ஒ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 1
ஒக்கவே 1
ஒக்கும் 4
ஒக்குமே 1
ஒங்கும் 1
ஒட்டம்தர 1
ஒட்டாரே 1
ஒட்டி 1
ஒட்டினேன் 1
ஒட்டீராகிலும் 1
ஒட்டு 2
ஒட்டுவன் 1
ஒட்டுவனோ 1
ஒட்டேன் 1
ஒடிக்கும் 1
ஒடுங்கி 1
ஒண் 21
ஒண்ணா 7
ஒண்ணாதது 1
ஒண்ணாது 1
ஒண்ணார் 1
ஒத்த 2
ஒத்தியால் 7
ஒத்து 5
ஒத்தே 1
ஒதுங்க 1
ஒப்பன 2
ஒப்பாய் 4
ஒப்பான் 1
ஒப்பு 6
ஒர் 19
ஒர்கூறனை 1
ஒர்கூறு 1
ஒர்பங்கினனாய் 1
ஒர்பங்கு 1
ஒர்பாகம் 2
ஒர்பாகமாய் 1
ஒர்பாகமும் 1
ஒர்பால் 2
ஒரு 47
ஒரு-கால் 2
ஒருக்கு 1
ஒருகூறு 1
ஒருத்தர்க்கு 1
ஒருத்தனை 1
ஒருத்தி 1
ஒருபங்கள் 1
ஒருபங்கு 1
ஒருபதும் 1
ஒருபாகம் 7
ஒருபாகா 1
ஒருபால் 3
ஒருபாலாய் 1
ஒருபொழுதும் 1
ஒருமையே 1
ஒருவர் 2
ஒருவர்க்கு 3
ஒருவரை 6
ஒருவரையே 1
ஒருவன் 5
ஒருவனார் 1
ஒருவனை 3
ஒல்கா 1
ஒல்லை 4
ஒலி 10
ஒலித்திடும் 1
ஒலிப்ப 1
ஒலியும் 5
ஒழி 3
ஒழிக்க 1
ஒழிகிலர் 1
ஒழிகிலேன் 1
ஒழித்தருளி 3
ஒழித்தவர் 1
ஒழித்தானை 2
ஒழித்து 2
ஒழிதல் 1
ஒழிந்தால் 1
ஒழிந்திலேன் 1
ஒழிந்து 3
ஒழிந்தேன் 6
ஒழிப்பாய் 1
ஒழிப்பான் 1
ஒழிப்பானை 1
ஒழிய 5
ஒழியமாட்டீர் 1
ஒழியா 2
ஒழியாத 1
ஒழியாய் 2
ஒழியீர் 7
ஒழியேன் 3
ஒழிவது 1
ஒழுக்க 1
ஒழுகி 2
ஒழுகு 1
ஒழுகும் 1
ஒள் 1
ஒள்ளியானை 1
ஒளி 10
ஒளிக்கும் 2
ஒளித்த 1
ஒளித்திட்ட 1
ஒளியால் 1
ஒளியானே 1
ஒளியானை 3
ஒளியே 2
ஒளியை 2
ஒளிர் 1
ஒற்றி 3
ஒற்றியூர் 17
ஒற்றியூரீர் 1
ஒற்றியூரே 9
ஒற்றியூரேல் 1
ஒற்றியூரையும் 1
ஒற்றிவைத்து 1
ஒற்றினையும் 1
ஒற்றும் 2
ஒற்றை 2
ஒற்றைக்கண் 1
ஒறுத்தாய் 1
ஒறுவாய் 1
ஒன்றமாட்டேன் 1
ஒன்றா 1
ஒன்றாய் 2
ஒன்றால் 1
ஒன்றி 3
ஒன்றிடையே 1
ஒன்றினால் 1
ஒன்றினான்-தனை 1
ஒன்றினீர்கள் 1
ஒன்று 65
ஒன்றும் 10
ஒன்றை 4
ஒன்னலரை 1
ஒன்னார் 1


ஒக்க (1)

ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம் – தேவா-சுந்:676/1
மேல்


ஒக்கவே (1)

சங்கை ஒன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/2,3
மேல்


ஒக்கும் (4)

ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி – தேவா-சுந்:25/3
உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்த-கால் உவமனே ஒக்கும்
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர் – தேவா-சுந்:134/2,3
முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை – தேவா-சுந்:408/2
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை – தேவா-சுந்:569/2
மேல்


ஒக்குமே (1)

கற்றிலாதானை கற்று நல்லனே காமதேவனை ஒக்குமே
முற்றிலாதானை முற்றனே என்று மொழியினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:348/1,2
மேல்


ஒங்கும் (1)

ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/4
மேல்


ஒட்டம்தர (1)

குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர
அம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:783/3,4
மேல்


ஒட்டாரே (1)

ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே – தேவா-சுந்:771/4
மேல்


ஒட்டி (1)

ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை நச்சு அரவு ஆர்த்த – தேவா-சுந்:612/1
மேல்


ஒட்டினேன் (1)

ஒட்டினேன் எனை நீ செய்வது எல்லாம் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:551/4
மேல்


ஒட்டீராகிலும் (1)

ஒட்டீராகிலும் ஒட்டுவன் அடியேன் உம் அடி அடைந்தவர்க்கு அடிமை – தேவா-சுந்:150/2
மேல்


ஒட்டு (2)

ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை – தேவா-சுந்:448/2
ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை – தேவா-சுந்:448/2
மேல்


ஒட்டுவன் (1)

ஒட்டீராகிலும் ஒட்டுவன் அடியேன் உம் அடி அடைந்தவர்க்கு அடிமை – தேவா-சுந்:150/2
மேல்


ஒட்டுவனோ (1)

பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
மேல்


ஒட்டேன் (1)

தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன்
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/3,4
மேல்


ஒடிக்கும் (1)

ஒடிக்கும் உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர் உமிழீர் – தேவா-சுந்:92/2
மேல்


ஒடுங்கி (1)

ஊன் உடை இ உடலம் ஒடுங்கி புகுந்தான் பரந்தான் – தேவா-சுந்:987/3
மேல்


ஒண் (21)

உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண் மலர் சேவடி காட்டாய் – தேவா-சுந்:144/2
நொந்தா ஒண் சுடரே நுனையே நினைத்திருந்தேன் – தேவா-சுந்:209/1
ஊன் நேர் இ உடலம் புகுந்தாய் என் ஒண் சுடரே – தேவா-சுந்:214/2
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் – தேவா-சுந்:414/3
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள் – தேவா-சுந்:459/1
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
மாழை ஒண் கண் பரவையை தந்து ஆண்டானை மதி இல்லா – தேவா-சுந்:527/3
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி – தேவா-சுந்:533/1
சித்தர் சித்தம்வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள் – தேவா-சுந்:539/3
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை – தேவா-சுந்:570/1
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:600/1
கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக – தேவா-சுந்:620/1
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/4
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே – தேவா-சுந்:797/4
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன் – தேவா-சுந்:861/2
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர் – தேவா-சுந்:885/2
ஒண் நுதலி பெருமானார் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:907/4
மேல்


ஒண்ணா (7)

சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா சோதி எம் ஆதியான் – தேவா-சுந்:71/3
நெடியானொடு நான்முகனும் அறிவு ஒண்ணா
படியான் பலி கொள்ளும் இடம் குடி இல்லை – தேவா-சுந்:328/1,2
உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை விசயற்கு அருள்செய்வான் – தேவா-சுந்:586/2
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை – தேவா-சுந்:603/3
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:776/4
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:777/4
அடையில் அன்பு உடையானை யாவர்க்கும் அறிய ஒண்ணா
மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர் – தேவா-சுந்:872/2,3
மேல்


ஒண்ணாதது (1)

தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை – தேவா-சுந்:176/3
மேல்


ஒண்ணாது (1)

உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/3
மேல்


ஒண்ணார் (1)

கட்ட காட்டின் நடம் ஆடுவர் யாவர்க்கும் காட்சி ஒண்ணார்
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால் – தேவா-சுந்:179/1,2
மேல்


ஒத்த (2)

மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான் – தேவா-சுந்:237/2
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/2
மேல்


ஒத்தியால் (7)

அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:34/4
இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால் – தேவா-சுந்:35/1
இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால் – தேவா-சுந்:35/1
இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால்
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/1,2
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால் – தேவா-சுந்:35/2
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால்
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/2,3
பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் – தேவா-சுந்:40/1
மேல்


ஒத்து (5)

பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/4
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:140/4
பித்தரை ஒத்து ஒரு பெற்றியர் நற்றவை என்னை பெற்ற – தேவா-சுந்:184/1
ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
மேல்


ஒத்தே (1)

கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன் – தேவா-சுந்:789/1
மேல்


ஒதுங்க (1)

செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:772/2,3
மேல்


ஒப்பன (2)

மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:32/3
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:35/3
மேல்


ஒப்பாய் (4)

பண்ணிடை தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய் – தேவா-சுந்:294/1
பண்ணிடை தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய்
கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய் – தேவா-சுந்:294/1,2
கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய் – தேவா-சுந்:294/2
கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்து இடர் வாராமே – தேவா-சுந்:294/2,3
மேல்


ஒப்பான் (1)

பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்று இவை – தேவா-சுந்:445/2
மேல்


ஒப்பு (6)

ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர் பொய்கை – தேவா-சுந்:292/2
ஒப்பு அரிய குணத்தானை இணையிலியை அணைவு இன்றி – தேவா-சுந்:522/3
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை – தேவா-சுந்:657/3
சம்புவை தழல் அங்கையினானை சாமவேதனை தன் ஒப்பு இலானை – தேவா-சுந்:688/2
ஒப்பு இலா முலையாள் ஒருபாகா உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய் – தேவா-சுந்:711/1
வம்பனை எ உயிர்க்கும் வைப்பினை ஒப்பு அமரா – தேவா-சுந்:848/2
மேல்


ஒர் (19)

மின்அனையாள் திரு மேனி விளங்க ஒர்
தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன் – தேவா-சுந்:109/1,2
நாடு ஆர வந்து எற்றி ஒர் பெண்ணை வட-பால் – தேவா-சுந்:127/2
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ நலம் ஆர்தர – தேவா-சுந்:334/3
தையலாருக்கு ஒர் காமனே என்றும் சால நல அழகு உடை ஐயனே – தேவா-சுந்:349/1
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே – தேவா-சுந்:433/1
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/3
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
கூறு அணி கொடு மழு ஏந்தி ஒர் கையினன் – தேவா-சுந்:731/2
நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள் – தேவா-சுந்:763/1
உரவம் உள்ளது ஒர் உழையின் உரி புலி அதள் உடையானை – தேவா-சுந்:768/1
காற்றானே கார் முகில் போல்வது ஒர் கண்டத்து எம் – தேவா-சுந்:982/1
அங்கம் ஒர் ஆறு அவையும் அரு மா மறை வேள்விகளும் – தேவா-சுந்:991/1
மேல்


ஒர்கூறனை (1)

உமை ஒர்கூறனை ஏறு உகந்தானை உம்பர் ஆதியை எம்பெருமானை – தேவா-சுந்:663/3
மேல்


ஒர்கூறு (1)

மங்கை ஒர்கூறு உடையான் வானோர் முதல் ஆய பிரான் – தேவா-சுந்:223/2
மேல்


ஒர்பங்கினனாய் (1)

வலம் கிளர் மா தவம் செய் மலைமங்கை ஒர்பங்கினனாய்
சலம் கிளர் கங்கை தங்க சடை ஒன்றிடையே தரித்தான் – தேவா-சுந்:996/1,2
மேல்


ஒர்பங்கு (1)

குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சுந்:204/1
மேல்


ஒர்பாகம் (2)

உரு உடையார் உமையாளை ஒர்பாகம்
பரிவு உடையார் அடையார் வினை தீர்க்கும் – தேவா-சுந்:104/2,3
கூற்றானே கோல் வளையாளை ஒர்பாகம் ஆம் – தேவா-சுந்:982/2
மேல்


ஒர்பாகமாய் (1)

பஞ்சு ஏரும் மெல்லடியாளை ஒர்பாகமாய்
நஞ்சு ஏரும் நல் மணி_கண்டம் உடையானே – தேவா-சுந்:979/1,2
மேல்


ஒர்பாகமும் (1)

மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர் மான் மழுவினொடு – தேவா-சுந்:886/3
மேல்


ஒர்பால் (2)

மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை – தேவா-சுந்:593/2
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து – தேவா-சுந்:735/3
மேல்


ஒரு (47)

சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து – தேவா-சுந்:11/3
கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:24/2
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே – தேவா-சுந்:24/3
நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல் – தேவா-சுந்:27/2
ஊன் மிசை உதிர குப்பை ஒரு பொருள் இலாத மாயம் – தேவா-சுந்:74/1
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே – தேவா-சுந்:84/3
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/3
சித்தம் ஒரு நெறி வைத்த இடம் திகழ்கின்ற இடம் திருவான் அடிக்கே – தேவா-சுந்:98/2
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும் – தேவா-சுந்:100/3
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே – தேவா-சுந்:160/3
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள் – தேவா-சுந்:175/2
பித்தரை ஒத்து ஒரு பெற்றியர் நற்றவை என்னை பெற்ற – தேவா-சுந்:184/1
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ – தேவா-சுந்:202/2
விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால் – தேவா-சுந்:232/3
பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே – தேவா-சுந்:363/2
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலி புனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் – தேவா-சுந்:396/3
ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய் – தேவா-சுந்:405/1
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர் – தேவா-சுந்:467/2
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் – தேவா-சுந்:474/3
ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:550/4
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/2
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
பிழைத்து ஒரு கால் இனி போய் பிறவாமை பெருமை பெற்றேன் பெற்றது ஆர் பெறுகிற்பார் – தேவா-சுந்:596/2
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
ஐவகையர் அரையர் அவர் ஆகி ஆட்சிகொண்டு ஒரு கால் அவர் நீங்கார் – தேவா-சுந்:621/1
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் போன்ற வென்றி மால் வரை அரி அம்பா – தேவா-சுந்:635/3
அங்கம் ஆறும் மா மறை ஒரு நான்கும் ஆய நம்பனை வேய் புரை தோளி – தேவா-சுந்:636/1
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
மறையவன் ஒரு மாணி வந்து அடைய வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்த – தேவா-சுந்:672/1
திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய – தேவா-சுந்:674/1
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து – தேவா-சுந்:675/1
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே – தேவா-சுந்:714/2
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே – தேவா-சுந்:738/4
சாத்து மா மணி கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே – தேவா-சுந்:773/4
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான் – தேவா-சுந்:838/2
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/3
பண்ணற்கு அரியது ஒரு படைஆழிதனை படைத்து – தேவா-சுந்:989/1
ஒரு விரலால் அடர்த்து இன்னருள் செய்த உமாபதிதான் – தேவா-சுந்:1004/2
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து ஒரு நான்மறை நூல் – தேவா-சுந்:1010/1
சூழ அருள் புரிந்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு
வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1020/3,4
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு
வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1022/3,4
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர் – தேவா-சுந்:1029/1
மேல்


