ந – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்கான் 1
நக்கு 1
நகர் 14
நகர்-வாய் 11
நகரில் 6
நகருள் 6
நகு 1
நகுதலையர் 1
நகை 3
நகைசெய்தாய் 1
நகையாள் 1
நகையினால் 1
நங்கட்கு 1
நங்கள் 1
நங்களூர் 1
நங்கை 18
நங்கை-தன்னை 1
நங்கை_பங்கா 1
நங்கையாளை 1
நங்கையை 3
நச்சிய 1
நச்சிலராகில் 1
நச்சு 2
நச்சுவார் 1
நச்சேன் 1
நசையினோடு 1
நஞ்சம் 6
நஞ்சி 1
நஞ்சினை 1
நஞ்சு 25
நஞ்சேன் 1
நஞ்சை 4
நட்டம் 8
நட்டவா 1
நட்டேனாதலால் 1
நட்பு 1
நட-மினோ 1
நடத்தான் 1
நடந்தார் 1
நடந்து 1
நடந்தும் 1
நடப்பன் 1
நடப்பன 1
நடப்பீராகிலும் 1
நடம் 16
நடம்செய் 2
நடமாட்டானால் 1
நடமும் 1
நடலையும் 2
நடுக்கம் 2
நடுங்க 1
நடுங்கி 1
நடுங்குதலும் 1
நடுதலையே 1
நடுநாளையும் 1
நடுவே 1
நடை 5
நண்டு 1
நண்ண 1
நண்ணற்கு 1
நண்ணாதார்க்கு 1
நண்ணி 2
நண்ணிய 1
நண்ணினார்க்கு 1
நண்ணுதலை 1
நண்ணும் 8
நண்ணுவர் 3
நண்ணுவர்தாமே 1
நண்ணுவாரே 1
நண்பகலும் 2
நண்பன் 1
நண்பு 2
நணுகா 2
நணுகி 1
நத்தார் 1
நத்து 1
நத்துறும் 1
நந்தி 1
நம் 22
நம்பன் 1
நம்பனே 3
நம்பனை 2
நம்பானே 1
நம்பி 90
நம்பியை 2
நம்பிரான் 1
நம்பிரானார்க்கு 1
நம்பினார்க்கு 1
நம்பீ 9
நம்பும் 1
நம்பெருமான் 3
நம்பெருமானை 1
நம்ம 1
நம்முள் 1
நம்மை 6
நம்மோடு 1
நமக்கு 26
நமச்சிவாயவே 9
நமணநந்தியும் 1
நமர் 3
நமரங்காள் 1
நமன் 5
நமனார் 2
நமிநந்தி 1
நமை 5
நயந்த 1
நயந்தவனே 11
நயந்தவனை 1
நயந்து 1
நயன 1
நயனம் 1
நரகத்தில் 1
நரகத்து 2
நரகம் 1
நரசிங்கமுனைஅரையற்கு 1
நரசிங்கமுனைஅரையன் 1
நரபதி 1
நரம்பால் 1
நரம்பினோடு 1
நரம்பு 1
நரன் 1
நரி 5
நரியார்-தம் 1
நரை 7
நரைகள் 1
நரைத்த 1
நரைத்தார் 1
நரைத்து 1
நரைப்பு 2
நல் 56
நல்கிய 2
நல்கினாய்க்கு 1
நல்கினீர் 4
நல்கும் 1
நல்குவீர் 1
நல்கூர்ந்தீர் 1
நல்ல 8
நல்லது 1
நல்லரோ 3
நல்லவர் 3
நல்லவர்க்கு 1
நல்லவன்-தன்னை 1
நல்லவா 1
நல்லன 4
நல்லனே 3
நல்லாய் 1
நல்லார் 11
நல்லாள் 1
நல்லாள்-தனக்கும் 1
நல்லான் 1
நல்லூர் 2
நல்லேன்அல்லேன் 1
நல 6
நலம் 17
நலம்இலாதானை 1
நலனே 1
நலிய 3
நலியா 1
நலியார் 1
நலியின் 1
நலியேன் 1
நலிவு 1
நவிலாது 1
நவிலும் 4
நவின்ற 1
நவின்றான்-பால் 1
நவின்றோர் 1
நவை 1
நள்ளாற்று 2
நள்ளாற்றை 1
நள்ளாறனை 9
நள்ளாறு 1
நள்ளிகள் 1
நள்ளிருள் 2
நளிர்தரு 1
நற்றவை 1
நற 2
நறவம் 1
நறு 4
நறும் 6
நறை 2
நறையூர் 12
நறையூர்நாட்டு 1
நறையூரே 1
நன் 2
நன்கு 3
நன்பகலும் 1
நன்மை 2
நன்மையினார்க்கு 1
நன்மையும் 1
நன்மையை 1
நன்றி 2
நன்று 4
நன்றும் 1
நன்னிலத்துப்பெருங்கோயில் 11
நன்னிலம் 1
நனி 2
நனிபள்ளி 11
நனை 1


நக்கான் (1)

நக்கான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:510/2
மேல்


நக்கு (1)

நக்கு இறையே விரலால் இற ஊன்றி – தேவா-சுந்:110/2
மேல்


நகர் (14)

பூசத்தினார் புகலி நகர் போற்றும் எம் புண்ணியத்தார் – தேவா-சுந்:189/2
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட – தேவா-சுந்:700/3
மேல்


நகர்-வாய் (11)

பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய்
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை – தேவா-சுந்:218/1,2
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:498/3,4
முல்லை தாது மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:499/3,4
முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:500/3,4
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:501/3,4
முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மா நகர்-வாய்
இயங்கவும் மிடுக்கு உடையராய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:502/3,4
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:503/3,4
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/3,4
முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இடவம் ஏறியும் போவதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:505/3,4
மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/3,4
முந்தி வானவர்தாம் தொழும் முருகன்பூண்டி மா நகர்-வாய்
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை – தேவா-சுந்:507/1,2
மேல்


