ம – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கட்பேற்றின் 1
மக்கட்பேறும் 1
மக்கள் 2
மக்களில் 1
மக்களுக்கு 1
மக்களும் 1
மக்களுள் 1
மக்களே 1
மக்களையும் 1
மக்களொடும் 1
மக 1
மகச்சாலை 1
மகட்கு 1
மகட்கொடைக்கு 1
மகத்தினை 1
மகதநாடு 1
மகப்பேறு 1
மகம் 2
மகர 1
மகவா 2
மகவு 5
மகவுக்கு 1
மகவும் 3
மகவுள்ளாள் 1
மகவை 1
மகள் 8
மகள்-தனை 1
மகளிர் 1
மகளிர்-தம் 1
மகளை 2
மகளோ 1
மகற்கு 2
மகன் 6
மகனாய் 1
மகனை 1
மகார் 1
மகாரும் 1
மகிதலத்து 1
மகிழ் 7
மகிழ்கூர்ந்து 1
மகிழ்ச்சி 4
மகிழ்ச்சியுற 1
மகிழ்சிறந்து 2
மகிழ்தர 2
மகிழ்ந்தான் 2
மகிழ்ந்து 11
மகிழ்ந்தே 1
மகிழ்நன் 1
மகிழ்நனுக்கு 1
மகிழ்நனும் 1
மகிழ்நனை 1
மகிழ்வார் 1
மகிழ்வித்து 1
மகிழ 2
மகிழூஉ 1
மகுட 1
மகுடம் 2
மகுடமும் 1
மங்க 1
மங்கல 2
மங்கலங்கள் 2
மங்கலம் 1
மங்குதல் 2
மங்குதல்_இல் 1
மங்குல்-தனை 1
மங்குலில் 1
மங்கை 2
மங்கைமார் 1
மங்கையர் 1
மங்கையரின் 1
மங்கையரும் 1
மங்கையும் 1
மச்சநாடு 1
மசகமும் 1
மஞ்சள் 1
மஞ்சன 1
மஞ்சு 6
மஞ்ஞை 4
மட்டு 4
மட 13
மடங்க 2
மடங்கல் 4
மடங்களும் 1
மடத்தகை 1
மடந்தை 3
மடந்தையர் 2
மடம் 1
மடம்படும் 1
மடம்பாடு 1
மடமை 1
மடமையரை 1
மடமையார் 1
மடமையால் 1
மடமையின் 1
மடமையேன்-தனக்கு 1
மடமையோர் 2
மடல் 4
மடவரல் 1
மடவரல்-தனக்கு 1
மடவார் 7
மடவார்-தம்மை 1
மடவாரொடு 1
மடவாள் 2
மடவீர் 1
மடவோரை 1
மடன் 1
மடித்தலத்து 1
மடிய 1
மடிவு 1
மடிவு_இல் 1
மடுத்த 1
மடுத்து 1
மடை 1
மண் 17
மண்டிய 3
மண்டு 3
மண்ணகம் 1
மண்ணங்கட்டியும் 1
மண்ணிடத்து 1
மண்ணிய 1
மணக்கும் 3
மணந்து 2
மணம் 12
மணமகன் 1
மணல் 2
மணாளன் 1
மணாளனும் 1
மணி 71
மணிகள் 2
மணிகளால் 1
மணியால் 2
மணியாலும் 1
மணியினை 3
மணியும் 3
மணியை 2
மணியொடு 1
மணியொடும் 1
மத்திகை 1
மத்திரத்தில் 1
மத்தினால் 1
மத்து 2
மத 4
மதங்க 1
மதம் 2
மதர்த்து 1
மதலை 1
மதலைக்கு 1
மதலையை 3
மதனன் 1
மதனனை 1
மதாணி 2
மதாணியாம் 1
மதி 22
மதி_இலா 1
மதிக்கு 1
மதிக்கும் 1
மதித்தன 1
மதித்தான் 1
மதித்து 2
மதிப்பவர் 1
மதிப்பார் 1
மதிப்பால் 1
மதிப்பு 1
மதியம் 3
மதியார்கள் 1
மதியிடை 2
மதியை 1
மதில் 5
மதிலும் 1
மதிலை 1
மது 5
மதுரை 1
மதுரை-நின்று 1
மதுரையை 2
மதுவும் 1
மந்தரம் 1
மந்தாரம் 2
மந்திகளும் 1
மந்தியும் 1
மந்திர 2
மந்திரங்களும் 1
மந்திரத்தின் 1
மந்திரம் 1
மம்மர் 1
மமதையில் 1
மயக்கம் 3
மயக்கமே 1
மயக்கி 1
மயக்கு 1
மயக்கு_அறாள் 1
மயக்கும் 3
மயங்க 1
மயங்கா 1
மயங்கி 8
மயங்கினாரே 1
மயங்கினாள் 1
மயங்கு 2
மயங்குபு 1
மயம் 1
மயிர் 4
மயில் 12
மயில்கள் 1
மர 2
மரகத 2
மரங்கள் 2
மரத்து 1
மரபின் 1
மரம் 1
மரம்-தோறும் 1
மரா 1
மராடநாடு 1
மராமரம் 1
மரு 1
மருங்கில் 1
மருங்கு 4
மருங்குல் 2
மருட்டும் 1
மருண்டு 1
மருத 1
மருது 3
மருந்து 1
மருப்பின் 1
மருப்பு 4
மருப்பும் 1
மருவ 2
மருவப்பெறும் 1
மருவரு 1
மருவல் 1
மருவலாலே 1
மருவி 3
மருவிய 2
மருவு 12
மருவும் 5
மருவுற 1
மருள் 5
மருளின் 1
மரை 1
மரைகள் 1
மல் 3
மல்கிய 4
மல்கு 1
மல்கும் 4
மல்லர் 1
மல்லல் 2
மல்லை 1
மல 3
மலங்கு 1
மலத்து 1
மலம் 2
மலர் 61
மலர்_கொம்பே 1
மலர்_மகன் 1
மலர்ச்சி 1
மலர்ந்த 1
மலர்ந்தவே 1
மலர 2
மலரால் 1
மலராற்கு 1
மலரின் 1
மலரும் 4
மலரை 3
மலி 8
மலிதரும் 1
மலிந்ததே 1
மலிந்து 1
மலியும் 1
மலை 5
மலைத்து 1
மலையிட்ட 1
மலைவறு 1
மழ 3
மழலை 3
மழவுக்கு 1
மழுக்கும் 1
மழுங்க 1
மழை 15
மழையில் 2
மள்ளர் 1
மள்ளருக்கு 1
மற்ற 2
மற்றது 1
மற்றவர் 1
மற்றவரை 1
மற்றவன் 1
மற்று 33
மற்றும் 6
மற்றை 10
மற்றைய 2
மற்றையோரையும் 1
மற்றொரு 4
மற்றொருவர் 1
மற்றொன்று 2
மற்றொன்றும் 1
மற்றோர் 5
மற்றோரேனும் 1
மற்றோரையும் 1
மறக்கச்செய்வாள் 1
மறக்கும் 1
மறந்திடாது 1
மறந்திருந்தான் 1
மறந்து 1
மறந்தும் 3
மறப்பம் 1
மறப்பர்களோ 1
மறப்பரேல் 1
மறம் 3
மறலிய 1
மறவி 1
மறவேன் 1
மறாத 2
மறாது 1
மறி 2
மறிய 1
மறிவரும் 1
மறு 1
மறுக்கின் 1
மறுகிடை 1
மறுகில் 1
மறுகு 1
மறுகுகள் 1
மறுகும் 6
மறுப்பில் 1
மறுபிறப்பும் 1
மறுவறு 1
மறுவுறுத்து 1
மறை 47
மறை_வலாளன் 1
மறைக்கும் 1
மறைகட்கு 2
மறைகள் 4
மறைத்த 2
மறைத்து 2
மறைதலோடும் 1
மறைந்தனன் 1
மறைந்தனனே 1
மறைந்திடும் 1
மறைப்பார் 1
மறைய 1
மறையவர் 4
மறையவர்க்கும் 1
மறையவருக்கு 1
மறையவரை 1
மறையவரொடும் 1
மறையவற்கு 1
மறையவன் 1
மறையவனும் 2
மறையிட்ட 1
மறையும் 1
மறையை 3
மறையோய் 2
மறையோர் 2
மறையோர்-தம் 1
மறையோற்கு 1
மறையோன் 5
மறையோன்-தன் 1
மறையோன்-பால் 1
மறையோனை 2
மறைவறு 1
மன் 10
மன்பதைகள் 1
மன்ற 8
மன்றல் 4
மன்றல்செய்து 1
மன்ன 1
மன்னர் 8
மன்னர்-தம் 1
மன்னர்-தம்முள் 1
மன்னரை 1
மன்னவர் 2
மன்னவர்களை 1
மன்னவரால் 1
மன்னவரும் 1
மன்னவன் 2
மன்னவன்-பால் 1
மன்னவனும் 1
மன்னன் 15
மன்னன்-மாட்டு 1
மன்னனை 1
மன்னனையும் 1
மன்னி 1
மன்னிய 4
மன்னினால் 1
மன்னு 4
மன்னும் 2
மன்னுறு 1
மன்னோ 3
மன 4
மனக்கு 1
மனத்தர் 5
மனத்தன் 2
மனத்தனாய் 1
மனத்தார் 1
மனத்தான் 1
மனத்தின் 1
மனத்தினராய் 1
மனத்தினனாய் 1
மனத்தினார் 1
மனத்தினும் 1
மனத்தினோன் 1
மனத்து 3
மனப்படியே 1
மனம் 16
மனமும் 1
மனாதியால் 1
மனை 13
மனை-வயின் 1
மனைக்கிழத்தி 2
மனைக்கு 3
மனைகள்-தோறும் 1
மனையாட்டி 1
மனையார் 1
மனையாள் 4
மனையில் 2
மனையின் 1
மனையும் 1
மனையுற 1
மனையை 1
மனைவி 3
மனைவியர் 1
மனைவியரும் 1
மனைவியார் 1
மனைவியும் 1
மனைவியே 1

மக்கட்பேற்றின் (1)

பின்பு சில் நாட்கள் செல்ல பெய் வளை மக்கட்பேற்றின்
அன்புறும் ஆர்வம் மீட்டும் அடர தன் முயற்சியாலே – குசேலோ:1 63/1,2
மேல்

மக்கட்பேறும் (1)

பங்கம்_இல் மக்கட்பேறும் பண்பும் மிக்கு உளது அ மூதூர் – குசேலோ:3 565/4
மேல்

மக்கள் (2)

விருப்போடு தருதி என்றும் மக்கள் அழும் போதெல்லாம் விள்ளாள் ஒன்றும் – குசேலோ:1 76/2
பூ இயல் மக்கள் உடம்பு பொங்கு வெயர் நீர் காலும் – குசேலோ:1 185/4
மேல்

மக்களில் (1)

அணிபடு மனையாள் மக்களில் அருத்தி அமைக்கிலாய் என்றும் அன்னியர்-பால் – குசேலோ:1 84/2
மேல்

மக்களுக்கு (1)

மக்களுக்கு இரங்கி வாடும் மடத்தகை அணங்கு கேட்டி – குசேலோ:1 94/1
மேல்

மக்களும் (1)

கருதும் மக்களும் மனைவியும் உறா வகை கழிப்பி – குசேலோ:3 641/2
மேல்

மக்களுள் (1)

மக்களுள் மிக்கீர் நீலவண்ணனுக்கு அடியீர் தூய்தா – குசேலோ:2 265/1
மேல்

மக்களே (1)

மக்களே தேவர் நரகர் என்று அறிஞர் வகுக்குறும் உயர்திணை ஆதி – குசேலோ:1 149/1
மேல்

மக்களையும் (1)

அண்டர்கள் புகழும் ஐய நீ உயிர்த்த அரிய மக்களையும் என்றனையும் – குசேலோ:1 159/3
மேல்

மக்களொடும் (1)

சிறப்புறும் இல்லறத்து இனிது உண்டு உடுத்து மனை மக்களொடும் செறிந்தாரேனும் – குசேலோ:2 326/1
மேல்

மக (1)

அருள் மக பெறுகிலாருக்கு அணை கதி நாத்தி என்று – குசேலோ:1 61/1
மேல்

மகச்சாலை (1)

கூப்பிடுபு அளிக்கும் பல் மகச்சாலை கூட்டம் ஆங்காங்கு கண்டு உவந்தான் – குசேலோ:2 238/4
மேல்

மகட்கு (1)

வீழி அம் கனி வாய் கொடி அழல் மகட்கு மென் துகில் அளித்த பைம் கொண்டல் – குசேலோ:0 10/2
மேல்

மகட்கொடைக்கு (1)

ஒப்பு_இல் புகழ் மன்னவனும் உடன்பட்டான் மகட்கொடைக்கு – குசேலோ:3 599/4
மேல்

மகத்தினை (1)

மடன் இகு முனிவன் மகத்தினை காத்து ஓர் மாது கல் உருவினை அகற்றி – குசேலோ:3 668/4
மேல்

மகதநாடு (1)

மந்தியும் ஆடல் செய்யும் மகதநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 288/4
மேல்

மகப்பேறு (1)

பூவில் நல் மகப்பேறு உள்ளும் புந்தியினீரும் அம்பு – குசேலோ:2 280/3
மேல்

மகம் (2)

நிறையும் உபநயன மணம் மகம் ஆதி புரிதர பொன் நேர்ந்துளோரும் – குசேலோ:2 313/2
அருள் செய் மகம் ஒன்று இயற்றி அவி பாகம் பகிர்ந்து அளித்து – குசேலோ:3 612/1
மேல்

மகர (1)

மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட – குசேலோ:3 706/2
மேல்

மகவா (2)

தட நெடு மாடமாளிகை அயோத்தி தசரதன் கோசலை மகவா
அடல் கெழு பாயல் சங்கு சக்கரமும் தம்பியராய் அடி பரவ – குசேலோ:3 668/1,2
ஒல் அரும் வனப்பின் உரோகிணி இவர்கட்கு ஒரு மகவா அவதரித்து – குசேலோ:3 675/2
மேல்

மகவு (5)

ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து – குசேலோ:1 70/1
பொருமி ஒரு மகவு அழும் கண் பிசைந்து அழும் மற்றொரு மகவு புரண்டு வீழா – குசேலோ:1 70/3
பொருமி ஒரு மகவு அழும் கண் பிசைந்து அழும் மற்றொரு மகவு புரண்டு வீழா – குசேலோ:1 70/3
பெரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்ஙனம் சகிப்பாள் பெரிதும் பாவம் – குசேலோ:1 70/4
கழி மதி வருக என்று உள் கசிந்து அழும் மகவு போன்றாய் – குசேலோ:2 286/4
மேல்

மகவுக்கு (1)

ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து – குசேலோ:1 70/1
மேல்

மகவும் (3)

மலையிட்ட செல்வத்தார்கள் மகிழ ஓர் மகவும் தாரான் – குசேலோ:1 64/1
இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால் – குசேலோ:1 70/2
இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால் – குசேலோ:1 70/2
மேல்

மகவுள்ளாள் (1)

இருவா நின்றிடும் மிடியில் பல் மகவுள்ளாள் செய்கை எற்றே எற்றே – குசேலோ:1 79/4
மேல்

மகவை (1)

தேறுதல்_இல் சிறு மகவை எடுத்து மார்பிடை அணைத்து சிந்தை நோவாள் – குசேலோ:1 74/4
மேல்

மகள் (8)

வல்லியின் பொலி ஒரு மகள் மாடகம் திரித்து – குசேலோ:2 373/3
நிலை சேர் வான மகள் கூந்தல் நீள விரித்துவிட்டால் போல் – குசேலோ:2 459/1
குலவு மா மகள் கூற்றினில் தோன்றினாள் – குசேலோ:2 493/3
அன்னவன்-தன் மகள் வானத்து அணங்கினர்க்கும் அணங்கு அனையாள் – குசேலோ:3 587/1
சிலதியர் யாம் செய்திலோம் என்று ஒழிந்தார் செய்த மகள்
நிலவுற வந்து அடி வணங்கி நிகழ்ந்தன எலாம் உரைப்ப – குசேலோ:3 597/3,4
பமரம் மிகு தார் பெருமான் பார் ஆள் சையாதி மகள் – குசேலோ:3 604/4
அலர் மகள் குடிகொண்டு உறை மறு மார்பத்து அச்சுத நின் அடி போற்றி – குசேலோ:3 664/4
பிலத்திடை அடைந்து மகள் துயிலிடத்து வைத்திட பெரும் பழி தனக்கு – குசேலோ:3 694/1
மேல்

மகள்-தனை (1)

இலகு பெரும் பாங்கியரோடு இருந்த மகள்-தனை கண்டான் – குசேலோ:3 597/1
மேல்

மகளிர் (1)

பூ புனை கூந்தல் பார்ப்பன மகளிர் பொலி மற்றை பணி தலைநிற்ப – குசேலோ:2 238/2
மேல்

மகளிர்-தம் (1)

வண்டலாட்டு அயர் மகளிர்-தம் வளம் பொதி கிளவி – குசேலோ:1 12/2
மேல்

மகளை (2)

இப்பொழுதே உன் மகளை எழில் மன்றல் முடித்து எனக்கு – குசேலோ:3 599/1
வெல தகு வாகையொடும் அவன் மகளை மணியினை கைக்கொடு மீண்டு – குசேலோ:3 694/3
மேல்

மகளோ (1)

மா மகளோ இரதியோ மற்று இவள் என்று உள் நினைந்தான் – குசேலோ:3 591/2
மேல்

மகற்கு (2)

விழை கள் வார் கூந்தல் சுபத்திரை-தன்னை மேகவாகனன் மகற்கு ஈந்து – குசேலோ:3 696/4
அறன் மகற்கு அரசு நல்கி என் கந்தை அகம் பொதி அவலும் தின்று அளித்த – குசேலோ:3 703/3
மேல்

மகன் (6)

மாண் உடை சமதக்கினி இரேணுகைக்கு மகன் என தோன்றி மா மறையோர் – குசேலோ:3 667/1
மலர்_மகன் கவர்ந்த கற்று இனம் சிறுவர் மாயையில் பண்டு போல் ஆக்கி – குசேலோ:3 682/1
கழி மகிழ்சிறந்து மணியை அ மாமன் கையளித்து அறன் மகன் முதலோர் – குசேலோ:3 695/2
தேம்பல்_இல் மைந்தன் மகன் சிறை புரிந்த திறலினன் கைத்தலம் சிதைத்து – குசேலோ:3 700/2
உயிர் குடித்து அந்த வாரணவாசி ஒன்னலன் மகன் விடு பூதம் – குசேலோ:3 701/1
மல் உயர் திணி தோள் சராசந்தன் உடலம் வகிர்ந்திடு கால் மகன் அறிய – குசேலோ:3 702/1
மேல்

மகனாய் (1)

மலர் விழி தேவகிக்கு நல் மகனாய் மகிதலத்து அவதரித்து அதன் பின் – குசேலோ:0 4/1
மேல்

மகனை (1)

முதிர் ஒளி குலிச படையினான் மகனை முனிந்து அடல் புரிந்து உலகு அடங்க – குசேலோ:3 673/2
மேல்

மகார் (1)

அருகிய பசியும் இல்லை என்மருமாய் அணி மகார் செருக்குதல் கண்டான் – குசேலோ:3 626/4
மேல்

மகாரும் (1)

வில்படு விசேட கலன் நிறை பேழை மேவிய இருபத்தேழ் மகாரும்
அற்புற அணிய தனித்தனி வகுத்த அணிகல பேழை பல் நிறத்த – குசேலோ:3 625/2,3
மேல்

மகிதலத்து (1)

மலர் விழி தேவகிக்கு நல் மகனாய் மகிதலத்து அவதரித்து அதன் பின் – குசேலோ:0 4/1
மேல்

மகிழ் (7)

உளம் மகிழ் கூர்வர் சற்றும் உண்மை நூல் உணர்ச்சி_இல்லார் – குசேலோ:1 103/4
கழி மகிழ் சிறப்ப மெல்ல வருடினான் கமலக்கண்ணன் – குசேலோ:2 410/2
அளவிலா மகிழ் தலை சிறந்து ஓங்கிட அவிர்ந்து – குசேலோ:2 531/1
கரவு இலாத உள்ளத்தராய் கழி மகிழ் சிறப்ப – குசேலோ:2 532/3
தணிவு_இல் மகிழ் தலைசிறப்ப தழல் முன்னர் விதிப்படியே – குசேலோ:3 600/2
கொங்கை ஞெமுங்குற தழுவிக்கொண்டு மகிழ் கூர்ந்தனளே – குசேலோ:3 610/4
தழை மகிழ் சிறந்து அ மணியினை அவற்கே தரு செழும் பொன் திரள் எல்லாம் – குசேலோ:3 696/2
மேல்

மகிழ்கூர்ந்து (1)

குரவு அலர் குழலியொடு துவாரகையில் புகுந்திட பெரு மகிழ்கூர்ந்து
பரவு சத்திராசித்து இரவி-பால் பெறு பொன் பயந்திடு மணி பிரசேனன் – குசேலோ:3 693/2,3
மேல்

மகிழ்ச்சி (4)

துன்னிய உலகில் இரு திணை உயிரும் தூங்கிய மகிழ்ச்சி மீக்கூர – குசேலோ:1 49/3
சிந்தையுள் மகிழ்ச்சி பொங்க சிரம் மிசை கரங்கள் கூப்பி – குசேலோ:2 381/1
மேவிய ஓர் பிடி அவலின் மிக மகிழ்ச்சி உடையானாய் – குசேலோ:2 504/3
தா அரு மகிழ்ச்சி யாவரும் அடைய தடை அற வளர்தரு நாளில் – குசேலோ:3 677/4
மேல்

மகிழ்ச்சியுற (1)

ஆதரவில் பல்லோரும் அகம் மகிழ்ச்சியுற சென்று – குசேலோ:3 613/3
மேல்

மகிழ்சிறந்து (2)

