தூ – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு


தூ (9)

செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/2
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/2
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
துறை ஒன்றி தூ மலர் இட்டு அடி இணை போற்றுவார் – தேவா-சுந்:451/2
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை – தேவா-சுந்:571/1
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன் – தேவா-சுந்:585/2
துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று – தேவா-சுந்:888/3
தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள் – தேவா-சுந்:975/1
மேல்


தூங்க (1)

தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/3
மேல்


தூங்கு (1)

கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர் – தேவா-சுந்:232/1
மேல்


தூங்கும் (2)

துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய் – தேவா-சுந்:429/1
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:820/2
மேல்


தூசு (1)

தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து – தேவா-சுந்:473/1
மேல்


தூண்டா (2)

தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய் – தேவா-சுந்:532/1
தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க – தேவா-சுந்:1030/3
மேல்


தூதனை (2)

தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் – தேவா-சுந்:695/3
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு – தேவா-சுந்:860/3
மேல்


தூநெறியானை (1)

தோடு காது இடு தூநெறியானை தோற்றமும் துறப்பு ஆயவன்-தன்னை – தேவா-சுந்:573/1
மேல்


தூமம் (1)

தூமம் விசும்பு ஆர் சோற்றுத்துறையே – தேவா-சுந்:961/4
மேல்


தூமொழியாள் (1)

தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து – தேவா-சுந்:473/1
மேல்


தூய் (1)

தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை – தேவா-சுந்:584/1
மேல்


தூய (5)

சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால் – தேவா-சுந்:179/2
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் – தேவா-சுந்:693/2
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக என்று உமை கேட்க சொல்லினீர் – தேவா-சுந்:900/1
மேல்


தூயவர் (1)

தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில் – தேவா-சுந்:363/1
மேல்


தூயார் (1)

தூயார் சூடு பொடி ஆடிய மேனியர் வானில் என்றும் – தேவா-சுந்:197/2
மேல்


தூர்த்தர் (1)

தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால் – தேவா-சுந்:773/1
மேல்


தூர (1)

துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு – தேவா-சுந்:1027/3
மேல்


தூவ (1)

ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம் – தேவா-சுந்:676/1
மேல்


தூவி (6)

திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:73/3,4
கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர் – தேவா-சுந்:232/1
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
கொம்பை பிடித்து ஒருக்கு காலர்கள் இருக்கால் மலர் தூவி
நண்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும் – தேவா-சுந்:794/1,2
கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி
செம் பொன் பொடி சிந்தும் திரு கேதாரம் எனீரே – தேவா-சுந்:794/3,4
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை – தேவா-சுந்:799/2,3
மேல்


தூளி (1)

ஆடு-மின் அன்புடையீர் அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு – தேவா-சுந்:221/1
மேல்


தூற்ற (1)

தூற்ற தரிக்கில்லேன் என்று சொல்லி அயல் அறிய – தேவா-சுந்:807/3
மேல்


தூறு (2)

தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ சுடலை பொடி – தேவா-சுந்:447/1
கல் தூறு கார் காட்டிடை மேய்ந்த கார்க்கோழி போய் – தேவா-சுந்:516/3
மேல்


தூறும் (1)

கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய் – தேவா-சுந்:511/3

மேல்