண்டு பார் என ஒருத்தி நேர் கண்ணடி காட்ட – குசேலோ:2 375/2
போய் உரைத்திடும் எம் வரவு இறைக்கு என புகன்றார் – குசேலோ:2 379/3
போய் அழைத்திடு-மின் இன்னே என விரை பொருளில் சொற்றான் – குசேலோ:2 390/4
பொன் நகர் சிறந்தது என்பார் புல்லியர் என உள் கொண்டான் – குசேலோ:2 395/4
கதிர் என கதிர்க்கும் செம்பொன் கவின்செய் பட்டாடை சாத்தி – குசேலோ:2 407/1
ந தவ ஞான யோகர் என மறை நவிலும் ஆற்றால் – குசேலோ:2 411/2
புழு என இருக்கும் தன்மை பூண்ட மற்று இவனோ பொங்கும் – குசேலோ:2 412/2
உவர் கொண்ட குணம் எவர்க்கு உண்டு என மொழிய உயர்வரே – குசேலோ:2 428/4
உறைகின்ற பசி வருத்தத்து உறுநர் மால் என சுருதி – குசேலோ:2 429/3
எள்ளரு நல் மைந்தர்காள் கொடு வாரும் என ஏவ – குசேலோ:2 436/3
பாய அன்னம் பறந்தன போன்ம் என
தோய மா கடல் துன்னுபு சென்றவே – குசேலோ:2 437/3,4
வானிடை படர் மஞ்ஞை குழாம் என
மேனி பைத்து விரைவினில் மீண்டவே – குசேலோ:2 438/3,4
வெட்டும் வாள் என மின்னல் விதிர்த்தவே – குசேலோ:2 439/4
சமர் தணிப்பம் இன்னே என சாற்றல் போல் – குசேலோ:2 440/3
கட்டுறுத்தி கரைவது போன்ம் என
விட்டுவிட்டு உறை மென்மெல வீழ்ந்தவே – குசேலோ:2 445/3,4
இன்னல் தீர இரிந்தனவோ என
மன்ன கேட்பது மான இருந்ததே – குசேலோ:2 454/3,4
சிந்த சிதைப்பல் என சினந்து செழு வான் முகட்டில் எழுவான் போல் – குசேலோ:2 462/3
ஒல்லை இன்னயின்ன என உணருமாறு விளங்கினவே – குசேலோ:2 466/4
ஐயோ பிரமசாரிகள் எங்கு அடைந்தார் என் உற்றனர்-கொல் என
நை ஓகையின் வந்து அ காட்டுள் நண்ண நாமும் கண்டனமே – குசேலோ:2 467/3,4
குணம்_இலார் என தடுத்தல் கொள்கையே – குசேலோ:2 486/4
நாரிமார் என நவில்வர் நல்லவர் – குசேலோ:2 489/4
நிலம் மிசை உண்டாக என நினைந்து அவல் ஓர் பிடி எடுத்து – குசேலோ:2 496/3
ஏடு செறி மலர் மார்பா இ மறையோன் என புகன்றிட்டு – குசேலோ:2 503/3
தாய் எதிர்வுற்ற சேய் என உள்ளம் தழைவுற்றான் – குசேலோ:2 510/1
அளி ஆர் தேனே பாலே என இனிதா பேசி – குசேலோ:2 513/2
நரபதி-பால் வேண்டுவன பெற்றுவரும் தலைவன் என நடவை பார்த்து – குசேலோ:2 518/1
இன்னன எலாம் பேச அறிவு அன்று நமக்கு என வண்டு இரங்கும் கூந்தல் – குசேலோ:2 521/3
பாய பெரும் மிடி முன்னே தனக்கு ஒழிந்த அவித்தை என பாறி மாய்ந்தது – குசேலோ:2 525/1
பொன் ஆர் வடவரை மேல் கதிர் புத்தேள் என பொலிய – குசேலோ:2 528/1
கடல் மேல் எழுந்து ஆர்த்தால் என கடல் நீர் உற பருகி – குசேலோ:2 530/1
உடன் மேகங்கள் ஆர்த்தால் என உயர் வான் முகடு அதிர – குசேலோ:2 530/2
வளம் நிலாவிய மின்னுகள் நடித்து என மணி வாய் – குசேலோ:2 531/3
பன்னும் எம்பிரான் அருள் என நினைத்தனன் படர்வான் – குசேலோ:2 533/4
தரை செய் பேறு என விளங்கு தன் ஊர்ப்புறம் சார்ந்தான் – குசேலோ:2 534/4
ஒரு திடம்தான் கதிக்-கண் உய்க்கும் என சொல்ப – குசேலோ:3 537/1
கரும் கடலின் நடுவண் எழு கதிர் என கார் நிறத்து மணி கதிர்ப்ப காமர் – குசேலோ:3 538/1
பெரும் கனக வரை என செம்பொன் ஆடை நான்ற புயம் பிறங்க பாயல் – குசேலோ:3 538/2
தொண்டு ஆள் துவன்றி என சொல்லி துதி முழக்கி – குசேலோ:3 541/5
சிந்தையுள் ஆய்ந்து பின்னர் இது என தெளியுமாலோ – குசேலோ:3 551/4
விஞ்சை வல்லவன் நம் கேள்வன் என உளம் வியந்துகொள்வார் – குசேலோ:3 552/4
தேவரில் உயர்ந்தோர் அன்னோர் என மறை செப்புமாற்றால் – குசேலோ:3 575/2
கனம் விளர்ப்பு என கறுத்த கண்ணன்-தன் அடிக்கே ஆக்கி – குசேலோ:3 576/2
மன்றல் உற்றது எவ்வாறு வகுத்துரைத்தி என உரைப்பான் – குசேலோ:3 583/4
தேங்குற வெள் என பூத்து திகழ் முல்லை சூழப்பட்டு – குசேலோ:3 588/3
உடையள் ஆகி இது பொன்வண்டோ என நினைந்து – குசேலோ:3 589/4
அருகுற வந்து யார் இது செய்தார் அறிவல் என பார்த்தான் – குசேலோ:3 590/3