கழி மகிழ்சிறந்து மணியை அ மாமன் கையளித்து அறன் மகன் முதலோர் – குசேலோ:3 695/2
வயிர வாள் சாம்பன் சிறையை முன்னோன் போய் மீட்டு வந்திட மகிழ்சிறந்து
பயிலும் யாழ் முனிவன் கண்டிட பதினாறாயிரம் திருவுரு காட்டி – குசேலோ:3 701/3,4
மேல்

மகிழ்தர (2)

நல்ல தீம் சரிதம் நாவலர் உள்ளம் நனி மகிழ்தர தமிழ் பாவால் – குசேலோ:0 26/2
மன்ற வேய்ங்குழல் கோவலர் மகிழ்தர கொண்ட – குசேலோ:2 349/2
மேல்

மகிழ்ந்தான் (2)

எங்கும் ஆராய்வுற்று அழைத்திடும் பின்னோர் இரும் தெரு நோக்கி உள் மகிழ்ந்தான் – குசேலோ:2 236/4
படியற புனைந்து பொலிவுறும் துவாரபாலரை கண்டனன் மகிழ்ந்தான்
மடிவு_இல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும் – குசேலோ:2 263/2,3
மேல்

மகிழ்ந்து (11)

என்று உரைத்த கொழுநன் உரை கேட்டு மகிழ்ந்து இதற்கு என்னோ செயல் என்று எண்ணி – குசேலோ:1 168/1
அன்ன மேனியன் காண்டல் ஒப்பா மகிழ்ந்து
இன்னல் தீர்தர எட்டி விசை கொளீஇ – குசேலோ:2 224/2,3
மங்கல மறை_வலாளன் மகிழ்ந்து எழுந்தருளப்பண்ணி – குசேலோ:2 406/2
மிக்கு ஆர்வத்தொடும் அடியில் வீழ்ந்து வணங்கிட மகிழ்ந்து
தொக்க ஆசி பல கூறி துவாரபாலகர் வாயில் – குசேலோ:2 507/2,3
பித்துறு மா மறையவனும் இவனும் மகிழ்ந்து ஆறு அனுப்பி பெயர்ந்து வந்தான் – குசேலோ:2 519/3
நல் தவமாம் தன் இலக்கில் சிந்தையுற மிக மகிழ்ந்து நடக்கும் காலை – குசேலோ:2 522/4
மருவுற வதனம் வைத்து மங்கைமார் மகிழ்ந்து நோக்கி – குசேலோ:3 571/2
அங்கு அவரும் மகிழ்ந்து முனிவரனொடும் அ தடம் படிந்து – குசேலோ:3 609/3
வந்தனைபுரிந்து பைம்பொன் ஆதனத்தில் மகிழ்நனை நிறுத்தி உள் மகிழ்ந்து
சந்த மென் மடவார் செம் மணி சிரக தண் புனல் வாக்கிட தன் பொன் – குசேலோ:3 622/1,2
தந்தை உள் மகிழ்ந்து நூல் கடி முதலாம் சடங்குகள் இயற்றுவித்திடலும் – குசேலோ:3 688/1
வலத்தவனாய சத்திராசித்துக்கு அ மணி நல்கிட மகிழ்ந்து – குசேலோ:3 694/4
மேல்

மகிழ்ந்தே (1)

தார் ஆரும் புய தேவராச வள்ளல் ஆன்றோர் தழைத்து உவகை பூப்ப அரங்கேற்றினன் உள் மகிழ்ந்தே – குசேலோ:0 20/4
மேல்

மகிழ்நன் (1)

பொங்கு இயல் கற்பினுக்கு என்னா பொருக்கென தன் மகிழ்நன் உரம் – குசேலோ:3 610/3
மேல்

மகிழ்நனுக்கு (1)

சென்று மகிழ்நனுக்கு உரைப்ப திரை நரை மூப்பு இவையாலே – குசேலோ:3 608/2
மேல்

மகிழ்நனும் (1)

மலர் பொதுள் இ தீர்த்தத்து உன் மகிழ்நனும் யாமும் படியில் – குசேலோ:3 607/1
மேல்

மகிழ்நனை (1)

வந்தனைபுரிந்து பைம்பொன் ஆதனத்தில் மகிழ்நனை நிறுத்தி உள் மகிழ்ந்து – குசேலோ:3 622/1
மேல்

மகிழ்வார் (1)

வெயிலிடை உணக்கி பின்னும் விற்று உளம் மகிழ்வார் யாரே – குசேலோ:2 208/3
மேல்

மகிழ்வித்து (1)

இகழ்வறும் எருவை இறைக்கு உளம் மகிழ்வித்து இராவணற்கு இளையவள் கலாம் கண்டு – குசேலோ:3 671/3
மேல்

மகிழ (2)

மலையிட்ட செல்வத்தார்கள் மகிழ ஓர் மகவும் தாரான் – குசேலோ:1 64/1
பொருள் செய் அவர் மனம் மகிழ பொலிவித்து போக்கிய பின் – குசேலோ:3 612/2
மேல்

மகிழூஉ (1)

மனம் மகிழூஉ வாழ்க நன்கு என்னா சாற்றிடும் அதற்கு மாறு இன்றி – குசேலோ:1 86/2
மேல்

மகுட (1)

மா மகுட முடி மன்னர் நனி வந்து காத்திருக்கும் – குசேலோ:1 194/1
மேல்

மகுடம் (2)

மேயின அரசர் வில்லிடும் மகுடம் மிடைதலின் ஒன்றொடொன்று உரிஞ – குசேலோ:2 251/2
பொன் ஆரும் மணி மகுடம் பசிய வரை முகட்டு எழு செம்பொன்னை ஏய்ப்ப – குசேலோ:3 706/1
மேல்

மகுடமும் (1)

பன்னக மணியும் வயிரமும் முத்தும் பதித்த பொன் மகுடமும் குழையும் – குசேலோ:2 247/3
மேல்

மங்க (1)

மங்க அரும் திறல் மன்னு குடாவடி – குசேலோ:1 42/2
மேல்

மங்கல (2)

மங்கல மறை_வலாளன் மகிழ்ந்து எழுந்தருளப்பண்ணி – குசேலோ:2 406/2
மங்கல பொலிவு மிக்க மாடமாளிகையும் வாச – குசேலோ:3 565/1
மேல்

மங்கலங்கள் (2)

திரு மலி மங்கலங்கள் சிறப்புற ஏந்தி காரும் – குசேலோ:3 568/3
நல் இயல் மங்கலங்கள் நான்மறையவர்கள் பாட – குசேலோ:3 570/3
மேல்

மங்கலம் (1)

என நடந்து மங்கலம் ஏந்தி அளவறு பாங்கியராய – குசேலோ:3 621/3
மேல்

மங்குதல் (2)

மங்குதல் இலாது அழற்ற ஆற்றானாய் மா தவத்தோன் – குசேலோ:3 592/2
மங்குதல்_இல் இவன்-பாலே உறைவம் என பகல் இரவு மருவ தோன்றும் – குசேலோ:3 709/2
மேல்

மங்குதல்_இல் (1)

மங்குதல்_இல் இவன்-பாலே உறைவம் என பகல் இரவு மருவ தோன்றும் – குசேலோ:3 709/2
மேல்

மங்குல்-தனை (1)

நனை குழல் அணி செம் மணி தகட்டு அணியும் நாடும் இந்திரவில் அம் மங்குல்-தனை
குழுமுற்று சூழ்ந்து என பல வீ தண் நறும் தொடையலும் பொலிய – குசேலோ:3 615/3,4
மேல்

மங்குலில் (1)

மற்றொரு மாடத்து உம்பரில் தங்கும் மங்குலில் செறிந்த வெண் பிறையும் – குசேலோ:2 249/2
மேல்

மங்கை (2)

மங்கை திரு முகம் நோக்கி மற்று அவர் சொற்கு உடம்படு என – குசேலோ:3 609/1
மங்கை பொன் செய்த வள்ளத்து தைலம் முன் வைத்தாள் – குசேலோ:3 630/3
மேல்

மங்கைமார் (1)

மருவுற வதனம் வைத்து மங்கைமார் மகிழ்ந்து நோக்கி – குசேலோ:3 571/2
மேல்

மங்கையர் (1)

மங்கையர் சூளாமணிதான் வடுவுறாது ஒழிதர என் – குசேலோ:3 610/2
மேல்

மங்கையரின் (1)

மங்கையரின் வருந்தாமே பொங்கமுற புரிந்திடுவீர் – குசேலோ:3 540/3
மேல்

மங்கையரும் (1)

ஏந்து எழில் இள மங்கையரும் மைந்தரும் பொன் இயைதரு சிவிறியும் பந்தும் – குசேலோ:2 229/2
மேல்

மங்கையும் (1)

துன்று மா மங்கையும் தொடர வாய்விட்டு எழீஇ – குசேலோ:3 538/4
மேல்

மச்சநாடு (1)

வயல் எலாம் விளைக்கும் செல்வ மச்சநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 301/4
மேல்

மசகமும் (1)

வன்மை செய் புழை கை மாவும் மசகமும் போலும் வாரி – குசேலோ:2 272/3
மேல்

மஞ்சள் (1)

கத்திகை குழலார் ஆடும் காமரு மஞ்சள் நீர் பாய்ந்து – குசேலோ:2 300/2
மேல்

மஞ்சன (1)

பொங்கு பொன் குடம் பூரித்த புதிய மஞ்சன நீர் ஆட்டி – குசேலோ:2 406/3
மேல்

மஞ்சு (6)

மஞ்சு இனம் என மட மாதர் ஓதி கண்டு – குசேலோ:1 13/1
மஞ்சு உலாவும் அ மா மலை சாரலில் – குசேலோ:1 40/1
வச்சிர தட கை வாசவன் ஏவ மஞ்சு இனம் பொழிந்த கல்மழையை – குசேலோ:2 269/1
வயம் கொள பொலிந்தன்று எஞ்சா மஞ்சு சூழ் இஞ்சி மாதோ – குசேலோ:3 547/4
வர அதன் மீது துஞ்சும் மஞ்சு மால் தடித்து மாவாம் – குசேலோ:3 556/2
போத அடைய துணிவதுதான் புணையா மஞ்சு துயில் பொருப்பை – குசேலோ:3 656/2
மேல்

மஞ்ஞை (4)

ஓங்கு மை வரவு பார்க்கும் ஒண் தழை மஞ்ஞை போலும் – குசேலோ:2 398/4
வானிடை படர் மஞ்ஞை குழாம் என – குசேலோ:2 438/3
வடிவ மஞ்ஞை எனும் மட மாதரார் – குசேலோ:2 444/3
இலங்குறும் மதியம் அம் தேத்து இறால் மட மாதர் மஞ்ஞை
நலம் கொள் அம் மதியம் கண்டு நகை நிலா மணி பெய் தெள் நீர் – குசேலோ:3 557/2,3
மேல்

மட்டு (4)

கஞ்சம் மட்டு ஒழுக பூத்த கழனி கால் ஓடைக்-கண் நின்று – குசேலோ:2 299/2
பிணி அவிழ்ந்து மட்டு ஊற்றி வண்டு அடர்தர பிறங்கும் – குசேலோ:2 377/1
மட்டு நீங்கு பைம் கூழ் மரம் ஆதிகள் – குசேலோ:2 439/2
தும்பி கால் உழக்க மட்டு துளித்திடும் துளப தாரான் – குசேலோ:3 734/4
மேல்

மட (13)

மஞ்சு இனம் என மட மாதர் ஓதி கண்டு – குசேலோ:1 13/1
வண்ண மணி நகை துவர் வாய் மட நல்லார்-தமை பொருவும் – குசேலோ:1 186/4
மருங்கு இலா பரத்திமார்கள் மட நடை கற்பான் வேண்டி – குசேலோ:2 214/1
பூம் குழல் மட மாதர்களொடும் கண்ணன் பொன்னுலகோர் அழுக்கறுப்ப – குசேலோ:2 252/2
பந்தியின் மட நல்லார் பொன் பந்து எறிந்து ஆடல் நோக்கி – குசேலோ:2 288/2
வடிவ மஞ்ஞை எனும் மட மாதரார் – குசேலோ:2 444/3
மின் அனைய நுண் இடை பேர் அமர் கண் மட மாதர் சிலர் விளம்பினாரே – குசேலோ:2 521/4
சிற்றிடை பேர் அமர் கண் மட மாதர் பலர் இவை முதலா செப்பிநிற்க – குசேலோ:2 522/1
இலங்குறும் மதியம் அம் தேத்து இறால் மட மாதர் மஞ்ஞை – குசேலோ:3 557/2
திலக நுதல் மட மாதே சேர்ந்து தழுவி கோடி – குசேலோ:3 607/4
மனைக்கு உரி மரபின் தனக்கு இணை இல்லா மட நடை கற்புடையாட்டி – குசேலோ:3 615/1
பூம் தடம் கண் ஓர் மட கொடி சென்னியில் பூசி – குசேலோ:3 631/2
அலங்கார மட மாதர் உழுது உழக்கி கலக்கி அமராட உய்க்கும் – குசேலோ:3 713/2
மேல்

மடங்க (2)

இடம் கொள் விண்ணுலகம் போழ்ந்து மேல் வளரா எதிர் தரியலர் உயிர் மடங்க
முடங்கு உளை மடங்கல் அடங்க அரும் உழுவை முதல் கொடும் பொறி பல உடைத்தாய் – குசேலோ:2 231/2,3
குணில் பொரு முரசம் முதலிய மடங்க குமுறுதல் கேட்டு உளே நகைத்தான் – குசேலோ:2 241/4
மேல்

மடங்கல் (4)

முடங்கு உளை மடங்கல் அடங்க அரும் உழுவை முதல் கொடும் பொறி பல உடைத்தாய் – குசேலோ:2 231/3
வாகை வேல் வலத்தின் ஏந்தி மடங்கல் ஏறு என நிற்கின்றோன் – குசேலோ:2 293/1
வரு விறல் மடங்கல் மன்னன் வருடை தேள் அதிபன் முன்னும் – குசேலோ:2 302/2
மானம் உறு புல் இனம் எல்லாம் மடங்கல் எனவும் விளங்கியவே – குசேலோ:2 463/4
மேல்

மடங்களும் (1)

மா தவத்தினார் மன்னுறு மடங்களும் அவண – குசேலோ:1 16/3
மேல்

மடத்தகை (1)

மக்களுக்கு இரங்கி வாடும் மடத்தகை அணங்கு கேட்டி – குசேலோ:1 94/1
மேல்

மடந்தை (3)

துப்பு இதழ் மடந்தை நல்லாய் தோன்றிய சீவர் எல்லாம் – குசேலோ:1 95/1
படர்தர செய்த பவ்வீ பாண்டமாம் மடந்தை நல்லார் – குசேலோ:1 115/3
பொற்றை நல் மாடத்து உம்பர் ஓர் மடந்தை புரி குழல் தரள வெண் பிறையும் – குசேலோ:2 249/1
மேல்

மடந்தையர் (2)

இமைத்தல்_இல் விண்ணோர் மடந்தையர் சமழ்ப்ப இலங்குறும் இள நல எழில் ஆர் – குசேலோ:0 8/1
தளவ மூரல் விண் மடந்தையர் நடித்தனர் தயங்க – குசேலோ:2 531/4
மேல்

மடம் (1)

செப்பு அரும் அரு நூல் மடம் தபு தேர்ச்சி செந்தமிழ் புலவர் தம் தூக்கின் – குசேலோ:2 230/1
மேல்

மடம்படும் (1)

மடம்படும் அவுணர் சவட்டி ஒள் அமுதம் வானவர்க்கு ஊட்டிய முதலே – குசேலோ:0 5/4
மேல்

மடம்பாடு (1)

மடம்பாடு அறுத்து கலை முற்று உணர் வாய்மை சான்றோன் – குசேலோ:1 160/3
மேல்

மடமை (1)

முதல் வெம் பவத்துக்கு எனும் மடமை முற்றும் ஒழிய செம்பொருளை – குசேலோ:3 650/1
மேல்

மடமையரை (1)

அந்தில் நின்று உயங்கும் கால் அவ் அடர் மடமையரை நோக்கி – குசேலோ:2 309/3
மேல்

மடமையார் (1)

மடமையார் உறு நட்பே மருவு பெரும் சுகம் காணும் – குசேலோ:2 433/1
மேல்

மடமையால் (1)

அன்னவர் பக்கல் உறும் சிலர் மடமையால் அடரப்படும் மனத்தார் – குசேலோ:2 270/2
மேல்

மடமையின் (1)

சிறியவர் மடமையின் செறித்த வார்த்தையை – குசேலோ:2 333/1
மேல்

மடமையேன்-தனக்கு (1)

மடமையேன்-தனக்கு கடவுளும் நீயே வகுக்க அரும் இறைவனும் நீயே – குசேலோ:1 158/1
மேல்

மடமையோர் (2)

மலைத்து அலைந்து உழல்வது எல்லாம் மடமையோர் செய்கை ஆகும் – குசேலோ:1 141/3
மேதகு கருமம் என்று அ மடமையோர் விளம்பலோடும் – குசேலோ:2 307/2
மேல்

மடல் (4)

மடல் உடை கடுக்கை சடை முடி கபோல மத கய மழ இளம் கன்றே – குசேலோ:0 1/4
மடல் அவிழ் துளப மாலிகை புனைந்த வாசுதேவன் பத மலரை – குசேலோ:1 158/3
குலை மருங்கு இயற்றும் பெண்ணை மடல் புனை குரம்பை-தோறும் – குசேலோ:2 207/3
மடல் மேல் எழு தார் வானவர் வண் துந்துபி ஐந்தும் – குசேலோ:2 530/3
மேல்

மடவரல் (1)

கோல மடவரல் கூடி கொடும் துயர் நீத்து உளம் களித்தான் – குசேலோ:3 601/2
மேல்

மடவரல்-தனக்கு (1)

மாசறு கற்பின் மடவரல்-தனக்கு வகுக்க அரும் கொழுநனே உலகம் – குசேலோ:1 157/1
மேல்

மடவார் (7)

கற்புடைய அருந்ததியே முதல் மடவார் புகழ வரும் கற்பின் மிக்காள் – குசேலோ:1 81/1
கோமள மடவார் மறுகிடை எறிந்த குரூஉ மணி பூண் அவண் குறுகும் – குசேலோ:1 175/3
சீதள பளிக்கு மாடம் மேல் மடவார் செறிதரு புலவியில் வெறுத்த – குசேலோ:2 240/1
மின் திகழ் மடவார் சூழ வீற்றிருந்தானை கண்டு – குசேலோ:2 388/4
கோல மா மடவார் சூழ்ந்தனர் நடப்ப கொழுநனை எதிர்கொள்வான் வந்தாள் – குசேலோ:3 621/4
சந்த மென் மடவார் செம் மணி சிரக தண் புனல் வாக்கிட தன் பொன் – குசேலோ:3 622/2
பிலம் கொள் ஆங்கு இருந்த ஒரு பதினாறாயிரம் மடவார் பெரும் போகம் – குசேலோ:3 699/3
மேல்

மடவார்-தம்மை (1)

பூம் குழல் மடவார்-தம்மை தன்வசமா புரிந்து வேள் நூற்படி கலவி – குசேலோ:0 3/2
மேல்

மடவாரொடு (1)

துவள் இடை மடவாரொடு நலன் நுகர்ந்த தோள் வலி மைந்தர்கள் அவர் பூ – குசேலோ:2 250/2
மேல்

மடவாள் (2)

இன் தவத்தன் யார் இளமை எங்ஙன் அடைந்தான் மடவாள்
மன்றல் உற்றது எவ்வாறு வகுத்துரைத்தி என உரைப்பான் – குசேலோ:3 583/3,4
கொங்கு அலர் மென் குழல் மடவாள் கோல் தொடி கை பற்றினான் – குசேலோ:3 592/4
மேல்

மடவீர் (1)

தோன்றுவர் மயக்கம் பூணார் துடி இடை மடவீர் என்பார் – குசேலோ:3 581/4
மேல்

மடவோரை (1)

பக்குவம்_இல் மடவோரை மயக்கி அவர் கைப்பொருளை பறித்தற்கு அன்றே – குசேலோ:2 325/4
மேல்

மடன் (1)

மடன் இகு முனிவன் மகத்தினை காத்து ஓர் மாது கல் உருவினை அகற்றி – குசேலோ:3 668/4
மேல்

மடித்தலத்து (1)

செவ்வண்ண கரதலத்தால் அணைத்து மடித்தலத்து இருத்தி சிறப்புச்செய்து – குசேலோ:1 72/2
மேல்

மடிய (1)

திறல் மிகு வேந்தர் ஐவரால் மடிய செய்து பூ பாரமும் கழிப்பி – குசேலோ:3 703/2
மேல்

மடிவு (1)

மடிவு_இல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும் – குசேலோ:2 263/3
மேல்

மடிவு_இல் (1)

மடிவு_இல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும் – குசேலோ:2 263/3
மேல்

மடுத்த (1)

மடுத்த அஃது அறிந்திலேன் என மற்றொன்று உரைத்து அதனை மறக்கச்செய்வாள் – குசேலோ:1 73/4
மேல்

மடுத்து (1)

வஞ்சியர் அ சுவாகதங்கள் வாய் மடுத்து
உஞ்சிட கனி முதல் உணாக்கள் நல்குவார் – குசேலோ:1 20/3,4
மேல்

மடை (1)

மது மடை உடைத்து பாயும் வன துழாய் கண்ணி வேய்ந்து – குசேலோ:1 113/1
மேல்

மண் (17)

