க – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்காநாயகனே 1
கங்காளன் 1
கங்கு 2
கங்குல் 2
கங்குலும் 2
கங்கை 25
கங்கை-தன்னை 1
கங்கையாள் 1
கங்கையாளனை 1
கங்கையாளும் 1
கங்கையாளேல் 1
கங்கையாளை 2
கங்கையாளொடு 1
கங்கையான் 1
கங்கையும் 3
கங்கையை 3
கச்சி 14
கச்சியன் 1
கச்சு 4
கச்சும் 1
கச்சூர் 9
கச்சூராய் 1
கச்சையானை 1
கச்சையூர் 1
கசிந்த 1
கசிந்தவர்க்கு 1
கசியாதவர்-தம்மை 1
கசிவார் 1
கசிவித்து 1
கஞ்சனூர் 1
கட்ட 1
கட்டங்கம் 1
கட்டமும் 1
கட்டனேன் 1
கட்டி 8
கட்டிட்டு 1
கட்டிய 1
கட்டியின் 1
கட்டியே 2
கட்டியை 1
கட்டு 5
கட்டுரைத்த 1
கட்டுவாங்கம் 1
கட்டுவான் 1
கட 1
கடக்கிலேன் 1
கடங்களூர் 1
கடந்த 1
கடந்து 2
கடம் 3
கடம்பந்துறை 1
கடம்பூர் 2
கடல் 80
கடல்-வாய் 3
கடலாய் 1
கடலார் 1
கடலானை 1
கடலிடை 1
கடலில் 2
கடலின் 1
கடலும் 1
கடலுள் 1
கடலே 2
கடலை 5
கடவது 1
கடவார் 1
கடவுள் 1
கடவுளது 1
கடவுளாய் 1
கடவுளை 3
கடவூர் 8
கடவூர்-தனுள் 6
கடவூர்மயானத்து 2
கடவூரர் 2
கடவூராளீ 1
கடவூரில் 3
கடற்கரை 1
கடற்காற்று 1
கடனே 1
கடி 12
கடிக்கும் 2
கடிதாய் 1
கடிந்திட்ட 1
கடிப்பதும் 1
கடிய 1
கடியவன் 1
கடியும் 1
கடியேன் 2
கடிவார் 1
கடு 5
கடுக 1
கடுத்தவன் 1
கடுத்து 1
கடும் 6
கடுவனுக்கு 2
கடை 4
கடை-தோறும் 2
கடைக்கண் 1
கடைக்கண்ணினால் 1
கடைகடை 1
கடைகடை-தோறு 1
கடைகள் 1
கடைந்த 1
கடைந்திட்டது 1
கடைந்து 1
கடைநாள் 1
கடைமுடி 1
கடைமுறை 1
கடைய 1
கடையும் 1
கண் 90
கண்-தனை 1
கண்கள் 3
கண்குளிர 1
கண்ட 6
கண்ட-கால் 1
கண்டகர் 1
கண்டத்தன் 2
கண்டத்திலும் 1
கண்டத்தினாய் 1
கண்டத்து 10
கண்டத்தே 1
கண்டதும் 2
கண்டதே 3
கண்டம் 9
கண்டமும் 3
கண்டர் 5
கண்டரோ 1
கண்டல் 3
கண்டவர் 1
கண்டவர்கள் 1
கண்டன் 10
கண்டன 2
கண்டனன் 1
கண்டனே 1
கண்டனை 7
கண்டா 3
கண்டாய் 2
கண்டாயே 9
கண்டார் 2
கண்டார்-தம் 1
கண்டார்க்கு 1
கண்டார்க்கும் 1
கண்டால் 4
கண்டாலும் 2
கண்டாற்போலும் 1
கண்டானே 1
கண்டானை 1
கண்டியூர் 1
கண்டிருந்த 1
கண்டிலராய் 1
கண்டீர் 3
கண்டு 40
கண்டுகண்டு 1
கண்டுகொண்டார் 2
கண்டுகொண்டு 1
கண்டுகொண்டேனே 18
கண்டுகொள்வானே 1
கண்டேன் 2
கண்டேனே 10
கண்டொழிந்தேன் 1
கண்ணப்பற்கு 1
கண்ணப்பன் 3
கண்ணற்கு 1
கண்ணறையன் 1
கண்ணா 1
கண்ணாய் 2
கண்ணார் 5
கண்ணான் 1
கண்ணி 5
கண்ணி-தன்னை 1
கண்ணி_பங்கனை 2
கண்ணி_பங்கா 3
கண்ணிடை 1
கண்ணியன் 2
கண்ணியானை 1
கண்ணியீர் 1
கண்ணியொடு 1
கண்ணின் 2
கண்ணினாள் 1
கண்ணீர் 1
கண்ணு 2
கண்ணும் 3
கண்ணேயாய் 1
கண்ணை 1
கண்ணோட்டம் 1
கண்தான் 1
கண்நுதலான் 1
கண்நுதலானை 3
கண்நுதலை 2
கண்நுதலோன் 2
கண்படுக்கும் 1
கண்மணியை 1
கண்வளரும் 3
கண 1
கணக்குவழக்காகில் 1
கணங்கள் 2
கணங்களொடும் 1
கணநாதன் 4
கணநாதா 1
கணபதி 1
கணபதியேல் 1
கணம் 8
கணம்புல்லநம்பிக்கும் 1
கணம்புல்லன் 1
கணமும் 2
கணவன் 2
கணவனை 2
கணவா 1
கணுக்கு 1
கணை 5
கணையால் 2
கத்தூரி 2
கத 1
கதலி 3
கதலியும் 1
கதற 2
கதறி 1
கதி 1
கதியும் 1
கதியுள் 1
கதிர் 9
கதிரானை 1
கதிரோன் 2
கதுவாய் 1
கதை 1
கந்த 1
கந்தம் 5
கந்தின் 1
கந்து 1
கபாலம் 3
கபாலி-தன் 1
கம்ப 1
கம்பம் 1
கம்பன் 8
கம்பனை 3
கம்பு 1
கமர் 1
கமல 5
கமலங்கள் 2
கமலத்தில் 1
கமலத்து 1
கமலம் 6
கமலமும் 1
கமலா 1
கமழ் 12
கமழ 2
கமழும் 5
கமுகம் 2
கமுகின் 5
கமுகு 1
கமுகும் 1
கமை 1
கயம் 1
கயல் 13
கயல்_கண்ணார் 1
கயலநல்லூர் 1
கயிலாய 1
கயிலாயம் 1
கயிலாயா 1
கயிலை 2
கரக்கும் 1
கரக்கோயிலில் 1
கரங்கள் 3
கரடீயும் 1
கரணம் 1
கரத்தால் 1
கரத்தான் 1
கரத்து 1
கரதலத்தில் 1
கரதலத்தீர் 1
கரந்த 3
கரந்தானே 1
கரந்தை 1
கரந்தையும் 1
கரந்தையோ 1
கரம் 1
கரவா 2
கரவு 1
கரி 8
கரிகாட்டில் 1
கரிகாடரோ 1
கரிகாடு 2
கரிய 7
கரியவன் 1
கரியின் 12
கரியை 1
கரியோடு 1
கரு 10
கருக்க 1
கருக்கு 1
கருகல் 1
கருகாவூரானே 1
கருங்குவளை 2
கருணை 2
கருணையினாய் 1
கருத்தனாய் 1
கருத்தனை 1
கருத்தா 3
கருத்தாய் 2
கருத்தில் 2
கருத்தினால் 1
கருத்து 7
கருத்தை 1
கருதகிற்றார்க்கு 1
கருதலார் 1
கருதாத 1
கருதாதவர் 1
கருதாது 1
கருதார்-தமை 1
கருதி 10
கருதிடின் 1
கருதிய 1
கருதீராகிலும் 1
கருது 3
கருதுதல் 1
கருதும் 3
கருதுமா 1
கருதுவார்கள் 1
கருதேல் 1
கருதேன் 5
கருதேன்-மின் 1
கருப்பறியலூர் 11
கருப்பாலை 1
கருப்பு 1
கருப்பூர் 1
கரும் 13
கரும்_கண்டனை 1
கரும்பின் 5
கரும்பினை 1
கரும்பு 10
கரும்புகள் 1
கரும்பும் 2
கரும்பே 3
கரும்பை 1
கருமவீரனும் 1
கருமை 1
கருவியோ 1
கருவூர் 1
கருவை 1
கரை 54
கரை-கால் 1
கரை-தன் 2
கரைக்கு 2
கரைக்கே 1
கரைகள் 1
கரையானை 1
கரையின் 1
கரையும் 4
கரையொடும் 1
கல் 8
கல்-வாய் 1
கல்லவட 1
கல்லாதே 1
கல்லால் 3
கல்லாலன் 1
கல்லாலா 1
கல்லி 1
கல்லில் 2
கல்லினால் 1
கல்லேன்அல்லேன் 1
கல்லை 1
கல்வியிலும் 1
கல 1
கலக்குவான் 1
கலங்க 1
கலங்கு 2
கலசங்கள் 2
கலத்தில் 1
கலந்த 2
கலந்தார்க்கு 1
கலந்தானை 1
கலந்து 6
கலம் 2
கலமும் 2
கலயநல்லூர் 10
கலயன்-தன் 1
கலவ 2
கலவம் 1
கலன் 5
கலனா 3
கலனாய் 1
கலனானை 1
கலி 14
கலிக்க 1
கலிக்கம்பன் 1
கலிக்காமன் 1
கலித்து 1
கலியன் 1
கலியேன் 1
கலும்பும் 1
கலுழி 1
கலை 13
கலைக்கு 1
கலைகள் 3
கலைமா 1
கலைமான் 1
கலையின் 1
கவ்வ 1
கவ்வை 1
கவட்டு 1
கவண் 1
கவணால் 1
கவர் 1
கவர்ந்து 1
கவர்வன் 1
கவர்வார் 1
கவர்வான் 2
கவர 1
கவரி 3
கவரும் 4
கவலாது 2
கவலாரே 1
கவலை 2
கவள 1
கவின் 1
கவுள் 1
கவை 1
கழல் 27
கழல்கள் 1
கழல்போது 1
கழலரோ 1
கழலானை 3
கழலில் 1
கழலும் 3
கழலே 2
கழலை 1
கழறிற்றறிவாற்கும் 1
கழறினும் 1
கழன்றதும் 1
கழனி 37
கழனியுள் 1
கழி 4
கழிக்கவே 1
கழிகின்றது 1
கழித்தலை 1
கழித்து 1
கழிந்தன 2
கழிப்பால் 1
கழிப்பாலை 11
கழிப்பானை 1
கழியாய் 1
கழியும் 1
கழுக்களால் 1
கழுக்குன்றம் 1
கழுக்குன்றமே 9
கழுக்குன்றினை 1
கழுத்து 1
கழுதை 1
கழுநீர் 4
கழுமல 10
கழை 5
கழையோடு 1
கள் 1
கள்ள 2
கள்ளத்தால் 1
கள்ளமே 1
கள்ளி 2
கள்ளியின் 1
களங்கள் 1
களந்தை 1
களவு 1
களி 6
களித்தார் 1
களித்து 2
களிதரு 1
களிற்றின் 3
களிற்றின 1
களிற்று 4
களிற்றை 4
களிறினோடு 1
களிறு 3
களிறே 1
களேபரம்-தன்னை 1
களை 1
களைகண்ணே 1
களைகளை 1
களைந்திட 1
களைந்து 6
களையாய் 9
களையாயே 1
களையே 1
களைவாய் 2
களைவாரும் 1
களைவான் 1
களைவானை 3
கற்க 1
கற்குடி 10
கற்பக 1
கற்பகத்தினை 1
கற்பகத்தை 1
கற்பகமே 2
கற்பனை 1
கற்பாரும் 1
கற்பித்த 1
கற்பூரம் 1
கற்ற 5
கற்றவர் 2
கற்றனவும் 1
கற்றார் 2
கற்றிலாதானை 1
கற்றிலேன் 1
கற்று 8
கற்றும் 1
கற்றேன் 1
கற்றை 2
கற்றோர்-தம் 1
கறகற 1
கறங்கு 1
கறந்து 1
கறவை 1
கறி 3
கறியும் 1
கறுத்தது 1
கறுத்தாய் 2
கறுத்தார்க்கு 1
கறுத்தான் 1
கறுத்தானை 1
கறுத்திட்ட 1
கறுவு 1
கறை 18
கறை_கண்டத்து 1
கறை_கண்டரோ 1
கறை_கண்டன் 4
கறை_கண்டனே 1
கறை_கண்டா 1
கறை_மிடற்றன் 1
கறையூரில் 4
கன்றினோடு 1
கன்று 3
கன்றும் 1
கன்னலை 1
கன்னி 2
கன்னிகள் 1
கன்னிமாடம் 1
கன்னியர் 2
கன 1
கனக 5
கனகம் 2
கனம் 1
கனல் 7
கனலாய் 1
கனலே 1
கனவிடை 1
கனன்று 2
கனி 8
கனிகள் 2
கனிதான் 1
கனிதானும் 1
கனியும் 2
கனியே 1
கனியை 1
கனிவு 1
கனை 1
கனைதரு 1