வன்புற்ற மனத்தர் என வனம் முழுவதும் ஆராய்வான் – குசேலோ:3 596/4
அலகு_இல் தவ முனிக்கு இடுக்கண் ஆர் செய்தீர் என கேட்டான் – குசேலோ:3 597/2
புன்செய்கை-தனை பொறுக்கவேண்டும் என புகன்று இரப்ப – குசேலோ:3 598/3
தமரம் மிகு கரும் கழல் கால் தரியலர் கூற்று என பொலி வேல் – குசேலோ:3 604/3
மங்கை திரு முகம் நோக்கி மற்று அவர் சொற்கு உடம்படு என
பங்கமறு தவன் மனையை முன் போக்கி பின் படர்ந்தான் – குசேலோ:3 609/1,2
செங்கதிரோன் உதயம் என திகழ் மூவர் உரு நோக்கி – குசேலோ:3 610/1
கனைக்கும் ஒண் முகிலை கிழித்து எழு செம் கேழ் கதிர் என கவின் குடியிருந்த – குசேலோ:3 615/2
குழுமுற்று சூழ்ந்து என பல வீ தண் நறும் தொடையலும் பொலிய – குசேலோ:3 615/4
விம்மும் அ பிறையின் உரோகணி உள்வாய் வீற்றிருந்து என வியன் கற்றை – குசேலோ:3 616/3
இலவு இதழ் உள்வாய் கற்பினது அரும்பை இணைத்து என வாயகத்து இணைந்து – குசேலோ:3 617/1
குலவவுற்று இருந்தால் என செவி அணிந்த குரு மணி ஓலையும் பொலிய – குசேலோ:3 617/4
பொலம் கெழு குவட்டில் பல் நிற அருவி பொலிந்து என கொங்கை மேல் ததும்பும் – குசேலோ:3 618/3
என நடந்து மங்கலம் ஏந்தி அளவறு பாங்கியராய – குசேலோ:3 621/3
புரை_இல் கற்புடையாள் வணங்கினள் நிற்ப புயல் என பல்லியம் குளிற – குசேலோ:3 623/3
வரை என பணைத்து கதிர் ஒளி மழுக்கும் மாளிகைக்கு எழுந்தருளினனே – குசேலோ:3 623/4
பயில்தரு மைந்தர் கலகலகல என பண்பின்-நின்று ஆடுதல் கண்டான் – குசேலோ:3 627/4
இம்மை-தனில் மற்று இரும் பொருளை ஈட்டல் காத்தல் இழத்தல் என
வெம்மை புரி மூ வகை துயரும் விளையாநிற்கும் பாவத்தால் – குசேலோ:3 642/1,2
செம்மையுடையோர் வேண்டும் என சிந்தித்திடுவரோ மறந்தும் – குசேலோ:3 642/4
பற்றல் ஆகாது என அஞர்கள் பரிந்து கண்ணோட்டம் செயுமே – குசேலோ:3 647/2
நின்று ஏகிட நோய் ஒழியும் என நிகழ்த்தாநிற்கும் நிரம்பிய நூல் – குசேலோ:3 651/4
சென்று கொளும் நட்புடையர் என தேயம் சொலற்கே சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/2
மன்ற என்றாயினும் ஒர் பயன் வழங்கலாகும் என மூடல் – குசேலோ:3 658/3
பந்தம் உறுக்கும் செல்வம் என பயந்தானாய் இன்னன நினைந்தான் – குசேலோ:3 661/3
இந்த வருத்தம் இற துதிப்பேன் எம்பிரானை என துதிப்பான் – குசேலோ:3 661/4
எறி செறி தரங்க பாற்கடல் நடுவண் எறுழ் வரை மத்து என கூட்டி – குசேலோ:3 663/1
தறி என மதியை நாட்டி வெண் பிறை பல் தழல் விழி அரவ நாண் பூட்டி – குசேலோ:3 663/2
மாண் உடை சமதக்கினி இரேணுகைக்கு மகன் என தோன்றி மா மறையோர் – குசேலோ:3 667/1
அரில்படு கானில் வேட்டம் ஆடிடும் கால் அமிழ்து என இன் இசை பாடும் – குசேலோ:3 697/2
பாம்பணை பரன் யானே என தோன்றும் பவுண்டர வாசுதேவனையும் – குசேலோ:3 700/4
என துதி முழக்கி கண் கணீர் அரும்ப இரு கரம் சென்னி மேல் குவிய – குசேலோ:3 705/1
தென் ஆர் அ கதிர் கீழும் பாய்ந்தது என உத்தரியம் திகழாநிற்க – குசேலோ:3 706/4
மங்குதல்_இல் இவன்-பாலே உறைவம் என பகல் இரவு மருவ தோன்றும் – குசேலோ:3 709/2
மன்பதைகள் முறையிடாது அஞ்சல் என எடுத்து அபயம் வழங்கும் கையும் – குசேலோ:3 710/1
அன்புறுக என வரதம் காட்டும் ஒரு திருக்கையும் அப்போது பூத்த – குசேலோ:3 710/3
நீடு அமைத்த இளம் சோலை என தழைந்து மணம் கான்று நிலவும் மென் பூம் – குசேலோ:3 712/3
வயம் கெழு துந்துபி ஐந்தும் காரும் நெடும் கடலும் என வாய்விட்டு ஆர்ப்ப – குசேலோ:3 715/1
படி மிசை கிடத்தும் தண்டின் பரிசு என மீட்டும் வீழ்ந்து – குசேலோ:3 717/3
ஒன்றும் அ பாத வெப்பம் உறும் என அஞ்சுகின்றேன் – குசேலோ:3 724/4
முன்னரே வெறுத்து வேண்டா இது என முனிந்து செல்வம் – குசேலோ:3 728/1
வைப்பு என நமது பூசை வாஞ்சித்து வயங்கும் மேலோய் – குசேலோ:3 736/4
மேல்