மற்ற அ பாக கஞ்சி மண் குழிசியை பால் வைத்து – குசேலோ:1 69/2
பிழைபட நிரயத்து ஆழ்ந்து பெரும் துயருறலும் மண் மேல் – குசேலோ:1 124/3
உற உற்று உதிக்கும் கசிவினில் கீடாதி உருவம் வித்திட மண்
அறல் கால் வெயிலுற்றிட உதிக்கும் அறுகால் பொறி அம் சிறை வண்டர் – குசேலோ:1 128/2,3
மண் கொதிப்ப அறல் கொதிப்ப வளி கொதிப்ப எண்ணுவார் – குசேலோ:1 179/1
வறிய உரை கேட்டு உஞற்றல் மண் இறல் நேர் கெடுதியுறும் – குசேலோ:1 191/4
விண்ணின் மேல் பயில் மேகம் இ மண் விரவியது என்று – குசேலோ:2 356/2
மண் அனைத்தும் புரக்கும் வாசுதேவனை மணக்கும் – குசேலோ:2 402/3
திலகம் மண் தோய ஐயன் திருவடி வணங்கி பின்னர் – குசேலோ:2 404/1
செழும் கை தரிப்பது மண் வளை என்றார் சில மாதர் – குசேலோ:2 516/4
மணி வார் முடி மண் தோய்தர மறை மா முனி தாளில் – குசேலோ:2 527/1
மண் என்பது தெரியா வகை வானத்திடை அமரர் – குசேலோ:2 529/1
வில் படும் அமரர் நாடு வீழ்ந்து மண் இறைகொண்டால் போல் – குசேலோ:3 543/3
மண் நலம் புனைந்த ஆடை வாரி வாய் அடைக்கும் மாதோ – குசேலோ:3 558/4
பன்னும் மண் உலகம் எங்கும் பரத்தலால் வழுக்கும் என்று – குசேலோ:3 563/3
வாழ்ந்தனம் வாழ்ந்தேம் என்னா மலர் முகம் கொடு மண் தோய – குசேலோ:3 569/1
தத்தும் நீர் உடை மண் ஆளும் தன்மை வந்து உற்றதாகின் – குசேலோ:3 578/3
உருகிய மனத்தின் மூ அடி மண் கொண்டு ஓர் அடிக்கு இடம் பெறாமையினால் – குசேலோ:3 666/3
மேல்

மண்டிய (3)

மண்டிய களங்கு என மயங்கி ஓதுமால் – குசேலோ:1 17/4
மண்டிய உயிர்கள் எவற்றையும் கமலை மார்பினன் புரப்பனே எனினும் – குசேலோ:1 159/2
செத்து மண்டிய பல் நெருக்கு உடை வாயில் செழும் கடல்-தன்னை நல் அருளே – குசேலோ:2 268/2
மேல்

மண்டு (3)

மா வகிர் கண்ணார் ஆக்கும் மண்டு குய் புகை எண்ணூற்று – குசேலோ:2 292/3
மண்டு மறை சொல் என் நிமித்தம் மழையில் நனைந்தீர் வருத்தம் மிக – குசேலோ:2 468/3
மா இயல் தானை சராசந்தன் ஓட மண்டு அமர் பதினெழு முறை செய்து – குசேலோ:3 689/3
மேல்

மண்ணகம் (1)

மண்ணகம் தவ பதி தர நீல மால் வரை சாய்த்து – குசேலோ:2 342/1
மேல்

மண்ணங்கட்டியும் (1)

கனக மால் வரையும் மண்ணங்கட்டியும் போலும் செம் கேழ் – குசேலோ:2 273/1
மேல்

மண்ணிடத்து (1)

வழங்குவர் அ சொல் மறி திரை கடல் சூழ் மண்ணிடத்து உண்மையே ஆமே – குசேலோ:1 85/4
மேல்

மண்ணிய (1)

மண்ணிய மணியை தினம்தினம் போற்றும் மாசறு தவத்தினர் உள்ளத்து – குசேலோ:1 93/2
மேல்

மணக்கும் (3)

பாய் ஆரணம் மணக்கும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/5
மண் அனைத்தும் புரக்கும் வாசுதேவனை மணக்கும்
கள் நனை துளவ தாம கண்ணனை கண்ணில் கண்டான் – குசேலோ:2 402/3,4
பன்னும் முட்டையும் இன்று ஆகும் பட்ட அங்கையும் மணக்கும்
கொன்னும் வாய் செறிப்பின் அம்ம குளமும் வேண்டுவது இன்று என்னா – குசேலோ:2 477/2,3
மேல்

மணந்து (2)

குரு மலர் நிறைய பூத்த கொம்பு அன்ன கோதையை மணந்து மீட்டு அயோத்தி – குசேலோ:3 669/2
குரவு வார் கூந்தல் சத்தியை மணந்து குலவுறு கேகயத்து அரசன் – குசேலோ:3 698/3
மேல்

மணம் (12)

பாங்குறு மதி போல் தோன்றினோன் வண்டர் பாண்செய மணம் நறா கொழிக்கும் – குசேலோ:1 48/2
துன்றிய சுவை ஒள் ஒளி மணம் சத்தம் சொல்லும் இவ் ஐம்புலன் என்றும் – குசேலோ:1 54/2
தேங்கிய மணம் கான்று ஆன்ற சிறப்பினை செய்யும் தம்மை – குசேலோ:2 206/3
தப்பு_இல் ஆழமும் கொண்டு அலர் மணம் உடைத்தாய் சாற்று-தோறு அகலமுற்று எவரும் – குசேலோ:2 230/3
நிறையும் உபநயன மணம் மகம் ஆதி புரிதர பொன் நேர்ந்துளோரும் – குசேலோ:2 313/2
உருவினை கண்டும் கண்டத்து ஒளிர் வன மணம் கவர்ந்தும் – குசேலோ:2 413/1
எத்திக்கும் புகழும் நினக்கு இயல் மணம் நன்கு ஆயிற்றே – குசேலோ:2 424/4
வயக்கும் மெய் சூழ்தல் நோக்கார் மணம் அவர்க்கு இயற்கை என்பர் – குசேலோ:3 564/2
மணம் மலி புகழ் குசேலன் மனை சிறப்பினையும் ஓர்தி – குசேலோ:3 566/3
திகழ் சரபங்கன் கருத்தினை முடித்து செந்தமிழ் மணம் கமழ் செவ் வாய் – குசேலோ:3 671/1
இலங்கும் மத்திரத்தில் கயல் குறி தப்பாது எய்து இலக்கணை மணம் புணர்ந்து – குசேலோ:3 699/1
நீடு அமைத்த இளம் சோலை என தழைந்து மணம் கான்று நிலவும் மென் பூம் – குசேலோ:3 712/3
மேல்

மணமகன் (1)

மணமகன் உடம்பு போற்ற வல்லவள் மனைவியே என்று – குசேலோ:1 59/1
மேல்

மணல் (2)

உரிய வெண் மணல் சிற்றூறல் கேணியும் உரிய நீரால் – குசேலோ:2 212/4
கூர்ந்த முத்த வெண் மணல் அடி பரப்பி மேல் குலவ – குசேலோ:2 361/3
மேல்

மணாளன் (1)

மாம் தளிர் மேனி இலக்குமி மணாளன் மலர் தலை புவி வகுக்குறுங்கால் – குசேலோ:2 255/1
மேல்

மணாளனும் (1)

செயத்தகும் முயற்சி செய்திடில் செயிர் தீர் செய்யவள் மணாளனும் இரங்கி – குசேலோ:1 150/1
மேல்

மணி (71)

மா மேவு மணி மார்பன் மலர் அடிகள் மருவு திரு மனத்தினோன் பொன் – குசேலோ:0 17/1
தம் நெடு மணி கலங்கள் தட மறுகு உற்று முற்ற – குசேலோ:1 3/2
வெண் மணி கொழிக்கும் கடல் நெடு நகர் மேல் வெகுண்டு முற்றியது என ஒளிரும் – குசேலோ:1 15/1
மாதர் பண் பயின்று ஆடுறூஉம் மணி அரங்கு அவண – குசேலோ:1 16/1
வெம் சிறை இட்டு என விளங்கு பல் மணி
பஞ்சர திருவினார் பாவை_அன்னவர் – குசேலோ:1 19/3,4
வார் இயை கழல் கால் வீரர் மணி புயம் தட்டும் ஆர்ப்பு – குசேலோ:1 28/2
பரு மணி சுடிகை பஃறலை அரவம் படர் ஒளி மேருவை பொதிந்தாங்கு – குசேலோ:1 44/1
இருள் அற இமைக்கும் கதிர் ஒளி சமழ்ப்ப எறி கதிர் மணி பல ஏந்தி – குசேலோ:1 44/2
மறலிய மன்னர் சென்னி மணி முடி இடறும் தாளோய் – குசேலோ:1 58/4
தீமை சேர் ஆறு பகையினை செற்றோய் செம் மணி கொழிக்கும் வெண் தரங்க – குசேலோ:1 82/2
தத்து ஒளி மணி சூட்டு உச்சியில் அரவம் தாங்கும் இ நில வலயத்தில் – குசேலோ:1 87/2
கலை முழுது ஓர்ந்து கரிசு எலாம் அறுத்த காந்தனே பரு மணி அரவ – குசேலோ:1 147/1
கோமள மடவார் மறுகிடை எறிந்த குரூஉ மணி பூண் அவண் குறுகும் – குசேலோ:1 175/3
வண்ண மணி நகை துவர் வாய் மட நல்லார்-தமை பொருவும் – குசேலோ:1 186/4
மன்னர் மணி முடி இடறும் வார் கழல் கால் வய வேந்தன் – குசேலோ:1 197/2
வற்றல் மீன் நாற்றம் போக்கும் அலர் மணி குழல் தாழம்பூ – குசேலோ:2 213/2
கூந்தல் அம் பிடியும் கோணை மா களிறும் கூடி ஆட்டு அயர்ந்து என மணி பூண் – குசேலோ:2 229/1
பொருவறு பனி நீர் உலையில் முத்து அரிசி புகட்டி ஒள் மணி தழல் இட்டு – குசேலோ:2 237/2
தீதறு மணி பொன் தரள மாலிகைகள் செல்பவர் காலுற பின்னி – குசேலோ:2 240/2
திரண்ட மா மணி குயிற்றுபு செம்பொன் செய் எழுபத்திரண்டு – குசேலோ:2 337/1
பந்து அடுத்த கையாரொடும் பயில் மணி சிகரத்து – குசேலோ:2 338/3
நலம் கொள் பல் மணி பதித்த பொன் நிலைகளும் நாட்டி – குசேலோ:2 343/2
உறையும் மேல் பல மணி கடை தூணங்கள் உறுத்தி – குசேலோ:2 344/2
மன்னும் மா மணி குடம் நிறீஇ அமைத்தன மாடம் – குசேலோ:2 345/4
மற்றும் நாற்றிய பல் மணி மாலையை வகுக்கோ – குசேலோ:2 347/1
உறந்த பல் மணி மாளிகை தனக்கு மிக்கு உரித்து என்று – குசேலோ:2 351/2
பூண்ட மா மணி நிறத்தவன் ஆடல்செய் பொய்கை – குசேலோ:2 362/2
ஐய செம் மணி படி ஒளி கதிர்த்தலால் அல்லும் – குசேலோ:2 363/2
வரைவு_இல் பல் மணி கம்பலம் மேல் உற வயக்கி – குசேலோ:2 369/4
அமைத்த சீர் மணி மாளிகை நாப்பண் வாள் அவிர – குசேலோ:2 370/1
சமைத்த பல் மணி அழுத்திய தட பரியங்கத்து – குசேலோ:2 370/2
பல் மணி வாயில் எல்லாம் பின்னிடும்படி கடந்து – குசேலோ:2 396/1
நல் மணி மோலி வேந்தர் நயந்த பேரவையும் நீந்தி – குசேலோ:2 396/2
அல் மணி விளர்க்கும் வண்ணன் அணங்கு_அனாரொடும் இருக்கும் – குசேலோ:2 396/3
பொன் மணி வாயில் அந்தப்புரத்தினுக்கு அணியன் ஆனான் – குசேலோ:2 396/4
மின் திகழும் மணி மார்பன் பணி செயல் வேண்டுவது இன்றே – குசேலோ:2 499/4
விண்டார்-தம் மணி மௌலி மிதித்து உழக்கும் கரும் கழல் கால் – குசேலோ:2 508/1
மலர் வதனம் சாய்க்குநரும் மணி அதரம் பிதுக்குநரும் – குசேலோ:2 509/1
பெரும் துளப மணி ஆரம் பெரு விலை முத்தாரமா பிறங்கிற்றாலோ – குசேலோ:2 523/4
மணி வார் முடி மண் தோய்தர மறை மா முனி தாளில் – குசேலோ:2 527/1
மின் ஆர் கதிர் உமிழும் ஒரு வியன் மா மணி தேர் மேல் – குசேலோ:2 528/2
வளம் நிலாவிய மின்னுகள் நடித்து என மணி வாய் – குசேலோ:2 531/3
கரும் கடலின் நடுவண் எழு கதிர் என கார் நிறத்து மணி கதிர்ப்ப காமர் – குசேலோ:3 538/1
வெம் சின புலவி மூள மணி வடம் வெறுத்த தோளில் – குசேலோ:3 552/2
மணி நிலா முற்றம் மேவி மாதரார் வயங்கு கண்கட்கு – குசேலோ:3 554/1
வெள்ளிய மாடம்-தோறும் விளங்கு எழில் மணி பூண் நல்லார் – குசேலோ:3 555/1
நலம் கொள் அம் மதியம் கண்டு நகை நிலா மணி பெய் தெள் நீர் – குசேலோ:3 557/3
விரி மணி உருளை திண் தேர் விரைந்து செல் மறுகும் வீரர் – குசேலோ:3 560/3
பொன் தொடியவர் எறிந்த மணி கலன் பொலிதலாலே – குசேலோ:3 562/3
மருவு பெரும் தவ யோகம் கழிதர இ மணி புற்றின் – குசேலோ:3 590/2
மணி நகை வாய் பசும்_கொடியை மா தவன் கை கொடுத்தனனே – குசேலோ:3 600/4
சொல் பெறு நின் பெறு தந்தை யாவன் மணி தூ முறுவல் – குசேலோ:3 603/3
மாதர் பலர் இவ்வாறு வகுத்துரைப்ப மணி சிவிகை – குசேலோ:3 613/1
வாயிலை அடைந்த மறை குல தலைவன் மா மணி யானம்-நின்று இழிந்து – குசேலோ:3 614/1
நனை குழல் அணி செம் மணி தகட்டு அணியும் நாடும் இந்திரவில் அம் மங்குல்-தனை – குசேலோ:3 615/3
குலவவுற்று இருந்தால் என செவி அணிந்த குரு மணி ஓலையும் பொலிய – குசேலோ:3 617/4
நலம் புரி பதக்கம் கோத்த பல் மணி சில் நல் அணிகளும் எழில் வாய்ந்த – குசேலோ:3 618/2
ஆள் சுடர் மணி வைத்து இழைத்த ஆழிகளும் அந்தகாரம் குடி ஓட்ட – குசேலோ:3 619/4
கால் அணி செம்பொன் சதங்கை அம் தொடரும் கதிர் மணி தண்டையும் சிலம்பும் – குசேலோ:3 621/1
சந்த மென் மடவார் செம் மணி சிரக தண் புனல் வாக்கிட தன் பொன் – குசேலோ:3 622/2
கரை_இல் பல் மணி நீராஞ்சனம் வளைத்து கடிது இரு பாலினும் எறிந்து – குசேலோ:3 623/2
இரசித குவையும் காஞ்சன குவையும் இலகுறு செம் மணி குவையும் – குசேலோ:3 624/1
பொன் கல பேழை மணி கல பேழை புரை_இல் வெண்பொன் கல பேழை – குசேலோ:3 625/1
பரவு சத்திராசித்து இரவி-பால் பெறு பொன் பயந்திடு மணி பிரசேனன் – குசேலோ:3 693/3
வலத்தவனாய சத்திராசித்துக்கு அ மணி நல்கிட மகிழ்ந்து – குசேலோ:3 694/4
அழிவு_இல் அம் மணி கைக்கொள் சததனுவா ஆருயிர் இற தொலைத்து அகற்றி – குசேலோ:3 695/4
எரி மணி மாட இந்திரப்பிரத்தம் எய்துபு தனஞ்செயனோடும் – குசேலோ:3 697/1
பொன் ஆரும் மணி மகுடம் பசிய வரை முகட்டு எழு செம்பொன்னை ஏய்ப்ப – குசேலோ:3 706/1
மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட – குசேலோ:3 706/2
கரிய நிறத்திடை அமைத்த கவுத்துவ மா மணி கற்றை கஞலாநிற்க – குசேலோ:3 711/4
ஓடு அரி கண் திருமடந்தை மணி காலும் வெயில் வருத்தமுறாது ஒதுங்க – குசேலோ:3 712/2
மேல்

மணிகள் (2)

மணிகள் கால் யாத்த மாளிகை-தோறும் மருவிய புலவி தீர்பாக்கு – குசேலோ:2 241/1
பொன்னினால் செய்து மணிகள் கால் யாத்த வண் புரிசை – குசேலோ:2 341/1
மேல்

மணிகளால் (1)

செம்பொனால் வெண்பொனால் வில் செறி பல மணிகளால் செய்து – குசேலோ:1 7/1
மேல்

மணியால் (2)

புரை தப செறித்து கட்டிய மணியால் புனைந்த தோரணங்களின் மீது – குசேலோ:2 242/3
ஒள்ளிய மணியால் அமைத்த கந்திகள் மீ உயர் கதலிகள் பசும் கழைகள் – குசேலோ:2 245/3
மேல்

மணியாலும் (1)

எ மாலும் கடந்தார்க்கு மணியாலும் பொன்னாலும் எந்த வேந்தர்-தம்மாலும் – குசேலோ:2 317/3
மேல்

மணியினை (3)

வரும் பெரும் சங்கசூடனை மாய்த்து மணியினை முன்னவற்கு அளித்து – குசேலோ:3 685/4
வெல தகு வாகையொடும் அவன் மகளை மணியினை கைக்கொடு மீண்டு – குசேலோ:3 694/3
தழை மகிழ் சிறந்து அ மணியினை அவற்கே தரு செழும் பொன் திரள் எல்லாம் – குசேலோ:3 696/2
மேல்

மணியும் (3)

அலை எறி மணியும் முத்தும் அலகும் பல் மீனும் மற்றும் – குசேலோ:2 207/1
பன்னக மணியும் வயிரமும் முத்தும் பதித்த பொன் மகுடமும் குழையும் – குசேலோ:2 247/3
சேய பல் மணியும் வயிரமும் மற்றும் சிதர்தர உதிர்ந்து தங்குவதால் – குசேலோ:2 251/3
மேல்

மணியை (2)

மண்ணிய மணியை தினம்தினம் போற்றும் மாசறு தவத்தினர் உள்ளத்து – குசேலோ:1 93/2
கழி மகிழ்சிறந்து மணியை அ மாமன் கையளித்து அறன் மகன் முதலோர் – குசேலோ:3 695/2
மேல்

மணியொடு (1)

மழை வளம் சுரப்ப அக்குரூரன் செம் மணியொடு வந்து கண்டிடலும் – குசேலோ:3 696/1
மேல்

மணியொடும் (1)

எழில் நலம் கனிந்த சத்தியபாமை-தனை மணியொடும் உவந்து ஈய – குசேலோ:3 695/1
மேல்

மத்திகை (1)

மத்திகை என புடைக்கும் மராடநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 300/4
மேல்

மத்திரத்தில் (1)

இலங்கும் மத்திரத்தில் கயல் குறி தப்பாது எய்து இலக்கணை மணம் புணர்ந்து – குசேலோ:3 699/1
மேல்

மத்தினால் (1)

அவ்விடத்து இருந்த வெண் தயிர் குழிசி அனைத்தையும் மத்தினால் உடைத்து – குசேலோ:3 680/1
மேல்

மத்து (2)

திடம்பட எண்ணும் எண் புரந்திடுக திரை கடல் கிழிய மத்து எறிந்து – குசேலோ:0 5/3
எறி செறி தரங்க பாற்கடல் நடுவண் எறுழ் வரை மத்து என கூட்டி – குசேலோ:3 663/1
மேல்

மத (4)

மடல் உடை கடுக்கை சடை முடி கபோல மத கய மழ இளம் கன்றே – குசேலோ:0 1/4
எத்திசையவரும் குசேலன் என்று ஒரு பேர் அழைப்பர்கள் மத கலுழி – குசேலோ:1 56/3
நெருப்போடு புகை உயிர்க்கும் நிரியாண கரட மத நெடும் கை யானை – குசேலோ:1 76/3
கவி அணியும் மத களிற்றுக்கு அதிகமாம் வலியும் உடல் கலந்தது அன்றே – குசேலோ:2 524/4
மேல்

மதங்க (1)

ஆயவன் தொலைத்து சவரி பூசனை கொண்டு அகன்று போய் மதங்க வெற்பு அடைந்து – குசேலோ:3 672/4
மேல்

மதம் (2)

காமம் வெம் குரோதம் உலோபம் தீமோகம் கரை மதம் மாற்சரியம் எனும் – குசேலோ:1 82/1
மதம் ஒன்று உற வேறு எண் கலப்பின் வருமே அதற்கு தகு பிறப்பு – குசேலோ:3 650/4
மேல்

மதர்த்து (1)

மாம் குயில் மருட்டும் மழலை அம் கிளவி மதர்த்து அரி படர்ந்து மை தோய் கண் – குசேலோ:2 252/1
மேல்

மதலை (1)

ஒருவா அன்பு ஒரு மதலை எண்ணியவாறு அளித்து ஓம்பல் ஒல்லாது ஆகும் – குசேலோ:1 79/2
மேல்

மதலைக்கு (1)

கண்டு எடுத்து இப்போது இடு என கரை மதலைக்கு இல்லாதான் கடன் தந்தானுக்கு – குசேலோ:1 75/3
மேல்

மதலையை (3)

