ச – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சக்கரம் 2
சக்கிரவாளத்து 1
சக்தி 1
சகளி 1
சங்க 2
சங்கங்களும் 1
சங்கத்தொடு 1
சங்கம் 2
சங்கமொடு 1
சங்கரன் 3
சங்கரனை 1
சங்கரா 1
சங்கிலி 2
சங்கிலிக்கா 1
சங்கிலிக்கும் 1
சங்கிலியை 1
சங்கிலியோடு 1
சங்கு 4
சங்கும் 1
சங்கை 2
சங்கையவர் 1
சங்கையை 1
சடசட 1
சடை 82
சடை-கண் 1
சடைக்கு 4
சடைகள் 3
சடைமுடியான் 1
சடைய 1
சடையர் 1
சடையரோ 2
சடையன் 12
சடையன்-தன் 2
சடையனார் 1
சடையனை 2
சடையாய் 10
சடையார் 3
சடையாற்கு 1
சடையான் 3
சடையானே 4
சடையானை 9
சடையிடை 1
சடையில் 3
சடையின் 1
சடையினானை 3
சடையீர் 1
சடையீரே 1
சடையும் 3
சண்டி 3
சண்டிப்பெருமானுக்கு 1
சண்டியை 1
சண்ணித்த 1
சண்பகத்தொடு 1
சண்பகம் 3
சண்பகமும் 2
சதி 1
சதுர் 1
சந்தம் 4
சந்தன 3
சந்தனத்தொடு 1
சந்தனத்தோடு 1
சந்தனம் 1
சந்தனமும் 2
சந்தி 3
சந்திகள்-தோறும் 2
சந்தித்த 1
சந்தித்து 1
சந்திரன் 1
சந்து 6
சந்தொடு 1
சபை 1
சம்பந்தன் 1
சம்புவே 1
சம்புவை 1
சமண் 7
சமணர்க்கும் 1
சமணரும் 1
சமணும் 1
சமயங்களின் 1
சமயம் 2
சயம் 1
சயமாய் 1
சரண் 4
சரண்அடைந்தார் 1
சரணம் 2
சரணே 2
சரத்தால் 1
சரம் 2
சரி 1
சரிக்கும் 1
சல்லரி 1
சல 1
சலச்சலம் 1
சலஞ்சலம் 4
சலந்தரன் 1
சலந்தரனை 1
சலம் 6
சவிதா 1
சழக்கர் 1
சழக்கனேன் 1
சழக்கனை 1
சழக்கு 1
சழக்கே 1
சள்ளை 1
சனி 1


சக்கரம் (2)

புகழினால் அவன் கண் இடத்து இடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:674/2
சலந்தரன் ஆகம் இரு பிளவு ஆக்கிய சக்கரம் முன் – தேவா-சுந்:999/2
மேல்


சக்கிரவாளத்து (1)

சக்கிரவாளத்து இளம் பேடைகாள் சேவல்காள் – தேவா-சுந்:375/1
மேல்


சக்தி (1)

கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மேல்


சகளி (1)

சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியர்-தமக்கு – தேவா-சுந்:669/2
மேல்


சங்க (2)

சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி – தேவா-சுந்:479/3
சங்க வெண் குழை காது உடையானை சாமவேதம் பெரிது உகப்பானை – தேவா-சுந்:629/2
மேல்


சங்கங்களும் (1)

சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி – தேவா-சுந்:721/3
மேல்


சங்கத்தொடு (1)

முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் – தேவா-சுந்:1028/3
மேல்


சங்கம் (2)

மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய – தேவா-சுந்:33/3
முஞ்சியிடை சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே – தேவா-சுந்:435/4
மேல்


சங்கமொடு (1)

உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு – தேவா-சுந்:37/3
மேல்


சங்கரன் (3)

மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/2
தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன்
முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய – தேவா-சுந்:109/2,3
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் – தேவா-சுந்:358/2
மேல்


சங்கரனை (1)

அடி இணையும் திரு முடியும் காண அரிது ஆய சங்கரனை தத்துவனை தையல் மடவார்கள் – தேவா-சுந்:409/2
மேல்


சங்கரா (1)

தயங்கு தோலை உடுத்த சங்கரா சாமவேதம்ஓதீ – தேவா-சுந்:502/1
மேல்


சங்கிலி (2)

சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென் தோள் தட முலை – தேவா-சுந்:459/3
கட்டனேன் பிறந்தேன் உனக்கு ஆளாய் காதல் சங்கிலி காரணம் ஆக – தேவா-சுந்:551/1
மேல்


சங்கிலிக்கா (1)

தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட – தேவா-சுந்:700/3
மேல்


சங்கிலிக்கும் (1)

பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன் – தேவா-சுந்:477/1
மேல்


சங்கிலியை (1)

மான் திகழும் சங்கிலியை தந்து வரு பயன்கள் எல்லாம் – தேவா-சுந்:911/1
மேல்


சங்கிலியோடு (1)

சங்கிலியோடு எனை புணர்த்த தத்துவனை சழக்கனேன் – தேவா-சுந்:528/3
மேல்


சங்கு (4)

சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம் – தேவா-சுந்:97/3
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா – தேவா-சுந்:307/1
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ – தேவா-சுந்:520/1
பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர் – தேவா-சுந்:873/3
மேல்


சங்கும் (1)

சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி – தேவா-சுந்:552/3
மேல்


சங்கை (2)

சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த – தேவா-சுந்:723/1
சங்கை ஒன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே – தேவா-சுந்:782/2
மேல்


சங்கையவர் (1)

சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர் – தேவா-சுந்:102/1
மேல்


சங்கையை (1)

சங்கையை நீங்க அருளி தடம் கடல் நஞ்சம் உண்டார் – தேவா-சுந்:190/2
மேல்


சடசட (1)

சடசட விடு பெணை பழம் படும் இட வகை – தேவா-சுந்:737/1
மேல்


சடை (82)

தலைக்கு தலை மாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே – தேவா-சுந்:32/1
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே – தேவா-சுந்:33/1
கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே – தேவா-சுந்:36/2
விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மை – தேவா-சுந்:59/2
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சுந்:63/3
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே – தேவா-சுந்:90/2
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ – தேவா-சுந்:94/1
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/1,2
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர் – தேவா-சுந்:140/2
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:148/3
அலை உடையார் சடை எட்டும் சுழல அரு நடம்செய் – தேவா-சுந்:194/3
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய் – தேவா-சுந்:201/1
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா – தேவா-சுந்:236/1
மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே – தேவா-சுந்:239/2
சந்து ஆரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல – தேவா-சுந்:245/1
வந்து அணவும் மதி சேர் சடை மா முதுகுன்று உடையாய் – தேவா-சுந்:255/2
பிறை ஆரும் சடை எம்பெருமான் அருளாய் என்று – தேவா-சுந்:258/1
குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா – தேவா-சுந்:265/2
எரி ஆர் புன் சடை மேல் இள நாகம் அணிந்தவனே – தேவா-சுந்:285/1
கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ – தேவா-சுந்:331/2
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:344/3
மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம் – தேவா-சுந்:352/3
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் – தேவா-சுந்:383/1
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த – தேவா-சுந்:421/3
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர் – தேவா-சுந்:433/2
முளை பிறை சென்னி சடை முடி முதுகுன்றரே – தேவா-சுந்:438/4
புரிதரு புன் சடை வைத்த எம் புனிதற்கு இனி – தேவா-சுந்:453/3
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/2
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர் – தேவா-சுந்:470/1
மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை – தேவா-சுந்:519/3
கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே – தேவா-சுந்:552/1
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு – தேவா-சுந்:562/3
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த – தேவா-சுந்:566/3
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை – தேவா-சுந்:571/1
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை – தேவா-சுந்:580/2
செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு – தேவா-சுந்:602/1
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:607/3
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/4
திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழும் கடல் வளரும் – தேவா-சுந்:629/1
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/4
தங்கு மா திரு உரு உடையானை தழல் மதி சடை மேல் புனைந்தானை – தேவா-சுந்:636/2
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:641/4
கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான – தேவா-சுந்:644/1
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல் – தேவா-சுந்:655/2
பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க – தேவா-சுந்:661/2
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல் – தேவா-சுந்:696/3
பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில் – தேவா-சுந்:719/2
கங்கை சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:723/2
படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:724/2
சலம் புரி சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:726/3
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள் – தேவா-சுந்:731/3
நீறு அணி நிமிர் சடை முடியினன் நிலவிய – தேவா-சுந்:736/2
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த – தேவா-சுந்:743/3
சால வாள் அரவங்கள் தங்கிய செம் சடை எந்தை – தேவா-சுந்:763/2
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை – தேவா-சுந்:768/2
கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் – தேவா-சுந்:775/2
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும் – தேவா-சுந்:780/2
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/3
கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால் – தேவா-சுந்:786/1
புலைகள் தீர தொழு-மின் புன் சடை புண்ணியன் – தேவா-சுந்:826/1
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன் – தேவா-சுந்:830/1
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம் – தேவா-சுந்:835/3
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடை மேல் – தேவா-சுந்:868/1
வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ – தேவா-சுந்:889/3
பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க – தேவா-சுந்:906/1
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான் – தேவா-சுந்:907/2
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை – தேவா-சுந்:917/1
நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை – தேவா-சுந்:942/1
நீரும் மலரும் நிலவும் சடை மேல் – தேவா-சுந்:943/1
நீற்றானே நீள் சடை மேல் நிறை உள்ளது ஓர் – தேவா-சுந்:982/3
மல்கிய செம் சடை மேல் மதியும் அரவும் உடனே – தேவா-சுந்:990/1
சலம் கிளர் கங்கை தங்க சடை ஒன்றிடையே தரித்தான் – தேவா-சுந்:996/2
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் – தேவா-சுந்:1002/2
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல் – தேவா-சுந்:1027/1
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர் – தேவா-சுந்:1029/1
மேல்