கங்காநாயகனே (1)

கங்காநாயகனே கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:230/4
மேல்


கங்காளன் (1)

தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன்
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னை தன் நிலாம் மனத்தார்க்கு – தேவா-சுந்:686/2,3
மேல்


கங்கு (2)

கங்கு ஆர்ந்த வார் சடைகள் உடையானை விடையானை கருப்பறியலூர் – தேவா-சுந்:307/2
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த – தேவா-சுந்:421/3
மேல்


கங்குல் (2)

கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும் – தேவா-சுந்:351/3
கங்குல் புறங்காட்டாடீ அடியார் கவலை களையாயே – தேவா-சுந்:479/4
மேல்


கங்குலும் (2)

கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானை பகலும் கங்குலும் ஆகி நின்றானை – தேவா-சுந்:605/2
மேல்


கங்கை (25)

கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
தலைக்கு தலை மாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே – தேவா-சுந்:32/1
குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம் – தேவா-சுந்:59/1
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய் – தேவா-சுந்:201/1
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும் – தேவா-சுந்:279/2
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/3
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
அளை பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர் – தேவா-சுந்:438/3
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே – தேவா-சுந்:552/1
கூடினாய் மலைமங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம் உடையாளை – தேவா-சுந்:557/1
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த – தேவா-சுந்:566/3
இடக்கிலேன் பரவை திரை கங்கை சடையானை உமையாளை ஓர்பாகத்து – தேவா-சுந்:611/3
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/3
கங்கை வார் சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே – தேவா-சுந்:709/1
கங்கை சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:723/2
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கை
சலம் புரி சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை – தேவா-சுந்:726/2,3
கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல் – தேவா-சுந்:760/3
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/3
மலம் தாங்கிய பாச பிறப்பு அறுப்பீர் துறை கங்கை
சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திரு சுழியல் – தேவா-சுந்:837/1,2
சடையில் கங்கை தரித்தானை சாராதார் சார்பு என்னே – தேவா-சுந்:872/4
கண்நுதலான் காமனையும் காய்ந்த திறல் கங்கை மலர் – தேவா-சுந்:907/1
சலம் கிளர் கங்கை தங்க சடை ஒன்றிடையே தரித்தான் – தேவா-சுந்:996/2
குளிர்தரு திங்கள் கங்கை குரவோடு அர கூவிளமும் – தேவா-சுந்:1002/1
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல் – தேவா-சுந்:1027/1
மேல்


கங்கை-தன்னை (1)

ஏறு உகந்தார் இசை ஏழ் உகந்தார் முடி கங்கை-தன்னை
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தம் அதா – தேவா-சுந்:191/2,3
மேல்


கங்கையாள் (1)

கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை – தேவா-சுந்:385/2
மேல்


கங்கையாளனை (1)

கங்கையாளனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:629/4
மேல்


கங்கையாளும் (1)

மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும்
மெய் ஆகத்து இருந்தனள் வேறு இடம் இல்லை – தேவா-சுந்:324/1,2
மேல்


கங்கையாளேல் (1)

கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி – தேவா-சுந்:43/2
மேல்


கங்கையாளை (2)

கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே – தேவா-சுந்:36/2
தாரம் ஆக கங்கையாளை சடையில் வைத்த அடிகேள் உம்தம் – தேவா-சுந்:50/3
மேல்


கங்கையாளொடு (1)

மத்தம் மா மலர் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும் – தேவா-சுந்:368/1
மேல்


கங்கையான் (1)

மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம் – தேவா-சுந்:352/3
மேல்


கங்கையும் (3)

கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை – தேவா-சுந்:97/1
முடிப்பது கங்கையும் திங்களும் செற்றது மூஎயில் – தேவா-சுந்:446/1
பிறையும் கங்கையும் சூடி பெயர்ந்து ஆடும் பெருமானார் – தேவா-சுந்:873/2
மேல்


கங்கையை (3)

மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை – தேவா-சுந்:582/3
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த – தேவா-சுந்:638/2
மேல்


கச்சி (14)