மதலையை பெறும் நாள் துன்பம் வளர்த்திடும் நாளும் துன்பம் – குசேலோ:1 118/1
கதிரவன் பயந்த மதலையை நட்டு கனம் தவழ் மராமரம் துளைத்து – குசேலோ:3 673/1
முந்தை நாள் இறந்த மதலையை மீட்டு ஆசாரியன் தேவி முன் வைத்து – குசேலோ:3 688/4
மேல்

மதனன் (1)

மேவரு மதனன் என்ன வெண் குடை நிழல் நிற்கின்றோன் – குசேலோ:2 292/1
மேல்

மதனனை (1)

அளகை வேந்தனை அனந்தனை மதனனை அரிய – குசேலோ:1 29/1
மேல்

மதாணி (2)

வரு விரல் ஆழி வேண்டும் மார்பிடை மதாணி வேண்டும் – குசேலோ:2 274/3
வயிர ஒண் குழை மதாணி வாள் எறித்திட நிற்கின்றோன் – குசேலோ:2 295/1
மேல்

மதாணியாம் (1)

மின் செய்த மதாணியாம் முத்தாரமாம் விளங்கு பட்டாம் – குசேலோ:2 308/1
மேல்

மதி (22)

பலர் புகழ்ந்து ஏத்தும் நந்தகோபாலன் பனி மதி ஆனன அசோதை – குசேலோ:0 4/2
கூர்ந்த மதி_இலா கஞ்சன் தூசு கொடுவரும் ஈரங்கொல்லி வாழ்நாள் – குசேலோ:0 12/2
உலகு எலாம் புகழ நாளும் உயர் மதி குலத்தில் தோன்றி – குசேலோ:1 1/1
பாங்குறு மதி போல் தோன்றினோன் வண்டர் பாண்செய மணம் நறா கொழிக்கும் – குசேலோ:1 48/2
மதி செய் பல் கறை தீர்த்து அறலினுள் நானம் வயங்குற செய்து நல் சந்தி – குசேலோ:1 53/3
கரங்கள் தாள் அடி மருங்கு முன் இரு மதி காணும் – குசேலோ:1 135/2
தேங்கிடும் மதி எட்டில் நல் தாய் நுகர் செறி ஊண் – குசேலோ:1 137/2
கழி மதி வருக என்று உள் கசிந்து அழும் மகவு போன்றாய் – குசேலோ:2 286/4
குளிர் மதி கிழிய பாயும் கூர்ச்சரநாட்டு வேந்தன் – குசேலோ:2 290/4
ஐய மா மதி நின்று அன்னாற்கு ஐந்து ஏழு ஒன்பானில் ஓர் கண் – குசேலோ:2 303/2
அறம் தவாது எழு மதி விசும்பு ஆறு செல் வருத்தம் – குசேலோ:2 351/3
மின்னு தாரகை குழாத்திடை விளங்கு ஒளி மதி போல் – குசேலோ:2 380/3
மா மறை தலைவா போற்றி மதி குல விளக்கே போற்றி – குசேலோ:2 382/1
வான் நிலாவும் மதி முடி அண்ணல் போல் – குசேலோ:2 451/1
ஆர் அமைச்சு நேர் மதி அமைந்து மிக்கு – குசேலோ:2 489/1
கான் அமரும் கரும் கூந்தல் கதிர் அமரும் மதி வதன – குசேலோ:2 498/2
மதி குலத்து மன்னவன்-பால் வாய் திறந்து ஒன்றும் கேளான் – குசேலோ:2 506/3
கூர்த்த மதி பூசுரன் எதிர்கொண்டான் கொண்டாடி – குசேலோ:2 511/2
சுதை பயில் மாடம்-தோறும் சுடர் மதி தவழும் தோற்றம் – குசேலோ:3 553/1
பொற்பு அவிரும் மதி கொழுந்தே பொலி இரத செங்கரும்பே – குசேலோ:3 603/2
ஒருவும் மதி அற்று உற பற்றல் உறும் அஞ்ஞானம் விபரீதம் – குசேலோ:3 648/3
மதி நலம் படைத்து பின்னர் வான் கதி அடைந்து வாழ்வார் – குசேலோ:3 744/4
மேல்

மதி_இலா (1)

கூர்ந்த மதி_இலா கஞ்சன் தூசு கொடுவரும் ஈரங்கொல்லி வாழ்நாள் – குசேலோ:0 12/2
மேல்

மதிக்கு (1)

செழு மதிக்கு சில் நூல் இழை பறித்திட்டு சிந்தித்தது உறல் போல – குசேலோ:1 167/3
மேல்

மதிக்கும் (1)

சிறியரே மதிக்கும் இந்த செல்வம் வந்துற்ற ஞான்றே – குசேலோ:1 111/1
மேல்

மதித்தன (1)

மன்னினால் பெறலாம் என மதித்தன போலும் – குசேலோ:2 341/4
மேல்

மதித்தான் (1)

முன்-வயின் காணல் இந்திரன்-தனக்கும் முடிவு அரிதால் என மதித்தான் – குசேலோ:2 254/4
மேல்

மதித்து (2)

படி இலா மறை நூல் முற்று உணர்ந்து அடுத்தோர் பக்குவ திறன் மதித்து அறியா – குசேலோ:1 51/1
அன்றே உள்ள அவித்தை எனல் அஞ்ஞானம் பல் விதம் மதித்து யான் – குசேலோ:3 651/1
மேல்

மதிப்பவர் (1)

நீடு வார் புகழ் பெருமை இற்று என்று மதிப்பவர் ஆர் நிகழ்த்துவார் ஆர் – குசேலோ:2 321/4
மேல்

மதிப்பார் (1)

பொற்ற அது கடப்பினும் அ புரத்தில் எனை யார் மதிப்பார்
சற்றும் உணராது வழி தலைப்பட்டேன் என் செய்தேன் – குசேலோ:1 193/3,4
மேல்

மதிப்பால் (1)

உன்னி மதிப்பால் இது செல் வழி என தேர்ந்து அவண்-நின்றும் உற்று செல்வான் – குசேலோ:1 170/4
மேல்

மதிப்பு (1)

நகத்தகு பற்பல் துளை உடை கந்தை நயந்துகொண்டவன் மதிப்பு இலாமை – குசேலோ:2 264/2
மேல்

மதியம் (3)

வானில் எழுந்த செழு மதியம் வயங்க பொழி வெண் கதிரால் அ – குசேலோ:2 463/1
இலங்குறும் மதியம் அம் தேத்து இறால் மட மாதர் மஞ்ஞை – குசேலோ:3 557/2
நலம் கொள் அம் மதியம் கண்டு நகை நிலா மணி பெய் தெள் நீர் – குசேலோ:3 557/3
மேல்

மதியார்கள் (1)

தெறும் நிரப்பு_உளோர் வாழ்ந்திடு செல்வர்-பால் செல்வரேல் மதியார்கள்
மறுவுறுத்து அவமானமும் இயற்றுவர் மானம்_உள்ளவர் ஆயின் – குசேலோ:1 163/1,2
மேல்

மதியிடை (2)

தரம்கொள் சந்திகள் வடிவில் மு மதியிடை சாரும் – குசேலோ:1 135/3
வரம் கொள் மாதராய் விரல்கள் நால் மதியிடை மருவும் – குசேலோ:1 135/4
மேல்

மதியை (1)

தறி என மதியை நாட்டி வெண் பிறை பல் தழல் விழி அரவ நாண் பூட்டி – குசேலோ:3 663/2
மேல்

மதில் (5)

ஆர்ந்த தழல் இறைக்கும் மதில் புரத்து அரசு கர கொடிகட்கு அரிவாள் ஆகி – குசேலோ:0 12/1
நீடு ஒளிய கோபுரங்கள் நெடு மதில் பொன் மாளிகைகள் – குசேலோ:1 31/2
தடம் கொளீஇ நின்ற மதில் பெரு வாயில் தடையையும் தடை அற கடந்தான் – குசேலோ:2 231/4
பெரு மதில் வாயில் எய்த பிறங்கும் அ நகரத்து_உள்ளார் – குசேலோ:3 568/1
கவற்சி இன்று ஆகி விரைந்து குப்புற்று கடி மதில் துவரையை அடைந்து – குசேலோ:3 691/2
மேல்

மதிலும் (1)

ஒண் மயில் ஆதி யவனர் செய் பொறிகள் உறு பெரு மதிலும் சூழ்ந்தனவால் – குசேலோ:1 15/4
மேல்

மதிலை (1)

மன் பெற பொருதல் போன்றது அகழி நீர் மதிலை மோதல் – குசேலோ:3 548/4
மேல்

மது (5)

பொங்கு பல்லவ பூம் சோலை புது மது கனிகள் காய்கள் – குசேலோ:1 11/1
வண்டர் பாண்செய மது மலர் அசும்பு பூம் பொழிலில் – குசேலோ:1 12/1
தண் மது பிலிற்றும் தாமரை ஆதி ததைந்த தாழ் கிடங்கும் மற்று அதனை – குசேலோ:1 15/2
மது மடை உடைத்து பாயும் வன துழாய் கண்ணி வேய்ந்து – குசேலோ:1 113/1
ஈர் மது கண்ணி அன்புடன் அளித்தாற்கு இனிய தன் இன்ப வீடு அளித்து – குசேலோ:3 686/4
மேல்

மதுரை (1)

பா அடி களிற்று படை உடை கஞ்சன் பரித்து உறை மதுரை மா நகரில் – குசேலோ:3 676/1
மேல்

மதுரை-நின்று (1)

ஏர் கெழு மதுரை-நின்று வண் துவரைக்கு ஏகுழி சராசந்தன் வளைப்ப – குசேலோ:3 690/4
மேல்

மதுரையை (2)

ஆர்தரு மற்றோர் உயிர் குடித்து அன்னான் அமர்தரு மதுரையை அடைந்து – குசேலோ:3 686/2
ஓவிய புரிசை மதுரையை முனிவன் உந்து காலயவனன் வளைப்ப – குசேலோ:3 689/4
மேல்

மதுவும் (1)

காவில் மல்கிய கரிசறு மலர் கொழி மதுவும்
பூவில் மல்கிய நதி என புரண்டு மால் என்ன – குசேலோ:1 6/2,3
மேல்

மந்தரம் (1)

மறி தொழில் மறிய சுரர் கடை கால் அ மந்தரம் கடல் அழுந்தாது – குசேலோ:3 663/3
மேல்

மந்தாரம் (2)

மந்தாரம் கச்சோலம் வாகை சே வெட்பாலை – குசேலோ:1 34/1
ஓங்கு கைதை மந்தாரம் மாலதி ஒளிர் கற்பு – குசேலோ:2 358/3
மேல்

மந்திகளும் (1)

மந்திகளும் அறியாத மரங்கள் பல ஓங்கியவால் – குசேலோ:1 38/4
மேல்

மந்தியும் (1)

மந்தியும் ஆடல் செய்யும் மகதநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 288/4
மேல்

மந்திர (2)

அரு மறை முழக்கும் வினை தபும் யாக அழல்-கண் நல் மந்திர முழக்கும் – குசேலோ:1 45/1
மந்திர மறைகட்கு எட்டா மால் அடி நினைந்து இருப்பான் – குசேலோ:1 68/4
மேல்

மந்திரங்களும் (1)

ஏகு வாம் பரி மந்திரங்களும் வாள் போர் இலகு கல்லூரியும் விண்ணில் – குசேலோ:2 228/3
மேல்

மந்திரத்தின் (1)

வேய்ங்குழல் இசையாம் வலிய மந்திரத்தின் மேன்மை சால் யாதவர் குலத்து – குசேலோ:0 3/1
மேல்

மந்திரம் (1)

பன்னும் மந்திரம் உள்ளாரை பாம்பின் வாய் விடம் என் செய்யும் – குசேலோ:3 737/2
மேல்

மம்மர் (1)

மம்மர் தபுத்து ஈத்து உவப்பார் காணில் அன்றோ கேட்பவர்க்கு வாய் உண்டாகும் – குசேலோ:2 520/2
மேல்

மமதையில் (1)

திருகற தோன்றி மமதையில் படிந்த திறல் கெழு மாவலி-பால் சென்று – குசேலோ:3 666/2
மேல்

மயக்கம் (3)

பித்து_உளார் செய்கை ஈது பெரியர் இ மயக்கம் பூணார் – குசேலோ:1 121/4
தோன்றுவர் மயக்கம் பூணார் துடி இடை மடவீர் என்பார் – குசேலோ:3 581/4
மான அயர் பற்றினுக்கு ஏது மயக்கம் அதனை மாய்ப்பவனே – குசேலோ:3 646/3
மேல்

மயக்கமே (1)

காமமே வெகுளியே உள் கலந்திடும் மயக்கமே என்று – குசேலோ:2 282/1
மேல்

மயக்கி (1)

பக்குவம்_இல் மடவோரை மயக்கி அவர் கைப்பொருளை பறித்தற்கு அன்றே – குசேலோ:2 325/4
மேல்

மயக்கு (1)

மைந்தர்-பால் வைத்த ஆசை மயக்கு_அறாள் ஆகி பின்னும் – குசேலோ:1 146/3
மேல்

மயக்கு_அறாள் (1)

மைந்தர்-பால் வைத்த ஆசை மயக்கு_அறாள் ஆகி பின்னும் – குசேலோ:1 146/3
மேல்

மயக்கும் (3)

விடற்கு அரும் தவத்தோடு ஒருங்குற வளர்ப்போன் வெகுளியும் காமமும் மயக்கும்
கடக்க அரும் தீமை நாள்-தொறும் விளைக்கும் கயவர்கள் தொடர்ச்சியும் தன்னை – குசேலோ:1 50/2,3
வண்டு வார் குழலார் உளம் மயக்கும் நின் உருவம் – குசேலோ:2 375/1
மயக்கும் மற்றவரை கேட்கின் இலக்கணை வகையாம் என்பர் – குசேலோ:3 564/4
மேல்

மயங்க (1)

பனி நிலா முறுவல் ஆய்ச்சியர் மயங்க பவள வாய் வேய்ங்குழல் வைத்து – குசேலோ:3 683/1
மேல்

மயங்கா (1)

இடர் உடை வடிவம் அந்தோ இதற்கும் உள் மயங்கா நிற்பர் – குசேலோ:1 115/4
மேல்

மயங்கி (8)

மண்டிய களங்கு என மயங்கி ஓதுமால் – குசேலோ:1 17/4
பன்னெடும் காவதம் போகி கவர் வழி கண்டு உளம் மயங்கி பரிந்து நின்று அங்கு – குசேலோ:1 170/3
நுண்மையில் புனைய புகுந்த ஓர் மைந்தன் நுவல் அரும் காமத்தால் மயங்கி
பண்மையில் பொலிந்தாள் வழக்கு அறுத்து அமர்க்கும் படர் அரி கண்ணி-தன் நுதல் என்று – குசேலோ:2 248/2,3
உற்ற இ தன்மை என் என மயங்கி உண்மை தேர்ந்து உள் நகை கொண்டான் – குசேலோ:2 249/4
மருவும் குளிர் காற்றால் நடுங்கி மயங்கி காலால் வழி தடவி – குசேலோ:2 460/2
மாட்டும் விறகு தேட போய் மயங்கி இருந்த நமக்கு இரங்கி – குசேலோ:2 461/1
இந்தவாறு தவ மயங்கி இருக்கும் காலை நம் குலத்து – குசேலோ:2 462/1
மெத்து நய மொழிகளால் மயங்கி ஒன்றும் கேளானாய் விரைந்து போனான் – குசேலோ:2 519/2
மேல்

மயங்கினாரே (1)

அமைத்த பொன் நகரோ என்ன அமரர் உள் மயங்கினாரே – குசேலோ:3 544/4
மேல்

மயங்கினாள் (1)

வாய் புலர்ந்து கண் சாம்பி மயங்கினாள் செயல் நோக்கி – குசேலோ:3 594/1
மேல்

மயங்கு (2)

மலர் தலை புவியை பாயலா சுருட்டி மயங்கு பாதலத்திடை கரந்த – குசேலோ:3 664/1
மன்னு செங்கதிரோன்-தன்னை மயங்கு இருள் குழாம் என் செய்யும் – குசேலோ:3 737/3
மேல்

மயங்குபு (1)

இவர் குழல் சேர்த்து கட்டிட கதிர் நாண் எடுத்தனர் மயங்குபு அண்மையில் தாழ் – குசேலோ:2 250/3
மேல்

மயம் (1)

மயம் கெழு நல் அறம் தழைப்ப உலகு குதுகலிப்ப வெளி வந்து நின்றான் – குசேலோ:3 715/3
மேல்

மயிர் (4)

சேரும் தசையில் நரம்பு மயிர் செறியும் நரம்பினிடை நாடி – குசேலோ:1 132/2
தரை செறிந்திட நறு மயிர் படாம் தவ விரித்து – குசேலோ:2 369/3
இமைத்த மூ வகை பஞ்சு இயல் மயிர் அன தூவி – குசேலோ:2 370/3
மருவும் முயலின் கோடு ஆமை மயிர் கம்பலம் விண் மலர் எனும் நூல் – குசேலோ:3 648/2
மேல்

மயில் (12)

வண் தளிர் சினை மா குயில் பயிலுறும் மயில் அவ் – குசேலோ:1 12/3
அம் சிறை மயில் அகம் களி கொண்டு ஆடுவ – குசேலோ:1 13/2
ஒண் மயில் ஆதி யவனர் செய் பொறிகள் உறு பெரு மதிலும் சூழ்ந்தனவால் – குசேலோ:1 15/4
செழும் கதிர் மாடம் மேல் சென்று உலாம் மயில்
அழுங்கிய சாயலார்க்கு அஞ்சி போலுமால் – குசேலோ:1 18/3,4
மாதர் வாள் முத்த மூரல் மயில் மருள் நடை பூம்_கொம்பே – குசேலோ:1 102/4
சந்தன குறடும் காழ் அகில் துணியும் ததை மயில் பீலியும் எடுத்து – குசேலோ:1 177/2
கண்ணன் ஆவயின் வரும்-தொறும் களி மயில் கூட்டம் – குசேலோ:2 356/1
கலவ மா மயில் வெருவுறு சாயல் அம் கரும் கண் – குசேலோ:2 374/3
தொடுத்த பூம் குழல் தோகை மா மயில்
தடுத்தது இல்லையே சாற்றும் மேன்மையோய் – குசேலோ:2 485/3,4
கலவ மா மயில் அன்ன கரும் குழல் – குசேலோ:2 493/2
கலவ மா மயில் சாயல் அம் கற்புடை மனையாள் – குசேலோ:3 634/2
மல்லல் அம் புவனம் புகழ் வசுதேவன் மயில் இயல் தேவகி பிறருக்கு – குசேலோ:3 675/1
மேல்

மயில்கள் (1)

தோகை மா மயில்கள் ஆடும் துளுவநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 293/4
மேல்

மர (2)

வறிய மர நார் உரியே உடை அன்றி மற்று உடைகள் மருவல் இல்லை – குசேலோ:1 77/2
நிரைபடு மாட சிகை நடு பதாகை நெடு மர துகில் அசைவதுவும் – குசேலோ:2 242/2
மேல்

மரகத (2)

துலங்கும் மா மரகத பல சாளரம் தொகுத்து – குசேலோ:2 343/3
தரள வெண் குவையும் வச்சிர குவையும் சாற்றரு மரகத குவையும் – குசேலோ:3 624/2
மேல்

மரங்கள் (2)

மந்திகளும் அறியாத மரங்கள் பல ஓங்கியவால் – குசேலோ:1 38/4
காட்டு மரங்கள் அல்லாது கண்ணீர் உகுப்பார் ஆங்கு இல்லை – குசேலோ:2 461/2
மேல்

மரத்து (1)

மோது காற்றின் முளி சினை மா மரத்து
ஓது சாகை உலோலித்து ஒலித்திடல் – குசேலோ:2 453/1,2
மேல்

மரபின் (1)

மனைக்கு உரி மரபின் தனக்கு இணை இல்லா மட நடை கற்புடையாட்டி – குசேலோ:3 615/1
மேல்

மரம் (1)

மட்டு நீங்கு பைம் கூழ் மரம் ஆதிகள் – குசேலோ:2 439/2
மேல்

மரம்-தோறும் (1)

மாற்று விதம் இல் பறவை எலாம் வாய் தாழ்க்கொண்டு மரம்-தோறும்
போற்று குடம்பை புக்கு ஒளிப்ப பொரு மா அனைத்தும் போந்து ஒளிப்ப – குசேலோ:2 457/1,2
மேல்

மரா (1)

சிந்துரம் மா மரா அரசு செங்கடம்பு ஏழிலைப்பாலை – குசேலோ:1 35/1
மேல்

மராடநாடு (1)

மத்திகை என புடைக்கும் மராடநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 300/4
மேல்

மராமரம் (1)

கதிரவன் பயந்த மதலையை நட்டு கனம் தவழ் மராமரம் துளைத்து – குசேலோ:3 673/1
மேல்

மரு (1)

மரு வளர் மாலை தேவராசேந்த்ரன் வயங்கு பல் கலை உணர்ந்தவனே – குசேலோ:0 23/4
மேல்

மருங்கில் (1)

ஆதலின் அ பீதாம்பரன் மருங்கில் அணைந்து அவன்-பால் பெரும் செல்வம் – குசேலோ:1 90/3
மேல்

மருங்கு (4)

கரங்கள் தாள் அடி மருங்கு முன் இரு மதி காணும் – குசேலோ:1 135/2
வாங்கு வில் கரும் கார் மருங்கு உற மருண்டு மையல் அம் பிடி என அணைத்த – குசேலோ:1 171/1
குலை மருங்கு இயற்றும் பெண்ணை மடல் புனை குரம்பை-தோறும் – குசேலோ:2 207/3
மருங்கு இலா பரத்திமார்கள் மட நடை கற்பான் வேண்டி – குசேலோ:2 214/1
மேல்

மருங்குல் (2)

