ப – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பஃதும் 1
பக்கம் 1
பக்கமே 1
பக்கு 1
பக்தர்களுக்கு 1
பக்தா 1
பக்தி 1
பகட்ட 1
பகட்டு 1
பகட்டை 1
பகடு 2
பகர்ந்த 2
பகர்ந்து 2
பகர 1
பகல் 1
பகலும் 7
பகலை 1
பகலோன் 2
பகழி 3
பகழிகள் 1
பகழியொடு 1
பகீரதன் 2
பகு 2
பகை 2
பகைஞானி 1
பகைத்து 1
பங்கம் 4
பங்கய 5
பங்கயத்து 1
பங்கயபாதன் 1
பங்கயம் 1
பங்கயமா 1
பங்கன் 5
பங்கனை 3
பங்கா 9
பங்கியர் 1
பங்கினர் 2
பங்கினன் 1
பங்கினனே 1
பங்கினில் 1
பச்சிலையால் 1
பசி 3
பசியே 1
பசு 2
பசுக்களே 1
பசுபதி 1
பசுபதியே 1
பசுபதீ 1
பசும் 1
பசுவே 1
பஞ்சதுட்டனை 1
பஞ்சவடி 2
பஞ்சி 2
பஞ்சின் 2
பஞ்சு 3
பட்ட 5
பட்டது 1
பட்டமையால் 1
பட்டனன் 1
பட்டனே 1
பட்டனை 1
பட்டானை 1
பட்டி 3
பட்டிகையும் 1
பட்டியை 1
பட்டினம்ஊர் 1
பட்டு 7
பட்டும் 1
பட்டேனாகிலும் 1
பட்டை 1
பட்டோடு 1
பட 11
படங்கள் 1
படப்பாலது 1
படப்பினில் 1
படப்பை 1
படம் 7
படம்கொள் 1
படம்பக்கம் 1
படர் 5
படரும் 2
படலம் 1
படா 1
படி 3
படிக்கரையுள் 1
படிகால் 1
படிதலின் 1
படிந்து 2
படியவன் 1
படியா 1
படியான் 2
படியானே 1
படியானை 1
படியும் 1
படிறன் 4
படிறீர் 1
படிறு 1
படிறோ 1
படு 26
படுகாட்டகத்து 1
படுகின்றது 1
படுத்தவன் 1
படுத்தாய் 1
படுதலையே 1
படும் 8
படுவான் 1
படுவிப்பாய் 1
படுவேனோ 1
படை 11
படை-கண் 1
படைகள் 1
படைத்த 2
படைத்தவனோடு 1
படைத்தாய் 1
படைத்தான் 2
படைத்து 4
படையான் 1
படைஆழிதனை 1
பண் 15
பண்செய் 1
பண்செய்யும் 1
பண்டங்கன் 1
பண்டம் 3
பண்டரங்கன் 1
பண்டாரத்தே 1
பண்டு 6
பண்டுதான் 1
பண்டே 3
பண்டை 3
பண்டைய 1
பண்டையார் 1
பண்ணற்கு 1
பண்ணிடை 1
பண்ணின் 2
பண்ணினீர் 1
பண்ணு 1
பண்ணையுள் 1
பண்ப 1
பண்பீர் 1
பண்பு 3
பணம் 2
பண்ஆர்மொழியானை 1
பணி 7
பணிக்கு 1
பணிக்கும் 1
பணிகொண்ட 1
பணிசெய் 1
பணித்தாய் 1
பணித்தால் 1
பணித்து 4
பணிதற்கு 1
பணிந்த 1
பணிந்து 12
பணிப்பானை 2
பணிப்பிலராகில் 1
பணிய 2
பணியா 10
பணியாமே 1
பணியாய் 2
பணியாயே 2
பணியீர் 2
பணியும் 2
பணியே 9
பணிவார் 1
பணிவார்க்கு 1
பணிவார்கள் 2
பணிவாரே 2
பணை 3
பணைத்தோளியர் 1
பணையிடை 1
பத்தர் 13
பத்தர்க்கு 1
பத்தர்கட்கு 2
பத்தர்கள் 1
பத்தர்களும் 1
பத்தர்காள் 1
பத்தர்தாம் 1
பத்தராய் 3
பத்தருள்ளீர் 1
பத்தரே 1
பத்தரோம் 1
பத்தன் 2
பத்தா 1
பத்தி 1
பத்திசெய்து 1
பத்திமையும் 1
பத்தியினால் 1
பத்தியும் 1
பத்திரம் 1
பத்தினையும் 1
பத்து 15
பத்தும் 18
பத்தொடு 2
பத்தோடு 1
பத 1
பதத்தை 1
பதம் 2
பதி 9
பதி-தன் 1
பதிகம் 1
பதிதான் 1
பதியா 1
பதியும் 1
பதினெண் 1
பந்தந்து 1
பந்தம் 2
பந்தர் 1
பந்தனை 1
பந்தித்த 2
பந்து 4
பந்தும் 1
பந்தை 1
பப்பரவர் 1
பயக்கும் 1
பயத்து 1
பயந்த 2
பயந்து 1
பயன் 6
பயன்கள் 1
பயனே 3
பயிக்கம் 1
பயிர்க்கு 1
பயிரை 1
பயில் 9
பயில்கின்ற 1
பயில்வரோ 1
பயில்வார் 1
பயில்வாரே 1
பயில்வானுக்கு 1
பயில்வு 2
பயில 3
பயிலப்பெற்றேன் 1
பயிலாதார் 1
பயிலாதேன் 1
பயிலும் 14
பயின்று 3
பரக்கும் 3
பரகதி 2
பரங்குன்றம் 1
பரசு 1
பரசும் 1
பரசுராமற்கு 1
பரசுவார் 1
பரஞ்சுடரே 12
பரஞ்சோதி 6
பரந்த 4
பரந்தான் 1
பரந்து 2
பரப்பு 1
பரப்பும் 1
பரம் 7
பரம்பரனே 2
பரம்பரனை 1
பரம 1
பரமர் 6
பரமர்க்கு 1
பரமன் 11
பரமனை 2
பரமனையே 2
பரமா 11
பரமானந்த 1
பரமேட்டி 5
பரமேட்டியே 1
பரமேட்டீ 2
பரலோகத்து 4
பரலோகத்துளே 1
பரலோகமே 1
பரவ 2
பரவப்படுகின்ற 1
பரவப்படுவாய் 2
பரவப்படுவானை 1
பரவவும் 1
பரவாதார் 1
பரவி 16
பரவிடும் 1
பரவிய 1
பரவியும் 1
பரவு 1
பரவும் 12
பரவுவார் 1
பரவை 16
பரவைக்கு 1
பரவையின் 1
பரவையுண்மண்டளி 10
பரவையை 1
பரன் 1
பரனே 3
பரனை 2
பரனோடு 1
பராபரர் 1
பராமரியா 1
பரி 1
பரிசால் 1
பரிசினால் 1
பரிசு 8
பரிசும் 2
பரிசே 2
பரிந்த 1
பரிந்தவர்க்கு 1
பரிந்தானை 1
பரிந்து 3
பரிமா 1
பரிய 1
பரியவன் 1
பரியாது 1
பரிவானை 1
பரிவு 2
பரிவும் 1
பரு 6
பருக 1
பருகி 3
பருகும் 1
பருத்திநியமத்து 1
பருவி 1
பல் 23
பல்கால் 1
பல்பல 1
பல்லவர்க்கு 1
பல்லவன் 1
பல்லை 1
பல 56
பலகாலும் 1
பலங்கள் 1
பலபல 1
பலம் 3
பலர் 13
பலர்க்கும் 1
பலரும் 8
பலரையும் 2
பலவாய் 1
பலவின் 1
பலவும் 4
பலாக்களும் 1
பலி 36
பலிக்கு 12
பவள 11
பவளத்தின் 1
பவளம் 1
பவளமும் 1
பவித்திர 1
பழ 2
பழகாநின்று 1
பழத்திடை 1
பழத்தினில் 1
பழம் 9
பழமண்ணிப்படிக்கரையே 8
பழமண்ணிப்படிக்கரையை 1
பழவினை 2
பழன 11
பழனத்து 2
பழனப்பதியானே 1
பழனம் 3
பழி 6
பழிக்கும் 1
பழிகள் 1
பழித்து 2
பழிதான் 1
பழிப்பட்டீர் 2
பழிப்பு 1
பழிபாவங்கள் 1
பழியேன் 1
பழுக்காயும் 1
பழுக்கும் 1
பழுது 2
பழைய 1
பழையனூர் 9
பழையனூர்-தன்னை 1
பழையாறு 2
பழையானை 1
பள்ளம் 1
பள்ளி 1
பள்ளிகொள்ளும் 1
பளிக்கு 1
பளிங்கு 1
பற்றரை 1
பற்றல் 1
பற்றவன்-தன்னை 1
பற்றவனார் 1
பற்றி 14
பற்றிக்கொண்டு 1
பற்றிய 3
பற்றினன் 2
பற்றினார்க்கு 1
பற்றினார்கட்கு 2
பற்றினோடு 1
பற்று 19
பற்றும் 2
பற்றுமவர்க்கு 1
பற்றுவான் 1
பற்றே 1
பறக்கும் 1
பறந்தும் 1
பறி 2
பறித்து 2
பறிதான் 1
பறிய 1
பறியா 1
பறியே 1
பறை 4
பறைந்து 1
பறையாத 1
பறையும் 4
பறையும்படி 2
பறையுமே 1
பறையேன் 1
பன் 2
பன்றி 2
பன்னகம் 1
பன்னல் 1
பன்னிய 1
பன்னிரு 1
பன்னு 2
பன்னும் 1
பனங்காட்டூர் 10
பனங்காட்டூரானே 1
பனி 4
பனுவல் 1
பனுவி 1
பனுவுமா 1
பனை 2
பனைய 1
பனையூர் 11


பஃதும் (1)

திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி – தேவா-சுந்:29/1
மேல்


பக்கம் (1)

கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத – தேவா-சுந்:622/3
மேல்


பக்கமே (1)

பக்கமே குயில் பாடும் சோலை பைஞ்ஞீலியேன் என நிற்றிரால் – தேவா-சுந்:369/3
மேல்


பக்கு (1)

நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி – தேவா-சுந்:915/1
மேல்


பக்தர்களுக்கு (1)

பக்தா பக்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே – தேவா-சுந்:251/1
மேல்


பக்தா (1)

பக்தா பக்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே – தேவா-சுந்:251/1
மேல்


பக்தி (1)

பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/3
மேல்


பகட்ட (1)

பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
மேல்


பகட்டு (1)

படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/2
மேல்


பகட்டை (1)

பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் – தேவா-சுந்:235/1
மேல்


பகடு (2)

படை எலாம் பகடு ஆர ஆளிலும் பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும் – தேவா-சுந்:356/1
பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி – தேவா-சுந்:783/2
மேல்


பகர்ந்த (2)

சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/3,4
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் – தேவா-சுந்:1031/3
மேல்


பகர்ந்து (2)

அற்றம் முற்ற பகர்ந்து அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:379/2
பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு – தேவா-சுந்:658/1
மேல்


பகர (1)

கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன் – தேவா-சுந்:670/2,3
மேல்


பகல் (1)

பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு – தேவா-சுந்:45/3
மேல்


பகலும் (7)

பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானை பகலும் கங்குலும் ஆகி நின்றானை – தேவா-சுந்:605/2
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும்
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/3,4
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே – தேவா-சுந்:768/4
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான் – தேவா-சுந்:781/2
நண்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும்
கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:794/2,3
மேல்


பகலை (1)

பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை – தேவா-சுந்:612/2
மேல்


பகலோன் (2)

பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும் – தேவா-சுந்:89/1
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே – தேவா-சுந்:261/1
மேல்


பகழி (3)

ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆக – தேவா-சுந்:519/1
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி
தன் ஆகம் உற வாங்கி புரம் எரித்த தன்மையனை – தேவா-சுந்:523/1,2
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் – தேவா-சுந்:773/1
மேல்


பகழிகள் (1)

பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி – தேவா-சுந்:773/2
மேல்


பகழியொடு (1)

பகழியொடு வில் உடையோன் பதிதான் – தேவா-சுந்:945/2
மேல்


பகீரதன் (2)

பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட – தேவா-சுந்:566/2
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் – தேவா-சுந்:898/1
மேல்


பகு (2)

கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
மேல்


பகை (2)

செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து – தேவா-சுந்:96/3
ஆனை உரித்த பகை அடியேனொடு மீள-கொலோ – தேவா-சுந்:1018/1
மேல்


பகைஞானி (1)

ஆயின சீர் பகைஞானி அப்பன் அடித்தொண்டன்தான் – தேவா-சுந்:455/3
மேல்


பகைத்து (1)

பாலனது ஆருயிர் மேல் பரியாது பகைத்து எழுந்த – தேவா-சுந்:1008/1
மேல்


பங்கம் (4)

பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/2
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/3
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:816/3
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
மேல்


பங்கய (5)

பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல – தேவா-சுந்:465/2
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில் – தேவா-சுந்:991/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல – தேவா-சுந்:1012/3
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய – தேவா-சுந்:1014/3
மேல்


பங்கயத்து (1)

செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க – தேவா-சுந்:772/2
மேல்


பங்கயபாதன் (1)

பங்கயபாதன் இடம் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:223/4
மேல்


பங்கயம் (1)

பங்கயம் மலரும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:886/2
மேல்


பங்கயமா (1)

செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
மேல்


பங்கன் (5)

வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை – தேவா-சுந்:728/2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
பவள கனி வாய் பாவை_பங்கன் – தேவா-சுந்:925/1
பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில் – தேவா-சுந்:991/3
மேல்


பங்கனை (3)

கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/3
மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம் – தேவா-சுந்:692/1
மேல்


பங்கா (9)

மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:9/1
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/2
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா – தேவா-சுந்:151/3
வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:240/3
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே – தேவா-சுந்:272/2
மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும் – தேவா-சுந்:324/1
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த – தேவா-சுந்:421/3
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா – தேவா-சுந்:530/1
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
மேல்


பங்கியர் (1)

சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:501/2
மேல்


பங்கினர் (2)

அற்றவனாய் அடியார்-தமக்கு ஆய்_இழை பங்கினர் ஆம் – தேவா-சுந்:188/1
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் – தேவா-சுந்:891/1
மேல்


பங்கினன் (1)

பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/2
மேல்


பங்கினனே (1)

மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
மேல்


பங்கினில் (1)

மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/2
மேல்


பச்சிலையால் (1)

நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் – தேவா-சுந்:997/3
மேல்


பசி (3)

பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:204/2
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் – தேவா-சுந்:291/1
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் – தேவா-சுந்:792/2
மேல்


பசியே (1)

கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன் – தேவா-சுந்:789/1
மேல்


பசு (2)

பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/2
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1
மேல்


பசுக்களே (1)

பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார் – தேவா-சுந்:500/1
மேல்


பசுபதி (1)

பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
மேல்


பசுபதியே (1)

பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே – தேவா-சுந்:933/4
மேல்


பசுபதீ (1)

பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ – தேவா-சுந்:716/2
மேல்


பசும் (1)

சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க – தேவா-சுந்:163/3
மேல்


பசுவே (1)

பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
மேல்


பஞ்சதுட்டனை (1)

பஞ்சதுட்டனை சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:344/2
மேல்


பஞ்சவடி (2)

பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர் – தேவா-சுந்:545/2
நரை விரவிய மயிர்-தன்னொடு பஞ்சவடி மார்பன் – தேவா-சுந்:722/1
மேல்


பஞ்சி (2)

பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள் – தேவா-சுந்:435/3
பஞ்சி சீறடியாளை பாகம் வைத்து உகந்தானை – தேவா-சுந்:879/2
மேல்


பஞ்சின் (2)

பஞ்சின் மெல் அடி பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:492/3
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:891/2
மேல்


பஞ்சு (3)

பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/2
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ – தேவா-சுந்:148/2
பஞ்சு ஏரும் மெல்லடியாளை ஒர்பாகமாய் – தேவா-சுந்:979/1
மேல்


பட்ட (5)

சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம் – தேவா-சுந்:554/2
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/3
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை – தேவா-சுந்:604/3
விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை – தேவா-சுந்:611/1
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:819/3
மேல்


பட்டது (1)

பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் – தேவா-சுந்:151/1
மேல்


பட்டமையால் (1)

ஆள் தான் பட்டமையால் அடியார்க்கு தொண்டுபட்டு – தேவா-சுந்:210/1
மேல்


பட்டனன் (1)

பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் – தேவா-சுந்:614/2
மேல்


பட்டனே (1)

பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/4
மேல்


பட்டனை (1)

செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:612/4
மேல்


பட்டானை (1)

பட்டானை பத்தராய் பாவிப்பார் பாவமும் வினையும் போக – தேவா-சுந்:919/2
மேல்


பட்டி (3)

பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ – தேவா-சுந்:443/3
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே – தேவா-சுந்:481/3
மேல்


பட்டிகையும் (1)

பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும் – தேவா-சுந்:476/3
மேல்


பட்டியை (1)

பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை – தேவா-சுந்:612/2
மேல்


பட்டினம்ஊர் (1)

திங்களூர் திருஆதிரையான் பட்டினம்ஊர்
நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர் – தேவா-சுந்:315/1,2
மேல்


பட்டு (7)

ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி – தேவா-சுந்:51/2
வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே – தேவா-சுந்:64/2
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண் – தேவா-சுந்:195/3
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி – தேவா-சுந்:533/1
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார்-தங்கள் வல்வினை பட்டு
ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம் – தேவா-சுந்:1020/1,2
மேல்


பட்டும் (1)

உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
மேல்


பட்டேனாகிலும் (1)

பட்டேனாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய – தேவா-சுந்:150/3
மேல்


பட்டை (1)

பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி – தேவா-சுந்:783/2
மேல்


பட்டோடு (1)

பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ – தேவா-சுந்:472/2
மேல்


பட (11)

பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் – தேவா-சுந்:98/1
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் – தேவா-சுந்:151/1
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர் – தேவா-சுந்:224/1
அற்ற பட ஆரூர் அது என்று அகன்றாயோ – தேவா-சுந்:327/2
காடுதான் அரங்கு ஆகவே கைகள் எட்டினோடு இலயம் பட
ஆடுவார் எனப்படுவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:337/3,4
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை – தேவா-சுந்:497/3
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை – தேவா-சுந்:604/3
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த – தேவா-சுந்:723/1
பட வடகத்தொடு பல கலந்து உலவிய – தேவா-சுந்:737/2
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:813/3
மேல்


படங்கள் (1)

படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி – தேவா-சுந்:312/3
மேல்


படப்பாலது (1)

அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் – தேவா-சுந்:550/1
மேல்


படப்பினில் (1)

குண்டிகை படப்பினில் விடக்கினை ஒழித்தவர் – தேவா-சுந்:738/1
மேல்


படப்பை (1)

தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை
சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி – தேவா-சுந்:721/2,3
மேல்


படம் (7)

அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:14/4
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி – தேவா-சுந்:52/1
படம் ஆடு பாம்புஅணையானுக்கும் பாவை நல்லாள்-தனக்கும் – தேவா-சுந்:175/1
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் – தேவா-சுந்:235/1
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி – தேவா-சுந்:784/2
படம் உடைய அரவன்தான் பயிலும் இடம் – தேவா-சுந்:827/3
மேல்


படம்கொள் (1)

படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/2
மேல்


படம்பக்கம் (1)

பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் – தேவா-சுந்:16/2
மேல்


படர் (5)

படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா – தேவா-சுந்:236/1
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர் – தேவா-சுந்:534/3
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் – தேவா-சுந்:918/3
மேல்


படரும் (2)

பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய் – தேவா-சுந்:201/1
படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:724/2
மேல்


படலம் (1)

பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய் – தேவா-சுந்:902/2
மேல்


படா (1)

இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கு ஓர் சோர்வு படா
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:183/3,4
மேல்


படி (3)

படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:254/3
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான் – தேவா-சுந்:1000/2
மேல்


படிக்கரையுள் (1)

பெற்றரை பித்தர் என்று கருதேன்-மின் படிக்கரையுள்
பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே – தேவா-சுந்:227/3,4
மேல்


படிகால் (1)

எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட – தேவா-சுந்:538/1
மேல்


படிதலின் (1)

செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
மேல்


படிந்து (2)

கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
மேல்


படியவன் (1)

படியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:224/4
மேல்


படியா (1)

படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
மேல்


படியான் (2)

படியான் பலி கொள்ளும் இடம் குடி இல்லை – தேவா-சுந்:328/2
பலரும் பரவும் பவள படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான் – தேவா-சுந்:930/2,3
மேல்


படியானே (1)

பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே – தேவா-சுந்:482/4
மேல்


படியானை (1)

பார் ஊரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானை
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த – தேவா-சுந்:881/1,2
மேல்


படியும் (1)

வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/3
மேல்


படிறன் (4)

பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:873/3
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:874/3
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:875/3
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:878/3
மேல்


படிறீர் (1)

பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


படிறு (1)

பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
மேல்


படிறோ (1)

பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/2,3
மேல்


படு (26)

பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு – தேவா-சுந்:45/3
கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் – தேவா-சுந்:86/3
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/4
மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் – தேவா-சுந்:143/2
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான் – தேவா-சுந்:224/2
பாறு தாங்கிய காடரோ படு தலையரோ மலைப்பாவை ஓர் – தேவா-சுந்:330/1
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் – தேவா-சுந்:428/1
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் – தேவா-சுந்:614/2
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/4
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:705/4
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/4
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
படு மணி முத்தமும் பவளமும் மிக சுமந்து – தேவா-சுந்:733/3
தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள் – தேவா-சுந்:975/1
பாடிய நான்மறையான் படு பல் பிணக்காடு அரங்கா – தேவா-சுந்:998/1
மேல்


படுகாட்டகத்து (1)

பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர் – தேவா-சுந்:16/3
மேல்


படுகின்றது (1)

அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
மேல்


படுத்தவன் (1)

படுத்தவன் பால் வெண்நீற்றன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:225/4
மேல்


படுத்தாய் (1)

பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன் – தேவா-சுந்:151/1
மேல்


படுதலையே (1)

படுதலையே புரிந்தான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:222/4
மேல்


படும் (8)

நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன் நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன் – தேவா-சுந்:141/1
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:141/3
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:143/3
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி – தேவா-சுந்:599/2
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் – தேவா-சுந்:729/2
தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள் – தேவா-சுந்:732/2
சடசட விடு பெணை பழம் படும் இட வகை – தேவா-சுந்:737/1
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
மேல்


படுவான் (1)

வழித்தலை படுவான் முயல்கின்றேன் உன்னை போல் என்னை பாவிக்கமாட்டேன் – தேவா-சுந்:554/1
மேல்


படுவிப்பாய் (1)

படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணியாமே – தேவா-சுந்:297/1
மேல்


படுவேனோ (1)

கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல் – தேவா-சுந்:476/2
மேல்


படை (11)

படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:139/3
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே – தேவா-சுந்:261/1
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே – தேவா-சுந்:269/2
படை எலாம் பகடு ஆர ஆளிலும் பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும் – தேவா-சுந்:356/1
அலை கொள் சூல படை அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:376/2
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ – தேவா-சுந்:540/2
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
குறள் படை அதனோடும் கூடலையாற்றூரில் – தேவா-சுந்:869/3
படை ஆர் மழுவன் பால் வெண்நீற்றன் – தேவா-சுந்:928/1
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான் – தேவா-சுந்:1001/2
மேல்


படை-கண் (1)

படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:582/1
மேல்


படைகள் (1)

படைகள் ஏந்தி பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும் – தேவா-சுந்:54/1
மேல்


படைத்த (2)

பாடி படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ – தேவா-சுந்:439/2
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
மேல்


படைத்தவனோடு (1)

உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா – தேவா-சுந்:859/2
மேல்


படைத்தாய் (1)

படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா – தேவா-சுந்:236/1
மேல்


படைத்தான் (2)

பார்த்தவர் இன் உயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றை – தேவா-சுந்:193/3
தான் எனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன் அடிக்கே – தேவா-சுந்:1017/1
மேல்


படைத்து (4)

உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் – தேவா-சுந்:164/1
உழக்கே உண்டு படைத்து ஈட்டி வைத்து இழப்பார்களும் சிலர்கள் – தேவா-சுந்:795/1
பண்ணற்கு அரியது ஒரு படைஆழிதனை படைத்து
கண்ணற்கு அருள்புரிந்தான் கருதாதவர் வேள்வி அவி – தேவா-சுந்:989/1,2
மேல்


படையான் (1)

எறியும் மழுவாள் படையான் இடம் ஆம் – தேவா-சுந்:952/2
மேல்


படைஆழிதனை (1)

பண்ணற்கு அரியது ஒரு படைஆழிதனை படைத்து – தேவா-சுந்:989/1
மேல்


பண் (15)

பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் – தேவா-சுந்:55/1
பண் இசை ஆர் மொழியார் பலர் பாட – தேவா-சுந்:105/3
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:131/3
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:243/2
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி – தேவா-சுந்:308/1
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் – தேவா-சுந்:428/1
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் – தேவா-சுந்:477/1
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:535/3
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:874/3
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:889/2
பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன் – தேவா-சுந்:995/2
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய – தேவா-சுந்:1014/3
மேல்


பண்செய் (1)

திரிதரு வண்டு பண்செய் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1013/4
மேல்


பண்செய்யும் (1)

கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/3
மேல்


பண்டங்கன் (1)

பண்டங்கன் மேய இடம் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:220/4
மேல்


பண்டம் (3)

பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய் – தேவா-சுந்:5/1
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே – தேவா-சுந்:187/4
மேல்


பண்டரங்கன் (1)

பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறையால் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:995/2,3
மேல்


பண்டாரத்தே (1)

பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை – தேவா-சுந்:471/3
மேல்


பண்டு (6)

பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி – தேவா-சுந்:359/1
பண்டு அகம்-தோறும் பலிக்கு செல்வது பான்மையே – தேவா-சுந்:437/2
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட – தேவா-சுந்:566/2
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட – தேவா-சுந்:747/3
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் – தேவா-சுந்:898/1
மேல்


பண்டுதான் (1)

பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை – தேவா-சுந்:471/3
மேல்


பண்டே (3)

பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/3
பண்டே நின் அடியேன் அடியார் அடியார்கட்கு எல்லாம் – தேவா-சுந்:242/1
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் – தேவா-சுந்:781/1
மேல்


பண்டை (3)

பண்டை வல்வினைகள் கெடுப்பானை பாகம் மா மதி ஆயவன்-தன்னை – தேவா-சுந்:578/3
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
பண்டை வினைகள் பறிய நின்ற – தேவா-சுந்:955/1
மேல்


பண்டைய (1)

பண்டைய மால் பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் – தேவா-சுந்:207/1
மேல்


பண்டையார் (1)

பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையார் அலர் பெண்டிரும் – தேவா-சுந்:352/1
மேல்


பண்ணற்கு (1)

பண்ணற்கு அரியது ஒரு படைஆழிதனை படைத்து – தேவா-சுந்:989/1
மேல்


பண்ணிடை (1)

பண்ணிடை தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய் – தேவா-சுந்:294/1
மேல்


பண்ணின் (2)

பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி – தேவா-சுந்:766/2
பண்ணின் தமிழ் இசை பாடலின் பழ வேய் முழவு அதிர – தேவா-சுந்:798/1
மேல்


பண்ணினீர் (1)

பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


பண்ணு (1)

பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
மேல்


பண்ணையுள் (1)

பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
மேல்


பண்ப (1)

பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
மேல்


பண்பீர் (1)

பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர் – தேவா-சுந்:469/2,3
மேல்


பண்பு (3)

பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில – தேவா-சுந்:988/2
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் – தேவா-சுந்:1000/3
மேல்


பணம் (2)

பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:141/3
பணம் கொள் அரவம் பற்றி பரமன் – தேவா-சுந்:927/1
மேல்


பண்ஆர்மொழியானை (1)

பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர் – தேவா-சுந்:16/3
மேல்


பணி (7)

பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:143/3
பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர் – தேவா-சுந்:545/2
சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு – தேவா-சுந்:683/2
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன் – தேவா-சுந்:784/1
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய – தேவா-சுந்:908/1
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத – தேவா-சுந்:983/3
மேல்


பணிக்கு (1)

பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை – தேவா-சுந்:678/1
மேல்


பணிக்கும் (1)

பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/2
மேல்


பணிகொண்ட (1)

துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
மேல்


பணிசெய் (1)

வாரம் ஆகி திருவடிக்கு பணிசெய் தொண்டன் பெறுவது என்னே – தேவா-சுந்:50/1
மேல்


பணித்தாய் (1)

தலைவா நின் நினைய பணித்தாய் சலம் ஒழிந்தேன் – தேவா-சுந்:217/2
மேல்


பணித்தால் (1)

வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:967/4
மேல்


பணித்து (4)

பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:468/4
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை – தேவா-சுந்:471/3
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ – தேவா-சுந்:472/2
மேல்


பணிதற்கு (1)

பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை – தேவா-சுந்:643/2
மேல்


பணிந்த (1)

பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் – தேவா-சுந்:898/1
மேல்


பணிந்து (12)

காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/4
பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:212/4
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற – தேவா-சுந்:275/1
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:361/3
பருகும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் நினைந்து – தேவா-சுந்:372/3
பாடும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் கூடி – தேவா-சுந்:381/3
கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/4
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
அரிய நான்மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை – தேவா-சுந்:685/3
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய் – தேவா-சுந்:700/1
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:771/3
மேல்