கார் இரும் பொழில் கச்சி மூதூர் காமக்கோட்டம் உண்டாக நீர் போய் – தேவா-சுந்:47/3
மாடம் காட்டும் கச்சி உள்ளீர் நிச்சயத்தால் நினைப்புளார்-பால் – தேவா-சுந்:60/1
யானை உரித்த பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:94/4
ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:95/4
அடிகள் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:96/4
அங்கை மழு திகழ் கையன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:97/4
அத்தன் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:98/4
அண்டம் உடை பெருமானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:99/4
அட்ட புயங்க பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:100/4
அல்லியிடை பெடை வண்டு உறங்கும் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:101/4
அங்கையவன் உறைகின்ற இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:102/4
கூடும் இடம் சிவலோகன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:103/4
கச்சி ஊர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை – தேவா-சுந்:313/3
கச்சி ஊர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை – தேவா-சுந்:313/3
மேல்


கச்சியன் (1)

கச்சியன் இன் கருப்பூர் விருப்பன் கருதி கசிவார் – தேவா-சுந்:997/1
மேல்


கச்சு (4)

அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே – தேவா-சுந்:32/2
கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன் – தேவா-சுந்:147/1
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று – தேவா-சுந்:416/1
சாத்து மா மணி கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே – தேவா-சுந்:773/4
மேல்


கச்சும் (1)

கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
மேல்


கச்சூர் (9)

அதுவே ஆம் ஆறு இதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:415/4
அச்சம் இல்லா கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:416/4
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை – தேவா-சுந்:417/3
அடையும் கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:418/4
ஆலை கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:419/4
அறவே ஒழியாய் கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:420/4
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:421/4
ஆதல் பழன கழனி கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:423/4
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை – தேவா-சுந்:424/1
மேல்


கச்சூராய் (1)

கான கொன்றை கமழ மலரும் கடி நாறு உடையாய் கச்சூராய்
மானை புரையும் மட மென்நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட – தேவா-சுந்:422/2,3
மேல்


கச்சையானை (1)

பொடி ஏறு திரு மேனி பெருமானை பொங்கு அரவ கச்சையானை
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர் – தேவா-சுந்:303/1,2
மேல்


கச்சையூர் (1)

கச்சையூர் காவம் கழுக்குன்றம் காரோணம் – தேவா-சுந்:313/1
மேல்


கசிந்த (1)

காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/4
மேல்


கசிந்தவர்க்கு (1)

கரக்கும் நம்பி கசியாதவர்-தம்மை கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம் – தேவா-சுந்:654/1
மேல்


கசியாதவர்-தம்மை (1)

கரக்கும் நம்பி கசியாதவர்-தம்மை கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம் – தேவா-சுந்:654/1
மேல்


கசிவார் (1)

கச்சியன் இன் கருப்பூர் விருப்பன் கருதி கசிவார்
உச்சியன் பிச்சை_உண்ணி உலகங்கள் எல்லாம் உடையான் – தேவா-சுந்:997/1,2
மேல்


கசிவித்து (1)

கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும் – தேவா-சுந்:681/3
மேல்


கஞ்சனூர் (1)

நாளும் நன்னிலம் தென் பனையூர் வட கஞ்சனூர்
நீள நீள் சடையான் நெல்லிக்காவு நெடுங்களம் – தேவா-சுந்:119/1,2
மேல்


கட்ட (1)

கட்ட காட்டின் நடம் ஆடுவர் யாவர்க்கும் காட்சி ஒண்ணார் – தேவா-சுந்:179/1
மேல்


கட்டங்கம் (1)

கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் – தேவா-சுந்:140/1
மேல்


கட்டமும் (1)

கட்டமும் பிணியும் களைவானை காலன் சீறிய கால் உடையானை – தேவா-சுந்:604/1
மேல்


கட்டனேன் (1)

கட்டனேன் பிறந்தேன் உனக்கு ஆளாய் காதல் சங்கிலி காரணம் ஆக – தேவா-சுந்:551/1
மேல்


கட்டி (8)

கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர் – தேவா-சுந்:12/2
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லா – தேவா-சுந்:77/1
கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன் – தேவா-சுந்:147/1
கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ – தேவா-சுந்:331/2
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை – தேவா-சுந்:385/2
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/4
பீறல் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டனராய் – தேவா-சுந்:501/1
பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க – தேவா-சுந்:661/2
மேல்


கட்டிட்டு (1)

சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே என்றும் – தேவா-சுந்:707/1,2
மேல்


கட்டிய (1)

கருமை ஆர் தருமனார் தமர் நம்மை கட்டிய கட்டு அறுப்பிப்பானை – தேவா-சுந்:916/1
மேல்


கட்டியின் (1)

கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
மேல்


கட்டியே (2)

கருகல் குரலாய் வெண்ணி கரும்பே கானூர் கட்டியே
பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே – தேவா-சுந்:482/3,4
கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே – தேவா-சுந்:552/1
மேல்


கட்டியை (1)

கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:612/3
மேல்


கட்டு (5)

கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம் கதிரோன் ஒளியால் – தேவா-சுந்:100/1
காதலித்தும் கற்றும் கேட்பவர்-தம் வினை கட்டு அறுமே – தேவா-சுந்:177/4
கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு அடி சேர்த்தும் அந்தணர்-தம் கருப்பறியலூர் – தேவா-சுந்:301/2
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை காமன் ஆகம் தனை கட்டு அழித்தானை – தேவா-சுந்:582/2
கருமை ஆர் தருமனார் தமர் நம்மை கட்டிய கட்டு அறுப்பிப்பானை – தேவா-சுந்:916/1
மேல்


கட்டுரைத்த (1)

ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/4
மேல்


கட்டுவாங்கம் (1)

கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை – தேவா-சுந்:576/2
மேல்


கட்டுவான் (1)

கட்டுவான் வந்த காலனை மாள காலினால் ஆருயிர் செகுத்த – தேவா-சுந்:706/2
மேல்


கட (1)

கரும் கட களிற்று உரி கடவுளது இடம் கயல் – தேவா-சுந்:734/1
மேல்


கடக்கிலேன் (1)

கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/2
மேல்


கடங்களூர் (1)

கடங்களூர் திரு காரிக்கரை கயிலாயம் – தேவா-சுந்:312/1
மேல்


கடந்த (1)

கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன் – தேவா-சுந்:672/2
மேல்


கடந்து (2)

அண்டம் கடந்து அ புறத்தும் இருந்தீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:12/4
கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து
அண்டம் உடை பெருமானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:99/3,4
மேல்


கடம் (3)

கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று – தேவா-சுந்:431/1
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/2
கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:827/4
மேல்


கடம்பந்துறை (1)

பாங்கு ஊர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர் – தேவா-சுந்:115/2,3
மேல்


கடம்பூர் (2)

கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
காட்டூர் கடலே கடம்பூர் மலையே கானப்பேரூராய் – தேவா-சுந்:478/1
மேல்


கடல் (80)

வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய் – தேவா-சுந்:7/2
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:24/4
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/4
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/4
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல் – தேவா-சுந்:34/3
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/4
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/4
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:37/4
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/4
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/4
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:40/4
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/2
கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
போகம் கொண்டார் கடல் கோடியில் மோடியை பூண்பது ஆக – தேவா-சுந்:169/3
காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு – தேவா-சுந்:180/3
நேசத்தினால் என்னை ஆளும்கொண்டார் நெடு மால் கடல் சூழ் – தேவா-சுந்:189/3
சங்கையை நீங்க அருளி தடம் கடல் நஞ்சம் உண்டார் – தேவா-சுந்:190/2
கடல் சாரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:236/4
முன் தான் கடல் நஞ்சம் உண்டதனாலோ – தேவா-சுந்:321/1
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/3
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் கடல் காழி கணநாதன் அடியாற்கும் அடியேன் – தேவா-சுந்:398/3
மெய் அடியான் நரசிங்கமுனைஅரையற்கு அடியேன் விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன் – தேவா-சுந்:399/2
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழல் சிங்கன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/1
பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை – தேவா-சுந்:405/2
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை – தேவா-சுந்:414/1
கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/4
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:468/4
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:470/4
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/3
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
காசு அருளிச்செய்தீர் இன்று எனக்கு அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:473/4
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:475/4
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய் – தேவா-சுந்:511/3
வங்கம் மலி கடல் நஞ்சை வானவர்கள்தாம் உய்ய – தேவா-சுந்:528/1
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:552/4
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:558/4
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு – தேவா-சுந்:568/2
காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:612/3
திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழும் கடல் வளரும் – தேவா-சுந்:629/1
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:660/3
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை – தேவா-சுந்:683/1
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை – தேவா-சுந்:689/3
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா – தேவா-சுந்:705/2
பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா – தேவா-சுந்:709/2
அங்க கடல் அரு மா மணி உந்தி கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:723/3
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கை – தேவா-சுந்:726/2
தங்கிடும் இடம் தடம் கடல் திரை புடைதர – தேவா-சுந்:732/3
இரும் கடல் அணைகரை இடம் வலம்புரமே – தேவா-சுந்:734/4
வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல்
இரும் குல பிறப்பர்-தம் இடம் வலம்புரத்தினை – தேவா-சுந்:739/1,2
ஓசை பெரிதும் உகப்பேன் ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட – தேவா-சுந்:749/3
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் – தேவா-சுந்:792/2
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து – தேவா-சுந்:800/3
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:814/2
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:816/2
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:817/2
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:818/2
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:821/1
தண்டு ஏர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல் நஞ்சு – தேவா-சுந்:833/1
கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:834/1
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு – தேவா-சுந்:859/1
காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ – தேவா-சுந்:887/1
ஓத கடல் நஞ்சினை உண்டிட்ட – தேவா-சுந்:959/1
காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ் – தேவா-சுந்:988/3
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:1016/3
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:1023/3
ஆழி கடல் அரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே – தேவா-சுந்:1026/4
மேல்