வாடிய மருங்குல் நங்காய் மாண் பொருள் பயன் கண்டாயோ – குசேலோ:1 109/4
தந்து நேர் ஒசி மருங்குல் தாம வார் கரும்_குழாலே – குசேலோ:3 573/3
மேல்

மருட்டும் (1)

மாம் குயில் மருட்டும் மழலை அம் கிளவி மதர்த்து அரி படர்ந்து மை தோய் கண் – குசேலோ:2 252/1
மேல்

மருண்டு (1)

வாங்கு வில் கரும் கார் மருங்கு உற மருண்டு மையல் அம் பிடி என அணைத்த – குசேலோ:1 171/1
மேல்

மருத (1)

வளம் மலி கான வைப்பு மருத வைப்பாக பெய்யும் – குசேலோ:0 7/2
மேல்

மருது (3)

உந்தி மருது இடம்தான் தாள் குறியாது என்-கொலோ – குசேலோ:2 201/8
மருது இடம்தான் அடி அவா – குசேலோ:3 537/4
மருது இரண்டு ஒடிய ஈர்த்து இடை தவழ்ந்து மற்று அவை மாற்றிய பின்னர் – குசேலோ:3 681/1
மேல்

மருந்து (1)

ஒக்கலோடு ஒளிர் கற்பக நிழல் மருந்து உண்டு உயிரை ஓம்புற கடும் கொடுமை – குசேலோ:1 172/3
மேல்

மருப்பின் (1)

தெள்ளு புனல் நசை மிக்கு திரி மருப்பின் இரலை எலாம் – குசேலோ:1 182/1
மேல்

மருப்பு (4)

செய் கருங்குவளை மேய்ந்த திண் மருப்பு எருமை பாய – குசேலோ:1 8/3
வாரணத்தின் மருப்பு உகு முத்தமும் – குசேலோ:1 43/1
அளி செறி மலர் நீர் வாவி அடர் மருப்பு எருமை பாய – குசேலோ:2 290/2
கொல் நுனை மருப்பு யானை குழாம் பொழி தானம் வாவும் – குசேலோ:3 563/1
மேல்

மருப்பும் (1)

கந்த மென் மலரும் வயிரமும் பொன்னும் கரி பெரு மருப்பும் வெண் முத்தும் – குசேலோ:1 177/1
மேல்

மருவ (2)

மையல் மாதரார் பற்பலர் தனித்தனி மருவ
செய்ய கால் பரியங்கம் மெல் அணையொடு செறிந்த – குசேலோ:2 354/2,3
மங்குதல்_இல் இவன்-பாலே உறைவம் என பகல் இரவு மருவ தோன்றும் – குசேலோ:3 709/2
மேல்

மருவப்பெறும் (1)

வாழி இலக்கில் சிதறாமை மருவப்பெறும் பேரின்பத்தால் – குசேலோ:3 643/4
மேல்

மருவரு (1)

மருவரு காப்பிய உறுப்பும் வயங்க உறும் ஈரைந்து வழுவும் வீட்டி – குசேலோ:0 18/4
மேல்

மருவல் (1)

வறிய மர நார் உரியே உடை அன்றி மற்று உடைகள் மருவல் இல்லை – குசேலோ:1 77/2
மேல்

மருவலாலே (1)

வாங்கு தெண் கடலில் மீனம் முதல் உயிர் மருவலாலே
வீங்கிய புலவு மாற்றி மிளிர்தர பூத்த நெய்தல் – குசேலோ:2 206/1,2
மேல்

மருவி (3)

மருவி கால் என வழி அருவியும் அவண் வயங்கும் – குசேலோ:2 352/3
வரி நெடும் தடம் கண் காளிந்தி இன்பம் மருவி வண் துவரையை அடைந்து – குசேலோ:3 697/3
மருவி நின் சார்ந்தார் துன்பின் வயங்குதல் அழகிது ஆமோ – குசேலோ:3 735/3
மேல்

மருவிய (2)

மணிகள் கால் யாத்த மாளிகை-தோறும் மருவிய புலவி தீர்பாக்கு – குசேலோ:2 241/1
மருவிய களிப்பின் அ நகர் நீங்கி மாண்பின் ஓர் கிராதனை நட்டு – குசேலோ:3 669/4
மேல்

மருவு (12)

மா மேவு மணி மார்பன் மலர் அடிகள் மருவு திரு மனத்தினோன் பொன் – குசேலோ:0 17/1
மருவு வெள் அருவி பொதிதர வான் தோய் மால் வரை செறிய மிக்கு உயர்ந்த – குசேலோ:1 44/3
வார் முகம் கிழிக்கும் கொங்கை மருவு பால் சுரந்து காட்ட – குசேலோ:1 62/2
மருவு பல் கிளையும் ஓம்பார் வளம் படைத்து என் பெற்றாரால் – குசேலோ:1 106/4
மருவு இடம்புரி வலம்புரி சலஞ்சலம் வயிற்று – குசேலோ:2 365/1
மடமையார் உறு நட்பே மருவு பெரும் சுகம் காணும் – குசேலோ:2 433/1
மருவு பெரும் தவ யோகம் கழிதர இ மணி புற்றின் – குசேலோ:3 590/2
மருவு செம் பரிதி மின்மினி ஆக வழங்கு ஒளி திசை எலாம் போர்ப்ப – குசேலோ:3 620/4
மருவு ஒருத்தனாய் இருந்தனன் இன்னன வலிப்பான் – குசேலோ:3 641/4
மருவு இந்திரிய உணர்வினொடும் வழங்கும் பிராணவாயுவொடும் – குசேலோ:3 645/2
மனையில் பெரும் செல்வத்து உறைவோன் மருவு தியானமுற சிறிது – குசேலோ:3 657/1
மருவு அவன் சிரத்தில் வைத்து உயிர் புரந்த வாமன நின் அடி போற்றி – குசேலோ:3 666/4
மேல்

மருவும் (5)

வரம் கொள் மாதராய் விரல்கள் நால் மதியிடை மருவும் – குசேலோ:1 135/4
மருவும் குளிர் காற்றால் நடுங்கி மயங்கி காலால் வழி தடவி – குசேலோ:2 460/2
மருவும் உலகுக்கு இருள் ஒதுக்கி வயங்கு கதிரோன் வரல் தெரிய – குசேலோ:2 464/2
மருவும் அவர் என் உற்றார் என்று எட்டிப்பார்க்க வருவான் போல் – குசேலோ:2 465/2
மருவும் முயலின் கோடு ஆமை மயிர் கம்பலம் விண் மலர் எனும் நூல் – குசேலோ:3 648/2
மேல்

மருவுற (1)

மருவுற வதனம் வைத்து மங்கைமார் மகிழ்ந்து நோக்கி – குசேலோ:3 571/2
மேல்

மருள் (5)

குறவரும் மருள் குன்றம் ஒன்று உண்டு அரோ – குசேலோ:1 39/4
இருள் மருள் குழல்_அன்னாளோடு இரும் தவ குசேலன் சேர்ந்தான் – குசேலோ:1 61/4
மாதர் வாள் முத்த மூரல் மயில் மருள் நடை பூம்_கொம்பே – குசேலோ:1 102/4
மருள் செய் குழலொடு கூடி வாழ்ந்திருந்தான் அது நிற்க – குசேலோ:3 612/4
உழை மருள் நயன சத்தியபாமைக்கு உதவுக என்று இனிது அளித்து – குசேலோ:3 696/3
மேல்

மருளின் (1)

கலகம் ஆர் வினை கோள்பட்டு கலங்குபு மருளின் மூழ்கும் – குசேலோ:3 720/3
மேல்

மரை (1)

சேல் கரு நெடும் கண் திருமகள் வருட சிவந்து காட்டிடு மரை மலர் தாள் – குசேலோ:1 57/3
மேல்

மரைகள் (1)

பருவ மரைகள் முகம் மலர பற்று அற்று இருளும் போய் ஒளிப்ப – குசேலோ:2 465/3
மேல்

மல் (3)

மல் எலாம் அகல ஓட்டி மானம் என்பதனை வீட்டி – குசேலோ:1 66/3
மல் படு கானம் எல்லாம் மாடமாளிகையே ஆகி – குசேலோ:3 543/1
மல் உயர் திணி தோள் சராசந்தன் உடலம் வகிர்ந்திடு கால் மகன் அறிய – குசேலோ:3 702/1
மேல்

மல்கிய (4)

வாவி மல்கிய வனச மா மலர் பொழி தேனும் – குசேலோ:1 6/1
காவில் மல்கிய கரிசறு மலர் கொழி மதுவும் – குசேலோ:1 6/2
பூவில் மல்கிய நதி என புரண்டு மால் என்ன – குசேலோ:1 6/3
குரங்க வார் சினை மல்கிய கொழு மலர் நாளும் – குசேலோ:1 32/3
மேல்

மல்கு (1)

குவலையம் கமலம் குல ஆம்பல் மல்கு
அலை அங்கு அ மலங்கு குதிக்கும் முன் – குசேலோ:2 223/1,2
மேல்

மல்கும் (4)

வை கழுக்கடையே போல் மேல் வாளை பாய் வாவி மல்கும் – குசேலோ:1 8/4
வணங்கும் நுண்ணிடையார் அ மீன் மாறிடும் ஆர்ப்பும் மல்கும் – குசேலோ:2 209/4
வளம் மலி நறும் பூ மல்கும் வாவியில் தூண்டில் வாய் நின்று – குசேலோ:2 296/2
மல்கும் மா மறைகட்கு எட்டா மாயவன் முறுவல் பூத்து – குசேலோ:3 731/2
மேல்

மல்லர் (1)

காந்து எரி கவிழ்க்கும் கண் கடை களிறு கல் அடு திணி புய மல்லர்
நாந்தக ஆண்மை கஞ்சனை முன்னோர் நடுங்கி உள் உயிர்விட கடிந்து – குசேலோ:3 687/2,3
மேல்

மல்லல் (2)

மல்லல் நீர் உலகில் தோன்றி மறைந்திடும் நும்மை விட்டு – குசேலோ:1 112/2
மல்லல் அம் புவனம் புகழ் வசுதேவன் மயில் இயல் தேவகி பிறருக்கு – குசேலோ:3 675/1
மேல்

மல்லை (1)

சமைத்த பூண் மார்பன் தேவகி ஈன்ற தனயன் போர் ஏற்ற வன் மல்லை
குமைத்து அருள் கண்ணன் பேசரும் சீர் இ குரை கடல் உலகில் வாழியவே – குசேலோ:0 8/3,4
மேல்

மல (3)

மு மல வேர் அறுத்த முனிவர் வேண்டாமல் எங்ஙனம் முயல் திரு அளிப்பன் – குசேலோ:1 154/2
அகழ்ந்த மல கிழங்கினராய் பசி வேளை கிடைத்தவற்றை அமுதா துய்த்து – குசேலோ:2 319/3
மல குறும்பு அறுத்து உயர்ந்த மா தவ தலைவர் ஏறே – குசேலோ:2 391/2
மேல்

மலங்கு (1)

அலை அங்கு அ மலங்கு குதிக்கும் முன் – குசேலோ:2 223/2
மேல்

மலத்து (1)

வன்றிகள் மலத்து அழுந்தி மா சுகம் என்றால் போல – குசேலோ:1 145/2
மேல்

மலம் (2)

விதி வழி மலம் நீர் விடுத்து ஒளிர் கரக மென் புனலால் சுத்தி அமைத்து – குசேலோ:1 53/2
தரை தலைவந்த ஞான்றே சல மலம் விடுத்தல் உண்டே – குசேலோ:1 100/3
மேல்

மலர் (61)

வட பசும் தளிரின் இனிது உறை கண்ணன் மலர் தலை உலகு எலாம் காக்க – குசேலோ:0 2/4
மலர் விழி தேவகிக்கு நல் மகனாய் மகிதலத்து அவதரித்து அதன் பின் – குசேலோ:0 4/1
அமை தட மென் தோள் ஆய்ச்சியர் விழியாம் அம்புய தே மலர் மலர – குசேலோ:0 8/2
பாழி அம் புயத்து சேதிபன் துணித்த பண்ணவன் மலர் அடி பணிவாம் – குசேலோ:0 10/4
பாத தாமரை மலர் பணிந்து போற்றுவாம் – குசேலோ:0 11/4
மா மேவு மணி மார்பன் மலர் அடிகள் மருவு திரு மனத்தினோன் பொன் – குசேலோ:0 17/1
தே மேவு மலர் மாலை கோவிந்த முகில் சீனிவாச செம்மல் – குசேலோ:0 17/4
வாவி மல்கிய வனச மா மலர் பொழி தேனும் – குசேலோ:1 6/1
காவில் மல்கிய கரிசறு மலர் கொழி மதுவும் – குசேலோ:1 6/2
புள் அவாம் மலர் கணையினான் அன்ன பொற்பினரும் – குசேலோ:1 9/1
வண்டர் பாண்செய மது மலர் அசும்பு பூம் பொழிலில் – குசேலோ:1 12/1
நிறை மலர் குழலார் உள்ளம் நெகிழ்தர இனிய தீம் சொல் – குசேலோ:1 21/3
வருவிருந்து எதிர்கொண்டு ஏற்று மலர் முகம் இனிது காட்டி – குசேலோ:1 24/1
நறு மலர் உந்தி பூத்த நாதனே அனைய தூயர் – குசேலோ:1 27/3
தோடு அலர் நந்தனவனங்கள் துறை மலர் பல் மலர் வாவி – குசேலோ:1 31/1
தோடு அலர் நந்தனவனங்கள் துறை மலர் பல் மலர் வாவி – குசேலோ:1 31/1
குரங்க வார் சினை மல்கிய கொழு மலர் நாளும் – குசேலோ:1 32/3
சந்த நறு மலர் சேக்கை சதுமுகனார் உகும் நாளும் – குசேலோ:1 38/1
கந்த மலர் தளிர் துறுமி காய் கனி பிஞ்சுகள் தூங்க – குசேலோ:1 38/3
நறவு பாயும் நறு மலர் கொம்பர் விண் – குசேலோ:1 39/2
அருப்பு மென் மலர் நந்தனவனம்-தன்னை அடைந்து எடுக்குநரும் நூல் ஆய்ந்த – குசேலோ:1 46/3
அடி மலர் அடையா இருக்கு முன் மூன்றும் ஐயம் முன் மூன்றும் விட்டு ஓட – குசேலோ:1 51/3
சேல் கரு நெடும் கண் திருமகள் வருட சிவந்து காட்டிடு மரை மலர் தாள் – குசேலோ:1 57/3
பாம மா கடலும் காமுறும் மேனி பண்ணவன் மலர் அடி துணையை – குசேலோ:1 82/3
மலர் தலை உலகத்து என்று வகுப்பர் நூல் உணர்ந்த வல்லோர் – குசேலோ:1 101/4
நறு மலர் குழால் ஆதலால் அவரிடை நண்ணல் நன்று என எண்ணல் – குசேலோ:1 163/4
சுருங்கும் அன்பின் மற்று எவர் வெறுத்திடாதவர் தூ நகை மலர்_கொம்பே – குசேலோ:1 164/4
மலர் தலை உலகம் தாங்கும் மாலை அம் தடம் தோள் வேந்தே – குசேலோ:2 204/2
பொன் செய்த மலர் பூம் புன்னை நிழலில்-நின்று எழுந்து போந்து – குசேலோ:2 218/2
அளி மலர் மாலை சாந்தம் முன் கொடு போய் அலங்கரிப்பாரும் முன் வாயில் – குசேலோ:2 235/2
குரு மலர் வெண்பொன் கட்டி மூன்று அமைத்த குமுதத்தில் பொன் கலம் செறித்து – குசேலோ:2 237/1
மாம் தளிர் மேனி இலக்குமி மணாளன் மலர் தலை புவி வகுக்குறுங்கால் – குசேலோ:2 255/1
மலர் தலை உலகம் காக்கும் மன்னன்-மாட்டு உன் நட்பு எற்றே – குசேலோ:2 277/4
அளி செறி மலர் நீர் வாவி அடர் மருப்பு எருமை பாய – குசேலோ:2 290/2
சுற்றும் நாற்றிய பொன் மலர் பிணையலை சொல்கோ – குசேலோ:2 347/2
வழை மலர் தொடை வண்டு அரற்றிட நற வாக்கும் – குசேலோ:2 376/3
ஆதரத்தின் அன்பு உஞற்றுவார்க்கு அருள் மலர் அடிகள் – குசேலோ:2 378/1
மலர் தலை உலகம் கூறும் வாய்மை காத்து அருளினானே – குசேலோ:2 404/4
வழி நடந்து இளைத்தவே இ மலர் அடி இரண்டும் என்று – குசேலோ:2 410/1
சாதி நல் மலர் கற்ப தருவினான் – குசேலோ:2 441/2
கொய் மலர் தருத்-தோறும் குறுகியும் – குசேலோ:2 449/1
ஏட்டு மென் மலர் பூம் தொங்கல் இமையவர்க்கு அமிர்தம் முன் நாள் – குசேலோ:2 479/3
ஏடு செறி மலர் மார்பா இ மறையோன் என புகன்றிட்டு – குசேலோ:2 503/3
மலர் வதனம் சாய்க்குநரும் மணி அதரம் பிதுக்குநரும் – குசேலோ:2 509/1
சீத மலர் திரு_மார்பன் கோதறு சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/2
வாழ்ந்தனம் வாழ்ந்தேம் என்னா மலர் முகம் கொடு மண் தோய – குசேலோ:3 569/1
சொல் பெறு மா மலர் பரப்பி துதைந்தனவால் அ நாளில் – குசேலோ:3 585/4
பூம் கொம்பர் போல் நடந்து பொலி விரை பல் மலர் கொய்வாள் – குசேலோ:3 588/2
தே மலர் வாளிகள் பலவும் சிந்தினான் மேன்மேலும் – குசேலோ:3 591/4
மலர் பொதுள் இ தீர்த்தத்து உன் மகிழ்நனும் யாமும் படியில் – குசேலோ:3 607/1
குரு மலர் செம்பொன் கலம் எதிர் வைத்து கோதறு வெள்ளிய மூரல் – குசேலோ:3 626/1
மருவும் முயலின் கோடு ஆமை மயிர் கம்பலம் விண் மலர் எனும் நூல் – குசேலோ:3 648/2
மலர் தலை புவியை பாயலா சுருட்டி மயங்கு பாதலத்திடை கரந்த – குசேலோ:3 664/1
குரு மலர் நிறைய பூத்த கொம்பு அன்ன கோதையை மணந்து மீட்டு அயோத்தி – குசேலோ:3 669/2
மேவுற பணிந்த புகழ் வசுதேவன் மென் மலர் தடம் கரம் அடைந்து – குசேலோ:3 676/4
மலர்_மகன் கவர்ந்த கற்று இனம் சிறுவர் மாயையில் பண்டு போல் ஆக்கி – குசேலோ:3 682/1
நனி மலர் சோலை அகம் புறம் உருவம் பல கொடு அன்னவர் நலம் உண்டு – குசேலோ:3 683/4
வரம் தரு கவுரி திருவடி வணங்கி மா மலர் சோலையில் நின்ற – குசேலோ:3 692/1
கரம் மலர் அளிப்ப கோளரி கவர பின்னர் ஓர் கரடிகை கவர்ந்து – குசேலோ:3 693/4
மா மறையை வடித்து விரித்து இனிது உரைத்த திரு மலர் செவ் வாய்க்கு உண்டாய – குசேலோ:3 707/2
கொங்கு அவிழும் நறு மலர் கொண்டு அருச்சித்தும் உளம் நினைந்தும் குடந்தம்பட்டு – குசேலோ:3 708/1
மேல்

மலர்_கொம்பே (1)

சுருங்கும் அன்பின் மற்று எவர் வெறுத்திடாதவர் தூ நகை மலர்_கொம்பே – குசேலோ:1 164/4
மேல்

மலர்_மகன் (1)

மலர்_மகன் கவர்ந்த கற்று இனம் சிறுவர் மாயையில் பண்டு போல் ஆக்கி – குசேலோ:3 682/1
மேல்

மலர்ச்சி (1)

என்றலும் உவகை விம்ம எழில் முகம் மலர்ச்சி காட்ட – குசேலோ:2 385/1
மேல்

மலர்ந்த (1)

பாங்கியர்கள் தன் சூழ பாங்கு எங்கும் தவ மலர்ந்த
பூம் கொம்பர் போல் நடந்து பொலி விரை பல் மலர் கொய்வாள் – குசேலோ:3 588/1,2
மேல்

மலர்ந்தவே (1)

குரு மா முல்லை நமை கண்டு கொண்ட நகை போல் மலர்ந்தவே – குசேலோ:2 460/4
மேல்

மலர (2)

அமை தட மென் தோள் ஆய்ச்சியர் விழியாம் அம்புய தே மலர் மலர
சமைத்த பூண் மார்பன் தேவகி ஈன்ற தனயன் போர் ஏற்ற வன் மல்லை – குசேலோ:0 8/2,3
பருவ மரைகள் முகம் மலர பற்று அற்று இருளும் போய் ஒளிப்ப – குசேலோ:2 465/3
மேல்

மலரால் (1)

கந்த நல் வருக்கம் பூசி மென் மலரால் கட்டிய மாலையும் சாத்தி – குசேலோ:3 622/4
மேல்

மலராற்கு (1)

தேம் தட மலராற்கு அணி நகர் இ மாதிரி கைசெய் என தெரிவிப்ப – குசேலோ:2 255/2
மேல்

மலரின் (1)

மலரின் இழி கொழும் தேனும் வைத்த இறால் செழும் தேனும் – குசேலோ:1 36/1
மேல்

மலரும் (4)

நறவு உண்டு இசை பாடிட மலரும் நறிய தருக்கள் முதல் பலவும் – குசேலோ:1 128/4
கந்த மென் மலரும் வயிரமும் பொன்னும் கரி பெரு மருப்பும் வெண் முத்தும் – குசேலோ:1 177/1
கயிரவம் மலரும் பண்ணை கலிங்கநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 295/4
மை_இல் செம் சுடர் கண்டு என மலரும் மற்று ஆங்கு – குசேலோ:2 363/3
மேல்