ஒரு-கால் (2)

மோறாந்து ஓர் ஒரு-கால் நினையாது இருந்தாலும் – தேவா-சுந்:211/1
துஞ்சேன் நான் ஒரு-கால் தொழுதேன் திரு காளத்தியாய் – தேவா-சுந்:263/3
மேல்


ஒருக்கு (1)

கொம்பை பிடித்து ஒருக்கு காலர்கள் இருக்கால் மலர் தூவி – தேவா-சுந்:794/1
மேல்


ஒருகூறு (1)

பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ – தேவா-சுந்:716/2
மேல்


ஒருத்தர்க்கு (1)

ஒருத்தர்க்கு உதவியேன்அல்லேன் உற்றவர்க்கு துணை அல்லேன் – தேவா-சுந்:745/2
மேல்


ஒருத்தனை (1)

ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன் உய்யும் காரணம்-தன்னால் – தேவா-சுந்:595/2
மேல்


ஒருத்தி (1)

கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே – தேவா-சுந்:36/2
மேல்


ஒருபங்கள் (1)

யாழை பழித்து அன்ன மொழி மங்கை ஒருபங்கள்
பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில் – தேவா-சுந்:719/1,2
மேல்


ஒருபங்கு (1)

முல்லை முறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே – தேவா-சுந்:203/1
மேல்


ஒருபதும் (1)

துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு – தேவா-சுந்:696/2
மேல்


ஒருபாகம் (7)

மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர் – தேவா-சுந்:194/2
வம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:205/2
பந்து ஆரும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே – தேவா-சுந்:273/2
வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே – தேவா-சுந்:282/2
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான் – தேவா-சுந்:413/1
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமை ஓர் ஒருபாகம்
பெண் ஆண் ஆவர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:541/3,4
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
மேல்


ஒருபாகா (1)

ஒப்பு இலா முலையாள் ஒருபாகா உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய் – தேவா-சுந்:711/1
மேல்


ஒருபால் (3)

பொடி ஆர் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த – தேவா-சுந்:279/1
பெய்தானை பிஞ்ஞகனை மை ஞவிலும் கண்டத்து எண் தோள் எம்பெருமானை பெண்பாகம் ஒருபால்
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/2,3
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
மேல்


ஒருபாலாய் (1)

மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய் – தேவா-சுந்:787/1
மேல்


ஒருபொழுதும் (1)

தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன் – தேவா-சுந்:474/3
மேல்


ஒருமையே (1)

ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன் – தேவா-சுந்:144/1
மேல்


ஒருவர் (2)

ஒருவர்க்கு ஒருவர் அரிதாகில் உடை வெண் தலை கொண்டு ஊர்ஊரன் – தேவா-சுந்:1031/1
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் – தேவா-சுந்:1031/2
மேல்


ஒருவர்க்கு (3)

ஆழ் குழிப்பட்ட போது அலக்கண் இல் ஒருவர்க்கு ஆவர் – தேவா-சுந்:79/3
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/2
ஒருவர்க்கு ஒருவர் அரிதாகில் உடை வெண் தலை கொண்டு ஊர்ஊரன் – தேவா-சுந்:1031/1
மேல்


ஒருவரை (6)

நச்சேன் ஒருவரை நான் உம்மை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:147/4
நலியேன் ஒருவரை நான் உமை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:153/4
குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் – தேவா-சுந்:354/1
செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே – தேவா-சுந்:354/2
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:354/3
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய் திரிவேன் – தேவா-சுந்:698/2
மேல்


ஒருவரையே (1)

அடியேன் உன்னை அல்லால் அறியேன் மற்று ஒருவரையே – தேவா-சுந்:265/4
மேல்


ஒருவன் (5)