கடல்-வாய் (3)

வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய்
விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:56/3,4
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ – தேவா-சுந்:520/1
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய்
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே – தேவா-சுந்:725/3,4
மேல்


கடலாய் (1)

கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி – தேவா-சுந்:971/1
மேல்


கடலார் (1)

ஓம கடலார் உகந்த இடம் ஆம் – தேவா-சுந்:961/2
மேல்


கடலானை (1)

காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
மேல்


கடலிடை (1)

கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை – தேவா-சுந்:724/3
மேல்


கடலில் (2)

வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் – தேவா-சுந்:389/1
கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய் – தேவா-சுந்:949/1
மேல்


கடலின் (1)

கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர் கடவூர் உறை வாணர் – தேவா-சுந்:546/1
மேல்


கடலும் (1)

கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம் – தேவா-சுந்:740/1
மேல்


கடலுள் (1)

கடு வரி மா கடலுள் காய்ந்தவன் தாதையை முன் – தேவா-சுந்:846/1
மேல்


கடலே (2)

கூறேன் நா அதனால் கொழுந்தே என் குண கடலே
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய் – தேவா-சுந்:266/2,3
காட்டூர் கடலே கடம்பூர் மலையே கானப்பேரூராய் – தேவா-சுந்:478/1
மேல்


கடலை (5)

கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர் – தேவா-சுந்:12/2
கடிக்கும் அரவால் மலையால் அமரர் கடலை கடைய எழு காளகூடம் – தேவா-சுந்:92/1
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி – தேவா-சுந்:387/3
ஆர்க்கின்ற கடலை மலை-தன்னை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:605/4
இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை – தேவா-சுந்:684/3
மேல்


கடவது (1)

முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என் உனை நான் மறவேனேல் – தேவா-சுந்:556/3
மேல்


கடவார் (1)

இழைத்த நாள் கடவார் அன்பிலரேனும் எம்பெருமான் என்று எப்போதும் – தேவா-சுந்:142/2
மேல்


கடவுள் (1)

காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/4
மேல்


கடவுளது (1)

கரும் கட களிற்று உரி கடவுளது இடம் கயல் – தேவா-சுந்:734/1
மேல்


கடவுளாய் (1)

காண்டவன் காண்டவன் காண்டற்கு அரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே – தேவா-சுந்:461/1,2
மேல்


கடவுளை (3)

கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை – தேவா-சுந்:640/1
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
மேல்


கடவூர் (8)

கன்று ஆரும் கரவா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:281/3
காறு ஆர் வெண்மருப்பா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:286/3
கயம் ஆரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:287/3
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:288/1
பிச்சை ஊர் திரிவான் கடவூர் வடபேறூர் – தேவா-சுந்:313/2
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்
பிறை ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:543/3,4
பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர்
திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார் – தேவா-சுந்:545/2,3
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர் கடவூர் உறை வாணர் – தேவா-சுந்:546/1
மேல்


கடவூர்-தனுள் (6)

கடி ஆர் கொன்றையனே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:279/3
கறை ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:280/3
கார் ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டானத்து – தேவா-சுந்:282/3
கை ஆர் ஆடு அரவா கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:283/3
கண் ஆரும் மணியே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:284/3
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:285/3
மேல்


கடவூர்மயானத்து (2)

பெருமான் கடவூர்மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:540/4
பித்தர் கடவூர்மயானத்து பெரிய பெருமான் அடிகளே – தேவா-சுந்:544/4
மேல்


கடவூரர் (2)

கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர்
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமை ஓர் ஒருபாகம் – தேவா-சுந்:541/2,3
காயும் புலியின் அதள் உடையர் கண்டர் எண் தோள் கடவூரர்
தாயும் தந்தை பல் உயிர்க்கும் தாமே ஆன தலைவனார் – தேவா-சுந்:542/1,2
மேல்


கடவூராளீ (1)

கலி சேர் புறவில் கடவூராளீ காண அருளாயே – தேவா-சுந்:486/4
மேல்


கடவூரில் (3)

கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறு மான் மறி கையர் – தேவா-சுந்:548/3
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து – தேவா-சுந்:549/1
மேல்


கடற்கரை (1)

கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை கடற்கரை
கொண்டல்நாட்டு கொண்டல் குறுக்கைநாட்டு குறுக்கையே – தேவா-சுந்:113/3,4
மேல்


கடற்காற்று (1)

கடிதாய் கடற்காற்று வந்து எற்ற கரை மேல் – தேவா-சுந்:320/1
மேல்


கடனே (1)

கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/4
மேல்


கடி (12)

கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் – தேவா-சுந்:86/3
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:269/3
கடி ஆர் கொன்றையனே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:279/3
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர் – தேவா-சுந்:303/2
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
கான கொன்றை கமழ மலரும் கடி நாறு உடையாய் கச்சூராய் – தேவா-சுந்:422/2
காதல்செய்து களித்து பிதற்றி கடி மா மலர் இட்டு உனை ஏத்தி – தேவா-சுந்:423/1
கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை – தேவா-சுந்:724/3
கரந்தை கூவிள மாலை கடி மலர் கொன்றையும் சூடி – தேவா-சுந்:776/1
மேல்


கடிக்கும் (2)

கடிக்கும் அரவால் மலையால் அமரர் கடலை கடைய எழு காளகூடம் – தேவா-சுந்:92/1
காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம் – தேவா-சுந்:670/1
மேல்


கடிதாய் (1)

கடிதாய் கடற்காற்று வந்து எற்ற கரை மேல் – தேவா-சுந்:320/1
மேல்


கடிந்திட்ட (1)

காடில் ஆடிய கண்நுதலானை காலனை கடிந்திட்ட பிரானை – தேவா-சுந்:575/1
மேல்


கடிப்பதும் (1)

கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன் திரு கைகளால் – தேவா-சுந்:446/3
மேல்


கடிய (1)

கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் – தேவா-சுந்:619/2
மேல்


கடியவன் (1)

கடியவன் காலன்-தன்னை கறுத்தான் கழல் செம்பவள – தேவா-சுந்:224/3
மேல்


கடியும் (1)

எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர் கடியும்
கருத்தா தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:235/3,4
மேல்


கடியேன் (2)

கடியேன் காதன்மையால் கழல்போது அறியாத என் உள் – தேவா-சுந்:265/1
கடியேன் நான் கண்டதே கண்டதே காமுறும் – தேவா-சுந்:983/2
மேல்


கடிவார் (1)

குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்தர – தேவா-சுந்:783/3
மேல்


கடு (5)

காடு நல் இடம் ஆக கடு இருள் நடம் ஆடும் – தேவா-சுந்:291/3
கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய் – தேவா-சுந்:294/2
கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய் – தேவா-சுந்:511/3
கடு வரி மா கடலுள் காய்ந்தவன் தாதையை முன் – தேவா-சுந்:846/1
கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இ காலம் – தேவா-சுந்:1033/1
மேல்


கடுக (1)

கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
மேல்


கடுத்தவன் (1)

கடுத்தவன் தேர் கொண்டு ஓடி கயிலாய நல் மா மலையை – தேவா-சுந்:225/1
மேல்


கடுத்து (1)

கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் – தேவா-சுந்:913/3
மேல்


கடும் (6)

கலக்குவான் வந்தாலும் கடும் துயர் வாராமே – தேவா-சுந்:296/3
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை – தேவா-சுந்:753/4
இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே – தேவா-சுந்:755/2
கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய் – தேவா-சுந்:1003/1
மேல்