மலரை (3)

சிவ பரஞ்சுடரின் இணை அடி மலரை திரிகரணத்தினும் வழாது – குசேலோ:0 14/1
மடல் அவிழ் துளப மாலிகை புனைந்த வாசுதேவன் பத மலரை
திடமுற நெஞ்சத்து உன்னி வல்_வினையை சிதர்தர செகுத்த மா மறையோய் – குசேலோ:1 158/3,4
கண் என்பது நுழையா வகை கற்ப தரு மலரை
எண் என்பதும் இன்றாம் வகை இறைத்தார் களித்து ஆர்த்தார் – குசேலோ:2 529/2,3
மேல்

மலி (8)

வளம் மலி கான வைப்பு மருத வைப்பாக பெய்யும் – குசேலோ:0 7/2
திரு மலி கவி முனோர்க்கு செம்பொன் முன் ஆன நல்கி – குசேலோ:1 24/3
செரு மலி முழக்கும் உண்ட பின் ஆசி செப்பிடும் முழக்கமும் ஒன்றி – குசேலோ:1 45/3
நலம் மலி நெய்தல் சார்ந்த நளிர் கடல் வளம் மிக்கு அன்றே – குசேலோ:2 204/4
திருகு_இல் வித்துரும இந்தனம் அடுக்கி திரு மலி வணிகர்-தம் தெருவில் – குசேலோ:2 237/3
வளம் மலி நறும் பூ மல்கும் வாவியில் தூண்டில் வாய் நின்று – குசேலோ:2 296/2
மணம் மலி புகழ் குசேலன் மனை சிறப்பினையும் ஓர்தி – குசேலோ:3 566/3
திரு மலி மங்கலங்கள் சிறப்புற ஏந்தி காரும் – குசேலோ:3 568/3
மேல்

மலிதரும் (1)

மலிதரும் அன்பின் வந்த வண் பொதி அவிழ்த்து நோக்கி – குசேலோ:2 475/1
மேல்

மலிந்ததே (1)

அடி பெயர்த்திடும் ஆடல் மலிந்ததே – குசேலோ:2 444/4
மேல்

மலிந்து (1)

பூம் தடம் மலிந்து பல வளம் நிறைந்து பொலி தரும் இடை நகர் கடந்தான் – குசேலோ:2 229/4
மேல்

மலியும் (1)

பூ மலியும் அவ் வாயில் புகினும் அவன் திருச்சேவை – குசேலோ:1 194/3
மேல்

மலை (5)

மஞ்சு உலாவும் அ மா மலை சாரலில் – குசேலோ:1 40/1
கொழு மலை துணை தேவுக்கு அ மலை துணை கொண்டு போற்றிடல் உண்டோ – குசேலோ:1 167/2
கொழு மலை துணை தேவுக்கு அ மலை துணை கொண்டு போற்றிடல் உண்டோ – குசேலோ:1 167/2
மலை எடுத்து அனைய திண் தோள் வலயம் வில்லிட நிற்கின்றோன் – குசேலோ:2 291/1
மலை தட நிறத்து முன்னவன் உயிரை மாட்டிய பழி கொள கருதி – குசேலோ:3 665/1
மேல்

மலைத்து (1)

மலைத்து அலைந்து உழல்வது எல்லாம் மடமையோர் செய்கை ஆகும் – குசேலோ:1 141/3
மேல்

மலையிட்ட (1)

மலையிட்ட செல்வத்தார்கள் மகிழ ஓர் மகவும் தாரான் – குசேலோ:1 64/1
மேல்

மலைவறு (1)

மலைவறு தூது உய்த்து உன்னை வருக என்று அழைக்கலாமே – குசேலோ:2 283/4
மேல்

மழ (3)

மடல் உடை கடுக்கை சடை முடி கபோல மத கய மழ இளம் கன்றே – குசேலோ:0 1/4
இள மழ கன்றை ஊட்டி எஞ்சிய தீம் பால் வெள்ளம் – குசேலோ:0 7/1
மாண்ட தாய் வரவு கண்ட மழ இளம் கோதனம் போல் – குசேலோ:3 716/2
மேல்

மழலை (3)

தேன் வழிந்து அன்ன மழலை வாய் மைந்தர் சிறப்புற அருளுதல் கடனே – குசேலோ:1 86/4
மாம் குயில் மருட்டும் மழலை அம் கிளவி மதர்த்து அரி படர்ந்து மை தோய் கண் – குசேலோ:2 252/1
கார் ஆர் கூந்தல் மனைவியரும் கனி வாய் மழலை மைந்தர்களும் – குசேலோ:2 469/2
மேல்

மழவுக்கு (1)

எடுத்துரை என்றிடும் மழவுக்கு உரைக்கில் அது செய் எனில் என் செய்வாம் என்று – குசேலோ:1 73/3
மேல்

மழுக்கும் (1)

வரை என பணைத்து கதிர் ஒளி மழுக்கும் மாளிகைக்கு எழுந்தருளினனே – குசேலோ:3 623/4
மேல்

மழுங்க (1)

தெம் முனை மழுங்க வளையும் வில் புருவ செம்பொன் செய் பட்டமும் கதிர்கள் – குசேலோ:3 616/2
மேல்

மழை (15)

வாசம் ஆர் மாலை மார்பர் மழை என இரவலாளர்க்கு – குசேலோ:1 26/3
வனை புகழ் நிலத்தார் நன்கு மழை வளம் வேண்டிநிற்பார் – குசேலோ:2 215/2
மழை கிழித்த அ சோலையின் மறாது என்றும் வயங்கும் – குசேலோ:2 357/4
மழை முகில் குழல் ஒருத்தி மெல் விரை புகை வயக்க – குசேலோ:2 376/4
ஐய நீ குடியிருக்கும் அணி நாட்டில் அதிக மழை
பெய்யும் மழை இன்மை கிளி விட்டில் முதல் பெரும் கேடு – குசேலோ:2 434/1,2
பெய்யும் மழை இன்மை கிளி விட்டில் முதல் பெரும் கேடு – குசேலோ:2 434/2
பெட்டு நீர் மழை பெய்து வளர்த்திடும் – குசேலோ:2 439/1
கான்றவே பெரும் தாரை கண மழை – குசேலோ:2 446/4
மேலும் மேலும் விடா மழை ஆகலான் – குசேலோ:2 450/1
மீது கை அமைத்து அவ் வனம் விண் மழை
போதும் நில் எனல் போல இருந்ததே – குசேலோ:2 453/3,4
ஏலும் மா மழை இன்னமும் வேண்டும்-கொல் – குசேலோ:2 455/2
உவந்து வாசவன் கொள் பூசையை தான் கொண்டு உறு மழை வரை கொடு தடுத்து – குசேலோ:3 684/2
மழை வளம் சுரப்ப அக்குரூரன் செம் மணியொடு வந்து கண்டிடலும் – குசேலோ:3 696/1
நயம் கெழு பூ மழை அமரர் பொழிதர விண் அரமகளிர் நடியாநிற்க – குசேலோ:3 715/2
மழை பெறும் பொருளும் உண்டோ வையத்து வாழ்வார்-மாட்டு – குசேலோ:3 722/4
மேல்

மழையில் (2)

இருவர் சிறுவர் மழையில் நனைந்து இளைத்து இ காடு கோட்பட்டார் – குசேலோ:2 465/1
மண்டு மறை சொல் என் நிமித்தம் மழையில் நனைந்தீர் வருத்தம் மிக – குசேலோ:2 468/3
மேல்

மள்ளர் (1)

தறை சமம்செய்து வித்தி தண் புனல் மள்ளர் பாய்ச்ச – குசேலோ:1 5/3
மேல்

மள்ளருக்கு (1)

விடம் படு வடி வாள் மள்ளருக்கு ஒதுங்கின் விரைவின் அவ் ஒதுங்கிடம் வளி போல் – குசேலோ:2 233/1
மேல்

மற்ற (2)

மற்ற அ பாக கஞ்சி மண் குழிசியை பால் வைத்து – குசேலோ:1 69/2
பாற்கடல் அடுத்த மீன் அ பால் விரும்பாது மற்ற
ஏற்குமா விரும்பினால் போல் எம்பிரான் திருமுன் சார்ந்து – குசேலோ:1 143/1,2
மேல்

மற்றது (1)

நன்று சொற்றனை மற்றது நடத்துக என்று அடையார் – குசேலோ:2 536/2
மேல்

மற்றவர் (1)

மாற்றலர் செற்ற ஞான்றே மற்றவர் நகரம் முற்றும் – குசேலோ:2 279/1
மேல்

மற்றவரை (1)

மயக்கும் மற்றவரை கேட்கின் இலக்கணை வகையாம் என்பர் – குசேலோ:3 564/4
மேல்

மற்றவன் (1)

மன்னன் ஆங்கு ஒருவன் அடைந்தனன் கண்டான் மற்றவன் சேனையுள் புகுந்தான் – குசேலோ:2 261/3
மேல்

மற்று (33)

தண் மது பிலிற்றும் தாமரை ஆதி ததைந்த தாழ் கிடங்கும் மற்று அதனை – குசேலோ:1 15/2
அளவு_இல் மேனியின் வனப்பினால் வென்ற மற்று அவர்-தம் – குசேலோ:1 29/3
வந்து தன் மனை கை நீட்ட வாங்கி மற்று அவற்றை குற்றி – குசேலோ:1 68/1
நந்தா மற்று அ சேயும் எதிர் ஈர்ப்ப சிந்துதற்கு நயக்கும் ஓர் சேய் – குசேலோ:1 71/4
வறிய மர நார் உரியே உடை அன்றி மற்று உடைகள் மருவல் இல்லை – குசேலோ:1 77/2
இலகுறும் செல்வம் வேண்டிடின் நினக்கும் ஈகுவன் மற்று அவன் மறுக்கின் – குசேலோ:1 92/3
நேசமாய் குதம் உந்தி மற்று அங்கமும் நிரம்பி – குசேலோ:1 136/4
சுருங்கும் அன்பின் மற்று எவர் வெறுத்திடாதவர் தூ நகை மலர்_கொம்பே – குசேலோ:1 164/4
இன்று வந்தமை யாதினை கருதி மற்று இவர் என உளத்து எண்ணி – குசேலோ:1 165/2
மன்ற வந்தது சிறுமையே இவர்க்கு அன்றி மற்று இலை அறி பாவாய் – குசேலோ:1 165/4
மற்று அவர் திணி தோள் வேய்ந்த நெய்தல் அம் கண்ணி மாதோ – குசேலோ:2 213/4
இடம் படும் இரதம் முன்பின் ஊரிடம் மற்று எவ்விடம் இவன் நடந்திடுவான் – குசேலோ:2 233/4
மடிவு_இல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும் – குசேலோ:2 263/3
வாருறு மறைகள் வல்லன் மற்று எங்கும் செல்வான் அல்லன் – குசேலோ:2 310/3
நிலவு பெரும் குலம் அரியது அதனினும் மற்று அஃதினும் மிக்கு அரிய நீரால் – குசேலோ:2 311/3
மேய கொடும் கள்வரால் மற்று எவைகளாலும் இடர் விளைந்த போதில் – குசேலோ:2 314/2
மை_இல் செம் சுடர் கண்டு என மலரும் மற்று ஆங்கு – குசேலோ:2 363/3
புழு என இருக்கும் தன்மை பூண்ட மற்று இவனோ பொங்கும் – குசேலோ:2 412/2
கொன்றை மூலம் குறுகியும் மற்று உள – குசேலோ:2 448/2
பாட்டு முழக்கும் ஊமன் அன்றி பார்ப்பார்களும் மற்று இல்லையே – குசேலோ:2 461/4
இனிய நின் மனைவி வாளா ஏகிவா என்பளோ மற்று
இனிய எற்கு அன்றி யார்க்கு கொண்டுவந்திருக்கின்றாயே – குசேலோ:2 472/3,4
குன்றால் அன்று மாரி தடுத்த கோமான் மற்று
ஒன்றாம் நண்பன் என்று இவண் வந்தான் உறவு உள்ளம் – குசேலோ:2 515/1,2
மா மகளோ இரதியோ மற்று இவள் என்று உள் நினைந்தான் – குசேலோ:3 591/2
பாய வனத்து என் கண்டோ பயந்தாள் மற்று இவள் என்று – குசேலோ:3 594/2
மங்கை திரு முகம் நோக்கி மற்று அவர் சொற்கு உடம்படு என – குசேலோ:3 609/1
பம்மும் ஒள் வயிர பொட்டும் மற்று அணிந்த பல் கதிர் பணிகளும் விளங்க – குசேலோ:3 616/4
அரதன வகையின் மற்று உள குவையும் அறை-தொறும் கிடப்பன கண்டான் – குசேலோ:3 624/4
உதிக்கும் நோலையும் அடையும் மற்று உள்ள சிற்றுணவும் – குசேலோ:3 636/2
இம்மை-தனில் மற்று இரும் பொருளை ஈட்டல் காத்தல் இழத்தல் என – குசேலோ:3 642/1
படரும் மனம் மற்று அவ் வழியே பயக்கும் அளவு_இல் பவ தொடர்ச்சி – குசேலோ:3 644/4
மற்று ஆதரவின் அஃது ஒன்றும் வைத்து பிற ஏதுக்கள் எலாம் – குசேலோ:3 654/2
மருது இரண்டு ஒடிய ஈர்த்து இடை தவழ்ந்து மற்று அவை மாற்றிய பின்னர் – குசேலோ:3 681/1
சிவந்த கண் அசுரன் கொடு செலும் தந்தை திருமுற மீட்டு மற்று அவனும் – குசேலோ:3 684/3
மேல்

மற்றும் (6)

தெங்கு இளநீர்கள் மற்றும் தேவரும் அரம்பைமாரும் – குசேலோ:1 11/2
அலை எறி மணியும் முத்தும் அலகும் பல் மீனும் மற்றும்
தலைமயக்குற்று முன்றில் சார்தரு குப்பையாக – குசேலோ:2 207/1,2
விண் புலம் புகழும் மற்றும் ஓர் அரசு விரைவின் உள் புகுவது காணூஉ – குசேலோ:2 232/2
சேய பல் மணியும் வயிரமும் மற்றும் சிதர்தர உதிர்ந்து தங்குவதால் – குசேலோ:2 251/3
மற்றும் நாற்றிய பல் மணி மாலையை வகுக்கோ – குசேலோ:2 347/1
அல்லால் மற்றும் வேண்டுமோ வேண்டானால் அவ் உதியாமை – குசேலோ:3 652/3
மேல்

மற்றை (10)

தொகுக்கும் நாடி எலாம் மற்றை துரால் பன்னிரண்டாய் வெளிக்கொள்ளும் – குசேலோ:1 130/3
எய்த்து இனி நாம் மற்றை வழி எவ்வாறு கடப்பது என – குசேலோ:1 178/2
மற்றை வழியும் கடக்க வலி இன்று ஓர் விதத்தினால் – குசேலோ:1 193/1
நன்னர் கொள் மற்றை கதையும் நடத்துக என நனி இரப்ப – குசேலோ:1 197/3
பூ புனை கூந்தல் பார்ப்பன மகளிர் பொலி மற்றை பணி தலைநிற்ப – குசேலோ:2 238/2
வெள்ளியால் பொன்னால் பதுமராகத்தால் வித்துருமத்தினால் மற்றை
ஒள்ளிய மணியால் அமைத்த கந்திகள் மீ உயர் கதலிகள் பசும் கழைகள் – குசேலோ:2 245/2,3
பருக்கும் இன் சுவை கனி உடை மற்றை பாதவங்கள் – குசேலோ:2 355/3
மறை பயில் சிறார்-தம் கூட்டம் வயங்கிய கிடையும் மற்றை
கறையறு கல்வி கற்கும் காமர் சாலையும் கார் கூந்தல் – குசேலோ:3 559/1,2
பற்று அற துறந்தோனுக்கு படர் பெரும் திருவும் மற்றை
முற்று இழையவர் முயக்கும் நன்று-கொல் என்பார் முன்னர் – குசேலோ:3 582/1,2
வளம் மிகு குறையா கறிகளும் குறைந்த மாண் கறி குப்பையும் மற்றை
கிளர்தரும் உபகரணங்களும் உலோகம் ஏழினும் கெழுமுற செய்த – குசேலோ:3 628/2,3
மேல்

மற்றைய (2)

கொண்டு மற்றைய குறைத்திருப்பினும் – குசேலோ:2 488/2
கதிக்கும் மற்றைய கறிகளும் ஊறிய காயும் – குசேலோ:3 636/1
மேல்

மற்றையோரையும் (1)

பொலம் கழல் மைந்தர் மற்றையோரையும் வெம் போர்க்களத்து அவித்து வீடணற்கு – குசேலோ:3 674/2
மேல்

மற்றொரு (4)

பொருமி ஒரு மகவு அழும் கண் பிசைந்து அழும் மற்றொரு மகவு புரண்டு வீழா – குசேலோ:1 70/3
பெரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்ஙனம் சகிப்பாள் பெரிதும் பாவம் – குசேலோ:1 70/4
மற்றொரு மாடத்து உம்பரில் தங்கும் மங்குலில் செறிந்த வெண் பிறையும் – குசேலோ:2 249/2
மற்றொரு பிடி எடுத்து வாய் இடப்போகும் காலை – குசேலோ:2 481/1
மேல்

மற்றொருவர் (1)

ஒருவர் கரம் மற்றொருவர் பிடித்து உறும் மேடு அவல் என்று உணராமல் – குசேலோ:2 460/1
மேல்

மற்றொன்று (2)

மடுத்த அஃது அறிந்திலேன் என மற்றொன்று உரைத்து அதனை மறக்கச்செய்வாள் – குசேலோ:1 73/4
மாதர் புரிந்ததை அன்றி மற்றொன்று புரிந்திலளே – குசேலோ:2 500/4
மேல்

மற்றொன்றும் (1)

வழு_இல் பைம் குளவி ஓசை அன்றி மற்றொன்றும் தேரா – குசேலோ:2 412/1
மேல்

மற்றோர் (5)

நண்பு கூர்தரும் அன்னப்பால் சிறிது அல்லாமல் மற்றோர் நல் பால் இல்லை – குசேலோ:1 78/1
பௌவம் ஏழையும் கடப்பர் பரிந்து சோகாப்பர் மற்றோர் – குசேலோ:1 139/4
வற்ற நெடும் சீவரம் போர்த்து ஒளிர்வதுவும் ஞானம் அன்று மற்றோர் போல – குசேலோ:2 322/3
வர வியாதன் அம்பரீடன் புண்டரிகன் முன் மற்றோர்
கரவு இலாத உள்ளத்தராய் கழி மகிழ் சிறப்ப – குசேலோ:2 532/2,3
ஆர்தரு மற்றோர் உயிர் குடித்து அன்னான் அமர்தரு மதுரையை அடைந்து – குசேலோ:3 686/2
மேல்

மற்றோரேனும் (1)

குலப்படும் மற்றோரேனும் கொல்பவர் நட்பு என் ஆமால் – குசேலோ:2 278/4
மேல்

மற்றோரையும் (1)

ஈங்கு இவர்கள் தாம் கெடுவது அன்றி மற்றோரையும் கெடுக்கும் எண்ணம் பூண்டார் – குசேலோ:2 323/4
மேல்

மறக்கச்செய்வாள் (1)

மடுத்த அஃது அறிந்திலேன் என மற்றொன்று உரைத்து அதனை மறக்கச்செய்வாள் – குசேலோ:1 73/4
மேல்

மறக்கும் (1)

வற்றிட செய்வாம் என்று உள்ளி பிறக்கும் பின் மறக்கும் – குசேலோ:1 138/4
மேல்

மறந்திடாது (1)

வறப்பு_இல் உன் முன் நாள் நட்பை மறந்திடாது இருக்கின்றான்-கொல் – குசேலோ:2 276/3
மேல்

மறந்திருந்தான் (1)

தார் உறும் மார்பத்து ஐயன்-தன்னையும் மறந்திருந்தான் – குசேலோ:2 414/4
மேல்

மறந்து (1)

முன்னம் அங்கு இருந்த இன்பம் முழுவதும் மறந்து நின்றான் – குசேலோ:2 389/3
மேல்

மறந்தும் (3)

துவ்வாமை மைந்தர்கள்-பால் மறந்தும் இயற்றாள் அவள்-தன் சுகுணம் என்னே – குசேலோ:1 80/3
மெல்_இயல் கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல் – குசேலோ:1 99/4
செம்மையுடையோர் வேண்டும் என சிந்தித்திடுவரோ மறந்தும் – குசேலோ:3 642/4
மேல்

மறப்பம் (1)

இறப்ப நேற்று உண்ட கூற்றை இன்று யாம் மறப்பம் ஆகில் – குசேலோ:2 276/4
மேல்

மறப்பர்களோ (1)

வீயினும் தாம் மறப்பர்களோ மேதையோர் மறப்பரேல் – குசேலோ:2 418/3
மேல்

மறப்பரேல் (1)

வீயினும் தாம் மறப்பர்களோ மேதையோர் மறப்பரேல்
நாயினும் கீழ்ப்பட்டவர்கள் அவர் காண் இ நானிலத்தே – குசேலோ:2 418/3,4
மேல்

மறம் (3)

மறம் கொள் குயம் சிவிறிவிடு வளி தடவ வம்பு அவிழ்ப்பார் – குசேலோ:1 183/4
ஆயின் மறை முதல் கலைகள் அனைத்தும் உணர்ந்து அறம் மறம் பாத்தே – குசேலோ:2 418/1
மறம் மிகு பொறியை வாட்டி வளர் தவம் புரிவார்க்கு அன்றி – குசேலோ:3 719/3
மேல்

மறலிய (1)

மறலிய மன்னர் சென்னி மணி முடி இடறும் தாளோய் – குசேலோ:1 58/4
மேல்

மறவி (1)