நகரில் (6)

வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில்
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/2,3
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில்
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:816/2,3
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில்
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:817/2,3
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நல் நகரில்
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:818/2,3
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நல் நகரில்
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:819/2,3
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நல் நகரில்
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:820/2,3
மேல்


நகருள் (6)

அன்னே என் அத்தா என்று அமரரால் அமரப்படுவானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:384/3
சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:387/1
அன்னானை அமரர்கள்-தம் பெருமானை கரு மான் உரியானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:390/3
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:392/3
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள்
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:815/2,3
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள்
சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை – தேவா-சுந்:821/1,2
மேல்


நகு (1)

நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே – தேவா-சுந்:285/2
மேல்


நகுதலையர் (1)

கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர் – தேவா-சுந்:541/2
மேல்


நகை (3)

மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர் – தேவா-சுந்:1035/3
மேல்


நகைசெய்தாய் (1)

எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகைசெய்தாய்
மண் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:6/2,3
மேல்


நகையாள் (1)

சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர் – தேவா-சுந்:102/1
மேல்


நகையினால் (1)

கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால்
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/1,2
மேல்


நங்கட்கு (1)

நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:992/4
மேல்


நங்கள் (1)

நங்கள் கோனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:692/4
மேல்


நங்களூர் (1)

நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர் – தேவா-சுந்:315/2
மேல்


நங்கை (18)

தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர் – தேவா-சுந்:19/3
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர்பங்கு உடையாய் – தேவா-சுந்:200/1
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சுந்:204/1
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/3
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/2,3
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/3
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:624/3
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:625/3
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:627/3
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:628/3
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:629/3
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/3
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:631/3
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு – தேவா-சுந்:633/2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
மேல்


நங்கை-தன்னை (1)

மடவரல் உமை நங்கை-தன்னை ஓர்பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:505/2
மேல்


நங்கை_பங்கா (1)

வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
மேல்


நங்கையாளை (1)

ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த – தேவா-சுந்:566/3
மேல்


நங்கையை (3)

மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/2
சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ – தேவா-சுந்:202/1
மானை மேவிய கண்ணினாள் மலைமங்கை நங்கையை அஞ்ச ஓர் – தேவா-சுந்:333/3
மேல்


நச்சிய (1)

நச்சிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:997/4
மேல்


நச்சிலராகில் (1)

பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/4
மேல்


நச்சு (2)

ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை நச்சு அரவு ஆர்த்த – தேவா-சுந்:612/1
பாறு அணி வெண் தலையில் பிச்சை கொள் நச்சு அரவன் – தேவா-சுந்:849/2
மேல்


நச்சுவார் (1)

நஞ்சி இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார்
துஞ்சியிட்டால் பின்னை செய்வது என் அடிகேள் சொலீர் – தேவா-சுந்:435/1,2
மேல்


நச்சேன் (1)

நச்சேன் ஒருவரை நான் உம்மை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:147/4
மேல்


நசையினோடு (1)

நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லா – தேவா-சுந்:77/1
மேல்


நஞ்சம் (6)

நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:170/4
சங்கையை நீங்க அருளி தடம் கடல் நஞ்சம் உண்டார் – தேவா-சுந்:190/2
முன் தான் கடல் நஞ்சம் உண்டதனாலோ – தேவா-சுந்:321/1
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை – தேவா-சுந்:584/3
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம்
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம் – தேவா-சுந்:647/1,2
நஞ்சம் உண்ட நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:691/4
மேல்


நஞ்சி (1)

நஞ்சி இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார் – தேவா-சுந்:435/1
மேல்


நஞ்சினை (1)

ஓத கடல் நஞ்சினை உண்டிட்ட – தேவா-சுந்:959/1
மேல்


நஞ்சு (25)

நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே – தேவா-சுந்:82/4
கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
நஞ்சு ஏர் கண்டா வெண்தலைஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:148/4
காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு – தேவா-சுந்:180/3
நீல நஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:196/4
கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன் கொல் ஏற்றன் – தேவா-சுந்:316/1
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:492/4
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர் கடவூர் உறை வாணர் – தேவா-சுந்:546/1
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி – தேவா-சுந்:564/2
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:627/4
வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை வேலை நஞ்சு உண்ட வித்தகன்-தன்னை – தேவா-சுந்:628/1
பெரிய நஞ்சு அமுது உண்டதும் முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தானை – தேவா-சுந்:685/2
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா – தேவா-சுந்:705/2
ஓசை பெரிதும் உகப்பேன் ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட – தேவா-சுந்:749/3
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி – தேவா-சுந்:762/1
தண்டு ஏர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல் நஞ்சு
உண்டே புரம் எரிய சிலை வளைத்தான் இமையவர்க்கா – தேவா-சுந்:833/1,2
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா – தேவா-சுந்:859/1,2
வேலையின் நஞ்சு உண்டு விடை அது தான் ஏறி – தேவா-சுந்:870/1
நஞ்சு ஏரும் நல் மணி_கண்டம் உடையானே – தேவா-சுந்:979/2
கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இ காலம் – தேவா-சுந்:1033/1
விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் – தேவா-சுந்:1033/2
மேல்


நஞ்சேன் (1)

நஞ்சேன் நான் அடியேன் நலம் ஒன்று அறியாமையினால் – தேவா-சுந்:263/2
மேல்


நஞ்சை (4)

கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர் – தேவா-சுந்:12/2
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு – தேவா-சுந்:361/1
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/3
வங்கம் மலி கடல் நஞ்சை வானவர்கள்தாம் உய்ய – தேவா-சுந்:528/1
மேல்