எனக்கு (9)

சுந்தர நகர் வளப்பம் சொல எனக்கு அடங்காவேனும் – குசேலோ:1 4/3
சிந்தாத கஞ்சி வாக்கிலை எனக்கு அன்னாய் என பொய் செப்பும் ஓர் சேய் – குசேலோ:1 71/2
புண்டரிக கண் அன்னாய் எனக்கு நீ இடாதிருக்கும் பொறாமை என்னே – குசேலோ:1 75/2
பருப்போடு குளம் அளித்தி எனக்கு என்றும் எனக்கு இனிய பால் வெண்ணெய்யும் – குசேலோ:1 76/1
பருப்போடு குளம் அளித்தி எனக்கு என்றும் எனக்கு இனிய பால் வெண்ணெய்யும் – குசேலோ:1 76/1
பாசமுற்று இரிய பல கலை ஒருங்கு பளகற தேர்ந்த நீ எனக்கு
பேச அரும் கடவுளாம் எளியேனை பெட்பொடு புரத்தல் நின் கடனே – குசேலோ:1 157/3,4
அந்தணரே தெய்வம் எனக்கு என்று கண்ணன் உரைக்கவும் யாம் அயிர்த்தல் என்னே – குசேலோ:2 312/4
வந்தனை எனக்கு என் கொண்டுவந்தனை அதனை இன்னே – குசேலோ:2 471/2
இப்பொழுதே உன் மகளை எழில் மன்றல் முடித்து எனக்கு
தப்பற நீ தருவாயேல் பொறுத்திடுவன் தாராயேல் – குசேலோ:3 599/1,2
மேல்