செய்ய முத்தி அடைவதற்கு சிறந்துளோனை மறவி வழி – குசேலோ:3 655/2
மேல்

மறவேன் (1)

ஏதம்_இல் நல் உதவியை நான் என்றும் மறவேன் என்றான் – குசேலோ:3 611/4
மேல்

மறாத (2)

வாய்ந்த மா தவம் வளர் மறாத செல்வமும் – குசேலோ:2 332/2
என்று அவன் மறாத வண்ணம் இனைய பல் வார்த்தை கூறி – குசேலோ:3 740/1
மேல்

மறாது (1)

மழை கிழித்த அ சோலையின் மறாது என்றும் வயங்கும் – குசேலோ:2 357/4
மேல்

மறி (2)

வழங்குவர் அ சொல் மறி திரை கடல் சூழ் மண்ணிடத்து உண்மையே ஆமே – குசேலோ:1 85/4
மறி தொழில் மறிய சுரர் கடை கால் அ மந்தரம் கடல் அழுந்தாது – குசேலோ:3 663/3
மேல்

மறிய (1)

மறி தொழில் மறிய சுரர் கடை கால் அ மந்தரம் கடல் அழுந்தாது – குசேலோ:3 663/3
மேல்

மறிவரும் (1)

மறிவரும் பீழை நோய் கடல்-கண் மாய்வரே – குசேலோ:2 333/4
மேல்

மறு (1)

அலர் மகள் குடிகொண்டு உறை மறு மார்பத்து அச்சுத நின் அடி போற்றி – குசேலோ:3 664/4
மேல்

மறுக்கின் (1)

இலகுறும் செல்வம் வேண்டிடின் நினக்கும் ஈகுவன் மற்று அவன் மறுக்கின்
குலவு அவன் பாதம் காண்டலே அமையும் கோதறு வீடும் எய்தலினே – குசேலோ:1 92/3,4
மேல்

மறுகிடை (1)

கோமள மடவார் மறுகிடை எறிந்த குரூஉ மணி பூண் அவண் குறுகும் – குசேலோ:1 175/3
மேல்

மறுகில் (1)

பாய் ஒளி விரிக்கும் பொன் தகடு இணங்க பதித்து நன்கு இயற்றிய மறுகில்
மேயின அரசர் வில்லிடும் மகுடம் மிடைதலின் ஒன்றொடொன்று உரிஞ – குசேலோ:2 251/1,2
மேல்

மறுகு (1)

தம் நெடு மணி கலங்கள் தட மறுகு உற்று முற்ற – குசேலோ:1 3/2
மேல்

மறுகுகள் (1)

மன்னி வாழ்வு எய்தும் மிக்க மறுகுகள் பல வயங்கும் – குசேலோ:1 25/4
மேல்

மறுகும் (6)

ஆசறு தானம் ஈயும் அரசர் வாழ் மறுகும் ஓர்பால் – குசேலோ:1 26/4
உய்த்து உணர்ந்து மென்மெல செல்லுறு பொழுது மறுகும் வகை – குசேலோ:1 178/3
பரி நிரை செண்டு போகும் பைம்பொன் வார் மறுகும் நீள் கை – குசேலோ:3 560/1
கரி நிரை கடம் பெய்து ஏகும் காமரு மறுகும் செம்பொன் – குசேலோ:3 560/2
விரி மணி உருளை திண் தேர் விரைந்து செல் மறுகும் வீரர் – குசேலோ:3 560/3
அரி இனம் அஞ்ச வாள் ஆட்டு ஆடிடும் மறுகும் பல்ல – குசேலோ:3 560/4
மேல்

மறுப்பில் (1)

சென்றே அது பற்றுதல் ஆசை மறுப்பில் சேறல் சினம் ஐந்தும் – குசேலோ:3 651/3
மேல்

மறுபிறப்பும் (1)

பொருவு_இல் தேவும் இரு பயனும் பொய்யாது அணுகும் மறுபிறப்பும்
மருவும் முயலின் கோடு ஆமை மயிர் கம்பலம் விண் மலர் எனும் நூல் – குசேலோ:3 648/1,2
மேல்

மறுவறு (1)

மறுவறு முத்தீ என்றும் வளர்ப்பவர் ஐந்து என்று ஓதும் – குசேலோ:1 27/1
மேல்

மறுவுறுத்து (1)

மறுவுறுத்து அவமானமும் இயற்றுவர் மானம்_உள்ளவர் ஆயின் – குசேலோ:1 163/2
மேல்

மறை (47)

மறை முழுது உணர்ந்த வியாத மா முனிவன் மைந்தனாம் சுக பெயர் முனிவன் – குசேலோ:0 15/1
அரு மறை நான்கும் அன்புடன் ஏத்த அரவணை-தனில் விழி வளர்வோன் – குசேலோ:0 23/1
அரு மறை முழக்கும் வினை தபும் யாக அழல்-கண் நல் மந்திர முழக்கும் – குசேலோ:1 45/1
மன்னிய மறை நூல் மொழிந்திடும் அது-மன் வாய்மையே என்று உணர்ந்தவனாய் – குசேலோ:1 49/2
படி இலா மறை நூல் முற்று உணர்ந்து அடுத்தோர் பக்குவ திறன் மதித்து அறியா – குசேலோ:1 51/1
முவ்வுலகமும் தம் இடமதா வசிப்பர் என மறை மொழிவதற்கு இசைய – குசேலோ:1 55/2
தெருள் மறை செப்பலானும் சிறந்த தன் குலம் நீடித்து – குசேலோ:1 61/2
தோமற உள்ளத்து உள்கி ஏத்தெடுப்போய் துரிசறு மறை முழுது உணர்ந்தோய் – குசேலோ:1 82/4
முது மறை பெருமான் பாதம் பெறுதலே மூரி செல்வம் – குசேலோ:1 113/4
நல் பதம் ஆமோ மறை முழுது உணர்ந்த நல் தவ குண பெரும் குன்றே – குசேலோ:1 151/4
சந்த மா மறை தலைவன்-பால் உறுவது தகாது என்றேன் அலன் கண்டாய் – குசேலோ:1 166/3
குல மறை உணர்ச்சி மிக்க குசேலன் சென்று இறுக்கப்பட்ட – குசேலோ:2 204/3
மறை பல கற்கும் கிடைகளும் நடை தேர் மாண்பு உடை ஆசிரியன் சொல் – குசேலோ:2 239/3
உன்ன அரு மறை நன்கு ஓர்ந்த இ குசேலன் ஒளிர் முகத்து இணை விழி பரப்பி – குசேலோ:2 270/3
மா மறை முழங்கி கூறி வரு விதி விலக்கு அயர்ப்பர் – குசேலோ:2 282/3
அந்தணரே மறை கிழவன் முதலாய தேவரினும் ஆற்றல் சான்றோர் – குசேலோ:2 312/2
வித்தக மா மறை தலைவன்-தன்னை முழு ஞானி என விளம்பல் வேண்டும் – குசேலோ:2 316/2
அம் ஆலும் மறை பொருளின் இலக்கு உறுத்தி அயில்_கணார் ஆசை முன்னா – குசேலோ:2 317/2
மறை எலாம் உணர்ந்து மெய் வாய்ந்து வெம் பவ – குசேலோ:2 331/1
சீலம் ஆர்தரு மறை செல்வ போற்றி மெய் – குசேலோ:2 335/2
மா மறை தலைவா போற்றி மதி குல விளக்கே போற்றி – குசேலோ:2 382/1
மா தவர் ஏறே போற்றி மறை குல சுடரே போற்றி – குசேலோ:2 387/2
வளர் மறை உணர்ச்சி மிக்கான் வரவு பார்த்து இருப்ப அந்த – குசேலோ:2 400/1
குல மறை தலைவன் என்றும் கூர்ந்த மெய் நட்பன் என்றும் – குசேலோ:2 404/3
மங்கல மறை_வலாளன் மகிழ்ந்து எழுந்தருளப்பண்ணி – குசேலோ:2 406/2
ந தவ ஞான யோகர் என மறை நவிலும் ஆற்றால் – குசேலோ:2 411/2
மன் உடைய மறை அனைத்தும் வகுத்து உணர்ந்த மாதவனே – குசேலோ:2 416/1
ஆயின் மறை முதல் கலைகள் அனைத்தும் உணர்ந்து அறம் மறம் பாத்தே – குசேலோ:2 418/1
பன்ன அரு மா மறை உணர்ந்த பளகறு நல் குணக்குன்றே – குசேலோ:2 426/4
மானமுறு மறை பொருளில் வைத்த தியானம் சிதறாது – குசேலோ:2 430/3
காமர் அடி வணங்கி மா மறை கற்று உணர்ந்திடும் நாள் – குசேலோ:2 435/2
கொள்ளை மறை உணர்ச்சி மிகு குருராயன் பத்தினியாம் – குசேலோ:2 436/1
செய்யோன் மறை சாந்தீப முனி தேடி நம்மை முகம் புலரா – குசேலோ:2 467/2
மண்டு மறை சொல் என் நிமித்தம் மழையில் நனைந்தீர் வருத்தம் மிக – குசேலோ:2 468/3
பன்ன அரிய மறை கதறும் பகவன் உண்மை தோற்றாமல் – குசேலோ:2 470/2
மணி வார் முடி மண் தோய்தர மறை மா முனி தாளில் – குசேலோ:2 527/1
நன்னர் மா மறை குலத்தவன் நாயகன் பாதத்து – குசேலோ:2 533/2
மறை பயில் சிறார்-தம் கூட்டம் வயங்கிய கிடையும் மற்றை – குசேலோ:3 559/1
பெரு மறை முழங்கும் அன்றே பேரறம் பற்பல் நாளும் – குசேலோ:3 574/2
தேவரில் உயர்ந்தோர் அன்னோர் என மறை செப்புமாற்றால் – குசேலோ:3 575/2
வாயிலை அடைந்த மறை குல தலைவன் மா மணி யானம்-நின்று இழிந்து – குசேலோ:3 614/1
துங்க மா மறை தலைமையோன் இருந்தனன் துனைந்து ஓர் – குசேலோ:3 630/2
வானவரும் செல்லரும் உலகம் புகுவான் என்னும் மறை நூல்கள் – குசேலோ:3 646/4
மைந்து உடை உணர்ச்சி சாந்திபன் சார்ந்து மறை முதல் கலை எலாம் உணர்ந்து – குசேலோ:3 688/2
மன கசிவுறும் கால் மனத்தினும் கடுகி மா மறை பிரான் வெளிவருமால் – குசேலோ:3 705/4
பயம் கெழு மா மறை பொருளாய் அ மறைக்கும் எட்டாத படிவத்து அண்ணல் – குசேலோ:3 715/4
மன்னும் மா மறை வாழி மறையவர் – குசேலோ:3 746/1
மேல்

மறை_வலாளன் (1)

மங்கல மறை_வலாளன் மகிழ்ந்து எழுந்தருளப்பண்ணி – குசேலோ:2 406/2
மேல்

மறைக்கும் (1)

பயம் கெழு மா மறை பொருளாய் அ மறைக்கும் எட்டாத படிவத்து அண்ணல் – குசேலோ:3 715/4
மேல்

மறைகட்கு (2)

மந்திர மறைகட்கு எட்டா மால் அடி நினைந்து இருப்பான் – குசேலோ:1 68/4
மல்கும் மா மறைகட்கு எட்டா மாயவன் முறுவல் பூத்து – குசேலோ:3 731/2
மேல்

மறைகள் (4)

மா மேவும் மா மறைகள் வாழ்த்த பொலிவதுவும் – குசேலோ:2 198/3
ஒத்து மா மறைகள் சொலப்படும் கண்ணனிடை அடைதர உளம் நினைந்தேன் – குசேலோ:2 268/4
வாருறு மறைகள் வல்லன் மற்று எங்கும் செல்வான் அல்லன் – குசேலோ:2 310/3
பலர் புகழ் அந்தணர் குலத்து தோன்றிடல் என்று அரு மறைகள் பகரும் அன்றே – குசேலோ:2 311/4
மேல்

மறைத்த (2)

மெய் கவின் மறைத்த சாந்தம் விண் உலாம் நதியும் நாற – குசேலோ:1 8/2
வலம்புரி கழுத்தை கண்டம் என்று அடுத்த மாதரும் சொலா வகை மறைத்த
நலம் புரி பதக்கம் கோத்த பல் மணி சில் நல் அணிகளும் எழில் வாய்ந்த – குசேலோ:3 618/1,2
மேல்

மறைத்து (2)

ஆய் தொடி புகழ் தாய் காணிய தன் உள் அடங்கலும் காட்டுபு மறைத்து – குசேலோ:3 678/4
நிவந்த அண்டர்களும் காண வைகுந்தம் காட்டுபு ஞெரேலென மறைத்து – குசேலோ:3 684/4
மேல்

மறைதலோடும் (1)

பாம்பணை பள்ளி மேவும் பண்ணவன் மறைதலோடும்
தேம்பலின் தவிர்ந்த சிந்தை தெய்வ மா முனிவர் கோமான் – குசேலோ:3 741/1,2
மேல்

மறைந்தனன் (1)

ஒன்ற அரும் பேறு நல்கி மறைந்தனன் உவண பாகன் – குசேலோ:3 740/2
மேல்

மறைந்தனனே (1)

பாற்றி இருளை பகல் செய்யும் பரிதி மேல் பால் மறைந்தனனே – குசேலோ:2 457/4
மேல்

மறைந்திடும் (1)

மல்லல் நீர் உலகில் தோன்றி மறைந்திடும் நும்மை விட்டு – குசேலோ:1 112/2
மேல்

மறைப்பார் (1)

தாங்குறு களைகண் ஆனோர் தம் பழி மறைப்பார் போல – குசேலோ:2 206/4
மேல்

மறைய (1)

சுடர் மறைய ஊர் அகத்து துயில்வதற்கு ஆர் இடம் கொடுப்பார் – குசேலோ:1 189/1
மேல்

மறையவர் (4)

பெரும் புகழ்ச்சி சால் மறையவர் குழாத்தினை பேணுக என வேதம் – குசேலோ:0 6/2
மேதக கொண்ட நீரான் மெய் மறையவர் குலத்தான் – குசேலோ:2 383/3
கோண் உடை குரிசில் குலம் அற சவட்டி குலவும் அ மறையவர் புரந்த – குசேலோ:3 667/3
மன்னும் மா மறை வாழி மறையவர்
பன்னும் மால் முகில் வாழி நல் பார்த்திபர் – குசேலோ:3 746/1,2
மேல்

மறையவர்க்கும் (1)

எல்லை_இல் மறையவர்க்கும் மைந்தருக்கும் பாங்கு இயற்றி – குசேலோ:3 637/4
மேல்

மறையவருக்கு (1)

மறையவருக்கு உயர் தெய்வ தலங்களிடத்து அமர் மாடம் வகுத்துளோரும் – குசேலோ:2 313/1
மேல்

மறையவரை (1)

இத்தகைய மறையவரை எளியர் என நினைப்பது எவன் இவண் நிற்கின்ற – குசேலோ:2 316/1
மேல்

மறையவரொடும் (1)

களங்கம்_இல் மறையவரொடும் இயற்றினன் கந்தம் – குசேலோ:3 639/2
மேல்

மறையவற்கு (1)

குலவு மறையவற்கு ஒன்றும் கொடுத்திலன் போ என்றான் என்று – குசேலோ:2 509/3
மேல்

மறையவன் (1)

தவம் தழைத்த மா மறையவன் தகுவன உண்ணா – குசேலோ:3 638/2
மேல்

மறையவனும் (2)

கண் புகா இவ் வறுமை கண்டு மறையவனும் உளம் கவற்சி இல்லை – குசேலோ:1 78/3
பித்துறு மா மறையவனும் இவனும் மகிழ்ந்து ஆறு அனுப்பி பெயர்ந்து வந்தான் – குசேலோ:2 519/3
மேல்

மறையிட்ட (1)

மறையிட்ட ஒழுங்குடையாள் முடிந்து கொடுத்து இனிது போய்வருக என்றாள் – குசேலோ:1 169/3
மேல்

மறையும் (1)

அமைதரும் மறையும் காணொணா பொருளாய் அகிலமும் ஆயவ போற்றி – குசேலோ:3 704/2
மேல்

மறையை (3)

எழுத அரு மறையை கவர்ந்தனன் ஆகி எறி திரை கடல் புகுந்து ஒளித்த – குசேலோ:3 662/1
பழுது_இல் அ மறையை உலகிடை விரித்து பளகு அறுத்து உயிர் எலாம் புரந்தாய் – குசேலோ:3 662/3
மா மறையை வடித்து விரித்து இனிது உரைத்த திரு மலர் செவ் வாய்க்கு உண்டாய – குசேலோ:3 707/2
மேல்

மறையோய் (2)

திடமுற நெஞ்சத்து உன்னி வல்_வினையை சிதர்தர செகுத்த மா மறையோய் – குசேலோ:1 158/4
திடமுற எவ்வாறு என்னின் செப்ப கேள் செழு மறையோய்
உடன் உறைதல் ஒருவுமிடத்து ஒரு துன்பும் உறல் இன்று – குசேலோ:2 433/2,3
மேல்

மறையோர் (2)

தூ பயில் உபகரணம் கொடு மறையோர் துணர் தழல் வளர்த்து அவி அமரர் – குசேலோ:2 238/3
மாண் உடை சமதக்கினி இரேணுகைக்கு மகன் என தோன்றி மா மறையோர்
பேண் உடைத்து உலக நடை நெறி இகந்து பெயர்ப்ப அரும் செருக்கினில் மூழ்கும் – குசேலோ:3 667/1,2
மேல்

மறையோர்-தம் (1)

எளியனேன் மறையோர்-தம் குலத்து உதித்தேன் என் பெயர் குசேலன் மிக்கு ஒலிக்கும் – குசேலோ:2 267/1
மேல்

மறையோற்கு (1)

பல கலைகள் முற்று உணர்ந்த பளகு இலா தவ மறையோற்கு
உலகம் இறும்பூது அடைய ஒழியாத பெரும் செல்வம் – குசேலோ:2 496/1,2
மேல்

மறையோன் (5)

நன் குல மறையோன் கூடி நலம் கொள் இ மைந்தர் பெற்றான் – குசேலோ:1 65/2
இ மறையோன் முழு ஞானியாய் இருந்தும் சற்கருமம் இழந்தான் அல்லன் – குசேலோ:2 327/1
ஏடு செறி மலர் மார்பா இ மறையோன் என புகன்றிட்டு – குசேலோ:2 503/3
அ மறையோன் ஒரு பொருளும் கேளானாய் சென்றதை யாம் அறிந்தோம் மன்ற – குசேலோ:2 520/1
பொருவு_இல் இ மறையோன் செய்த புண்ணியம் எற்றோ இந்த – குசேலோ:3 571/3
மேல்

மறையோன்-தன் (1)

இந்த மா மறையோன்-தன் பேறு யாவரே பெற்றார் என்பார் – குசேலோ:3 573/4
மேல்

மறையோன்-பால் (1)

இங்கு இவன் அ மறையோன்-பால் வைத்த தயை எலாம் அறிந்தோம் என்னேயென்னே – குசேலோ:2 517/1
மேல்

மறையோனை (2)

ஆஆ இ மறையோனை காண்-தொறும் உள்ளகத்து உவகை அரும்பாநின்றது – குசேலோ:2 329/1
முன் ஆர் மறையோனை பல முகமன் புகன்று ஏற்றி – குசேலோ:2 528/3
மேல்

மறைவறு (1)

மறைவறு தாய மாக்கள் வௌவுவர் என்றும் அச்சம் – குசேலோ:1 107/3
மேல்

மன் (10)

கனை கடல் முகிலை பார்த்து என் நீர் உவரை கழிப்பி மன் உயிர்க்கு எலாம் இனிதா – குசேலோ:0 16/1
தன் உயிர் போல மன் உயிர் புரத்தல் சான்றவர்க்கு உறுதி என்று என்றும் – குசேலோ:1 49/1
மன் உடைய மறை அனைத்தும் வகுத்து உணர்ந்த மாதவனே – குசேலோ:2 416/1
மன் உடைய சொல் காத்து சோர்விலா மாண்பினளே – குசேலோ:2 425/2
மன் திகழ் அவ் உவளகத்து வளம் பலவும் கண்டதனால் – குசேலோ:2 505/2
மன் பெற பொருதல் போன்றது அகழி நீர் மதிலை மோதல் – குசேலோ:3 548/4
மன் புற்றின்-நின்று வெளி வந்து நின்றான்-தனை காணூஉ – குசேலோ:3 596/1
மன் செய்த முனிவன் அடி வணங்கி அடியேன் புதல்வி – குசேலோ:3 598/2
மன் பெறு மா முனி சிவனன் மனைக்கிழத்தி ஆதலினால் – குசேலோ:3 605/2
விரி பெரும் புகழ் சால் அவந்தி மன் அளித்த மித்திரவிந்தையை கவர்ந்து – குசேலோ:3 697/4
மேல்

மன்பதைகள் (1)

மன்பதைகள் முறையிடாது அஞ்சல் என எடுத்து அபயம் வழங்கும் கையும் – குசேலோ:3 710/1
மேல்

மன்ற (8)

மன்ற வந்தது சிறுமையே இவர்க்கு அன்றி மற்று இலை அறி பாவாய் – குசேலோ:1 165/4
மன்ற வேய்ங்குழல் கோவலர் மகிழ்தர கொண்ட – குசேலோ:2 349/2
மன்ற இங்கு அழைப்பீர் என்று வாய்மலர்ந்து அருளினானே – குசேலோ:2 385/4
அ மறையோன் ஒரு பொருளும் கேளானாய் சென்றதை யாம் அறிந்தோம் மன்ற
மம்மர் தபுத்து ஈத்து உவப்பார் காணில் அன்றோ கேட்பவர்க்கு வாய் உண்டாகும் – குசேலோ:2 520/1,2
மன்ற வேதங்களும் தொடர வான் சுவை அமிர்து – குசேலோ:3 538/5
மன்ற என்றாயினும் ஒர் பயன் வழங்கலாகும் என மூடல் – குசேலோ:3 658/3
மன்ற உண்டாகும் தெய்வ வலிக்கு எதிர் வலியும் உண்டோ – குசேலோ:3 740/4
மன்ற என்று உரைத்தான் புவி மன்னவன் – குசேலோ:3 745/4
மேல்