சடை-கண் (1)

சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை – தேவா-சுந்:582/3
மேல்


சடைக்கு (4)

ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:95/4
திங்கள் சடைக்கு அணிந்தீர் திகழும் முதுகுன்று அமர்ந்தீர் – தேவா-சுந்:252/2
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/3
சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை – தேவா-சுந்:449/3
மேல்


சடைகள் (3)

சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு – தேவா-சுந்:54/3
கங்கு ஆர்ந்த வார் சடைகள் உடையானை விடையானை கருப்பறியலூர் – தேவா-சுந்:307/2
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
மேல்


சடைமுடியான் (1)

செய்ய சடைமுடியான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:817/4
மேல்


சடைய (1)

மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம் – தேவா-சுந்:368/2
மேல்


சடையர் (1)

பேழை சடையர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:548/4
மேல்


சடையரோ (2)

ஆறு தாங்கிய சடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:330/4
ஆறு தாங்கியா சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:365/4
மேல்


சடையன் (12)

குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்
மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியா – தேவா-சுந்:71/1,2
சித்தம்வைத்த தொண்டர்தொண்டன் சடையன் அவன் சிறுவன் – தேவா-சுந்:72/3
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன் இசை ஞானி காதலன் திரு நாவலூர் கோன் – தேவா-சுந்:403/3
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ் மாலை – தேவா-சுந்:487/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
பிறங்கு கொன்றை சடையன் எங்கள் பிரான் இடம் – தேவா-சுந்:823/2
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ் சடையன்
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே – தேவா-சுந்:865/1,2
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் – தேவா-சுந்:918/3
நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம் – தேவா-சுந்:949/2
தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள் – தேவா-சுந்:1001/1
சேடு இயல் சிங்கி தந்தை சடையன் திரு ஆரூரன் – தேவா-சுந்:1005/3
மேல்


சடையன்-தன் (2)

நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன்
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர் – தேவா-சுந்:350/2,3
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
மேல்


சடையனார் (1)

தார் நிலவு நறும் கொன்றை சடையனார் தாங்க அரிய – தேவா-சுந்:908/2
மேல்


சடையனை (2)

பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற – தேவா-சுந்:601/3
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/3
மேல்


சடையாய் (10)

பிறை ஆரும் சடையாய் பிரமன் தலையில் பலி கொள் – தேவா-சுந்:280/1
கயம் ஆரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:287/3
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுவதற்கு அரியாய் – தேவா-சுந்:429/3
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய்
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா – தேவா-சுந்:430/1,2
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே – தேவா-சுந்:480/2
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய் – தேவா-சுந்:495/1
பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர் – தேவா-சுந்:534/3
கங்கை வார் சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே – தேவா-சுந்:709/1
ஒப்பு இலா முலையாள் ஒருபாகா உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய்
முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே – தேவா-சுந்:711/1,2
பூ தாழ் சடையாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:938/3
மேல்