பணிப்பானை (2)

பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை – தேவா-சுந்:603/2,3
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை
அட்டமூர்த்தியை மட்டு அவிழ் சோலை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:604/3,4
மேல்


பணிப்பிலராகில் (1)

பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/4
மேல்


பணிய (2)

பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய
சித்தம்வைத்த தொண்டர்தொண்டன் சடையன் அவன் சிறுவன் – தேவா-சுந்:72/2,3
தாழாது உன்தன் சரண் பணிய தழலாய் நின்ற தத்துவனே – தேவா-சுந்:537/2
மேல்


பணியா (10)

பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:571/4
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:572/4
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:573/4
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:574/4
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:575/4
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:577/4
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:578/4
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
மேல்


பணியாமே (1)

படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே – தேவா-சுந்:297/1,2
மேல்


பணியாய் (2)

பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய்
ஆதன் பொருள் ஆனேன் அறிவில்லேன் அருளாளா – தேவா-சுந்:5/1,2
பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே – தேவா-சுந்:482/4
மேல்


பணியாயே (2)

மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே – தேவா-சுந்:478/4
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே
மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை – தேவா-சுந்:785/1,2
மேல்


பணியீர் (2)

படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள் – தேவா-சுந்:435/3
மேல்


பணியும் (2)

பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:361/3
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1
மேல்


பணியே (9)

ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:199/4
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:200/4
ஆதியே அற்புதனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:201/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:202/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:203/4
அரவம் அசைத்தவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:204/4
அன்பு அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:205/4
இரக்கம் அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:206/4
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:207/4
மேல்


பணிவார் (1)

மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை மணியினை பணிவார் வினை கெடுக்கும் – தேவா-சுந்:695/1
மேல்


பணிவார்க்கு (1)

ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை – தேவா-சுந்:679/1
மேல்


பணிவார்கள் (2)

பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய் – தேவா-சுந்:5/1
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/1
மேல்


பணிவாரே (2)

பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே – தேவா-சுந்:72/4
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே – தேவா-சுந்:539/4
மேல்


பணை (3)

பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/2
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் – தேவா-சுந்:378/3
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண் – தேவா-சுந்:505/1
மேல்


பணைத்தோளியர் (1)

பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா – தேவா-சுந்:432/3
மேல்


பணையிடை (1)

பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள் – தேவா-சுந்:78/3
மேல்


பத்தர் (13)

பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் – தேவா-சுந்:55/1
பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய – தேவா-சுந்:72/2
வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம் மழுவாள் உடைய – தேவா-சுந்:98/3
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் – தேவா-சுந்:124/3
பத்தர் பலர் பாட இருந்த பரமா – தேவா-சுந்:322/2
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால் – தேவா-சுந்:368/3
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:530/3
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய – தேவா-சுந்:539/1
பாட்டகத்து இசை ஆகி நின்றானை பத்தர் சித்தம் பரிவு இனியானை – தேவா-சுந்:637/1
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே – தேவா-சுந்:780/4
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் – தேவா-சுந்:898/1
மேல்


பத்தர்க்கு (1)

பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை – தேவா-சுந்:678/1
மேல்


பத்தர்கட்கு (2)

உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே – தேவா-சுந்:298/4
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர் – தேவா-சுந்:897/1
மேல்


பத்தர்கள் (1)

பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர் – தேவா-சுந்:896/3
மேல்


பத்தர்களும் (1)

பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய – தேவா-சுந்:908/1
மேல்


பத்தர்காள் (1)

படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள் – தேவா-சுந்:339/1
மேல்


பத்தர்தாம் (1)

பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:508/3
மேல்


பத்தராய் (3)

பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/1
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
பட்டானை பத்தராய் பாவிப்பார் பாவமும் வினையும் போக – தேவா-சுந்:919/2
மேல்


பத்தருள்ளீர் (1)

பாடு-மின் பத்தருள்ளீர் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:221/4
மேல்


பத்தரே (1)

பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/4
மேல்


பத்தரோம் (1)

பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:971/3,4
மேல்


பத்தன் (2)

பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே – தேவா-சுந்:72/4
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே – தேவா-சுந்:382/4
மேல்


பத்தா (1)

பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:530/3
மேல்


பத்தி (1)

பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும் – தேவா-சுந்:544/3
மேல்


பத்திசெய்து (1)

பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
மேல்


பத்திமையும் (1)

பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன் – தேவா-சுந்:518/1
மேல்


பத்தியினால் (1)

பத்தியினால் இடுவாரிடை பலி கொண்-மினோ – தேவா-சுந்:444/2
மேல்


பத்தியும் (1)

பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
மேல்


பத்திரம் (1)

பீறல் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டனராய் – தேவா-சுந்:501/1
மேல்


பத்தினையும் (1)

ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்
ஆழி கடல் அரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே – தேவா-சுந்:1026/3,4
மேல்


பத்து (15)

தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம் – தேவா-சுந்:20/3
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/3
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை – தேவா-சுந்:111/3
எடுத்தவன் ஈர் ஐந்து வாய் அரக்கன் முடி பத்து அலற – தேவா-சுந்:225/2
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார் – தேவா-சுந்:329/3
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/3
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே – தேவா-சுந்:371/3,4
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/4
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் – தேவா-சுந்:644/3
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:812/3
ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார் துயர் இலரே – தேவா-சுந்:841/4
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை – தேவா-சுந்:984/3
மேல்


பத்தும் (18)

பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
அருத்தியால் ஆரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே – தேவா-சுந்:61/3,4
அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சு நான்கும் – தேவா-சுந்:75/1
பாடும் இடத்து அடியான் புகழ் ஊரன் உரைத்த இ மாலைகள் பத்தும் வல்லார் – தேவா-சுந்:103/3
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய் – தேவா-சுந்:198/3
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார் – தேவா-சுந்:208/3
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே – தேவா-சுந்:434/4
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு – தேவா-சுந்:507/3
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே – தேவா-சுந்:539/4
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும்
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே – தேவா-சுந்:602/3,4
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே – தேவா-சுந்:718/4
குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே – தேவா-சுந்:821/4
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் – தேவா-சுந்:851/3
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/4
விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால் – தேவா-சுந்:919/3
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே – தேவா-சுந்:1005/4
மேல்


பத்தொடு (2)

இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ – தேவா-சுந்:39/2
அடர்த்தாய் வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய – தேவா-சுந்:236/3
மேல்


பத்தோடு (1)

இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
மேல்


பத (1)

சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் – தேவா-சுந்:693/2
மேல்


பதத்தை (1)

நல் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:693/4
மேல்


பதம் (2)

நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
மேல்


பதி (9)

நீடு வாழ் பதி உடையரோ அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ – தேவா-சுந்:337/1
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் – தேவா-சுந்:367/2
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே – தேவா-சுந்:508/3,4
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி
தேசத்து அடியவர் வந்து இரு போதும் வணங்கிட – தேவா-சுந்:514/2,3
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
பழையானை பனங்காட்டூர் பதி ஆக திகழ்கின்ற – தேவா-சுந்:880/3
வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய் – தேவா-சுந்:948/3
பேதை பெருமான் பேணும் பதி ஆம் – தேவா-சுந்:959/2
மேல்


பதி-தன் (1)

பாடுவன் பாடுவன் பார் பதி-தன் அடி பற்றி நான் – தேவா-சுந்:457/1
மேல்


பதிகம் (1)

பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
மேல்


பதிதான் (1)

பகழியொடு வில் உடையோன் பதிதான்
முகிழ் மென்முலையார் முகமே கமலம் – தேவா-சுந்:945/2,3
மேல்


பதியா (1)

துருத்தி உறைவீர் பழனம் பதியா சோற்றுத்துறை ஆள்வீர் – தேவா-சுந்:967/1
மேல்


பதியும் (1)

பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையார் அலர் பெண்டிரும் – தேவா-சுந்:352/1
மேல்


பதினெண் (1)

பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ – தேவா-சுந்:256/1
மேல்


பந்தந்து (1)

பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய – தேவா-சுந்:72/2
மேல்


பந்தம் (2)

பந்தம் ஆயின பெருமான் பரிசு உடையவர் திரு அடிகள் – தேவா-சுந்:764/2
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


பந்தர் (1)

தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற – தேவா-சுந்:673/1
மேல்


பந்தனை (1)

பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
மேல்


பந்தித்த (2)

பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை – தேவா-சுந்:631/2
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
மேல்


பந்து (4)

பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:255/3
பந்து ஆரும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:273/2
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை – தேவா-சுந்:507/2
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:865/2
மேல்


பந்தும் (1)

பந்தும் கிளியும் பயிலும் பாவை – தேவா-சுந்:924/1
மேல்


பந்தை (1)

பந்தை ஊர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி – தேவா-சுந்:310/3
மேல்


பப்பரவர் (1)

பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்
தெருவில் சிந்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1031/3,4
மேல்


பயக்கும் (1)

தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண் – தேவா-சுந்:82/1
மேல்


பயத்து (1)

புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:353/4
மேல்


பயந்த (2)

நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/3,4
ஆத்தம் என்று எனை ஆள்உகந்தானை அமரர் நாதனை குமரனை பயந்த
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த – தேவா-சுந்:638/1,2
மேல்


பயந்து (1)

பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் – தேவா-சுந்:378/3
மேல்


பயன் (6)

வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க – தேவா-சுந்:36/1
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே – தேவா-சுந்:606/2
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன் – தேவா-சுந்:784/1
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து – தேவா-சுந்:857/1
மேல்


பயன்கள் (1)

மான் திகழும் சங்கிலியை தந்து வரு பயன்கள் எல்லாம் – தேவா-சுந்:911/1
மேல்


பயனே (3)

பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:287/2
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய் – தேவா-சுந்:419/1
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
மேல்


பயிக்கம் (1)

இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:500/4
மேல்


பயிர்க்கு (1)

குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/2
மேல்


பயிரை (1)

நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/1,2
மேல்


பயில் (9)

கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் – தேவா-சுந்:543/3
கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான – தேவா-சுந்:644/1
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:659/4
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/3
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:820/3
கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய் – தேவா-சுந்:1003/1
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க – தேவா-சுந்:1003/3
நமர் பயில் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1003/4
மேல்


பயில்கின்ற (1)

பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் – தேவா-சுந்:98/1
மேல்


பயில்வரோ (1)

பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:333/2
மேல்


பயில்வார் (1)

வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார்
அட்ட கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:179/3,4
மேல்


பயில்வாரே (1)

பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
மேல்


பயில்வானுக்கு (1)

பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே – தேவா-சுந்:877/4
மேல்


பயில்வு (2)

பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே – தேவா-சுந்:877/4
அமர் பயில்வு எய்தி அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான் – தேவா-சுந்:1003/2
மேல்


பயில (3)

பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார் – தேவா-சுந்:98/1
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:582/1
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில
காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ் – தேவா-சுந்:988/2,3
மேல்


பயிலப்பெற்றேன் (1)

பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டா அமரர்க்கு அமரர் பெருமான் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:29/3,4
மேல்


பயிலாதார் (1)

பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே – தேவா-சுந்:877/4
மேல்


பயிலாதேன் (1)

பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான் – தேவா-சுந்:781/1,2
மேல்


பயிலும் (14)

நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:26/2
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:28/2
அம்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சி – தேவா-சுந்:82/2
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் – தேவா-சுந்:115/3
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/4
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே – தேவா-சுந்:166/4
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் – தேவா-சுந்:543/3
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:644/2
படம் உடைய அரவன்தான் பயிலும் இடம் – தேவா-சுந்:827/3
பல் இல் வெள்ளைத்தலையன்தான் பயிலும் இடம் – தேவா-சுந்:831/1
பா விரி புலவர் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:887/2
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர் – தேவா-சுந்:891/2
பந்தும் கிளியும் பயிலும் பாவை – தேவா-சுந்:924/1
கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும்
தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை – தேவா-சுந்:1016/1,2
மேல்


பயின்று (3)

பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் – தேவா-சுந்:124/3
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி – தேவா-சுந்:909/2
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் – தேவா-சுந்:1000/3
மேல்


பரக்கும் (3)

பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:206/2
பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை – தேவா-சுந்:643/2
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:890/2
மேல்


பரகதி (2)

பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/4
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே – தேவா-சுந்:664/4
மேல்


பரங்குன்றம் (1)

படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
மேல்


பரசு (1)

பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ – தேவா-சுந்:256/1
மேல்


பரசும் (1)

வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும்
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/3,4
மேல்


பரசுராமற்கு (1)

பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/3
மேல்


பரசுவார் (1)

பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை – தேவா-சுந்:689/2
மேல்


பரஞ்சுடரே (12)

பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே
மண் ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:243/2,3
பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே
கயம் ஆரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:287/2,3
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/4
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:701/4
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:705/4
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/4
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
மேல்


பரஞ்சோதி (6)

பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன் – தேவா-சுந்:29/3
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் – தேவா-சுந்:115/3
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி
இடம் கொள் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே – தேவா-சுந்:312/3,4
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:490/3
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:493/3
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் – தேவா-சுந்:918/3
மேல்


பரந்த (4)

பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் – தேவா-சுந்:776/2
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் – தேவா-சுந்:899/1
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை – தேவா-சுந்:984/2
மேல்


பரந்தான் (1)

ஊன் உடை இ உடலம் ஒடுங்கி புகுந்தான் பரந்தான்
நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:987/3,4
மேல்


பரந்து (2)

உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் – தேவா-சுந்:561/2
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி – தேவா-சுந்:789/3
மேல்


பரப்பு (1)

பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
மேல்


பரப்பும் (1)

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் – தேவா-சுந்:642/1
மேல்


பரம் (7)

தம் பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார் – தேவா-சுந்:185/2
எம் பரம் அல்லவர் என் நெஞ்சத்துள்ளும் இருப்பதாகில் – தேவா-சுந்:185/3
பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:243/2
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே – தேவா-சுந்:269/2
பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:287/2
சூழ அருள் புரிந்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1020/3
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு – தேவா-சுந்:1022/3
மேல்


பரம்பரனே (2)

பக்தா பக்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே – தேவா-சுந்:251/1,2
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:269/2,3
மேல்


பரம்பரனை (1)

பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/3,4
மேல்


பரம (1)

பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
மேல்


பரமர் (6)

பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/3,4
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:139/3,4
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/3,4
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/3,4
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார் – தேவா-சுந்:143/3,4
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால் – தேவா-சுந்:776/2
மேல்


பரமர்க்கு (1)

பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம் – தேவா-சுந்:117/2
மேல்


பரமன் (11)

படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் – தேவா-சுந்:115/3
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர் – தேவா-சுந்:121/2
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா – தேவா-சுந்:187/2
பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே – தேவா-சுந்:198/4
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி – தேவா-சுந்:238/1
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய – தேவா-சுந்:539/1
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே – தேவா-சுந்:539/4
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே – தேவா-சுந்:876/4
பணம் கொள் அரவம் பற்றி பரமன்
கணங்கள் சூழ கபாலம் ஏந்தி – தேவா-சுந்:927/1,2
மேல்


பரமனை (2)

பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:660/3
மேல்


பரமனையே (2)

பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய – தேவா-சுந்:72/2
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:402/1
மேல்


பரமா (11)

பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா
உடைத்தாய் வேள்வி-தனை உமையாளை ஓர்கூறு உடையாய் – தேவா-சுந்:236/1,2
பத்தர் பலர் பாட இருந்த பரமா
கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகா – தேவா-சுந்:322/2,3
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/4
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:530/3
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:531/3
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/3
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:533/3
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை – தேவா-சுந்:537/3
பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ – தேவா-சுந்:716/2
மேல்


பரமானந்த (1)

பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/2
மேல்


பரமேட்டி (5)

பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை – தேவா-சுந்:238/1,2
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ – தேவா-சுந்:317/2
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:542/3,4
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி
கார் இடம்கொள் கண்டத்தன் கருதும் இடம் திரு ஒற்றியூர் – தேவா-சுந்:909/2,3
மேல்


பரமேட்டியே (1)

பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே – தேவா-சுந்:933/4
மேல்


பரமேட்டீ (2)

பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/2,3
பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:716/2,3
மேல்


பரலோகத்து (4)

பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே – தேவா-சுந்:187/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:248/4
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:288/4
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே – தேவா-சுந்:801/4
மேல்


பரலோகத்துளே (1)

பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே – தேவா-சுந்:1005/4
மேல்


பரலோகமே (1)

பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே – தேவா-சுந்:122/4
மேல்


பரவ (2)

வல்லேன்அல்லேன் பொன் அடி பரவ மாட்டேன் மறுமையை நினைய – தேவா-சுந்:149/3
அம் கையில் மூ இலை வேலர் அமரர் அடி பரவ
சங்கையை நீங்க அருளி தடம் கடல் நஞ்சம் உண்டார் – தேவா-சுந்:190/1,2
மேல்


பரவப்படுகின்ற (1)

ஞாலம்தான் பரவப்படுகின்ற நான்மறை அங்கம் ஓதிய நாவன் – தேவா-சுந்:559/2
மேல்


பரவப்படுவாய் (2)

பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே – தேவா-சுந்:478/3
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே – தேவா-சுந்:481/4
மேல்


பரவப்படுவானை (1)

கற்றவர் பரவப்படுவானை காண கண் அடியேன் பெற்றது என்று – தேவா-சுந்:634/2
மேல்


பரவவும் (1)

அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற்று இருந்தேன் – தேவா-சுந்:599/1
மேல்


பரவாதார் (1)

பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே – தேவா-சுந்:876/4
மேல்


பரவி (16)

பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய் – தேவா-சுந்:37/2
பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர் – தேவா-சுந்:55/1
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம் – தேவா-சுந்:220/2
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற – தேவா-சுந்:275/1
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:361/3
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:366/3
பரவி நாடுமதும் பாடி நாடுமதும் – தேவா-சுந்:380/3
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே – தேவா-சுந்:570/4
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே – தேவா-சுந்:580/4
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும் – தேவா-சுந்:656/3
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன் – தேவா-சுந்:668/3
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி – தேவா-சுந்:674/3
வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி – தேவா-சுந்:675/3
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
பாட்டும் பாடி பரவி திரிவார் – தேவா-சுந்:923/1
மேல்


பரவிடும் (1)

பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/4
மேல்


பரவிய (1)

காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ – தேவா-சுந்:887/1
மேல்


பரவியும் (1)

பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை – தேவா-சுந்:643/2
மேல்


பரவு (1)

பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே – தேவா-சுந்:876/4
மேல்


பரவும் (12)

பரவும் என் மேல் பழிகள் போக்கீர் பாகம் ஆய மங்கை அஞ்சி – தேவா-சுந்:59/3
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான் – தேவா-சுந்:60/2
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர் – தேவா-சுந்:124/3
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன் – தேவா-சுந்:208/2
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1
நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ – தேவா-சுந்:707/3
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும்
பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன் – தேவா-சுந்:780/2,3
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் – தேவா-சுந்:781/1
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
பலரும் பரவும் பவள படியான் – தேவா-சுந்:930/2
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே – தேவா-சுந்:955/4
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும்
தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1015/3,4
மேல்


பரவுவார் (1)

பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய் – தேவா-சுந்:291/1
மேல்


பரவை (16)

பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே – தேவா-சுந்:204/2
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:206/2
மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:249/3
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள் – தேவா-சுந்:250/3
மைத்து ஆரும் தடம் கண் பரவை இவள் வாடாமே – தேவா-சுந்:251/3
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே – தேவா-சுந்:252/3
படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:254/3
பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:255/3
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:256/3
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே – தேவா-சுந்:257/3
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் – தேவா-சுந்:477/1
இடக்கிலேன் பரவை திரை கங்கை சடையானை உமையாளை ஓர்பாகத்து – தேவா-சுந்:611/3
கங்கை சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
அங்க கடல் அரு மா மணி உந்தி கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:723/2,3
படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை – தேவா-சுந்:724/2,3
சலம் புரி சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:726/3,4
மேல்


பரவைக்கு (1)

பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ – தேவா-சுந்:321/2
மேல்


பரவையின் (1)

பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் – தேவா-சுந்:729/2
மேல்


பரவையுண்மண்டளி (10)

ஆவா என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:975/4
அன்னானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:976/4
ஆம் ஆறு என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:977/4
ஆர்க்கின்றேன் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:978/4
அஞ்சேல் என் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:979/4
அம்மானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:980/4
அண்டானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:981/4
ஆற்றானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:982/4
அடியேன் நான் பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:983/4
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை – தேவா-சுந்:984/2
மேல்


பரவையை (1)

மாழை ஒண் கண் பரவையை தந்து ஆண்டானை மதி இல்லா – தேவா-சுந்:527/3
மேல்


பரன் (1)

வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
மேல்


பரனே (3)

பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே – தேவா-சுந்:287/2
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/4
ஆனைக்காவில் அரனே பரனே அண்ணாமலையானே – தேவா-சுந்:484/3
மேல்


பரனை (2)

நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை – தேவா-சுந்:386/1
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை – தேவா-சுந்:854/1
மேல்


பரனோடு (1)

பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே – தேவா-சுந்:901/4
மேல்


பராபரர் (1)

பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும் – தேவா-சுந்:188/2
மேல்


பராமரியா (1)

சிந்தை பராமரியா தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:842/3
மேல்


பரி (1)

வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தம் அதா – தேவா-சுந்:191/3
மேல்


பரிசால் (1)

பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:776/2,3
மேல்


பரிசினால் (1)

பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர் – தேவா-சுந்:896/3
மேல்


பரிசு (8)

பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் – தேவா-சுந்:13/2
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ – தேவா-சுந்:443/3
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ – தேவா-சுந்:472/2
எ பரிசு பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:522/4
பந்தம் ஆயின பெருமான் பரிசு உடையவர் திரு அடிகள் – தேவா-சுந்:764/2
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் – தேவா-சுந்:781/1
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி – தேவா-சுந்:915/1
மேல்


பரிசும் (2)

குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும் – தேவா-சுந்:855/2
கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
மேல்


பரிசே (2)

பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை – தேவா-சுந்:575/2
பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே – தேவா-சுந்:775/4
மேல்


பரிந்த (1)

பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
மேல்


பரிந்தவர்க்கு (1)

பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:138/3
மேல்


பரிந்தானை (1)

பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானை பகலும் கங்குலும் ஆகி நின்றானை – தேவா-சுந்:605/2
மேல்


பரிந்து (3)

பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்து ஓர் – தேவா-சுந்:137/3
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர் – தேவா-சுந்:896/3
பை அரவா இங்கு இருந்தாயோ என்ன பரிந்து என்னை – தேவா-சுந்:904/3
மேல்


பரிமா (1)

காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
மேல்


பரிய (1)

பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:815/3
மேல்


பரியவன் (1)

பரியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:226/4
மேல்


பரியாது (1)

பாலனது ஆருயிர் மேல் பரியாது பகைத்து எழுந்த – தேவா-சுந்:1008/1
மேல்


பரிவானை (1)

பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை – தேவா-சுந்:678/1
மேல்


பரிவு (2)

பரிவு உடையார் அடையார் வினை தீர்க்கும் – தேவா-சுந்:104/3
பாட்டகத்து இசை ஆகி நின்றானை பத்தர் சித்தம் பரிவு இனியானை – தேவா-சுந்:637/1
மேல்


பரிவும் (1)

சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:387/1
மேல்


பரு (6)

பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/3
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் – தேவா-சுந்:235/1
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட – தேவா-சுந்:747/3
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:777/3
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் – தேவா-சுந்:1031/3
மேல்


பருக (1)

பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே – தேவா-சுந்:482/4
மேல்


பருகி (3)

பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/3,4
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/3,4
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு – தேவா-சுந்:802/2,3
மேல்


பருகும் (1)

பருகும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் நினைந்து – தேவா-சுந்:372/3
மேல்


பருத்திநியமத்து (1)

பருத்திநியமத்து உறைவாய் வெயிலாய் பலவாய் காற்று ஆனாய் – தேவா-சுந்:485/2
மேல்


பருவி (1)

பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி – தேவா-சுந்:783/2
மேல்


பல் (23)

பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி – தேவா-சுந்:10/2
மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய் – தேவா-சுந்:13/1
பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர் – தேவா-சுந்:16/2
சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன் – தேவா-சுந்:66/2
பாயின புகழான் பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழ பல் நாள் – தேவா-சுந்:145/2
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
பல் அயர் வெண் தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா – தேவா-சுந்:203/2
பல் உயிர் வாழும் தெண் நீர் பழமண்ணிப்படிக்கரையை – தேவா-சுந்:228/1
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே – தேவா-சுந்:261/1
பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி – தேவா-சுந்:306/1
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி – தேவா-சுந்:308/1
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா – தேவா-சுந்:506/1
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:538/3
தாயும் தந்தை பல் உயிர்க்கும் தாமே ஆன தலைவனார் – தேவா-சுந்:542/2
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை – தேவா-சுந்:584/2
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/2
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை – தேவா-சுந்:678/1
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி – தேவா-சுந்:773/2
பல் இல் வெள்ளைத்தலையன்தான் பயிலும் இடம் – தேவா-சுந்:831/1
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார் – தேவா-சுந்:851/3
பாடிய நான்மறையான் படு பல் பிணக்காடு அரங்கா – தேவா-சுந்:998/1
மேல்


பல்கால் (1)

பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும் – தேவா-சுந்:1000/3
மேல்


பல்பல (1)

மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய் – தேவா-சுந்:18/3
மேல்


பல்லவர்க்கு (1)

உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும் – தேவா-சுந்:916/3
மேல்


பல்லவன் (1)

பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய் – தேவா-சுந்:218/1
மேல்


பல்லை (1)

பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு – தேவா-சுந்:45/3
மேல்


பல (56)

நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை – தேவா-சுந்:2/1
கொடியேன் பல பொய்யே உரைப்பேனை குறிக்கோள் நீ – தேவா-சுந்:4/2
பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/2
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில் – தேவா-சுந்:36/3
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/3
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ – தேவா-சுந்:39/2
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில் – தேவா-சுந்:84/2
பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும் – தேவா-சுந்:89/1
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம் – தேவா-சுந்:103/1
தெள்ளிய பேய் பல பூதம் அவற்றொடு – தேவா-சுந்:106/1
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர் – தேவா-சுந்:125/3
கல்லேன்அல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன் – தேவா-சுந்:149/1
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/3
பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி – தேவா-சுந்:182/3
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:307/3
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை – தேவா-சுந்:412/2
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர் – தேவா-சுந்:467/1
மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர் – தேவா-சுந்:471/1
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ – தேவா-சுந்:472/2
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி – தேவா-சுந்:487/1
உசிர் கொலை பல நேர்ந்து நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:500/2
முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:500/3
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை – தேவா-சுந்:611/1
குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி – தேவா-சுந்:619/1
கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் – தேவா-சுந்:619/2
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் – தேவா-சுந்:619/3
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு – தேவா-சுந்:658/1
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி – தேவா-சுந்:674/3
ஆத்தானை அடியேன்-தனக்கு என்றும் அளவு இறந்த பல தேவர்கள் போற்றும் – தேவா-சுந்:680/2
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – தேவா-சுந்:703/2
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன் – தேவா-சுந்:728/1
பட வடகத்தொடு பல கலந்து உலவிய – தேவா-சுந்:737/2
வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல் – தேவா-சுந்:739/1
முனிபவர்-தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன் – தேவா-சுந்:741/2
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின் – தேவா-சுந்:741/3
சந்தம் பல அறுக்கில்லேன் சார்ந்தவர்-தம் அடி சாரேன் – தேவா-சுந்:746/1
ஆசை பல அறுக்கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன் – தேவா-சுந்:749/1
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
சாத்து மா மணி கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே – தேவா-சுந்:773/4
வார் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:786/3
மலை கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு – தேவா-சுந்:787/3
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம் – தேவா-சுந்:810/3
கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே – தேவா-சுந்:822/1
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே – தேவா-சுந்:822/2
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர் – தேவா-சுந்:898/1
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி – தேவா-சுந்:909/2
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி – தேவா-சுந்:974/1
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி – தேவா-சுந்:998/3
மேல்


பலகாலும் (1)

பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
மேல்


பலங்கள் (1)

பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/3
மேல்


பலபல (1)

முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி – தேவா-சுந்:594/3
மேல்


பலம் (3)

பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன் – தேவா-சுந்:164/1
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ – தேவா-சுந்:996/3
மேல்


பலர் (13)

பண் இசை ஆர் மொழியார் பலர் பாட – தேவா-சுந்:105/3
பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும் – தேவா-சுந்:188/2
பத்தர் பலர் பாட இருந்த பரமா – தேவா-சுந்:322/2
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல் – தேவா-சுந்:328/3
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் – தேவா-சுந்:371/2
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:508/3
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:530/3
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய – தேவா-சுந்:539/1
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:610/4
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன் – தேவா-சுந்:811/1
மேல்


பலர்க்கும் (1)

கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே – தேவா-சுந்:552/1
மேல்


பலரும் (8)

சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே – தேவா-சுந்:478/3
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே – தேவா-சுந்:481/4
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:535/3
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் – தேவா-சுந்:538/3
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர – தேவா-சுந்:886/1
பலரும் பரவும் பவள படியான் – தேவா-சுந்:930/2
மேல்


