நொ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு


நொச்சி (1)

நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார் – தேவா-சுந்:997/3
மேல்


நொடிக்கும் (1)

நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன் – தேவா-சுந்:40/2
மேல்


நொடித்தான்மலை (9)

ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1017/4
ஆனை அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1018/4
தரமோ நெஞ்கமே நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1019/4
வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1020/4
என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1021/4
வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1022/4
உலை அணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1023/4
சிரம் மலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1024/4
நம் தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1025/4
மேல்


நொடித்தான்மலையை (1)

ஊழி-தொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையை
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:1026/1,2
மேல்


நொடிப்பது (1)

நொடிப்பது மாத்திரை நீறு எழ கணை நூறினார் – தேவா-சுந்:446/2
மேல்


நொந்தா (1)

நொந்தா ஒண் சுடரே நுனையே நினைத்திருந்தேன் – தேவா-சுந்:209/1
மேல்


நொய்ய (1)

நோயனை தடந்தோளனே என்று நொய்ய மாந்தரை விழுமிய – தேவா-சுந்:346/1
மேல்


நொய்யேனை (1)

நுங்கி அமுது அவர்க்கு அருளி நொய்யேனை பொருள்படுத்து – தேவா-சுந்:528/2

மேல்