சடையார் (3)

பிறை ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:543/4
பிணி வார் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:545/4
பீடு ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:547/4
மேல்


சடையாற்கு (1)

தவழும் மதி வேர் சடையாற்கு இடம் போல் – தேவா-சுந்:925/3
மேல்


சடையான் (3)

நீள நீள் சடையான் நெல்லிக்காவு நெடுங்களம் – தேவா-சுந்:119/2
உற்றான் நமக்கு உயரும் மதி சடையான் புலன் ஐந்தும் – தேவா-சுந்:836/1
பற்றி ஊரும் பவள சடையான்
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த – தேவா-சுந்:932/2,3
மேல்


சடையானே (4)

மருகல் உறைவாய் மாகாளத்தாய் மதியம் சடையானே
அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே – தேவா-சுந்:482/1,2
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே
வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ – தேவா-சுந்:486/2,3
தெண் நிலா எறிக்கும் சடையானே தேவனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:710/3
ஒழிவது அழகோ சொல்லாய் அருள் ஓங்கு சடையானே
பொழில் ஆரும் சோலை புக்கொளியூரில் குளத்திடை – தேவா-சுந்:934/2,3
மேல்


சடையானை (9)

தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற – தேவா-சுந்:388/2
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ – தேவா-சுந்:389/3
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை – தேவா-சுந்:406/2
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை – தேவா-சுந்:412/2
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி – தேவா-சுந்:524/3
அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறு அலைத்த சடையானை அம்மானை – தேவா-சுந்:583/2
இடக்கிலேன் பரவை திரை கங்கை சடையானை உமையாளை ஓர்பாகத்து – தேவா-சுந்:611/3
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:627/2,3
மேல்


சடையிடை (1)

மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை – தேவா-சுந்:593/2
மேல்


சடையில் (3)

தாரம் ஆக கங்கையாளை சடையில் வைத்த அடிகேள் உம்தம் – தேவா-சுந்:50/3
கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே – தேவா-சுந்:856/1
சடையில் கங்கை தரித்தானை சாராதார் சார்பு என்னே – தேவா-சுந்:872/4
மேல்


சடையின் (1)

திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும் – தேவா-சுந்:43/1
மேல்


சடையினானை (3)

வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை – தேவா-சுந்:404/1
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய் – தேவா-சுந்:407/1
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/2,3
மேல்


சடையீர் (1)

கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
மேல்


சடையீரே (1)

புனை தார் கொன்றை பொன் போல் மாலை புரி புன் சடையீரே
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தம் கண் காணாது – தேவா-சுந்:969/2,3
மேல்


சடையும் (3)

விடையும் கொடியும் சடையும் உடையாய் மின் நேர் உருவத்து ஒளியானே – தேவா-சுந்:418/1
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள் – தேவா-சுந்:853/1
அழல் நீர் ஒழுகி அனைய சடையும்
உழை ஈர் உரியும் உடையான் இடம் ஆம் – தேவா-சுந்:954/1,2
மேல்


சண்டி (3)

துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில் – தேவா-சுந்:158/2
அணிகொள் ஆடை அம் பூண் மணி மாலை அமுதுசெய்த அமுதம் பெறு சண்டி
இணை கொள் ஏழ் எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திருநாவினுக்குஅரையன் – தேவா-சுந்:666/1,2
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர் – தேவா-சுந்:897/1
மேல்


சண்டிப்பெருமானுக்கு (1)

அம்மையான் அடி சண்டிப்பெருமானுக்கு அடியேன் ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:395/4
மேல்


சண்டியை (1)

தஞ்சம் கொண்டார் அடி சண்டியை தாம் என வைத்து உகந்தார் – தேவா-சுந்:170/2
மேல்


சண்ணித்த (1)

வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/3
மேல்


சண்பகத்தொடு (1)

நாறு செங்கழுநீர் மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு
சேறு செய் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:883/1,2
மேல்


சண்பகம் (3)

அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி – தேவா-சுந்:126/1
மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம்
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:352/3,4
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம்
அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே – தேவா-சுந்:362/3,4
மேல்