நட்டம் (8)

பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர் – தேவா-சுந்:58/2
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே – தேவா-சுந்:90/2
மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/2
நள்ளிருள் நட்டம் அது ஆடல் நவின்றோர் – தேவா-சுந்:106/2
நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை – தேவா-சுந்:637/2
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம்
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/2,3
ஞானமூர்த்தி நட்டம் ஆடி நவிலும் இடம் – தேவா-சுந்:828/2
தோளும் ஆகமும் தோன்ற நட்டம் இட்டு ஆடுவார் அடித்தொண்டர்-தங்களை – தேவா-சுந்:885/3
மேல்


நட்டவா (1)

நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:489/4
மேல்


நட்டேனாதலால் (1)

நட்டேனாதலால் நான் மறக்கில்லேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:150/4
மேல்


நட்பு (1)

பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும் – தேவா-சுந்:12/3
மேல்


நட-மினோ (1)

கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:365/2,3
மேல்


நடத்தான் (1)

ஆடிய மா நடத்தான் அடி போற்றி என்று அன்பினராய் – தேவா-சுந்:998/2
மேல்


நடந்தார் (1)

நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் – தேவா-சுந்:22/3
மேல்


நடந்து (1)

இரவும் இ மனை அறிதிரே இங்கே நடந்து போகவும் வல்லிரே – தேவா-சுந்:366/2
மேல்


நடந்தும் (1)

எண்ணி இருந்தும் கிடந்தும் நடந்தும்
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார் – தேவா-சுந்:105/1,2
மேல்


நடப்பன் (1)

நடப்பீராகிலும் நடப்பன் உம் அடிக்கே நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:151/4
மேல்


நடப்பன (1)

நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
மேல்


நடப்பீராகிலும் (1)

நடப்பீராகிலும் நடப்பன் உம் அடிக்கே நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:151/4
மேல்


நடம் (16)

நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் – தேவா-சுந்:56/2
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர் – தேவா-சுந்:125/3
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:175/4
கட்ட காட்டின் நடம் ஆடுவர் யாவர்க்கும் காட்சி ஒண்ணார் – தேவா-சுந்:179/1
காடு நல் இடம் ஆக கடு இருள் நடம் ஆடும் – தேவா-சுந்:291/3
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும் இடமா கொண்டு நடம் ஆடி – தேவா-சுந்:420/2
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/3
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-சுந்:430/3
நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/2
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழங்க அருள்செய்த – தேவா-சுந்:567/3
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர் – தேவா-சுந்:735/1
மேல்


நடம்செய் (2)

நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:23/2
அலை உடையார் சடை எட்டும் சுழல அரு நடம்செய்
நிலை உடையார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:194/3,4
மேல்


நடமாட்டானால் (1)

வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும் – தேவா-சுந்:1028/1
மேல்


நடமும் (1)

தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
மேல்


நடலையும் (2)

நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/4
மேல்


நடுக்கம் (2)

நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:176/4
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
மேல்


நடுங்க (1)

நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை – தேவா-சுந்:584/3
மேல்


நடுங்கி (1)

நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை – தேவா-சுந்:343/1
மேல்


நடுங்குதலும் (1)

மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/2,3
மேல்


நடுதலையே (1)

நடுதலையே புரிந்தான் நரி கான்றிட்ட எச்சில் வெள்ளை – தேவா-சுந்:222/3
மேல்


நடுநாளையும் (1)

நண்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும் – தேவா-சுந்:794/2
மேல்


நடுவே (1)

நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:972/3
மேல்


நடை (5)

கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
நடை உடை நல் எருது ஏறுவர் நல்லார் – தேவா-சுந்:108/1
அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம் – தேவா-சுந்:292/3
நடை உடையன் நம் அடியான் என்று அவற்றை பாராதே – தேவா-சுந்:903/2
நடை மலி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1001/4
மேல்


நண்டு (1)

நண்டு ஆடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:154/4
மேல்


நண்ண (1)

அண்ணலும் நண்ண அரிய ஆதியை மாதினொடும் – தேவா-சுந்:850/2
மேல்


நண்ணற்கு (1)

நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:989/4
மேல்


நண்ணாதார்க்கு (1)

உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு
அரியானை அடியேற்கு எளியானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:609/3,4
மேல்


நண்ணி (2)

பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி
தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:665/3,4
நாத்தான் உன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும் – தேவா-சுந்:680/1
மேல்


நண்ணிய (1)

நண்ணிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:995/4
மேல்


நண்ணினார்க்கு (1)

நண்ணினார்க்கு என்றும் நல்லவன்-தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:630/2
மேல்


நண்ணுதலை (1)

நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
மேல்


நண்ணும் (8)

நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:985/4
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:986/4
நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:987/4
நாடு உடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:988/4
நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:989/4
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:990/4
நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:992/4
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:993/4
மேல்


நண்ணுவர் (3)

நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/4
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே – தேவா-சுந்:851/4
மேல்


நண்ணுவர்தாமே (1)

பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/4
மேல்


நண்ணுவாரே (1)

நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே – தேவா-சுந்:82/4
மேல்


நண்பகலும் (2)

எல்லாம் அறவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன் எல்லியும் நண்பகலும்
கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/2,3
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி – தேவா-சுந்:842/1
மேல்


நண்பன் (1)

நண்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும் – தேவா-சுந்:794/2
மேல்


நண்பு (2)

நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
நண்பு உடை நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1000/4
மேல்


நணுகா (2)

நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய – தேவா-சுந்:60/3
நாள் ஓடிய நமனார் தமர் நணுகா முனம் நணுகி – தேவா-சுந்:796/2
மேல்


நணுகி (1)