கடுவனுக்கு (2)

மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் – தேவா-சுந்:442/3
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம் – தேவா-சுந்:939/1
மேல்


கடை (4)

கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:261/3
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/2
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
அட்டு-மின் சில் பலிக்கு என்று அகம் கடை நிற்பதே – தேவா-சுந்:443/2
மேல்


கடை-தோறும் (2)

வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று – தேவா-சுந்:336/3
தண் இயல் வெம்மையினான் தலையில் கடை-தோறும் பலி – தேவா-சுந்:995/1
மேல்


கடைக்கண் (1)

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை காமன் ஆகம் தனை கட்டு அழித்தானை – தேவா-சுந்:582/2
மேல்


கடைக்கண்ணினால் (1)

கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால்
பொடிபட நோக்கியது என்னை-கொல்லோ பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:86/3,4
மேல்


கடைகடை (1)

கடைகடை பலி திரி கபாலி-தன் இடம் அது – தேவா-சுந்:737/3
மேல்


கடைகடை-தோறு (1)

கடைகடை-தோறு இடு-மின் பலி என்பார் – தேவா-சுந்:108/2
மேல்


கடைகள் (1)

கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
மேல்


கடைந்த (1)

விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும் – தேவா-சுந்:691/3
மேல்


கடைந்திட்டது (1)

கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர் – தேவா-சுந்:12/2
மேல்


கடைந்து (1)

கோலம் மால் வரை மத்து என நாட்டி கோள் அரவு சுற்றி கடைந்து எழுந்த – தேவா-சுந்:564/1
மேல்


கடைநாள் (1)

சங்கை ஒன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே – தேவா-சுந்:782/2
மேல்


கடைமுடி (1)

காள_கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் – தேவா-சுந்:119/3
மேல்


கடைமுறை (1)

கழித்து கால் பெய்து போயின பின்னை கடைமுறை உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:618/2
மேல்


கடைய (1)

கடிக்கும் அரவால் மலையால் அமரர் கடலை கடைய எழு காளகூடம் – தேவா-சுந்:92/1
மேல்


கடையும் (1)

கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும் – தேவா-சுந்:418/2
மேல்


கண் (90)

எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:24/2
வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை – தேவா-சுந்:47/1
கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம் – தேவா-சுந்:55/2
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண்
அம்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சி – தேவா-சுந்:82/1,2
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே – தேவா-சுந்:84/3
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர் – தேவா-சுந்:91/1
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி – தேவா-சுந்:157/1
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே – தேவா-சுந்:199/2
மைத்து ஆரும் தடம் கண் பரவை இவள் வாடாமே – தேவா-சுந்:251/3
கண் ஆரும் மணியே கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:284/3
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு – தேவா-சுந்:319/2
போய் உழன்று கண் குழியாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:346/3
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர் – தேவா-சுந்:355/2
செந்தமிழ் திறம் வல்லிரோ செம் கண் அரவம் முன்கையில் ஆடவே – தேவா-சுந்:364/1
அற கண் என்ன தகும் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:373/2
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண்
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே – தேவா-சுந்:386/3,4
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை – தேவா-சுந்:408/1
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த – தேவா-சுந்:421/3
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச – தேவா-சுந்:427/1
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும் – தேவா-சுந்:431/3
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் – தேவா-சுந்:434/1
காய்ந்தவன் காய்ந்தவன் கண் அழலால் அன்று காமனை – தேவா-சுந்:458/1
கண் அவன் கண் அவன் காண்டும் என்பார் அவர்-தங்கட்கு – தேவா-சுந்:462/2
கண் அவன் கண் அவன் காண்டும் என்பார் அவர்-தங்கட்கு – தேவா-சுந்:462/2
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
மை மா தடம் கண் மதுரம் அன்ன மொழியாள் மட சிங்கடி – தேவா-சுந்:487/2
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண்
மடவரல் உமை நங்கை-தன்னை ஓர்பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:505/1,2
மாழை ஒண் கண் பரவையை தந்து ஆண்டானை மதி இல்லா – தேவா-சுந்:527/3
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி – தேவா-சுந்:533/1
கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர் – தேவா-சுந்:541/2
மூன்று கண் உடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில் – தேவா-சுந்:553/3
மூன்று கண் உடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில் – தேவா-சுந்:553/3
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன் முக்கணா முறையோ மறைஓதீ – தேவா-சுந்:558/3
கம்பம் மால் களிற்றின் உரியானை காமன் காய்ந்தது ஓர் கண் உடையானை – தேவா-சுந்:569/1
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/3
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து – தேவா-சுந்:586/3
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் – தேவா-சுந்:589/3
அழும் மலர் கண் இணை அடியவர்க்கு அல்லால் அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும் – தேவா-சுந்:602/2
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/2
காலகாலனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:624/4
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/4
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை – தேவா-சுந்:626/1
பெரிய கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:626/4
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:627/3
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:627/4
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:628/4
கங்கையாளனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:629/4
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/4
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/4
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:632/4
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:633/4
கற்றவர் பரவப்படுவானை காண கண் அடியேன் பெற்றது என்று – தேவா-சுந்:634/2
வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும் – தேவா-சுந்:636/3
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன் – தேவா-சுந்:637/3
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி – தேவா-சுந்:657/1
புகழினால் அவன் கண் இடத்து இடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:674/2
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/4
தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட – தேவா-சுந்:700/3
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள் – தேவா-சுந்:709/3
கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:710/2
கலங்க காலனை காலால் காமனை கண் சிவப்பானை – தேவா-சுந்:769/2
மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை – தேவா-சுந்:785/2
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
செம் கண் அரவு அசைத்தான் திரு கேதீச்சுரத்தானே – தேவா-சுந்:814/4
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
எண்ணிய கண் குளிர என்று-கொல் எய்துவதே – தேவா-சுந்:850/4
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு – தேவா-சுந்:884/1
பைம் கண் வாளைகள் பாய் பழன திரு பனையூர் – தேவா-சுந்:884/2
பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய் – தேவா-சுந்:902/2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
காமன் பொடியா கண் ஒன்று இமைத்த – தேவா-சுந்:961/1
எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:965/3
என்றும் முட்டா பாடும் அடியார் தம் கண் காணாது – தேவா-சுந்:966/3
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது – தேவா-சுந்:968/3
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தம் கண் காணாது – தேவா-சுந்:969/3
காயம் காட்டி கண் நீர் கொண்டால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:970/4
பார் ஊர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் – தேவா-சுந்:974/3
நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும் – தேவா-சுந்:992/2
மேல்


கண்-தனை (1)

கண்டானே கண்-தனை கொண்டிட்டு காட்டாயே – தேவா-சுந்:981/3
மேல்


கண்கள் (3)

கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும் – தேவா-சுந்:153/1
கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர் – தேவா-சுந்:320/3
காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே – தேவா-சுந்:940/4
மேல்


கண்குளிர (1)

கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர
கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/3,4
மேல்


கண்ட (6)

கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு – தேவா-சுந்:361/1
கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய் – தேவா-சுந்:377/3
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:492/4
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:705/3,4
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின் – தேவா-சுந்:727/2
மிண்டரை கண்ட தன்மை விரவு ஆகியது என்னை-கொலோ – தேவா-சுந்:1015/2
மேல்


கண்ட-கால் (1)

ஆடை உடுத்து கண்ட-கால் அழகிது அன்றே அரிது அன்று – தேவா-சுந்:1032/2
மேல்


கண்டகர் (1)

கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர் – தேவா-சுந்:437/3
மேல்


கண்டத்தன் (2)

கறை ஆர்ந்த கண்டத்தன் எண் தோளன் முக்கண்ணன் கருப்பறியலூர் – தேவா-சுந்:306/2
கார் இடம்கொள் கண்டத்தன் கருதும் இடம் திரு ஒற்றியூர் – தேவா-சுந்:909/3
மேல்


கண்டத்திலும் (1)

கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர் – தேவா-சுந்:12/2
மேல்


கண்டத்தினாய் (1)

மை ஆர் கண்டத்தினாய் மத மா உரி போர்த்தவனே – தேவா-சுந்:283/1
மேல்


கண்டத்து (10)

நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே – தேவா-சுந்:82/4
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன் – தேவா-சுந்:383/2,3
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர் – தேவா-சுந்:388/1
பெய்தானை பிஞ்ஞகனை மை ஞவிலும் கண்டத்து எண் தோள் எம்பெருமானை பெண்பாகம் ஒருபால் – தேவா-சுந்:389/2
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல_கண்டத்து குயவனார்க்கு அடியேன் – தேவா-சுந்:393/1
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் திரு நீல_கண்டத்து பாணனார்க்கு அடியேன் – தேவா-சுந்:403/2
காய் சின மால் விடை மாணிக்கத்து எம் கறை_கண்டத்து – தேவா-சுந்:455/1
மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை – தேவா-சுந்:519/3
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி – தேவா-சுந்:974/1
காற்றானே கார் முகில் போல்வது ஒர் கண்டத்து எம் – தேவா-சுந்:982/1
மேல்


கண்டத்தே (1)

நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/3
மேல்


கண்டதும் (2)

கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும்
அல்லால் விரகு ஒன்று இலம் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:15/3,4
மேல்


கண்டதே (3)

நமர் பிறர் என்பது அறியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன் – தேவா-சுந்:748/1
கடியேன் நான் கண்டதே கண்டதே காமுறும் – தேவா-சுந்:983/2
கடியேன் நான் கண்டதே கண்டதே காமுறும் – தேவா-சுந்:983/2
மேல்


கண்டம் (9)

கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு – தேவா-சுந்:180/3
செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய் தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:231/3,4
அறிவே அழிந்தேன் ஐயா நான் மை ஆர் கண்டம் உடையானே – தேவா-சுந்:533/2
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை – தேவா-சுந்:584/3
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:627/4
நஞ்சு ஏரும் நல் மணி_கண்டம் உடையானே – தேவா-சுந்:979/2
கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இ காலம் – தேவா-சுந்:1033/1
மேல்


கண்டமும் (3)

கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
கண்டமும் கறுத்திட்ட பிரானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:578/1
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர – தேவா-சுந்:852/3
மேல்


கண்டர் (5)

நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல் – தேவா-சுந்:63/3
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர்
அற்றவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும் – தேவா-சுந்:136/2,3
காயும் புலியின் அதள் உடையர் கண்டர் எண் தோள் கடவூரர் – தேவா-சுந்:542/1
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர் கடவூர் உறை வாணர் – தேவா-சுந்:546/1
மை கொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கை – தேவா-சுந்:775/1
மேல்


கண்டரோ (1)

கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ – தேவா-சுந்:336/2
மேல்


கண்டல் (3)

கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை கடற்கரை – தேவா-சுந்:113/3
கழிப்பால் கண்டல் தங்க சுழி ஏந்து மா மறுகின் – தேவா-சுந்:233/3
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
மேல்


கண்டவர் (1)

கண்டவர் கண்டு அடி வீழ்ந்தவர் கனை கழல் – தேவா-சுந்:738/2
மேல்


கண்டவர்கள் (1)

கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
மேல்


கண்டன் (10)

கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
காள_கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் – தேவா-சுந்:119/3
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணன் வலஞ்சுழி – தேவா-சுந்:121/1
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:163/2
கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல் – தேவா-சுந்:725/2
தங்கள் மேல் அடராமை உண் என உண்டு இருள்_கண்டன் – தேவா-சுந்:762/2
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/2
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
காள_கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:824/4
மேல்


கண்டன (2)

கான காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே – தேவா-சுந்:181/2
கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர் – தேவா-சுந்:320/3
மேல்


கண்டனன் (1)

விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில் – தேவா-சுந்:618/3
மேல்


கண்டனே (1)

காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே – தேவா-சுந்:940/4
மேல்


கண்டனை (7)

மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் – தேவா-சுந்:143/2
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல் – தேவா-சுந்:466/3
மை கொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:591/4
குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா – தேவா-சுந்:688/1
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
கார் ஏறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய – தேவா-சுந்:942/3
மேல்


கண்டா (3)

நஞ்சு ஏர் கண்டா வெண்தலைஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:148/4
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட – தேவா-சுந்:705/2,3
மேல்


கண்டாய் (2)

வற்கென்று இருத்தி கண்டாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:511/1
உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம் – தேவா-சுந்:918/1
மேல்


கண்டாயே (9)

எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/4
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/4
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
மேல்


கண்டார் (2)

கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:259/3
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின் – தேவா-சுந்:727/2
மேல்


கண்டார்-தம் (1)

கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
மேல்


கண்டார்க்கு (1)

நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:176/4
மேல்


கண்டார்க்கும் (1)

கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
மேல்


கண்டால் (4)

கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே – தேவா-சுந்:415/3
உச்சம்போதா ஊர்ஊர் திரிய கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:416/2
ஒறுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் உருகாரே – தேவா-சுந்:420/3
ஒன்னலரை கண்டால் போல் உளோம் போகீர் என்றானே – தேவா-சுந்:910/4
மேல்


கண்டாலும் (2)

கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/2
செடியேன் தீவினையில் தடுமாற கண்டாலும்
அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவு ஆமே – தேவா-சுந்:229/1,2
மேல்


கண்டாற்போலும் (1)

புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
மேல்


கண்டானே (1)

கண்டானே கண்-தனை கொண்டிட்டு காட்டாயே – தேவா-சுந்:981/3
மேல்


கண்டானை (1)

கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர் – தேவா-சுந்:299/2
மேல்


கண்டியூர் (1)

காள_கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்
வேளார்நாட்டு வேளூர் விளத்தூர்நாட்டு விளத்தூரே – தேவா-சுந்:119/3,4
மேல்


கண்டிருந்த (1)

இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
மேல்


கண்டிலராய் (1)

கண்டிலராய் அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:207/2
மேல்


கண்டீர் (3)

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:65/1
பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்து அடைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:67/1
மறவனாராய் அங்கு ஓர் பன்றி பின் போவது மாயம் கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கு ஓர் சோர்வு படா – தேவா-சுந்:183/2,3
மேல்


கண்டு (40)

பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் – தேவா-சுந்:146/1
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன் – தேவா-சுந்:146/1
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன் – தேவா-சுந்:153/2
தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக – தேவா-சுந்:154/3
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து – தேவா-சுந்:156/1
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார் அடி போற்றி இசைப்ப – தேவா-சுந்:196/2
கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:359/2
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/4
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:561/4
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:562/3,4
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி – தேவா-சுந்:564/2
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:564/4
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார் பெறும் ஆர் அருள் கண்டு
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:565/3,4
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:568/4
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:629/3
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடி தழுவ வெளிப்பட்ட – தேவா-சுந்:633/2,3
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை – தேவா-சுந்:662/1
திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன் – தேவா-சுந்:665/1,2
பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/3
சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:669/3
சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன் – தேவா-சுந்:673/2
புகழினால் அவன் கண் இடத்து இடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:674/2
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன் – தேவா-சுந்:675/2
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன் – தேவா-சுந்:687/2
கண்டவர் கண்டு அடி வீழ்ந்தவர் கனை கழல் – தேவா-சுந்:738/2
நமர் பிறர் என்பது அறியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன் – தேவா-சுந்:748/1
கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
மேல்


கண்டுகண்டு (1)

கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன் – தேவா-சுந்:672/2
மேல்


கண்டுகொண்டார் (2)

காவாயா கண்டுகொண்டார் ஐவர் காக்கிலும் – தேவா-சுந்:975/2
காக்கின்றாய் கண்டுகொண்டார் ஐவர் காக்கினும் – தேவா-சுந்:978/2
மேல்


கண்டுகொண்டு (1)

கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
மேல்


கண்டுகொண்டேனே (18)

காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:635/4
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/4
கோட்டக புனல் ஆர் செழும் கழனி கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:637/4
கூத்தனை குரு மா மணி-தன்னை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:638/4
குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:639/4
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:641/4
கோளிலி பெரும் கோயில் உள்ளானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:642/4
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:643/4
மேல்


கண்டுகொள்வானே (1)

குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
மேல்


கண்டேன் (2)

ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய் – தேவா-சுந்:423/3
கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன் – தேவா-சுந்:789/1
மேல்


கண்டேனே (10)

மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:677/4
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:678/4
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:679/4
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:680/4
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:681/4
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:682/4
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:683/4
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:685/4
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:686/4
மேல்


கண்டொழிந்தேன் (1)

பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் – தேவா-சுந்:1021/2,3
மேல்


கண்ணப்பற்கு (1)

கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
மேல்


கண்ணப்பன் (3)

கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள் – தேவா-சுந்:563/2
கணை கொள் கண்ணப்பன் என்ற இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன் – தேவா-சுந்:666/3
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர் – தேவா-சுந்:897/1
மேல்


கண்ணற்கு (1)

கண்ணற்கு அருள்புரிந்தான் கருதாதவர் வேள்வி அவி – தேவா-சுந்:989/2
மேல்


கண்ணறையன் (1)

கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:475/4
மேல்


கண்ணா (1)

கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/2
மேல்


கண்ணாய் (2)

கண்ணாய் ஏழ்உலகும் கருத்து ஆய அருத்தமுமாய் – தேவா-சுந்:243/1
கண்ணாய் உலகம் காக்கின்ற கருத்தா திருத்தல் ஆகாதாய் – தேவா-சுந்:535/2
மேல்


கண்ணார் (5)

வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே – தேவா-சுந்:64/2
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி – தேவா-சுந்:263/1
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து – தேவா-சுந்:534/1
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளை அம் கண்ணார்
குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின் – தேவா-சுந்:777/1,2
மேல்


கண்ணான் (1)

கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான்
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:815/1,2
மேல்


கண்ணி (5)

வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:240/3
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே – தேவா-சுந்:272/2
மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும் – தேவா-சுந்:324/1
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/3
மேல்


கண்ணி-தன்னை (1)

வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/2
மேல்


கண்ணி_பங்கனை (2)

கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/3
மேல்


கண்ணி_பங்கா (3)

வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே – தேவா-சுந்:240/3
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே – தேவா-சுந்:272/2
மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும் – தேவா-சுந்:324/1
மேல்


கண்ணிடை (1)

கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய் – தேவா-சுந்:294/2
மேல்


கண்ணியன் (2)

கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும் – தேவா-சுந்:746/3
திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய் – தேவா-சுந்:992/1
மேல்


கண்ணியானை (1)

கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம் – தேவா-சுந்:917/1,2
மேல்


கண்ணியீர் (1)

பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று – தேவா-சுந்:895/1
மேல்


கண்ணியொடு (1)

மை ஆர் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே – தேவா-சுந்:237/4
மேல்


கண்ணின் (2)

கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய – தேவா-சுந்:798/2
மேல்


கண்ணினாள் (1)

மானை மேவிய கண்ணினாள் மலைமங்கை நங்கையை அஞ்ச ஓர் – தேவா-சுந்:333/3
மேல்


கண்ணீர் (1)

கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன் – தேவா-சுந்:232/1,2
மேல்


கண்ணு (2)

கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/4
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
மேல்


கண்ணும் (3)

கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன் – தேவா-சுந்:38/2
தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில் – தேவா-சுந்:363/1
மேல்


கண்ணேயாய் (1)

கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
மேல்


கண்ணை (1)

ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை
ஆர்க்கின்ற கடலை மலை-தன்னை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:605/3,4
மேல்


கண்ணோட்டம் (1)

உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம்
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும் – தேவா-சுந்:918/1,2
மேல்


கண்தான் (1)

மற்றை கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:965/4
மேல்


கண்நுதலான் (1)

கண்நுதலான் காமனையும் காய்ந்த திறல் கங்கை மலர் – தேவா-சுந்:907/1
மேல்


கண்நுதலானை (3)

ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/1,2
காடில் ஆடிய கண்நுதலானை காலனை கடிந்திட்ட பிரானை – தேவா-சுந்:575/1
கற்பகத்தினை கனக மால் வரையை காம கோபனை கண்நுதலானை
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில் – தேவா-சுந்:693/1,2
மேல்


கண்நுதலை (2)

கற்று உள வான் கனி ஆய கண்நுதலை கருத்து ஆர – தேவா-சுந்:526/1
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
மேல்


கண்நுதலோன் (2)

விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில் – தேவா-சுந்:156/2
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
மேல்


கண்படுக்கும் (1)

கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
மேல்


கண்மணியை (1)

கண்மணியை மறைப்பித்தாய் இங்கு இருந்தாயோ என்ன – தேவா-சுந்:907/3
மேல்


கண்வளரும் (3)

கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:412/3
மேல்


கண (1)

கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
மேல்


கணக்குவழக்காகில் (1)

மூன்று கண் உடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில்
ஊன்றுகோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:553/3,4
மேல்


கணங்கள் (2)

வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம் – தேவா-சுந்:246/1
கணங்கள் சூழ கபாலம் ஏந்தி – தேவா-சுந்:927/2
மேல்


கணங்களொடும் (1)

சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே – தேவா-சுந்:93/4
மேல்


கணநாதன் (4)

கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:259/3
கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:261/3
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் – தேவா-சுந்:268/1
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் கடல் காழி கணநாதன் அடியாற்கும் அடியேன் – தேவா-சுந்:398/3
மேல்


கணநாதா (1)

கங்கை வார் சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே – தேவா-சுந்:709/1
மேல்


கணபதி (1)

எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர் – தேவா-சுந்:475/2
மேல்


கணபதியேல் (1)

கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி – தேவா-சுந்:43/2
மேல்


கணம் (8)

சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர் – தேவா-சுந்:17/1
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க – தேவா-சுந்:90/1
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
புல்வாய் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:512/4
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/3
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி – தேவா-சுந்:665/3
மேல்


கணம்புல்லநம்பிக்கும் (1)

கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
மேல்


கணம்புல்லன் (1)

கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள் – தேவா-சுந்:563/2
மேல்


கணமும் (2)

பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ – தேவா-சுந்:256/1
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ – தேவா-சுந்:869/2
மேல்


கணவன் (2)

ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன் – தேவா-சுந்:95/3
வார் ஆர் முலையாள் உமை_கணவன் மதிக்க இருப்பார் வானகத்தே – தேவா-சுந்:1037/4
மேல்


கணவனை (2)

மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை – தேவா-சுந்:600/2
மேல்


கணவா (1)

ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய் – தேவா-சுந்:423/3
மேல்


கணுக்கு (1)

ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே – தேவா-சுந்:550/4
மேல்


கணை (5)

நொடிப்பது மாத்திரை நீறு எழ கணை நூறினார் – தேவா-சுந்:446/2
வில்-வாய் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டு போய் – தேவா-சுந்:512/3
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி – தேவா-சுந்:523/1
கணை கொள் கண்ணப்பன் என்ற இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன் – தேவா-சுந்:666/3
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
மேல்


கணையால் (2)

திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட சிவனை – தேவா-சுந்:391/1
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ – தேவா-சுந்:787/2
மேல்


கத்தூரி (2)

கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/4
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
மேல்


கத (1)

அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே – தேவா-சுந்:32/2
மேல்


கதலி (3)

கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
மேல்


கதலியும் (1)

கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
மேல்


கதற (2)

முது வாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே – தேவா-சுந்:415/1
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற
ஒரு விரலால் அடர்த்து இன்னருள் செய்த உமாபதிதான் – தேவா-சுந்:1004/1,2
மேல்


கதறி (1)

கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:834/1
மேல்


கதி (1)

கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து – தேவா-சுந்:800/3
மேல்


கதியும் (1)

காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
மேல்


கதியுள் (1)

கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/4
மேல்


கதிர் (9)

கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:220/3
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய – தேவா-சுந்:223/3
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி – தேவா-சுந்:425/1
காடும் மலையும் நாடும் இடறி கதிர் மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:432/1
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும் – தேவா-சுந்:616/1
கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன் – தேவா-சுந்:789/1
கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/2
மேல்


கதிரானை (1)

காற்றானை தீயானை கதிரானை மதியானை கருப்பறியலூர் – தேவா-சுந்:300/2
மேல்


கதிரோன் (2)

கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம் கதிரோன் ஒளியால் – தேவா-சுந்:100/1
வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள் – தேவா-சுந்:847/2
மேல்


கதுவாய் (1)

கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே – தேவா-சுந்:415/3
மேல்


கதை (1)

கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
மேல்


கந்த (1)

கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/4
மேல்


கந்தம் (5)

கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்தி – தேவா-சுந்:125/1
பைம் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர் – தேவா-சுந்:364/3
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம் – தேவா-சுந்:471/2
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும் – தேவா-சுந்:746/3
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:829/4
மேல்


கந்தின் (1)

கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி – தேவா-சுந்:587/3
மேல்


கந்து (1)

கந்து ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:273/3
மேல்


கபாலம் (3)

கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் – தேவா-சுந்:140/1
அண்ட கபாலம் சென்னி அடி மேல் அலர் இட்டு நல்ல – தேவா-சுந்:220/1
கணங்கள் சூழ கபாலம் ஏந்தி – தேவா-சுந்:927/2
மேல்


கபாலி-தன் (1)

கடைகடை பலி திரி கபாலி-தன் இடம் அது – தேவா-சுந்:737/3
மேல்


கம்ப (1)

கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:794/3
மேல்


கம்பம் (1)