என்னையும் ஒருவன் உளன் என்று கருதி இறைஇறை திருவருள் காட்டார் – தேவா-சுந்:135/2
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/3
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக – தேவா-சுந்:567/2
புனைதரு புகழினை எங்களது ஒளியை இருவரும் ஒருவன் என்று உணர்வு அரியவனை – தேவா-சுந்:600/3
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன் – தேவா-சுந்:740/2
மேல்


ஒருவனார் (1)

ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே – தேவா-சுந்:771/4
மேல்


ஒருவனை (3)

நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை – தேவா-சுந்:386/1
உற்று உளன் ஆம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்த – தேவா-சுந்:526/2
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை – தேவா-சுந்:593/3
மேல்


ஒல்கா (1)

உதையும் கூற்றுக்கு ஒல்கா விதிக்கு – தேவா-சுந்:958/1
மேல்


ஒல்லை (4)

ஒல்லை வாழ்க்கை ஒழியமாட்டீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:45/4
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன் – தேவா-சுந்:64/1
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை – தேவா-சுந்:577/3
ஒல்லை செல உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே – தேவா-சுந்:811/4
மேல்


ஒலி (10)

கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா துறையூர் – தேவா-சுந்:128/3
பறையும் குழலும் ஒலி பாடல் இயம்ப – தேவா-சுந்:326/1
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலி புனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் – தேவா-சுந்:396/3
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-சுந்:430/3
உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும் – தேவா-சுந்:561/2
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் – தேவா-சுந்:687/3
ஓசை பெரிதும் உகப்பேன் ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட – தேவா-சுந்:749/3
பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:873/3
அர ஒலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் – தேவா-சுந்:1024/1
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப – தேவா-சுந்:1024/2
மேல்


ஒலித்திடும் (1)

உளங்கள் ஆர்கலி பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி – தேவா-சுந்:778/2
மேல்


ஒலிப்ப (1)

என்னை கிளி மதியாது என எடுத்து கவண் ஒலிப்ப
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:804/3,4
மேல்


ஒலியும் (5)

பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக – தேவா-சுந்:157/3
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/3
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி – தேவா-சுந்:158/3
மேல்


ஒழி (3)

நெதியில் இ மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பு ஒழி மட நெஞ்சமே – தேவா-சுந்:352/2
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் – தேவா-சுந்:358/2
உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம் – தேவா-சுந்:918/1
மேல்


ஒழிக்க (1)

இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை – தேவா-சுந்:756/4
மேல்


ஒழிகிலர் (1)

வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே – தேவா-சுந்:774/4
மேல்


ஒழிகிலேன் (1)

மருவி பிரியமாட்டேன் நான் வழி நின்று ஒழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி – தேவா-சுந்:783/1,2
மேல்


ஒழித்தருளி (3)

அங்கத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:816/1,2
வெய்ய வினை ஆய அடியார் மேல் ஒழித்தருளி
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:817/1,2
ஊனத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:818/1,2
மேல்


ஒழித்தவர் (1)

குண்டிகை படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர் கண்டு அடி வீழ்ந்தவர் கனை கழல் – தேவா-சுந்:738/1,2
மேல்


ஒழித்தானை (2)

ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/4
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை – தேவா-சுந்:757/4
மேல்


ஒழித்து (2)

ஒழித்து உகந்தீர் நீர் முன் கொண்ட உயர் தவத்தை அமரர் வேண்ட – தேவா-சுந்:53/2
ஒழித்து நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:554/4
மேல்


ஒழிதல் (1)

அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவு ஆமே – தேவா-சுந்:229/2
மேல்


ஒழிந்தால் (1)

மற்றை கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:965/4
மேல்


ஒழிந்திலேன் (1)

ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/4
மேல்


ஒழிந்து (3)

முன்னே எம்பெருமானை மறந்து என்-கொல் மறவாது ஒழிந்து என்-கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன் – தேவா-சுந்:384/1
உற்றனன் உற்றவர்-தம்மை ஒழிந்து உள்ளத்து உட்பொருள் – தேவா-சுந்:465/1
நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி – தேவா-சுந்:915/1
மேல்


ஒழிந்தேன் (6)

தலைவா நின் நினைய பணித்தாய் சலம் ஒழிந்தேன்
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:217/2,3
ஊனை பெருக்கி உன்னை நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன் – தேவா-சுந்:422/1
மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன் மணியே முத்தே மரகதமே – தேவா-சுந்:534/2
மருவி பிரியமாட்டேன் நான் வழி நின்று ஒழிந்தேன் ஒழிகிலேன் – தேவா-சுந்:783/1
பேணாது ஒழிந்தேன் உன்னை அலால் பிற தேவரை – தேவா-சுந்:940/1
காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான் – தேவா-சுந்:940/2
மேல்