நாள் ஓடிய நமனார் தமர் நணுகா முனம் நணுகி
ஆளாய் உய்ம்-மின் அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே – தேவா-சுந்:796/2,3
மேல்


நத்தார் (1)

நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1
மேல்


நத்து (1)

வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:818/2
மேல்


நத்துறும் (1)

பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:818/3
மேல்


நந்தி (1)

நந்தி உனை வேண்டி கொள்வேன் நரகம் புகாமையே – தேவா-சுந்:939/4
மேல்


நம் (22)

அரித்து நம் மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:66/1
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:167/4
நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:168/4
நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:169/4
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:170/4
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:171/4
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:172/4
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:173/4
நா ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:174/4
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:175/4
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:176/4
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:188/4
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:189/4
நெஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:192/4
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:195/4
ஆணை ஆக நம் அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:334/4
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
நலம் பெரியன சுரும்பு ஆர்ந்தன நம் கோன் இடம் அறிந்தோம் – தேவா-சுந்:726/1
மருவனார் மருவார்-பால் வருவதும் இல்லை நம் அடிகள் – தேவா-சுந்:771/2
நடை உடையன் நம் அடியான் என்று அவற்றை பாராதே – தேவா-சுந்:903/2
நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும் – தேவா-சுந்:992/2
நம் தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1025/4
மேல்


நம்பன் (1)

நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர் – தேவா-சுந்:114/2
மேல்


நம்பனே (3)

நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:495/4
நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன்-தன்னை ஆட்கொண்ட – தேவா-சுந்:705/1
நள்ளாறு தெள்ளாறு அரத்துறை-வாய் எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய் – தேவா-சுந்:941/1,2
மேல்


நம்பனை (2)

அங்கம் ஆறும் மா மறை ஒரு நான்கும் ஆய நம்பனை வேய் புரை தோளி – தேவா-சுந்:636/1
நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:688/4
மேல்


நம்பானே (1)

நாங்கூர் உறைவாய் தேங்கூர்நகராய் நல்லூர் நம்பானே
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/3,4
மேல்


நம்பி (90)

மஞ்சு உண்ட மாலை மதி சூடு சென்னி மலையான்மடந்தை மணவாள நம்பி
பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/1,2
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன் ஏனாதிநாதன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/1
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
பெரு நம்பி குலச்சிறை-தன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலை குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/2
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலி புனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் – தேவா-சுந்:396/3
அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:396/4
அறை கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அளே – தேவா-சுந்:400/4
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/2
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:401/4
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/1,2
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/2,3
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம் – தேவா-சுந்:647/2
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம் – தேவா-சுந்:647/2
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம் – தேவா-சுந்:648/1
ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம் – தேவா-சுந்:648/1
கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/2
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/2
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/4
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/4
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/4
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் – தேவா-சுந்:650/1
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் – தேவா-சுந்:650/1
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/3
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/3
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/2
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/2
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/4
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/4
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/4
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி
வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார் – தேவா-சுந்:652/1,2
வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார் – தேவா-சுந்:652/2
வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார் – தேவா-சுந்:652/2
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை – தேவா-சுந்:653/1
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
கரக்கும் நம்பி கசியாதவர்-தம்மை கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம் – தேவா-சுந்:654/1
பெருக்கும் நம்பி பெருக கருத்தா – தேவா-சுந்:654/2
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
நம்பி இங்கே இருந்தீரே என்று நான் கேட்டலுமே – தேவா-சுந்:905/3
மேல்


நம்பியை (2)

நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா – தேவா-சுந்:155/2
நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை – தேவா-சுந்:386/1
மேல்


நம்பிரான் (1)

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் – தேவா-சுந்:397/3
மேல்


நம்பிரானார்க்கு (1)

நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:171/4
மேல்


நம்பினார்க்கு (1)

நம்பினார்க்கு அருள்செய்யும் அந்தணர் நான்மறைக்கு இடம் ஆய வேள்வியுள் – தேவா-சுந்:892/1
மேல்


நம்பீ (9)

நானேல் உம் அடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:146/4
நச்சேன் ஒருவரை நான் உம்மை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:147/4
நஞ்சு ஏர் கண்டா வெண்தலைஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:148/4
நல்லேன்அல்லேன் நான் உமக்கு அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:149/4
நட்டேனாதலால் நான் மறக்கில்லேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:150/4
நடப்பீராகிலும் நடப்பன் உம் அடிக்கே நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:151/4
நைவான் அன்று உமக்கு ஆட்பட்டது அடியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:152/4
நலியேன் ஒருவரை நான் உமை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:153/4
நண்டு ஆடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:154/4
மேல்


நம்பும் (1)

பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா – தேவா-சுந்:651/1
மேல்


நம்பெருமான் (3)

நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:985/4
நாடு உடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:988/4
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:990/4
மேல்


நம்பெருமானை (1)

நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன் – தேவா-சுந்:637/2,3
மேல்


நம்ம (1)

ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட – தேவா-சுந்:824/2
மேல்


நம்முள் (1)

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:65/1
மேல்


நம்மை (6)

செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம் – தேவா-சுந்:606/1
நாள்நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார் – தேவா-சுந்:610/2
கருமை ஆர் தருமனார் தமர் நம்மை கட்டிய கட்டு அறுப்பிப்பானை – தேவா-சுந்:916/1
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும் – தேவா-சுந்:918/2
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும் – தேவா-சுந்:920/2
நாடு உடைய நாதன்-பால் நன்று என்றும் செய் மனமே நம்மை நாளும் – தேவா-சுந்:921/1
மேல்


நம்மோடு (1)

வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும் – தேவா-சுந்:70/2
மேல்


நமக்கு (26)

நைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் – தேவா-சுந்:67/3
நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்கமுனைஅரையன் – தேவா-சுந்:177/1
எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:299/4
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:300/4
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:301/4
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:302/4
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:303/4
ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:304/4
அடிகளை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:305/4
உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:306/4
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:307/4
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:308/4
ஆறு தாங்கிய சடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:330/4
இட்டிது ஆக வந்து உரை-மினோ நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர் – தேவா-சுந்:331/1
அட்டி ஆளவும்கிற்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:331/4
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:332/4
ஆனை ஈர் உரி போர்ப்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:333/4
ஆணை ஆக நம் அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:334/4
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:335/4
ஐயம் கொள்ளும் அ அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:336/4
ஆடுவார் எனப்படுவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:337/4
அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:338/4
அடியன் ஊரனை ஆள்வரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:339/4
மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை – தேவா-சுந்:413/2
வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு – தேவா-சுந்:622/2
உற்றான் நமக்கு உயரும் மதி சடையான் புலன் ஐந்தும் – தேவா-சுந்:836/1
மேல்


நமச்சிவாயவே (9)

நல் தவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:488/4
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:489/4
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:490/4
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:491/4
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:492/4
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:493/4
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:494/4
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:495/4
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:496/4
மேல்


நமணநந்தியும் (1)

நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் என்று இவர் – தேவா-சுந்:338/1
மேல்


நமர் (3)

நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
நமர் பிறர் என்பது அறியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன் – தேவா-சுந்:748/1
நமர் பயில் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1003/4
மேல்


நமரங்காள் (1)

மெய் என் சொல்லு-மின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:336/1
மேல்


நமன் (5)

புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய – தேவா-சுந்:26/3
போந்தனை தரியாமே நமன் தமர் புகுந்து என்னை – தேவா-சுந்:295/1
எந்தை நீ எனை நமன் தமர் நலியின் இவன் மற்று என் அடியான் என விலக்கும் – தேவா-சுந்:560/3
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
நானாவிதம் நினைவார்-தமை நலியார் நமன் தமரே – தேவா-சுந்:832/4
மேல்


நமனார் (2)

அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன் அஞ்சினேன் நமனார் அவர்-தம்மை – தேவா-சுந்:615/2
நாள் ஓடிய நமனார் தமர் நணுகா முனம் நணுகி – தேவா-சுந்:796/2
மேல்


நமிநந்தி (1)

அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:396/4
மேல்


நமை (5)

நக்கான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:510/2
நல்லான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:512/2
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
நண்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும் – தேவா-சுந்:794/2
சிட்டன் நமை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:819/4
மேல்


நயந்த (1)

செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார் – தேவா-சுந்:82/3
மேல்


நயந்தவனே (11)

நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/2,3
நண்ணிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:995/4
நலம் கிளர் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:996/4
நச்சிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:997/4
நாடிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:998/4
நலம் தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:999/4
நண்பு உடை நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1000/4
நடை மலி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1001/4
நளிர்தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1002/4
நமர் பயில் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1003/4
நரபதி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1004/4
மேல்


நயந்தவனை (1)

நாடிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனை
சேடு இயல் சிங்கி தந்தை சடையன் திரு ஆரூரன் – தேவா-சுந்:1005/2,3
மேல்


நயந்து (1)

நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
மேல்


நயன (1)

நறை சேர் மலர் ஐங்கணையானை நயன தீயால் பொடிசெய்த – தேவா-சுந்:543/1
மேல்


நயனம் (1)

செவ்வணம் ஆம் திரு நயனம் விழிசெய்த சிவமூர்த்தி – தேவா-சுந்:519/2
மேல்


நரகத்தில் (1)

மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை – தேவா-சுந்:413/2
மேல்


நரகத்து (2)

நானும் இத்தனை வேண்டுவது அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை – தேவா-சுந்:555/3
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
மேல்


நரகம் (1)

நந்தி உனை வேண்டி கொள்வேன் நரகம் புகாமையே – தேவா-சுந்:939/4
மேல்


நரசிங்கமுனைஅரையற்கு (1)

மெய் அடியான் நரசிங்கமுனைஅரையற்கு அடியேன் விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன் – தேவா-சுந்:399/2
மேல்


நரசிங்கமுனைஅரையன் (1)

நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்கமுனைஅரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணி நாவலூர் என்று – தேவா-சுந்:177/1,2
மேல்


நரபதி (1)

நரபதி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1004/4
மேல்


நரம்பால் (1)

விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற – தேவா-சுந்:225/3
மேல்


நரம்பினோடு (1)

நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லா – தேவா-சுந்:77/1
மேல்


நரம்பு (1)

புறம் திரைந்து நரம்பு எழுந்து நரைத்து நீ உரையால் தளர்ந்து – தேவா-சுந்:353/1
மேல்


நரன் (1)

வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன் – தேவா-சுந்:23/3
மேல்


நரி (5)

நடுதலையே புரிந்தான் நரி கான்றிட்ட எச்சில் வெள்ளை – தேவா-சுந்:222/3
நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே – தேவா-சுந்:285/2
நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள் – தேவா-சுந்:449/1
நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர் – தேவா-சுந்:735/1
பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர் – தேவா-சுந்:793/1
மேல்


நரியார்-தம் (1)

நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி – தேவா-சுந்:915/1
மேல்


நரை (7)

நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர் – தேவா-சுந்:114/2
நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/2
நரை விடை உடை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:689/4
நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ – தேவா-சுந்:707/3
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/4
நரை விரவிய மயிர்-தன்னொடு பஞ்சவடி மார்பன் – தேவா-சுந்:722/1
நன்றும் நல்ல நாதன் நரை ஏறு – தேவா-சுந்:929/3
மேல்


நரைகள் (1)

நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை – தேவா-சுந்:343/1
மேல்


நரைத்த (1)