பலரையும் (2)

பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்து ஓர் – தேவா-சுந்:137/3
படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணியாமே – தேவா-சுந்:297/1
மேல்


பலவாய் (1)

பருத்திநியமத்து உறைவாய் வெயிலாய் பலவாய் காற்று ஆனாய் – தேவா-சுந்:485/2
மேல்


பலவின் (1)

வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் – தேவா-சுந்:30/3
மேல்


பலவும் (4)

பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:90/4
குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:426/1
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது – தேவா-சுந்:968/3
மேல்


பலாக்களும் (1)

பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி – தேவா-சுந்:127/1
மேல்


பலி (36)

இரவத்து இடுகாட்டு எரி ஆடிற்று என்னே இறந்தார் தலையில் பலி கோடல் என்னே – தேவா-சுந்:37/1
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு – தேவா-சுந்:45/3
உணங்கல் தலையில் பலி கொண்டல் என்னே உலகங்கள் எல்லாம் உடையீர் உரையீர் – தேவா-சுந்:87/2
கடைகடை-தோறு இடு-மின் பலி என்பார் – தேவா-சுந்:108/2
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
செத்தவர்-தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகில் – தேவா-சுந்:184/3
தலையிடை ஆர் பலி சென்று அகம்-தோறும் திரிந்த செல்வர் – தேவா-சுந்:194/1
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண் – தேவா-சுந்:195/3
பல் அயர் வெண் தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா – தேவா-சுந்:203/2
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய் – தேவா-சுந்:266/3
பிறை ஆரும் சடையாய் பிரமன் தலையில் பலி கொள் – தேவா-சுந்:280/1
படியான் பலி கொள்ளும் இடம் குடி இல்லை – தேவா-சுந்:328/2
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/3
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர் – தேவா-சுந்:361/2
வந்து நிற்கும் இது என்-கொலோ பலி மாற்றமாட்டோம் இடகிலோம் – தேவா-சுந்:364/2
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ – தேவா-சுந்:365/2
கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே – தேவா-சுந்:415/3
ஒறுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:420/3
மன்றிலிடை பலி தேர போவது வாழ்க்கையே – தேவா-சுந்:441/2
பத்தியினால் இடுவாரிடை பலி கொண்-மினோ – தேவா-சுந்:444/2
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/4
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/3
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும் – தேவா-சுந்:544/3
அன்று அயன் சிரம் அரிந்து அதில் பலி கொண்டு அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை – தேவா-சுந்:641/1
கடைகடை பலி திரி கபாலி-தன் இடம் அது – தேவா-சுந்:737/3
மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய் – தேவா-சுந்:787/1
இடு பலி கொள்ளியை நான் என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:846/4
ஊர்-தொறும் வெண் தலை கொண்டு உண் பலி இடும் என்று – தேவா-சுந்:864/1
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் – தேவா-சுந்:899/1
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள் – தேவா-சுந்:900/3
ஊன் ஆர் உடை வெண் தலை உண் பலி கொண்டு – தேவா-சுந்:948/1
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில – தேவா-சுந்:988/2
தண் இயல் வெம்மையினான் தலையில் கடை-தோறும் பலி
பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன் – தேவா-சுந்:995/1,2
இல்லம்-தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே – தேவா-சுந்:1029/2
மேல்


பலிக்கு (12)

சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:54/3,4
பீறி இட்டம் ஆக போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம்-தோறும் – தேவா-சுந்:57/2
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால் – தேவா-சுந்:85/2
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே – தேவா-சுந்:291/2
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே – தேவா-சுந்:362/2
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று – தேவா-சுந்:416/1
பண்டு அகம்-தோறும் பலிக்கு செல்வது பான்மையே – தேவா-சுந்:437/2
சந்திகள்-தோறும் பலிக்கு செல்வது தக்கதே – தேவா-சுந்:442/2
அட்டு-மின் சில் பலிக்கு என்று அகம் கடை நிற்பதே – தேவா-சுந்:443/2
சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை – தேவா-சுந்:460/2
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
மேல்


பவள (11)

முத்து நீற்று பவள மேனி செஞ்சடையான் உறையும் – தேவா-சுந்:72/1
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன் – தேவா-சுந்:384/2
பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே – தேவா-சுந்:482/4
தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி – தேவா-சுந்:702/2
முகரத்திடை முத்தின் ஒளி பவள திரள் ஓதம் – தேவா-சுந்:720/2
பவள கனி வாய் பாவை_பங்கன் – தேவா-சுந்:925/1
பலரும் பரவும் பவள படியான் – தேவா-சுந்:930/2
பற்றி ஊரும் பவள சடையான் – தேவா-சுந்:932/2
பளிக்கு தாரை பவள வெற்பில் – தேவா-சுந்:957/1
முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் – தேவா-சுந்:1028/3
மேல்


பவளத்தின் (1)

பார் ஊரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானை – தேவா-சுந்:881/1
மேல்


பவளம் (1)

செம் தண் பவளம் திகழும் சோலை இதுவோ திரு ஆரூர் – தேவா-சுந்:968/1
மேல்


பவளமும் (1)

படு மணி முத்தமும் பவளமும் மிக சுமந்து – தேவா-சுந்:733/3
மேல்


பவித்திர (1)

பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ – தேவா-சுந்:317/2
மேல்


பழ (2)

அற்புத பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட – தேவா-சுந்:693/3
பண்ணின் தமிழ் இசை பாடலின் பழ வேய் முழவு அதிர – தேவா-சுந்:798/1
மேல்


பழகாநின்று (1)

பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன் – தேவா-சுந்:784/1
மேல்


பழத்திடை (1)

அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்த என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:552/2
மேல்


பழத்தினில் (1)

பண்ணிடை தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய் – தேவா-சுந்:294/1
மேல்


பழம் (9)

மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் – தேவா-சுந்:442/3
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:508/3
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி – தேவா-சுந்:514/2
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை – தேவா-சுந்:721/2
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் – தேவா-சுந்:729/2
தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள் – தேவா-சுந்:732/2
சடசட விடு பெணை பழம் படும் இட வகை – தேவா-சுந்:737/1
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் – தேவா-சுந்:939/1
மேல்


பழமண்ணிப்படிக்கரையே (8)

பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:219/4
பண்டங்கன் மேய இடம் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:220/4
பாடு-மின் பத்தருள்ளீர் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:221/4
படுதலையே புரிந்தான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:222/4
பங்கயபாதன் இடம் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:223/4
படியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:224/4
படுத்தவன் பால் வெண்நீற்றன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:225/4
பரியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:226/4
மேல்


பழமண்ணிப்படிக்கரையை (1)

பல் உயிர் வாழும் தெண் நீர் பழமண்ணிப்படிக்கரையை
அல்லி அம் தாமரை தார் ஆரூரன் உரைத்த தமிழ் – தேவா-சுந்:228/1,2
மேல்


பழவினை (2)

பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை – தேவா-சுந்:752/4
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை – தேவா-சுந்:757/4
மேல்


பழன (11)

கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
அடையும் கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:418/4
ஆலை கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:419/4
ஆதல் பழன கழனி கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:423/4
பாடல் வண்டு அறையும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:882/2
சேறு செய் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:883/2
பைம் கண் வாளைகள் பாய் பழன திரு பனையூர் – தேவா-சுந்:884/2
பங்கயம் மலரும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:886/2
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர் – தேவா-சுந்:889/2
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:890/2
திரை பொரு தண் பழன திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1010/4
மேல்


பழனத்து (2)

அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:603/4
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:608/4
மேல்


பழனப்பதியானே (1)

பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/4
மேல்


பழனம் (3)

பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே – தேவா-சுந்:120/4
பந்தை ஊர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி – தேவா-சுந்:310/3
துருத்தி உறைவீர் பழனம் பதியா சோற்றுத்துறை ஆள்வீர் – தேவா-சுந்:967/1
மேல்


பழி (6)

பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே – தேவா-சுந்:234/4
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி – தேவா-சுந்:238/1
வரும் பழி வாராமே தவிர்த்து எனை ஆட்கொண்டாய் – தேவா-சுந்:293/1
பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய் – தேவா-சுந்:902/2
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/2
உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே பழி உரையீர் – தேவா-சுந்:1035/2
மேல்


பழிக்கும் (1)

பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும் – தேவா-சுந்:89/1
மேல்


பழிகள் (1)

பரவும் என் மேல் பழிகள் போக்கீர் பாகம் ஆய மங்கை அஞ்சி – தேவா-சுந்:59/3
மேல்


பழித்து (2)

நீடு பொக்கையின் பிறவியை பழித்து நீக்கல் ஆம் என்று மனத்தினை தெருட்டி – தேவா-சுந்:664/1
யாழை பழித்து அன்ன மொழி மங்கை ஒருபங்கள் – தேவா-சுந்:719/1
மேல்


பழிதான் (1)

பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் – தேவா-சுந்:971/3
மேல்


பழிப்பட்டீர் (2)

எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றை கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:965/3,4
பார் ஊர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:974/3,4
மேல்


பழிப்பு (1)

அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:338/4
மேல்


பழிபாவங்கள் (1)

பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே – தேவா-சுந்:227/4
மேல்


பழியேன் (1)

பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன்
வலியேயாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினையேன் – தேவா-சுந்:153/2,3
மேல்


பழுக்காயும் (1)

கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
மேல்


பழுக்கும் (1)

வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு – தேவா-சுந்:622/2
மேல்


பழுது (2)

பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய் – தேவா-சுந்:614/2
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம் – தேவா-சுந்:835/3
மேல்


பழைய (1)

முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் – தேவா-சுந்:842/2
மேல்


பழையனூர் (9)

பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:530/3
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:531/3
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:532/3
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:533/3
பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர்
ஆலங்காடா உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:534/3,4
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:535/3,4
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:536/3
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:538/3,4
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய – தேவா-சுந்:539/1
மேல்


பழையனூர்-தன்னை (1)

பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை
ஆள்வாய் ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே – தேவா-சுந்:537/3,4
மேல்


பழையாறு (2)

கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும் – தேவா-சுந்:116/3
பந்தை ஊர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி – தேவா-சுந்:310/3
மேல்


பழையானை (1)

பழையானை பனங்காட்டூர் பதி ஆக திகழ்கின்ற – தேவா-சுந்:880/3
மேல்


பள்ளம் (1)

பள்ளம் பாறும் நறும் புனலை சூடி பெண் ஓர்பாகமா – தேவா-சுந்:1034/1
மேல்


பள்ளி (1)

நற கொள் கமலம் நனி பள்ளி எழ – தேவா-சுந்:946/3
மேல்


பள்ளிகொள்ளும் (1)

புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:355/4
மேல்


பளிக்கு (1)

பளிக்கு தாரை பவள வெற்பில் – தேவா-சுந்:957/1
மேல்


பளிங்கு (1)

காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
மேல்


பற்றரை (1)

பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே – தேவா-சுந்:227/4
மேல்


பற்றல் (1)

பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் – தேவா-சுந்:619/3
மேல்


பற்றவன்-தன்னை (1)

பற்றினார்க்கு என்றும் பற்றவன்-தன்னை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:625/2
மேல்


பற்றவனார் (1)

பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும் – தேவா-சுந்:188/2
மேல்


பற்றி (14)

பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு – தேவா-சுந்:73/2
பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி
ஆட்டிக்கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:182/3,4
பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே – தேவா-சுந்:227/4
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள் – தேவா-சுந்:235/1
பாடுவன் பாடுவன் பார் பதி-தன் அடி பற்றி நான் – தேவா-சுந்:457/1
தேடுவன் தேடுவன் திண்ணென பற்றி செறிதர – தேவா-சுந்:457/2
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/3
தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:665/4
மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய் – தேவா-சுந்:787/1
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:875/3
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர் – தேவா-சுந்:899/1
பணம் கொள் அரவம் பற்றி பரமன் – தேவா-சுந்:927/1
பற்றி வரையை எடுத்த அரக்கன் – தேவா-சுந்:931/1
பற்றி ஊரும் பவள சடையான் – தேவா-சுந்:932/2
மேல்


பற்றிக்கொண்டு (1)

பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர் – தேவா-சுந்:17/2
மேல்


பற்றிய (3)

படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:139/3
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:141/3
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:143/3
மேல்


பற்றினன் (2)

பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல – தேவா-சுந்:465/2
பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல – தேவா-சுந்:465/2
மேல்


பற்றினார்க்கு (1)

பற்றினார்க்கு என்றும் பற்றவன்-தன்னை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை – தேவா-சுந்:625/2
மேல்


பற்றினார்கட்கு (2)

பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:333/2
பாடுவாரையும் உடையரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ – தேவா-சுந்:337/2
மேல்


பற்றினோடு (1)

பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை – தேவா-சுந்:575/2
மேல்


பற்று (19)

பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர் – தேவா-சுந்:16/3
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர் – தேவா-சுந்:44/2
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே – தேவா-சுந்:155/4
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:354/3
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:366/3
பற்று மற்று இன்மையும் பாடு மற்று இன்மையும் – தேவா-சுந்:379/3
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் – தேவா-சுந்:428/1
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் – தேவா-சுந்:477/1
மற்று பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன் – தேவா-சுந்:488/1
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் – தேவா-சுந்:619/3
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை – தேவா-சுந்:752/4
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை – தேவா-சுந்:854/2
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை – தேவா-சுந்:860/2
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:871/4
பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே – தேவா-சுந்:933/4
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே – தேவா-சுந்:1016/4
மேல்


பற்றும் (2)

ஓடி போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:46/4
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/2
மேல்


பற்றுமவர்க்கு (1)

பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை – தேவா-சுந்:858/3
மேல்


பற்றுவான் (1)

பற்றுவான் துணை எனக்கு எளிவந்த பாவநாசனை மேவ அரியானை – தேவா-சுந்:635/2
மேல்


பற்றே (1)

பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:212/4
மேல்


பறக்கும் (1)

பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள் – தேவா-சுந்:373/1
மேல்


பறந்தும் (1)

பண்டைய மால் பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும் – தேவா-சுந்:207/1
மேல்


பறி (2)

பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர் – தேவா-சுந்:793/1
சழக்கே பறி நிறைப்பாரொடு தவம்ஆவது செயன்-மின் – தேவா-சுந்:795/3
மேல்


பறித்து (2)

துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் – தேவா-சுந்:75/2
முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும் – தேவா-சுந்:301/1
மேல்


பறிதான் (1)

பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான்
தாழாது அறம் செய்ம்-மின் தடங்கண்ணான் மலரோனும் – தேவா-சுந்:792/2,3
மேல்


பறிய (1)

பண்டை வினைகள் பறிய நின்ற – தேவா-சுந்:955/1
மேல்


பறியா (1)

பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய – தேவா-சுந்:533/3
மேல்


பறியே (1)

பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர் – தேவா-சுந்:793/1
மேல்


பறை (4)

பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு – தேவா-சுந்:73/2
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர் – தேவா-சுந்:543/3
மேல்


பறைந்து (1)

பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி – தேவா-சுந்:306/1
மேல்


பறையாத (1)

பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி – தேவா-சுந்:306/1
மேல்


பறையும் (4)

பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே – தேவா-சுந்:51/4
பறையும் குழலும் ஒலி பாடல் இயம்ப – தேவா-சுந்:326/1
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே – தேவா-சுந்:592/4
பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:873/3
மேல்


பறையும்படி (2)

கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் – தேவா-சுந்:355/1,2
பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி
கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:359/1,2
மேல்


பறையுமே (1)

பாடும் அடியார் கேட்பார் மேல் பாவம் ஆன பறையுமே – தேவா-சுந்:549/4
மேல்


பறையேன் (1)

பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன்
குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே – தேவா-சுந்:151/1,2
மேல்


பன் (2)

பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம் – தேவா-சுந்:117/2
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே – தேவா-சுந்:780/4
மேல்


பன்றி (2)

மறவனாராய் அங்கு ஓர் பன்றி பின் போவது மாயம் கண்டீர் – தேவா-சுந்:183/2
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த – தேவா-சுந்:694/1
மேல்


பன்னகம் (1)

காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம் – தேவா-சுந்:670/1
மேல்


பன்னல் (1)

பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:701/4
மேல்


பன்னிய (1)

பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே – தேவா-சுந்:219/4
மேல்


பன்னிரு (1)

பெய்யும் மா மழை பெரு வெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும் – தேவா-சுந்:561/3
மேல்


பன்னு (2)

பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே – தேவா-சுந்:424/4
பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை – தேவா-சுந்:571/2
மேல்


பன்னும் (1)

பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ – தேவா-சுந்:861/3
மேல்


பனங்காட்டூர் (10)

மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்
சடையில் கங்கை தரித்தானை சாராதார் சார்பு என்னே – தேவா-சுந்:872/3,4
பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர்
உறையும் எங்கள் பிரானை உணராதார் உணர்வு என்னே – தேவா-சுந்:873/3,4
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர்
பெண் ஆண் ஆய பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:874/3,4
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்
பெற்றொன்று ஏறும் பிரானை பேசாதார் பேச்சு என்னே – தேவா-சுந்:875/3,4
வரம் முன்னம் அருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே – தேவா-சுந்:876/3,4
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்
பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே – தேவா-சுந்:877/3,4
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே – தேவா-சுந்:878/3,4
மஞ்சு உற்ற மணி மாட வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவு என்னே – தேவா-சுந்:879/3,4
பழையானை பனங்காட்டூர் பதி ஆக திகழ்கின்ற – தேவா-சுந்:880/3
பார் ஊரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானை – தேவா-சுந்:881/1
மேல்


பனங்காட்டூரானே (1)

பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே
மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே – தேவா-சுந்:478/3,4
மேல்


பனி (4)

பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி – தேவா-சுந்:20/1
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை – தேவா-சுந்:412/2
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ – தேவா-சுந்:996/3
மேல்


பனுவல் (1)

இணை கொள் ஏழ் எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திருநாவினுக்குஅரையன் – தேவா-சுந்:666/2
மேல்


பனுவி (1)

பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1
மேல்


பனுவுமா (1)

பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன் – தேவா-சுந்:682/1
மேல்


பனை (2)

பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் – தேவா-சுந்:729/2
தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள் – தேவா-சுந்:732/2
மேல்


பனைய (1)

வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன – தேவா-சுந்:392/2
மேல்


பனையூர் (11)

நாளும் நன்னிலம் தென் பனையூர் வட கஞ்சனூர் – தேவா-சுந்:119/1
பாடல் வண்டு அறையும் பழன திரு பனையூர்
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/2,3
சேறு செய் கழனி பழன திரு பனையூர்
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று – தேவா-சுந்:883/2,3
பைம் கண் வாளைகள் பாய் பழன திரு பனையூர்
திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில் – தேவா-சுந்:884/2,3
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர்
தோளும் ஆகமும் தோன்ற நட்டம் இட்டு ஆடுவார் அடித்தொண்டர்-தங்களை – தேவா-சுந்:885/2,3
பங்கயம் மலரும் பழன திரு பனையூர்
மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர் மான் மழுவினொடு – தேவா-சுந்:886/2,3
பா விரி புலவர் பயிலும் திரு பனையூர்
மா விரி மடநோக்கி அஞ்ச மத கரி உரி போர்த்து உகந்தவர் – தேவா-சுந்:887/2,3
திரங்கல் வன்முகவன் புக பாய் திரு பனையூர்
துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று – தேவா-சுந்:888/2,3
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர்
வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ – தேவா-சுந்:889/2,3
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர்
இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர – தேவா-சுந்:890/2,3
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர்
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் – தேவா-சுந்:891/2,3

மேல்