மன்றல் (4)

போல மன்றல் அம் கற்பகம் ஆயிடை பொலிந்து – குசேலோ:2 359/3
மன்றல் அம் குருந்தத்து அடி வைகியும் – குசேலோ:2 448/1
மன்றல் உற்றது எவ்வாறு வகுத்துரைத்தி என உரைப்பான் – குசேலோ:3 583/4
இப்பொழுதே உன் மகளை எழில் மன்றல் முடித்து எனக்கு – குசேலோ:3 599/1
மேல்

மன்றல்செய்து (1)

உரவு உளத்தவனாய் மன்றல்செய்து அளிப்ப உற்ற பத்திரை நலம் நுகர்ந்து – குசேலோ:3 698/4
மேல்

மன்ன (1)

மன்ன கேட்பது மான இருந்ததே – குசேலோ:2 454/4
மேல்

மன்னர் (8)

மறலிய மன்னர் சென்னி மணி முடி இடறும் தாளோய் – குசேலோ:1 58/4
முறை தவிர் கொடுங்கோல் மன்னர் முனிவிற்கு நனியும் அச்சம் – குசேலோ:1 107/1
மா மகுட முடி மன்னர் நனி வந்து காத்திருக்கும் – குசேலோ:1 194/1
மன்னர் மணி முடி இடறும் வார் கழல் கால் வய வேந்தன் – குசேலோ:1 197/2
ஐந்து துந்துபியின் முழக்கமும் மன்னர் அவிர் கழல் ஒலியும் வாம் பரியின் – குசேலோ:2 257/1
காத்திருக்கின்ற மன்னர் கண்டிலை போலுமாலோ – குசேலோ:2 287/4
மன்னர் ஏறு கேட்டு எழுந்திருந்து அவர் வருக என்றான் – குசேலோ:2 380/1
விளங்கு மன்னர் முன் யாவர்க்கும் இவ் வகை விரும்பி – குசேலோ:3 639/4
மேல்

மன்னர்-தம் (1)

மன்னர்-தம் பவள கால் குடை பிச்சம் வரைந்திடு கேதனம் ஒலியல் – குசேலோ:2 247/1
மேல்

மன்னர்-தம்முள் (1)

இத்தனை மன்னர்-தம்முள் யாரை நீ ஒப்பாய் கந்தை – குசேலோ:2 304/1
மேல்

மன்னரை (1)

மன்னரை அலைக்கும் கொலை தொழில் குறும்பர் வாழ் நகர் பற்பல கடந்தான் – குசேலோ:1 176/4
மேல்

மன்னவர் (2)

முரண் தவா முடி மன்னவர் மொய்த்திடும் செல்வ – குசேலோ:2 337/3
பழுது என்பது இலவர் மன்னவர் பலர் வந்து எதிர்கொண்டார் – குசேலோ:2 526/4
மேல்

மன்னவர்களை (1)

பரந்த பேர் உண்கண் கன்னியை கவர்ந்து பகைத்த மன்னவர்களை ஓட்டி – குசேலோ:3 692/2
மேல்

மன்னவரால் (1)

தீய புலி முதல் விருகத்தால் கொடுங்கோல் மன்னவரால் தீயால் நீரால் – குசேலோ:2 314/1
மேல்

மன்னவரும் (1)

தம்மிடை ஏற்றார் அவரிடை சிறந்த தரணி மன்னவரும் வந்து ஏற்ப – குசேலோ:2 244/1
மேல்

மன்னவன் (2)

மன்னவன் அறிவானாகில் வாராத தீங்கும் உண்டோ – குசேலோ:2 393/4
மன்ற என்று உரைத்தான் புவி மன்னவன் – குசேலோ:3 745/4
மேல்

மன்னவன்-பால் (1)

மதி குலத்து மன்னவன்-பால் வாய் திறந்து ஒன்றும் கேளான் – குசேலோ:2 506/3
மேல்

மன்னவனும் (1)

ஒப்பு_இல் புகழ் மன்னவனும் உடன்பட்டான் மகட்கொடைக்கு – குசேலோ:3 599/4
மேல்

மன்னன் (15)

கறை தபு செங்கோல் பரீட்சித்து மன்னன் களிப்பொடு கேட்டிட புகன்ற – குசேலோ:0 15/2
மன்னன் ஆங்கு ஒருவன் அடைந்தனன் கண்டான் மற்றவன் சேனையுள் புகுந்தான் – குசேலோ:2 261/3
மந்தியும் ஆடல் செய்யும் மகதநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 288/4
காவதம் கமழும் செல்வ காம்போசநாட்டு மன்னன் – குசேலோ:2 292/4
தோகை மா மயில்கள் ஆடும் துளுவநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 293/4
பாளை ஈன்றது என ஈனும் பல்லவநாட்டு மன்னன் – குசேலோ:2 294/4
கயிரவம் மலரும் பண்ணை கலிங்கநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 295/4
செழு முகில் பொழிவு அறாத சிங்களநாட்டு மன்னன் – குசேலோ:2 297/4
தூய பேடு ஒதுங்கி மாழ்கும் சோனகநாட்டு மன்னன் – குசேலோ:2 298/4
வஞ்சனை துயில்கொண்டு உண்ணும் வங்கநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 299/4
வயல் எலாம் விளைக்கும் செல்வ மச்சநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 301/4
வரு விறல் மடங்கல் மன்னன் வருடை தேள் அதிபன் முன்னும் – குசேலோ:2 302/2
விடம் கொள் வாள் மன்னன் காண விருப்பு வைத்தஃது மாதோ – குசேலோ:2 305/4
தெருள் மிக படைத்த மன்னன் செவி அறிவுறுப்பான் அல்லன் – குசேலோ:2 394/2
கணிதம்_இல் வண் புகழ் மன்னன் கலியாண வினை முடித்து – குசேலோ:3 600/3
மேல்

மன்னன்-மாட்டு (1)

மலர் தலை உலகம் காக்கும் மன்னன்-மாட்டு உன் நட்பு எற்றே – குசேலோ:2 277/4
மேல்

மன்னனை (1)

மன்னனை காணும் அன்பும் வாயில் காவலரும் முன்னே – குசேலோ:2 395/1
மேல்

மன்னனையும் (1)

கோம்பியாய் கிடந்தோன் பாதகம் தவிர்த்து குலவிய காசி மன்னனையும்
பாம்பணை பரன் யானே என தோன்றும் பவுண்டர வாசுதேவனையும் – குசேலோ:3 700/3,4
மேல்

மன்னி (1)

மன்னி வாழ்வு எய்தும் மிக்க மறுகுகள் பல வயங்கும் – குசேலோ:1 25/4
மேல்

மன்னிய (4)

மன்னிய இமைக்கும் சீர்த்தி மா நகர் அவந்தி உண்டால் – குசேலோ:1 3/4
மன்னிய மறை நூல் மொழிந்திடும் அது-மன் வாய்மையே என்று உணர்ந்தவனாய் – குசேலோ:1 49/2
மன்னிய நெருக்கில் புகுந்திடில் நமக்கு வருவன வருக என்று ஓர்ந்து – குசேலோ:2 259/2
மன்னிய உவகை பூத்து வழிதரு மனத்தன் ஆகி – குசேலோ:2 415/3
மேல்

மன்னினால் (1)

மன்னினால் பெறலாம் என மதித்தன போலும் – குசேலோ:2 341/4
மேல்

மன்னு (4)

மன்னு வேடரும் மா தவர் போல்வரால் – குசேலோ:1 41/4
மங்க அரும் திறல் மன்னு குடாவடி – குசேலோ:1 42/2
மன்னு சில தியரொடும் பூ கொய்வான் அவ் வனம் வந்தாள் – குசேலோ:3 587/4
மன்னு செங்கதிரோன்-தன்னை மயங்கு இருள் குழாம் என் செய்யும் – குசேலோ:3 737/3
மேல்

மன்னும் (2)

மன்னும் மா மணி குடம் நிறீஇ அமைத்தன மாடம் – குசேலோ:2 345/4
மன்னும் மா மறை வாழி மறையவர் – குசேலோ:3 746/1
மேல்

மன்னுறு (1)

மா தவத்தினார் மன்னுறு மடங்களும் அவண – குசேலோ:1 16/3
மேல்

மன்னோ (3)

துறை கெழு செம் சொல் தீம் தமிழ் பாவால் சொற்றிடலுற்றனென் மன்னோ – குசேலோ:0 15/4
சீர் திகழும் கருணீகர் குலத்து உதித்த தேவராசேந்த்ரன் மன்னோ – குசேலோ:0 24/4
அறுதொழிலாளர் வீதி அவண் பல வயங்கும் மன்னோ – குசேலோ:1 27/4
மேல்

மன (4)

வார் ஆரும் தடம் நிரம்ப மன பறம்பின் இனிய தமிழ் மாரி பெய்த – குசேலோ:0 13/3
ஒருவு_இல் காம வினை விளைவினோடும் கூடும் மன உடம்பும் – குசேலோ:3 645/3
வலம் கொளும் நரகன் கொன்று வச்சிரத்தோன் மன குறை முடித்து இனிது அருளி – குசேலோ:3 699/2
மன கசிவுறும் கால் மனத்தினும் கடுகி மா மறை பிரான் வெளிவருமால் – குசேலோ:3 705/4
மேல்

மனக்கு (1)

மேவும் அன்பன் மனக்கு விரோதமாய் – குசேலோ:2 495/1
மேல்

மனத்தர் (5)

செவ்விய மனத்தர் மாயன் திருவடி புணையால் சென்ம – குசேலோ:1 139/3
மெத்திய மனத்தர் ஆகி மேவுற பொலியும் கண்ண – குசேலோ:2 304/3
வாட்டம்_இல் மனத்தர் ஆகி வாயில்கள் பலவும் நீத்து – குசேலோ:2 386/2
மெத்திய மனத்தர் ஆகி விரும்பிடார் யாவர் என்பார் – குசேலோ:3 578/4
வன்புற்ற மனத்தர் என வனம் முழுவதும் ஆராய்வான் – குசேலோ:3 596/4
மேல்

மனத்தன் (2)

செவ்விய மனத்தன் வீடு காடு என்ன தெரிந்து உறை பகுப்பு இலான் சினந்த – குசேலோ:1 55/3
மன்னிய உவகை பூத்து வழிதரு மனத்தன் ஆகி – குசேலோ:2 415/3
மேல்

மனத்தனாய் (1)

மால் கடல் கடந்த மனத்தனாய் வேத வரம்பு கண்டு இலங்கும் இ குசேலன் – குசேலோ:1 57/1
மேல்

மனத்தார் (1)

அன்னவர் பக்கல் உறும் சிலர் மடமையால் அடரப்படும் மனத்தார்
உன்ன அரு மறை நன்கு ஓர்ந்த இ குசேலன் ஒளிர் முகத்து இணை விழி பரப்பி – குசேலோ:2 270/2,3
மேல்

மனத்தான் (1)

அறம் தழை மனத்தான் உடலமும் சிறிது தளிர்த்ததால் அதிசயம் பயப்ப – குசேலோ:2 256/4
மேல்

மனத்தின் (1)

உருகிய மனத்தின் மூ அடி மண் கொண்டு ஓர் அடிக்கு இடம் பெறாமையினால் – குசேலோ:3 666/3
மேல்

மனத்தினராய் (1)

இவர்கின்ற மனத்தினராய் இரும் கலை கற்று உணர்வரே – குசேலோ:2 428/2
மேல்

மனத்தினனாய் (1)

இடருடைய மனத்தினனாய் எதிர் கோயில் முன் உறங்கி – குசேலோ:1 189/3
மேல்

மனத்தினார் (1)

வன் திணி மனத்தினார் வாய் அடங்கிட – குசேலோ:2 330/2
மேல்

மனத்தினும் (1)

மன கசிவுறும் கால் மனத்தினும் கடுகி மா மறை பிரான் வெளிவருமால் – குசேலோ:3 705/4
மேல்

மனத்தினோன் (1)

மா மேவு மணி மார்பன் மலர் அடிகள் மருவு திரு மனத்தினோன் பொன் – குசேலோ:0 17/1
மேல்

மனத்து (3)

வன்மை செறி மனத்து அபக்குவர்க்கு உபதேசமும் நவிற்றி வருவது எல்லாம் – குசேலோ:2 324/2
கோட்டம்_இல் மனத்து செய்ய குசேல மா முனியை சார்ந்தார் – குசேலோ:2 386/4
திருந்து தன் வரவு பார்க்கும் செம் மனத்து ஒருவன் போலும் – குசேலோ:2 399/2
மேல்

மனப்படியே (1)

செறிதரு தன் மனப்படியே செய்தல் ஒருவற்கு இனிதாம் – குசேலோ:1 191/1
மேல்

மனம் (16)

அலர் மனம் களிப்ப ஆடுறூஉம் பாலன் ஆகிய ஐயனே நல் நாவலர் – குசேலோ:0 4/3
மா தவர் பன்னியர் மனம் என் தாமரை – குசேலோ:0 11/1
பொற்பு அமையா மிடி என்னும் சாகரத்துள் அழுந்தி மனம் புண்ணே ஆகி – குசேலோ:1 81/2
மனம் மகிழூஉ வாழ்க நன்கு என்னா சாற்றிடும் அதற்கு மாறு இன்றி – குசேலோ:1 86/2
அளமரு தம் மனம் செல் அவ் வழி ஒழுகிநிற்பார் – குசேலோ:1 119/4
வன்பு உடை பொன்னன் புரி கொடுமையினால் மனம் மெலி பிரகலாதன்னும் – குசேலோ:1 153/2
எண்ணும் மனம் கரைந்து உருக இந்தியமும் உடன் உருக – குசேலோ:1 186/2
மானம் ஆர் பெரும் தவத்தோன் மனம் மெலிந்து முகம் புலந்து ஓர் – குசேலோ:1 190/3
வன் செயல் மீகான் சார்ந்து மனம் இரங்கு உரை பல் கூறி – குசேலோ:2 218/3
பாடுவார் இன்று இருந்த இடம் நாளை இருக்க மனம் பற்றார் சுற்றி – குசேலோ:2 321/2
ஏருறு வடிவத்து அண்ணலிடத்து தன் மனம் கலப்ப – குசேலோ:2 414/2
மனம் மொழி காயம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும் – குசேலோ:3 576/1
மா தவனும் களி கூர்ந்து மனம் சமழ்ப்ப முகம் சாம்பி – குசேலோ:3 611/1
பொருள் செய் அவர் மனம் மகிழ பொலிவித்து போக்கிய பின் – குசேலோ:3 612/2
படரும் மனம் மற்று அவ் வழியே பயக்கும் அளவு_இல் பவ தொடர்ச்சி – குசேலோ:3 644/4
மனம் மொழி உடலம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும் – குசேலோ:3 727/1
மேல்

மனமும் (1)

தூண்டு தன் மனமும் பிந்த துனைவினின் ஓடி அன்பு – குசேலோ:3 716/3
மேல்

மனாதியால் (1)

வாங்கும் இன்ப துன்பங்களும் மனாதியால் நுகரும் – குசேலோ:1 137/4
மேல்

மனை (13)

தனித நிரை தவழ் மனை வல்லூர் வீராச்சாமி அண்ணல் தந்த மைந்தன் – குசேலோ:0 19/2
தன் குல விருத்திக்காக தன் மனை எண்ணம் வாய்ப்ப – குசேலோ:1 65/1
வந்து தன் மனை கை நீட்ட வாங்கி மற்று அவற்றை குற்றி – குசேலோ:1 68/1
அடுத்த மனை சிறான் ஒருவன் இன்று நுமது அகம் கறி என் அட்டார் என்று – குசேலோ:1 73/1
வேறு மனை சிறான் அயின்ற பக்கணம் கண்டு ஓடி வந்து விழி நீர் வார – குசேலோ:1 74/1
மானம் அற்று இழிவு பூண்டு வள மனை கடை-தோறு எய்தி – குசேலோ:1 144/1
எண் கொதிப்ப நறு நீழல் இயை மனை விட்டு அகலார்க்கும் – குசேலோ:1 179/2
சிறப்புறும் இல்லறத்து இனிது உண்டு உடுத்து மனை மக்களொடும் செறிந்தாரேனும் – குசேலோ:2 326/1
பரவு புகழ் மனை இருக்கும் அந்தோ நல் மைந்தரும் அ பரிசே நிற்பர் – குசேலோ:2 518/2
மணம் மலி புகழ் குசேலன் மனை சிறப்பினையும் ஓர்தி – குசேலோ:3 566/3
தாது அவிழ் தாமரை_மார்பன் தன் மனை வாயிலை அடைந்தான் – குசேலோ:3 613/4
ஆதலால் இ மனை வாழ்க்கை அகத்தே இருந்து முத்தி-தனை – குசேலோ:3 656/1
செவ்விய அளையை திரட்டி உண்டு அடுத்த செழு மனை புகுந்து உறி வெண்ணெய் – குசேலோ:3 680/2
மேல்

மனை-வயின் (1)

குறிய மனை-வயின் புகும் ஓர் எறும்பினுக்கும் ஆங்கு உணவு கொடுத்தற்கு இல்லை – குசேலோ:1 77/4
மேல்

மனைக்கிழத்தி (2)

நின்னுடைய மனைக்கிழத்தி நிரம்பு பெரு நீர்மையளே – குசேலோ:2 425/1
மன் பெறு மா முனி சிவனன் மனைக்கிழத்தி ஆதலினால் – குசேலோ:3 605/2
மேல்

மனைக்கு (3)

முன்னம் மனைக்கு உரைத்தபடி முற்றும் போய் வருவல் என – குசேலோ:1 196/2
அன்றியும் அ தொழு_குலத்தான் அணி மனைக்கு வேண்டுவது – குசேலோ:2 499/1
மனைக்கு உரி மரபின் தனக்கு இணை இல்லா மட நடை கற்புடையாட்டி – குசேலோ:3 615/1
மேல்

மனைகள்-தோறும் (1)

தாவரு நகர்கள் எல்லாம் தயங்கு பொன் மனைகள்-தோறும்
மா வகிர் கண்ணார் ஆக்கும் மண்டு குய் புகை எண்ணூற்று – குசேலோ:2 292/2,3
மேல்

மனையாட்டி (1)

இது தெரிந்தும் மனையாட்டி இயம்பிய சொற்கு உடம்பட்டு – குசேலோ:1 192/1
மேல்

மனையார் (1)

குண்டலம் மோதிரம் கடகம் சுட்டி அயல் மனையார் தம் குழவிக்கு இட்டார் – குசேலோ:1 75/1
மேல்

மனையாள் (4)

அணிபடு மனையாள் மக்களில் அருத்தி அமைக்கிலாய் என்றும் அன்னியர்-பால் – குசேலோ:1 84/2
ஒண்ணும் மனையாள் முகம் நோக்கி உரைக்கலுற்றான் – குசேலோ:1 161/4
முறிதரும் ஏதிலர் சொல் கேட்டு உஞற்றல் முனி துயர் மனையாள்
வறிய உரை கேட்டு உஞற்றல் மண் இறல் நேர் கெடுதியுறும் – குசேலோ:1 191/3,4
கலவ மா மயில் சாயல் அம் கற்புடை மனையாள்
குலவு தன் கையால் குய் கமழ் கருனை நல் வறையல் – குசேலோ:3 634/2,3
மேல்

மனையில் (2)

மனையில் பெரும் செல்வத்து உறைவோன் மருவு தியானமுற சிறிது – குசேலோ:3 657/1
கோவலர் பாடி நந்தகோன் மனையில் கோது_இல் கற்பு அசோதை ஈன்றெடுத்த – குசேலோ:3 677/2
மேல்

மனையின் (1)

நல்ல தன் மனையின் வாக்கும் நறு நெய் உண்டு ஒளிர்வதே என்று – குசேலோ:2 285/3
மேல்

மனையும் (1)

யோக்கியம் அடைந்தது இந்த மனையும் என்று உரைத்துரைத்து – குசேலோ:2 405/3
மேல்

மனையுற (1)

மா அலர் கதுப்பின் மாயை தான் பிறந்த மனையுற போக்குபு புகுந்து – குசேலோ:3 677/3
மேல்

மனையை (1)

பங்கமறு தவன் மனையை முன் போக்கி பின் படர்ந்தான் – குசேலோ:3 609/2
மேல்

மனைவி (3)

எண் புகா புகழ் அவன்-தன் செயல் கண்டு மனைவி விருப்பு இகத்தல் இல்லை – குசேலோ:1 78/4
இனிய நின் மனைவி வாளா ஏகிவா என்பளோ மற்று – குசேலோ:2 472/3
கரிசறு மனைவி பல் கால் வேண்டிட கண்ணன்-பால் சென்று – குசேலோ:3 580/1
மேல்

மனைவியர் (1)

பொன் அனைய மனைவியர் நாலாயிரவர் புடைசூழ – குசேலோ:3 595/2
மேல்

மனைவியரும் (1)

கார் ஆர் கூந்தல் மனைவியரும் கனி வாய் மழலை மைந்தர்களும் – குசேலோ:2 469/2
மேல்

மனைவியார் (1)

புரை_இல் கற்புடை மனைவியார் விரைய முன் போந்து – குசேலோ:3 629/2
மேல்

மனைவியும் (1)

கருதும் மக்களும் மனைவியும் உறா வகை கழிப்பி – குசேலோ:3 641/2
மேல்

மனைவியே (1)

மணமகன் உடம்பு போற்ற வல்லவள் மனைவியே என்று – குசேலோ:1 59/1
மேல்