நலம்இலாதானை நல்லனே என்று நரைத்த மாந்தரை இளையனே – தேவா-சுந்:345/1
மேல்


நரைத்தார் (1)

நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் – தேவா-சுந்:22/3
மேல்


நரைத்து (1)

புறம் திரைந்து நரம்பு எழுந்து நரைத்து நீ உரையால் தளர்ந்து – தேவா-சுந்:353/1
மேல்


நரைப்பு (2)

நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
மேல்


நல் (56)

நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் – தேவா-சுந்:22/3
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி – தேவா-சுந்:31/2
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/3
ஆன் நல் வெள் ஏற்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:74/4
அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
நடை உடை நல் எருது ஏறுவர் நல்லார் – தேவா-சுந்:108/1
துடி இடை நல் மடவாளொடு மார்பில் – தேவா-சுந்:108/3
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும்கொண்டார் – தேவா-சுந்:176/2
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:177/3
மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர் – தேவா-சுந்:194/2
கடுத்தவன் தேர் கொண்டு ஓடி கயிலாய நல் மா மலையை – தேவா-சுந்:225/1
காடு நல் இடம் ஆக கடு இருள் நடம் ஆடும் – தேவா-சுந்:291/3
காணியேல் பெரிது உடையனே கற்று நல்லனே சுற்றம் நல் கிளை – தேவா-சுந்:342/1
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா – தேவா-சுந்:397/1
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
கோட்டூர் கொழுந்தே அழுத்தூர் அரசே கொழு நல் கொல் ஏறே – தேவா-சுந்:478/2
நல் தவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:488/4
தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய் – தேவா-சுந்:532/1
நாடி நாவல் ஆரூரன்நம்பி சொன்ன நல் தமிழ்கள் – தேவா-சுந்:549/3
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து – தேவா-சுந்:562/1
நல் தமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப்போவானும் – தேவா-சுந்:563/1
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள் – தேவா-சுந்:563/2
கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக – தேவா-சுந்:613/2
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே – தேவா-சுந்:634/4
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை – தேவா-சுந்:678/3
நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்குஅரசரும் பாடிய நல் தமிழ் மாலை – தேவா-சுந்:681/1
நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்குஅரசரும் பாடிய நல் தமிழ் மாலை – தேவா-சுந்:681/1
நல் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:693/4
எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே – தேவா-சுந்:732/4
பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி – தேவா-சுந்:755/1
புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி – தேவா-சுந்:756/1
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன் – தேவா-சுந்:780/3
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே – தேவா-சுந்:780/4
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:804/4
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:814/2
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:815/2
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:816/2
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:817/2
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:818/2
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:819/2
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:820/2
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:821/1
செம்பொனை நல் மணியை தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:848/3
நல் நெடும் காதன்மையால் நாவலர்_கோன் ஊரன் – தேவா-சுந்:851/2
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல்
சோதி அது உரு ஆகி சுரி குழல் உமையோடும் – தேவா-சுந்:866/1,2
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ் – தேவா-சுந்:901/3
நஞ்சு ஏரும் நல் மணி_கண்டம் உடையானே – தேவா-சுந்:979/2
சால நல் இன்பம் எய்தி தவலோகத்து இருப்பவரே – தேவா-சுந்:994/4
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன் – தேவா-சுந்:1004/3
வஞ்சனை என் மனமே வைகி வான நல் நாடர் முன்னே – தேவா-சுந்:1022/2
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/3
மேல்


நல்கிய (2)

சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:990/4
மேல்


நல்கினாய்க்கு (1)

அஞ்சல் என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என் – தேவா-சுந்:492/2
மேல்


நல்கினீர் (4)

பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர்
அரிய வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:896/3,4
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர்
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை – தேவா-சுந்:897/1,2
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர்
திணிந்த மாடம்-தொறும் செல்வம் மல்கு திரு மிழலை – தேவா-சுந்:898/1,2
இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்
அரும் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே – தேவா-சுந்:899/3,4
மேல்


நல்கும் (1)

அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும்
பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன் – தேவா-சுந்:980/1,2
மேல்


நல்குவீர் (1)

நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் – தேவா-சுந்:56/2
மேல்


நல்கூர்ந்தீர் (1)

ஆற்றவேல் திரு உடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணி ஆரூர் புக பெய்த அரு நிதியம் அதனில் – தேவா-சுந்:474/2
மேல்


நல்ல (8)

அண்ட கபாலம் சென்னி அடி மேல் அலர் இட்டு நல்ல
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் – தேவா-சுந்:220/1,2
அரியவன் அட்டபுட்பம் அவை கொண்டு அடி போற்றி நல்ல
கரியவன் நான்முகனும் அடியும் முடி காண்பு அரிய – தேவா-சுந்:226/2,3
சந்து ஆரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே – தேவா-சுந்:245/1,2
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை – தேவா-சுந்:278/3
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:628/4
நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆருயிரை – தேவா-சுந்:845/1
நாறு செங்கழுநீர் மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு – தேவா-சுந்:883/1
நன்றும் நல்ல நாதன் நரை ஏறு – தேவா-சுந்:929/3
மேல்


நல்லது (1)

நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன்அல்லேன் – தேவா-சுந்:76/2
மேல்


நல்லரோ (3)

பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ
மானை மேவிய கண்ணினாள் மலைமங்கை நங்கையை அஞ்ச ஓர் – தேவா-சுந்:333/2,3
வந்த சாயினை அறிவரோ தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ
புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ – தேவா-சுந்:335/2,3
பாடுவாரையும் உடையரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ
காடுதான் அரங்கு ஆகவே கைகள் எட்டினோடு இலயம் பட – தேவா-சுந்:337/2,3
மேல்


நல்லவர் (3)

நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் – தேவா-சுந்:208/2
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:491/3
நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ – தேவா-சுந்:707/3
மேல்


நல்லவர்க்கு (1)

நல்லவர்க்கு அணி ஆனவன்-தன்னை நானும் காதல்செய்கின்ற பிரானை – தேவா-சுந்:579/3
மேல்


நல்லவன்-தன்னை (1)

நண்ணினார்க்கு என்றும் நல்லவன்-தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:630/2
மேல்


நல்லவா (1)

நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:572/2
மேல்


நல்லன (4)

நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு – தேவா-சுந்:975/3
நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார் – தேவா-சுந்:977/1
நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமை – தேவா-சுந்:978/1
செடியேன் நான் செய்வினை நல்லன செய்யாத – தேவா-சுந்:983/1
மேல்


நல்லனே (3)

காணியேல் பெரிது உடையனே கற்று நல்லனே சுற்றம் நல் கிளை – தேவா-சுந்:342/1
நலம்இலாதானை நல்லனே என்று நரைத்த மாந்தரை இளையனே – தேவா-சுந்:345/1
கற்றிலாதானை கற்று நல்லனே காமதேவனை ஒக்குமே – தேவா-சுந்:348/1
மேல்


நல்லாய் (1)

நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/2
மேல்


நல்லார் (11)

நடை உடை நல் எருது ஏறுவர் நல்லார்
கடைகடை-தோறு இடு-மின் பலி என்பார் – தேவா-சுந்:108/1,2
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:201/2
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி – தேவா-சுந்:533/1
மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை – தேவா-சுந்:785/2
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் – தேவா-சுந்:811/1
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே – தேவா-சுந்:833/4
கலவ மயில் போல் வளை கை நல்லார்
பலரும் பரவும் பவள படியான் – தேவா-சுந்:930/1,2
மேல்


நல்லாள் (1)

கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே – தேவா-சுந்:252/3
மேல்


நல்லாள்-தனக்கும் (1)

படம் ஆடு பாம்புஅணையானுக்கும் பாவை நல்லாள்-தனக்கும்
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/1,2
மேல்


நல்லான் (1)

நல்லான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:512/2
மேல்


நல்லூர் (2)

ஏற்றாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:8/3
நாங்கூர் உறைவாய் தேங்கூர்நகராய் நல்லூர் நம்பானே – தேவா-சுந்:483/3
மேல்


நல்லேன்அல்லேன் (1)

நல்லேன்அல்லேன் நான் உமக்கு அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:149/4
மேல்


நல (6)

கூடலர் மன்னன் குல நாவலூர்_கோன் நல தமிழை – தேவா-சுந்:187/1
தையலாருக்கு ஒர் காமனே என்றும் சால நல அழகு உடை ஐயனே – தேவா-சுந்:349/1
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:428/2
அறிவானிலும் அறிவான் நல நறு நீரொடு சோறு – தேவா-சுந்:793/3
சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும் – தேவா-சுந்:813/1
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
மேல்


நலம் (17)

நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன்அல்லேன் – தேவா-சுந்:76/2
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம்
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திரு தேவனூர் – தேவா-சுந்:117/2,3
நஞ்சேன் நான் அடியேன் நலம் ஒன்று அறியாமையினால் – தேவா-சுந்:263/2
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ நலம் ஆர்தர – தேவா-சுந்:334/3
தேன் நலம் கொண்ட தேன் வண்டுகாள் கொண்டல்காள் – தேவா-சுந்:378/1
ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:378/2
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் – தேவா-சுந்:378/3
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே – தேவா-சுந்:378/4
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/3
கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே – தேவா-சுந்:671/1
நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:696/4
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/2
நலம் பெரியன சுரும்பு ஆர்ந்தன நம் கோன் இடம் அறிந்தோம் – தேவா-சுந்:726/1
நலம் கிளர் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:996/4
நலம் தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:999/4
மேல்


நலம்இலாதானை (1)

நலம்இலாதானை நல்லனே என்று நரைத்த மாந்தரை இளையனே – தேவா-சுந்:345/1
மேல்


நலனே (1)

நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
மேல்


நலிய (3)

புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய
அலமந்து மயங்கி அயர்வதன் முன் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:26/3,4
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:617/1
ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே – தேவா-சுந்:771/4
மேல்


நலியா (1)

நாளார் வந்து அணுகி நலியா முனம் நின்-தனக்கே – தேவா-சுந்:244/1
மேல்


நலியார் (1)

நானாவிதம் நினைவார்-தமை நலியார் நமன் தமரே – தேவா-சுந்:832/4
மேல்


நலியின் (1)

எந்தை நீ எனை நமன் தமர் நலியின் இவன் மற்று என் அடியான் என விலக்கும் – தேவா-சுந்:560/3
மேல்


நலியேன் (1)

நலியேன் ஒருவரை நான் உமை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:153/4
மேல்


நலிவு (1)

விளங்கு தாமரை பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே – தேவா-சுந்:778/4
மேல்


நவிலாது (1)

நாத்தானும் உனை பாடல் அன்றி நவிலாது எனா – தேவா-சுந்:938/1
மேல்


நவிலும் (4)

நக்கான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:510/2
நல்லான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:512/2
ஞானமூர்த்தி நட்டம் ஆடி நவிலும் இடம் – தேவா-சுந்:828/2
பொன் நவிலும் கொன்றையினாய் போய் மகிழ் கீழ் இரு என்று – தேவா-சுந்:910/1
மேல்


நவின்ற (1)

நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
மேல்


நவின்றான்-பால் (1)

காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
மேல்


நவின்றோர் (1)

நள்ளிருள் நட்டம் அது ஆடல் நவின்றோர்
புள்ளுவர் ஆகுமவர்க்கு அவர் தாமும் – தேவா-சுந்:106/2,3
மேல்