எனது (1)

ஆன்ற எனது உளத்தினை விட்டு அகன்றிலை இந்நாள்-காறும் – குசேலோ:2 417/2
மேல்

எனல் (3)

அன்ன மைந்தரை தம் மைந்தர் எனல் அறியாமை ஆகும் – குசேலோ:1 117/3
போதும் நில் எனல் போல இருந்ததே – குசேலோ:2 453/4
அன்றே உள்ள அவித்தை எனல் அஞ்ஞானம் பல் விதம் மதித்து யான் – குசேலோ:3 651/1
மேல்

எனவும் (4)

வேந்தர்கள் நெருங்கும் முரசு கண்படா இவ் வியன் நகர் எனவும் உட்கொண்டான் – குசேலோ:2 255/4
கானின் மிடை கார் களிறு எல்லாம் காமர் அயிராவதம் எனவும்
ஆன களவின் கனி எல்லாம் அமை வெண் நாவல் கனி எனவும் – குசேலோ:2 463/2,3
ஆன களவின் கனி எல்லாம் அமை வெண் நாவல் கனி எனவும்
மானம் உறு புல் இனம் எல்லாம் மடங்கல் எனவும் விளங்கியவே – குசேலோ:2 463/3,4
மானம் உறு புல் இனம் எல்லாம் மடங்கல் எனவும் விளங்கியவே – குசேலோ:2 463/4
மேல்

எனா (1)

உண்டுபார் எனா ஊட்டும் நீரரே – குசேலோ:2 488/4
மேல்

எனில் (3)

எடுத்துரை என்றிடும் மழவுக்கு உரைக்கில் அது செய் எனில் என் செய்வாம் என்று – குசேலோ:1 73/3
பேர் இயலும் சுவர்க்கத்தில் பெரிது இன்பம் துய்ப்பன் எனில்
கூர் இயலும் வடி வேலாய் குசேல முனிக்கு இஃது அரிதோ – குசேலோ:2 502/3,4
என் பெயர் யாது எனில் சுகனி இரும் தவத்து மேலானாய் – குசேலோ:3 605/1
மேல்

எனின் (2)

எத்தகைமையால் எனின் மெய்ஞ்ஞானியர் தம் குணம் குறியும் இகத்தில் ஆசை – குசேலோ:2 316/3
மின் ஆர் ஆண்டும் அஃது ஒப்பது இன்றால் எனின் அவ் விழு செல்வம் – குசேலோ:3 653/3
மேல்

எனினும் (6)