ஒழிப்பாய் (1)

ஒழிப்பாய் என் வினையை உகப்பாய் முனிந்து அருளி – தேவா-சுந்:233/1
மேல்


ஒழிப்பான் (1)

நின்ற இ மா தவத்தை ஒழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1012/1
மேல்


ஒழிப்பானை (1)

பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை
தேடி மால் அயன் காண்பு அரியானை சித்தமும் தெளிவார்க்கு எளியானை – தேவா-சுந்:575/2,3
மேல்


ஒழிய (5)

செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி – தேவா-சுந்:306/1
பின்னை நினைந்தனவும் பேதுறவும் ஒழிய
செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:844/2,3
நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆருயிரை – தேவா-சுந்:845/1
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய
செல்வ வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:845/2,3
மேல்


ஒழியமாட்டீர் (1)

ஒல்லை வாழ்க்கை ஒழியமாட்டீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:45/4
மேல்


ஒழியா (2)

ஒற்றும் ஊர் ஒற்றியூர் திரு ஊறல் ஒழியா
பெற்றம் ஊர்தி பெண் பாதி இடம் பெண்ணை தெண் நீர் – தேவா-சுந்:311/2,3
புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே – தேவா-சுந்:510/4
மேல்


ஒழியாத (1)

குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில் – தேவா-சுந்:306/3
மேல்


ஒழியாய் (2)

அறவே ஒழியாய் கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:420/4
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய்
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:428/1,2
மேல்


ஒழியீர் (7)

பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/2,3
பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர் – தேவா-சுந்:15/1
பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர்
எல்லாம் அறவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன் எல்லியும் நண்பகலும் – தேவா-சுந்:15/1,2
பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர்
அண்ணாமலையேன் என்றீர் ஆரூர் உளீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:16/3,4
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர் – தேவா-சுந்:83/2
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர்
கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/2,3
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் – தேவா-சுந்:1028/2
மேல்


ஒழியேன் (3)

நானேல் உம் அடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:146/4
பட்டேனாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய – தேவா-சுந்:150/3
வலியேயாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினையேன் – தேவா-சுந்:153/3
மேல்


ஒழிவது (1)

ஒழிவது அழகோ சொல்லாய் அருள் ஓங்கு சடையானே – தேவா-சுந்:934/2
மேல்


ஒழுக்க (1)

ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:550/4
மேல்


ஒழுகி (2)

அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து – தேவா-சுந்:621/2
அழல் நீர் ஒழுகி அனைய சடையும் – தேவா-சுந்:954/1
மேல்


ஒழுகு (1)

உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
மேல்


ஒழுகும் (1)

குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/2
மேல்


ஒள் (1)

உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா – தேவா-சுந்:859/2
மேல்


ஒள்ளியானை (1)

ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன் – தேவா-சுந்:1018/2
மேல்


ஒளி (10)

அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர் பொய்கை – தேவா-சுந்:292/2
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை – தேவா-சுந்:298/2
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும் – தேவா-சுந்:477/2
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள் – தேவா-சுந்:623/3
முகரத்திடை முத்தின் ஒளி பவள திரள் ஓதம் – தேவா-சுந்:720/2
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய – தேவா-சுந்:798/2
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம் – தேவா-சுந்:847/1
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை – தேவா-சுந்:860/1
ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி மூன்றுமாய் தெளி நீரொடு ஆன் அஞ்சின் – தேவா-சுந்:894/1
மேல்


ஒளிக்கும் (2)

புல்வாய் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:512/4
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:515/4
மேல்


ஒளித்த (1)

நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்தில திரள் தொத்தினை முத்திக்கு – தேவா-சுந்:639/2
மேல்


ஒளித்திட்ட (1)

ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை நச்சு அரவு ஆர்த்த – தேவா-சுந்:612/1
மேல்


ஒளியால் (1)

கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம் கதிரோன் ஒளியால்
விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம் – தேவா-சுந்:100/1,2
மேல்


ஒளியானே (1)

விடையும் கொடியும் சடையும் உடையாய் மின் நேர் உருவத்து ஒளியானே
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும் – தேவா-சுந்:418/1,2
மேல்


ஒளியானை (3)

செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு – தேவா-சுந்:609/3
துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல் – தேவா-சுந்:641/2,3
மேல்


ஒளியே (2)

ஒளியே உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே – தேவா-சுந்:267/4
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:715/3
மேல்


ஒளியை (2)

புயலினை திருவினை பொன்னினது ஒளியை மின்னினது உருவை என்னிடை பொருளை – தேவா-சுந்:599/3
புனைதரு புகழினை எங்களது ஒளியை இருவரும் ஒருவன் என்று உணர்வு அரியவனை – தேவா-சுந்:600/3
மேல்