சண்பகமும் (2)

தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1002/3,4
விரிதரு மல்லிகையும் மலர் சண்பகமும் அளைந்து – தேவா-சுந்:1013/3
மேல்


சதி (1)

கூடிய இலயம் சதி பிழையாமை கொடி இடை உமை அவள் காண – தேவா-சுந்:699/1
மேல்


சதுர் (1)

தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே – தேவா-சுந்:837/4
மேல்


சந்தம் (4)

சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே – தேவா-சுந்:41/4
சந்தம் பல அறுக்கில்லேன் சார்ந்தவர்-தம் அடி சாரேன் – தேவா-சுந்:746/1
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே – தேவா-சுந்:750/4
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது – தேவா-சுந்:968/3
மேல்


சந்தன (3)

சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் – தேவா-சுந்:702/1
பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர – தேவா-சுந்:754/1
புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி – தேவா-சுந்:756/1
மேல்


சந்தனத்தொடு (1)

முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி – தேவா-சுந்:85/3
மேல்


சந்தனத்தோடு (1)

அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும் – தேவா-சுந்:623/1
மேல்


சந்தனம் (1)

கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்தி – தேவா-சுந்:125/1
மேல்


சந்தனமும் (2)

குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:426/1
காடும் மலையும் நாடும் இடறி கதிர் மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:432/1
மேல்


சந்தி (3)

சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல் – தேவா-சுந்:34/3
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியர்-தமக்கு – தேவா-சுந்:669/2
தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை – தேவா-சுந்:898/3
மேல்


சந்திகள்-தோறும் (2)

சந்திகள்-தோறும் பலிக்கு செல்வது தக்கதே – தேவா-சுந்:442/2
சந்திகள்-தோறும் சல புட்பம் இட்டு வழிபட – தேவா-சுந்:939/2
மேல்


சந்தித்த (1)

சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு – தேவா-சுந்:683/2
மேல்


சந்தித்து (1)

சரம் கோலை வாங்கி வரி சிலை நாணியில் சந்தித்து
புரம் கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:937/2,3
மேல்


சந்திரன் (1)

தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர் – தேவா-சுந்:85/1
மேல்


சந்து (6)

அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி – தேவா-சுந்:162/3
சந்து ஆரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல – தேவா-சுந்:245/1
சந்து ஆர் வெண் குழையாய் சரி கோவண ஆடையனே – தேவா-சுந்:273/1
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ் சடையன் – தேவா-சுந்:865/1
வரை தரு மா மணியும் வரை சந்து அகிலோடும் உந்தி – தேவா-சுந்:1010/3
மேல்


சந்தொடு (1)

மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் – தேவா-சுந்:362/3
மேல்


சபை (1)

தன்மையினால் அடியேனை தாம் ஆட்கொண்ட நாள் சபை முன் – தேவா-சுந்:168/1
மேல்


சம்பந்தன் (1)

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர் கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:397/2
மேல்


சம்புவே (1)

சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா – தேவா-சுந்:705/2
மேல்


சம்புவை (1)

சம்புவை தழல் அங்கையினானை சாமவேதனை தன் ஒப்பு இலானை – தேவா-சுந்:688/2
மேல்


சமண் (7)

குண்டாடி சமண் சாக்கிய பேய்கள் கொண்டாராகிலும் கொள்ள – தேவா-சுந்:154/1
கரிய மன சமண் காடி ஆடு கழுக்களால் – தேவா-சுந்:454/1
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம் – தேவா-சுந்:663/1
குண்டு ஆடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும் – தேவா-சுந்:727/1
குண்டாடிய சமண் ஆதர்கள் குடை சாக்கியர் அறியா – தேவா-சுந்:840/3
குண்டரை கூறை இன்றி திரியும் சமண் சாக்கிய பேய் – தேவா-சுந்:1015/1
மேல்


சமணர்க்கும் (1)

மோடு உடைய சமணர்க்கும் முடை உடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த – தேவா-சுந்:921/3
மேல்


சமணரும் (1)

குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம்கூறும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:308/3
மேல்


சமணும் (1)

இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:590/3
மேல்


சமயங்களின் (1)

தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/3
மேல்


சமயம் (2)

