நோ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு


நோக்காமை (1)

நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமை
காக்கின்றாய் கண்டுகொண்டார் ஐவர் காக்கினும் – தேவா-சுந்:978/1,2
மேல்


நோக்கி (2)

மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழங்க அருள்செய்த – தேவா-சுந்:567/3
ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வயப்பட்டு இருந்து இன்னம் – தேவா-சுந்:622/1
மேல்


நோக்கியது (1)

பொடிபட நோக்கியது என்னை-கொல்லோ பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:86/4
மேல்


நோக்கியர் (1)

மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
மேல்


நோக்கின் (2)

மான் மறித்து அனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த – தேவா-சுந்:74/2
துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் – தேவா-சுந்:75/2
மேல்


நோக்கினேற்கு (1)

பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி – தேவா-சுந்:73/2,3
மேல்


நோக்கும் (2)

நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/3
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
மேல்


நோக்குவேன் (1)

நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமை – தேவா-சுந்:978/1
மேல்


நோந்தன (1)

நோந்தன செய்தாலும் நுன்அலது அறியேன் நான் – தேவா-சுந்:295/2
மேல்


நோம்-கொலோ (1)

ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ
வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய் – தேவா-சுந்:436/2,3
மேல்


நோய் (13)

அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:17/4
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:344/4
பொத்தின நோய் அது இதனை பொருள் அறிந்தேன் போய் தொழுவேன் – தேவா-சுந்:518/2
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே – தேவா-சுந்:556/4
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை – தேவா-சுந்:577/3
விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் – தேவா-சுந்:650/1
ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/4
இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை – தேவா-சுந்:756/4
ஆரும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை – தேவா-சுந்:758/4
விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் – தேவா-சுந்:792/2
மேல்


நோய்கள் (2)

அங்கத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:816/1
ஊனத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:818/1
மேல்


நோயனை (1)

நோயனை தடந்தோளனே என்று நொய்ய மாந்தரை விழுமிய – தேவா-சுந்:346/1
மேல்


நோயால் (2)

கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:710/2
மதி இலேன் உடம்பில் அடு நோயால் மயங்கினேன் மணியே மணவாளா – தேவா-சுந்:712/2

மேல்