நவை (1)

அடுதலையே புரிந்தான் நவை அந்தர மூஎயிலும் – தேவா-சுந்:222/1
மேல்


நள்ளாற்று (2)

நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை – தேவா-சுந்:386/1
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை நாவலூர் சிங்கடி தந்தை – தேவா-சுந்:697/1
மேல்


நள்ளாற்றை (1)

நாசன் ஊர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த – தேவா-சுந்:317/3
மேல்


நள்ளாறனை (9)

நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:688/4
நரை விடை உடை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:689/4
நாவில் ஊறும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:690/4
நஞ்சம் உண்ட நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:691/4
நங்கள் கோனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:692/4
நல் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:693/4
நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:694/4
நாதனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:695/4
நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:696/4
மேல்


நள்ளாறு (1)

நள்ளாறு தெள்ளாறு அரத்துறை-வாய் எங்கள் நம்பனே – தேவா-சுந்:941/1
மேல்


நள்ளிகள் (1)

புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:355/4
மேல்


நள்ளிருள் (2)

நள்ளிருள் நட்டம் அது ஆடல் நவின்றோர் – தேவா-சுந்:106/2
நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள்
எரி தலை பேய் புடை சூழ ஆர் இருள் காட்டிடை – தேவா-சுந்:449/1,2
மேல்


நளிர்தரு (1)

நளிர்தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1002/4
மேல்


நற்றவை (1)

பித்தரை ஒத்து ஒரு பெற்றியர் நற்றவை என்னை பெற்ற – தேவா-சுந்:184/1
மேல்


நற (2)

நற கொள் கமலம் நனி பள்ளி எழ – தேவா-சுந்:946/3
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:986/4
மேல்


நறவம் (1)

நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன் – தேவா-சுந்:350/2
மேல்


நறு (4)

நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு – தேவா-சுந்:75/3
வஞ்சம்கொண்டார் மனம் சேரகில்லார் நறு நெய் தயிர் பால் – தேவா-சுந்:192/1
அறிவானிலும் அறிவான் நல நறு நீரொடு சோறு – தேவா-சுந்:793/3
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
மேல்


நறும் (6)

நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/2
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க – தேவா-சுந்:906/1
தார் நிலவு நறும் கொன்றை சடையனார் தாங்க அரிய – தேவா-சுந்:908/2
பள்ளம் பாறும் நறும் புனலை சூடி பெண் ஓர்பாகமா – தேவா-சுந்:1034/1
மேல்


நறை (2)

நறை சேர் மலர் ஐங்கணையானை நயன தீயால் பொடிசெய்த – தேவா-சுந்:543/1
நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:694/4
மேல்


நறையூர் (12)

நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர் – தேவா-சுந்:315/2
சேரும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:943/4
திளைக்கும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:944/4
திகழும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:945/4
திறக்கும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:946/4
செழு நீர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:947/4
தேன் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:948/4
தேர் ஊர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:949/4
தெரியும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:950/4
சேண் ஆர் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:951/4
செறியும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:952/4
சீர் ஆர் நறையூர் சித்தீச்சரத்தை – தேவா-சுந்:953/2
மேல்


நறையூர்நாட்டு (1)

நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர்நாட்டு நறையூரே – தேவா-சுந்:115/4
மேல்


நறையூரே (1)

நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர்நாட்டு நறையூரே – தேவா-சுந்:115/4
மேல்


நன் (2)

நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே – தேவா-சுந்:291/2
மேல்


நன்கு (3)

நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
மேல்


நன்பகலும் (1)

எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லை அன்றே – தேவா-சுந்:228/4
மேல்


நன்மை (2)

நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
மேல்


நன்மையினார்க்கு (1)

நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:168/4
மேல்


நன்மையும் (1)

துறையும் தோத்திரத்து இறையும் தொன்மையும் நன்மையும் ஆய – தேவா-சுந்:761/2
மேல்


நன்மையை (1)

சமயம் ஆகிய தவத்தினார் அவத்த தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் – தேவா-சுந்:663/2
மேல்


நன்றி (2)

வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:88/3,4
நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன் – தேவா-சுந்:615/1
மேல்


நன்று (4)

செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திரு புன்கூர் நன்று
ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே – தேவா-சுந்:121/3,4
நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர் – தேவா-சுந்:137/1
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர் – தேவா-சுந்:310/2
நாடு உடைய நாதன்-பால் நன்று என்றும் செய் மனமே நம்மை நாளும் – தேவா-சுந்:921/1
மேல்


நன்றும் (1)

நன்றும் நல்ல நாதன் நரை ஏறு – தேவா-சுந்:929/3
மேல்


நன்னிலத்துப்பெருங்கோயில் (11)

நண்ணிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:995/4
நலம் கிளர் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:996/4
நச்சிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:997/4
நாடிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:998/4
நலம் தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:999/4
நண்பு உடை நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1000/4
நடை மலி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1001/4
நளிர்தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1002/4
நமர் பயில் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1003/4
நரபதி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1004/4
நாடிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனை – தேவா-சுந்:1005/2
மேல்


நன்னிலம் (1)

நாளும் நன்னிலம் தென் பனையூர் வட கஞ்சனூர் – தேவா-சுந்:119/1
மேல்


நனி (2)

நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர் – தேவா-சுந்:315/2
நற கொள் கமலம் நனி பள்ளி எழ – தேவா-சுந்:946/3
மேல்


நனிபள்ளி (11)

நாசன் ஊர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த – தேவா-சுந்:317/3
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:985/4
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:986/4
நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:987/4
நாடு உடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:988/4
நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:989/4
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:990/4
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:991/4
நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:992/4
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:993/4
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி – தேவா-சுந்:994/1
மேல்


நனை (1)

நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1

மேல்