ஒளிர் (1)

கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
மேல்


ஒற்றி (3)

தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட – தேவா-சுந்:700/3
ஒற்றி ஊரும் அரவும் பிறையும் – தேவா-சுந்:932/1
விற்று கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன் – தேவா-சுந்:965/1
மேல்


ஒற்றியூர் (17)

ஊரும் அது ஒற்றியூர் மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம் – தேவா-சுந்:180/2
ஒற்றும் ஊர் ஒற்றியூர் திரு ஊறல் ஒழியா – தேவா-சுந்:311/2
ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அதுதானோ – தேவா-சுந்:327/1
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்கு – தேவா-சுந்:459/2
ஊர்தான் ஆவது உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர் – தேவா-சுந்:546/3
ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:550/4
ஒட்டினேன் எனை நீ செய்வது எல்லாம் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:551/4
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/4
ஊன்றுகோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:553/4
ஒழித்து நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:554/4
ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:555/4
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே – தேவா-சுந்:556/4
ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டோ ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:557/4
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:558/4
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
கார் இடம்கொள் கண்டத்தன் கருதும் இடம் திரு ஒற்றியூர்
இடம்கொண்டு இருந்த பிரான் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:909/3,4
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த – தேவா-சுந்:932/3
மேல்


ஒற்றியூரீர் (1)

பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர்
பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர் – தேவா-சுந்:16/2,3
மேல்


ஒற்றியூரே (9)

ஓட்டும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:923/4
உந்தும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:924/4
உகளும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:925/4
உன்னப்படுவான் ஒற்றியூரே – தேவா-சுந்:926/4
உணங்கல் கவர்வான் ஒற்றியூரே – தேவா-சுந்:927/4
உடையான் உறையும் ஒற்றியூரே – தேவா-சுந்:928/4
ஒன்றை உடையான் ஒற்றியூரே – தேவா-சுந்:929/4
உலவும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:930/4
ஒற்றும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:931/4
மேல்


ஒற்றியூரேல் (1)

ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல் உமது அன்று – தேவா-சுந்:50/2
மேல்


ஒற்றியூரையும் (1)

ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர் – தேவா-சுந்:504/2
மேல்


ஒற்றிவைத்து (1)

ஒற்றிவைத்து இங்கு உண்ணல் ஆமோ ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:44/4
மேல்


ஒற்றினையும் (1)

முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும்
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/2,3
மேல்


ஒற்றும் (2)

ஒற்றும் ஊர் ஒற்றியூர் திரு ஊறல் ஒழியா – தேவா-சுந்:311/2
ஒற்றும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:931/4
மேல்


ஒற்றை (2)

இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி – தேவா-சுந்:162/1
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை – தேவா-சுந்:588/2
மேல்


ஒற்றைக்கண் (1)

உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில் – தேவா-சுந்:159/2
மேல்


ஒறுத்தாய் (1)

ஒறுத்தாய் நின் அருளில் அடியேன் பிழைத்தனகள் – தேவா-சுந்:231/1
மேல்


ஒறுவாய் (1)

ஒறுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:420/3
மேல்


ஒன்றமாட்டேன் (1)

உலை அமைத்து இங்கு ஒன்றமாட்டேன் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:49/4
மேல்


ஒன்றா (1)

உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை விசயற்கு அருள்செய்வான் – தேவா-சுந்:586/2
மேல்


ஒன்றாய் (2)

பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/2
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
மேல்


ஒன்றால் (1)

தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால்
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி – தேவா-சுந்:773/1,2
மேல்


ஒன்றி (3)

துறை ஒன்றி தூ மலர் இட்டு அடி இணை போற்றுவார் – தேவா-சுந்:451/2
சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத – தேவா-சுந்:680/3
அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டு அடி சேர்வு அறியா – தேவா-சுந்:1022/1
மேல்


ஒன்றிடையே (1)

சலம் கிளர் கங்கை தங்க சடை ஒன்றிடையே தரித்தான் – தேவா-சுந்:996/2
மேல்


ஒன்றினால் (1)

கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால்
இடுபட எய்து எரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கு ஆர் எதிர் எம்பெருமான் – தேவா-சுந்:86/1,2
மேல்


ஒன்றினான்-தனை (1)

ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும் – தேவா-சுந்:639/3
மேல்


ஒன்றினீர்கள் (1)

ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர் – தேவா-சுந்:332/1
மேல்


ஒன்று (65)

பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள் – தேவா-சுந்:13/2
தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று
ஆடாதனவே செய்தீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:13/3,4
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
அல்லால் விரகு ஒன்று இலம் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:15/4
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/3,4
உய்யும் ஆறு ஒன்று அருளிச்செய்யீர் ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:42/4
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று
இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்பது என் நீர் – தேவா-சுந்:45/1,2
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலைநாள் ஒன்று இடவும்கில்லீர் – தேவா-சுந்:48/2
ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம் – தேவா-சுந்:51/1
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் – தேவா-சுந்:56/2
துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் – தேவா-சுந்:75/2
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லா – தேவா-சுந்:77/1
வாழ்வதே கருதி தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார் – தேவா-சுந்:79/2
அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில் அந்தகனை – தேவா-சுந்:84/1
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி – தேவா-சுந்:134/1
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:142/4
கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன் – தேவா-சுந்:147/1
கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும் – தேவா-சுந்:153/1
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
நஞ்சேன் நான் அடியேன் நலம் ஒன்று அறியாமையினால் – தேவா-சுந்:263/2
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன் – தேவா-சுந்:264/1
பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பு ஒன்று இலரே – தேவா-சுந்:268/4
குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே – தேவா-சுந்:338/2
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று – தேவா-சுந்:416/1
ஊரும் ஒன்று இல்லை உலகு எலாம் உகப்பார் தொழ – தேவா-சுந்:452/3
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:453/4
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண – தேவா-சுந்:469/1
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை – தேவா-சுந்:471/3
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு – தேவா-சுந்:474/1
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர் – தேவா-சுந்:475/2
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:499/4
பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார் – தேவா-சுந்:500/1
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர் – தேவா-சுந்:502/2
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி – தேவா-சுந்:542/3
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால் – தேவா-சுந்:550/1
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால் யாவராகில் என் அன்பு உடையார்கள் – தேவா-சுந்:553/1
ஊன்றுகோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:553/4
ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டோ ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:557/4
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா என தரியேன் – தேவா-சுந்:558/2
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார் பெறும் ஆர் அருள் கண்டு – தேவா-சுந்:565/3
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/4
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை – தேவா-சுந்:570/1
குற்றம் ஒன்று அடியார் இலரானால் கூடும் ஆறு அதனை கொடுப்பானை – தேவா-சுந்:574/1
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத – தேவா-சுந்:615/3
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறு சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன் – தேவா-சுந்:617/2
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத – தேவா-சுந்:622/3
உற்றவர்க்கு உதவும் பெருமானை ஊர்வது ஒன்று உடையான் உம்பர்_கோனை – தேவா-சுந்:625/1
வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை வேலை நஞ்சு உண்ட வித்தகன்-தன்னை – தேவா-சுந்:628/1
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அரு மா நிதி இயற்றி – தேவா-சுந்:659/1
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
மறு இலாத வெண் நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே – தேவா-சுந்:772/4
வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே – தேவா-சுந்:774/4
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன் – தேவா-சுந்:781/1
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன் – தேவா-சுந்:784/1
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி – தேவா-சுந்:784/2
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே – தேவா-சுந்:785/1
கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால் – தேவா-சுந்:786/1
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:790/1
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர் – தேவா-சுந்:791/1
விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று – தேவா-சுந்:893/1
செய் வினை ஒன்று அறியாதேன் திருவடியே சரண் என்று – தேவா-சுந்:904/1
காமன் பொடியா கண் ஒன்று இமைத்த – தேவா-சுந்:961/1
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறர் எல்லாம் – தேவா-சுந்:972/1
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:973/4
மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன் – தேவா-சுந்:1019/1
மேல்


ஒன்றும் (10)

கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/2
ஒளியே உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே – தேவா-சுந்:267/4
பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே – தேவா-சுந்:466/4
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே – தேவா-சுந்:507/4
கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும்
இடக்கிலேன் பரவை திரை கங்கை சடையானை உமையாளை ஓர்பாகத்து – தேவா-சுந்:611/2,3
நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன் – தேவா-சுந்:744/1
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன் புற்று எடுத்திட்டு இடம்கொண்ட – தேவா-சுந்:745/3
தமரம் பெரிதும் உகப்பன் தக்க ஆறு ஒன்றும் இலாதேன் – தேவா-சுந்:748/2
சங்கை ஒன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே – தேவா-சுந்:782/2
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர் – தேவா-சுந்:965/2
மேல்


ஒன்றை (4)

பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:137/4
மானை தோல் ஒன்றை உடுத்து புலி தோல் பியற்கும் இட்டு – தேவா-சுந்:181/3
பார்த்தவர் இன் உயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றை
சேர்த்தவருக்கு உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:193/3,4
ஒன்றை உடையான் ஒற்றியூரே – தேவா-சுந்:929/4
மேல்


ஒன்னலரை (1)

ஒன்னலரை கண்டால் போல் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:910/4
மேல்


ஒன்னார் (1)

உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/2

மேல்