புனை என கேளாது எனினும் அ முகிலே புரியும் என் செய்யுளின் புகரை – குசேலோ:0 16/2
நணி இரந்து ஏற்றல் ஒழித்தனை அடிகேள் நான் அஃது உணர்ந்துளேன் எனினும்
பிணிபடும் உளத்தில் புகலும் என் மொழியை பெட்பொடு கேட்டி என்று இயம்பும் – குசேலோ:1 84/3,4
செப்ப அரும் ஆசை பொய் கொடும் சீற்றம் செற்றுளாய் எனினும் விண் ஆளும் – குசேலோ:1 156/2
மண்டிய உயிர்கள் எவற்றையும் கமலை மார்பினன் புரப்பனே எனினும்
அண்டர்கள் புகழும் ஐய நீ உயிர்த்த அரிய மக்களையும் என்றனையும் – குசேலோ:1 159/2,3
செற்றான் எனினும் அவை ஆக்கும் செயிர் துன்பு அகன்றானே அன்றி – குசேலோ:3 654/3
ஒன்றும் பெறுதல் இலர் எனினும் உற்ற பெரும் செல்வத்தினர்-பால் – குசேலோ:3 658/1
மேல்

எனும் (20)

ஒளவியம் அவித்த பெரும் தவத்தினர்கள் அகம் புறம் எனும் பகுப்பு இறந்து – குசேலோ:1 55/1
எவ்வாறு இ துயர் கடல் நீந்துவம் எனும் ஓர் எண்ணம் உளத்து என்றும் உண்டால் – குசேலோ:1 80/4
காமம் வெம் குரோதம் உலோபம் தீமோகம் கரை மதம் மாற்சரியம் எனும்
தீமை சேர் ஆறு பகையினை செற்றோய் செம் மணி கொழிக்கும் வெண் தரங்க – குசேலோ:1 82/1,2
தேற்ற முன் பவத்தில் செய்த தீங்கு நன்கு எனும் இரண்டும் – குசேலோ:1 96/1
அல்லது நாளைக்கு என் செய்வாம் எனும் கவலை உண்டோ – குசேலோ:1 98/1
அணி சிறந்து அரி படர்ந்த கண் அணங்கு எனும் உருக்குமணி – குசேலோ:2 377/3
வடிவ மஞ்ஞை எனும் மட மாதரார் – குசேலோ:2 444/3
முற்று இழை திரு உருக்குமணி எனும் முத்த மூரல் – குசேலோ:2 481/2
பொற்பினுக்கு ஒரு பொற்பு எனும் தன்மையாள் – குசேலோ:2 492/4
தாம் அமர வேண்டும் எனும் தக்க கருத்து உளத்து அமர – குசேலோ:2 498/1
துன்று அலர் தார் துயல்வரு திண் தோள் வேந்தன் சிவனன் எனும்
இன் தவத்தன் யார் இளமை எங்ஙன் அடைந்தான் மடவாள் – குசேலோ:3 583/2,3
பேருலகு கொண்டாடும் பிருகு எனும் பெரும் தவத்தோன் – குசேலோ:3 584/1
சீருறு நல் திரு மைந்தன் சிவனன் எனும் பெயர் உடையான் – குசேலோ:3 584/2
சையாதி எனும் நாமம் தரித்த ஒரு தார் வேந்தன் – குசேலோ:3 586/4
துன்னும் நறும் குழலினாள் சுகன்னி எனும் பெயர் உடையாள் – குசேலோ:3 587/3
சீலம் மிகு சிவனன் எனும் திரு முனிவன் சுகனி எனும் – குசேலோ:3 601/1
சீலம் மிகு சிவனன் எனும் திரு முனிவன் சுகனி எனும்
கோல மடவரல் கூடி கொடும் துயர் நீத்து உளம் களித்தான் – குசேலோ:3 601/1,2
மருவும் முயலின் கோடு ஆமை மயிர் கம்பலம் விண் மலர் எனும் நூல் – குசேலோ:3 648/2
முதல் வெம் பவத்துக்கு எனும் மடமை முற்றும் ஒழிய செம்பொருளை – குசேலோ:3 650/1
கனவு எனும் செல்வத்து ஆழ்ந்தோ களித்து நாள் கழியாநிற்பன் – குசேலோ:3 727/3
மேல்

எனை (1)

பொற்ற அது கடப்பினும் அ புரத்தில் எனை யார் மதிப்பார் – குசேலோ:1 193/3
மேல்