அறிவினால் மிக்க அறு வகை சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து – தேவா-சுந்:568/1
சமயம் ஆகிய தவத்தினார் அவத்த தன்மை விட்டொழி நன்மையை வேண்டில் – தேவா-சுந்:663/2
மேல்


சயம் (1)

முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி-தனை – தேவா-சுந்:524/2
மேல்


சயமாய் (1)

வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய – தேவா-சுந்:524/1
மேல்


சரண் (4)

தாழாது உன்தன் சரண் பணிய தழலாய் நின்ற தத்துவனே – தேவா-சுந்:537/2
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து – தேவா-சுந்:770/2
செய் வினை ஒன்று அறியாதேன் திருவடியே சரண் என்று – தேவா-சுந்:904/1
மேல்


சரண்அடைந்தார் (1)

தஞ்சம் கொண்டார் தமக்கு என்றும் இருக்கை சரண்அடைந்தார்
நெஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:192/3,4
மேல்


சரணம் (2)

ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்_உலகு ஆள புகழினால் அருள் ஈந்தமை அறிந்து – தேவா-சுந்:676/1,2
இடை அறியேன் தலை அறியேன் எம்பெருமான் சரணம் என்பேன் – தேவா-சுந்:903/1
மேல்


சரணே (2)

இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:776/4
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:777/4
மேல்


சரத்தால் (1)

கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால்
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:188/3,4
மேல்


சரம் (2)

கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே – தேவா-சுந்:215/1
சரம் கோலை வாங்கி வரி சிலை நாணியில் சந்தித்து – தேவா-சுந்:937/2
மேல்


சரி (1)

சந்து ஆர் வெண் குழையாய் சரி கோவண ஆடையனே – தேவா-சுந்:273/1
மேல்


சரிக்கும் (1)

சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால் – தேவா-சுந்:85/2
மேல்


சல்லரி (1)

தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கிணை சல்லரி
கொக்கரை குடமுழவினோடு இசை கூடி பாடி நின்று ஆடுவீர் – தேவா-சுந்:369/1,2
மேல்


சல (1)

சந்திகள்-தோறும் சல புட்பம் இட்டு வழிபட – தேவா-சுந்:939/2
மேல்


சலச்சலம் (1)

சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னை – தேவா-சுந்:296/2
மேல்


சலஞ்சலம் (4)

சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி – தேவா-சுந்:552/3
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:725/4
வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:726/4
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து – தேவா-சுந்:734/3
மேல்


சலந்தரன் (1)

சலந்தரன் ஆகம் இரு பிளவு ஆக்கிய சக்கரம் முன் – தேவா-சுந்:999/2
மேல்


சலந்தரனை (1)

செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
மேல்


சலம் (6)

தலைவா நின் நினைய பணித்தாய் சலம் ஒழிந்தேன் – தேவா-சுந்:217/2
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர் – தேவா-சுந்:358/2
சலம் புரி சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:726/3
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே – தேவா-சுந்:795/4
சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திரு சுழியல் – தேவா-சுந்:837/2
சலம் கிளர் கங்கை தங்க சடை ஒன்றிடையே தரித்தான் – தேவா-சுந்:996/2
மேல்


சவிதா (1)

தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர் – தேவா-சுந்:85/1
மேல்


சழக்கர் (1)

வேடி தொண்டர் சாலவும் தீயர் சழக்கர்
கோடிக்குழகா இடம் கோயில் கொண்டாயே – தேவா-சுந்:323/3,4
மேல்


சழக்கனேன் (1)

சங்கிலியோடு எனை புணர்த்த தத்துவனை சழக்கனேன்
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே – தேவா-சுந்:528/3,4
மேல்


சழக்கனை (1)

வஞ்ச நெஞ்சனை மா சழக்கனை பாவியை வழக்கிலியை – தேவா-சுந்:344/1
மேல்


சழக்கு (1)

பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால் – தேவா-சுந்:749/2
மேல்


சழக்கே (1)

சழக்கே பறி நிறைப்பாரொடு தவம்ஆவது செயன்-மின் – தேவா-சுந்:795/3
மேல்


சள்ளை (1)

சள்ளை வெள்ளை அம் குருகு தான் அது ஆம் என கருதி – தேவா-சுந்:774/1
மேல்


சனி (1)

மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளா – தேவா-சுந்:558/1

மேல்