கம்பம் மால் களிற்றின் உரியானை காமன் காய்ந்தது ஓர் கண் உடையானை – தேவா-சுந்:569/1
மேல்


கம்பன் (8)

காலகாலனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:624/4
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/4
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:627/4
கங்கையாளனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:629/4
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/4
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/4
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:632/4
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன் – தேவா-சுந்:634/3
மேல்


கம்பனை (3)

பெரிய கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:626/4
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:628/4
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:633/4
மேல்


கம்பு (1)

கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி – தேவா-சுந்:905/1
மேல்


கமர் (1)

கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய் – தேவா-சுந்:1003/1
மேல்


கமல (5)

தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே – தேவா-சுந்:165/1
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:215/3
ஏரி கனக கமல மலர் அன்ன சேவடி – தேவா-சுந்:436/1
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல் – தேவா-சுந்:701/2
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி – தேவா-சுந்:1001/3
மேல்


கமலங்கள் (2)

கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:563/4
மேல்


கமலத்தில் (1)

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய் – தேவா-சுந்:160/1
மேல்


கமலத்து (1)

வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில் – தேவா-சுந்:165/2
மேல்


கமலம் (6)

செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன் – தேவா-சுந்:133/1
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும் – தேவா-சுந்:290/3
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை – தேவா-சுந்:350/1
முகிழ் மென்முலையார் முகமே கமலம்
திகழும் நறையூர் சித்தீச்சரமே – தேவா-சுந்:945/3,4
நற கொள் கமலம் நனி பள்ளி எழ – தேவா-சுந்:946/3
மேல்


கமலமும் (1)

பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும் – தேவா-சுந்:363/3
மேல்


கமலா (1)

கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை காமனை கமலா விழித்தானை – தேவா-சுந்:626/2
மேல்


கமழ் (12)

கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்தி – தேவா-சுந்:125/1
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்-பால் – தேவா-சுந்:325/2
கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:467/4
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று – தேவா-சுந்:477/3
முல்லை தாது மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:499/3
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய் – தேவா-சுந்:503/3
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:579/4
கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக – தேவா-சுந்:613/2
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும் – தேவா-சுந்:746/3
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/3
மேல்


கமழ (2)

கான கொன்றை கமழ மலரும் கடி நாறு உடையாய் கச்சூராய் – தேவா-சுந்:422/2
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் – தேவா-சுந்:947/3
மேல்


கமழும் (5)

விரும்பிய கமழும் புன்னை மாதவி தொகுதி என்றும் – தேவா-சுந்:77/3
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள் – தேவா-சுந்:345/3
களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே – தேவா-சுந்:429/2
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:636/4
தென்றல் மணம் கமழும் தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:843/3
மேல்


கமுகம் (2)

கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர் – தேவா-சுந்:885/2
மேல்


கமுகின் (5)

கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி – தேவா-சுந்:407/3
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் – தேவா-சுந்:741/3,4
முன்றில் இளம் கமுகின் முது பாளை மது அளைந்து – தேவா-சுந்:1009/3
மேல்


கமுகு (1)

கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
மேல்


கமுகும் (1)

நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் – தேவா-சுந்:427/3
மேல்


கமை (1)

கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய் – தேவா-சுந்:260/2
மேல்


கயம் (1)

கயம் ஆரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:287/3
மேல்


கயல் (13)

இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம் – தேவா-சுந்:87/3
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
வாவியில் கயல் பாய குளத்திடை மடை-தோறும் – தேவா-சுந்:290/2
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர் – தேவா-சுந்:303/2
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி – தேவா-சுந்:387/2
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட – தேவா-சுந்:413/3
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் – தேவா-சுந்:725/3
கரும் கட களிற்று உரி கடவுளது இடம் கயல்
நெருங்கிய நெடும் பெணை அடும்பொடு விரவிய – தேவா-சுந்:734/1,2
வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள் – தேவா-சுந்:885/1
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் – தேவா-சுந்:947/3
மேல்


கயல்_கண்ணார் (1)

அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
மேல்


கயலநல்லூர் (1)

கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
மேல்


கயிலாய (1)

கடுத்தவன் தேர் கொண்டு ஓடி கயிலாய நல் மா மலையை – தேவா-சுந்:225/1
மேல்


கயிலாயம் (1)

கடங்களூர் திரு காரிக்கரை கயிலாயம்
விடங்களூர் திரு வெண்ணி அண்ணாமலை வெய்ய – தேவா-சுந்:312/1,2
மேல்


கயிலாயா (1)

திருத்தி திருத்தி வந்து என் சிந்தை இடம்கொள் கயிலாயா
அருத்தித்து உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே – தேவா-சுந்:485/3,4
மேல்


கயிலை (2)

இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலை எடுப்ப ஆங்கு இமவான்மகள் அஞ்ச – தேவா-சுந்:696/1
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற – தேவா-சுந்:1004/1
மேல்


கரக்கும் (1)

கரக்கும் நம்பி கசியாதவர்-தம்மை கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம் – தேவா-சுந்:654/1
மேல்


கரக்கோயிலில் (1)

கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
மேல்


கரங்கள் (3)

கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
அரக்கன் முடி கரங்கள் அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான் – தேவா-சுந்:206/1
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:632/4
மேல்


கரடீயும் (1)

ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும்
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம் – தேவா-சுந்:810/2,3
மேல்


கரணம் (1)

சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு – தேவா-சுந்:54/3
மேல்


கரத்தால் (1)

மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா – தேவா-சுந்:159/1
மேல்


கரத்தான் (1)

மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான்-தனது அடியே – தேவா-சுந்:839/4
மேல்


கரத்து (1)

தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட – தேவா-சுந்:1034/3
மேல்


கரதலத்தில் (1)

கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் – தேவா-சுந்:913/3
மேல்


கரதலத்தீர் (1)

மறி ஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர் – தேவா-சுந்:476/1
மேல்


கரந்த (3)

கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே – தேவா-சுந்:566/3,4
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் – தேவா-சுந்:638/2,3
மேல்


கரந்தானே (1)

கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/3
மேல்


கரந்தை (1)

கரந்தை கூவிள மாலை கடி மலர் கொன்றையும் சூடி – தேவா-சுந்:776/1
மேல்


கரந்தையும் (1)

கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம் – தேவா-சுந்:984/1
மேல்


கரந்தையோ (1)

கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து – தேவா-சுந்:331/2,3
மேல்


கரம் (1)

பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய – தேவா-சுந்:161/1
மேல்


கரவா (2)

பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ – தேவா-சுந்:256/1
கன்று ஆரும் கரவா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:281/3
மேல்


கரவு (1)

கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை – தேவா-சுந்:781/3
மேல்


கரி (8)

கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/3
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:285/3
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை – தேவா-சுந்:609/1
வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே – தேவா-சுந்:715/1
வடிவு உடை மழு ஏந்தி மத கரி உரி போர்த்து – தேவா-சுந்:862/1
மா விரி மடநோக்கி அஞ்ச மத கரி உரி போர்த்து உகந்தவர் – தேவா-சுந்:887/3
கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி – தேவா-சுந்:905/1
துளை கை கரி தோல் உரித்தான் இடம் ஆம் – தேவா-சுந்:944/2
மேல்


கரிகாட்டில் (1)

கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/2
மேல்


கரிகாடரோ (1)

கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ – தேவா-சுந்:336/2
மேல்


கரிகாடு (2)

கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று – தேவா-சுந்:431/1
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக – தேவா-சுந்:567/2
மேல்


கரிய (7)

கரிய மால் அயனும் தேடி கழல் முடி காணமாட்டா – தேவா-சுந்:80/3
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான் – தேவா-சுந்:237/3
கரிய மன சமண் காடி ஆடு கழுக்களால் – தேவா-சுந்:454/1
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா – தேவா-சுந்:688/1
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் – தேவா-சுந்:913/3
மேல்


கரியவன் (1)

கரியவன் நான்முகனும் அடியும் முடி காண்பு அரிய – தேவா-சுந்:226/3
மேல்


கரியின் (12)

போர் ஆரும் கரியின் உரி போர்த்து பொன் மேனியின் மேல் – தேவா-சுந்:282/1
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி – தேவா-சுந்:388/3
கரியின் உரி அல்லது இல்லையோ எம்பிரானுக்கே – தேவா-சுந்:454/4
பேர் ஊரும் மத கரியின் உரியானை பெரியவர்-தம் – தேவா-சுந்:529/1
கொல்லை வல் அரவம் அசைத்தானை கோலம் ஆர் கரியின் உரியானை – தேவா-சுந்:579/2
கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி – தேவா-சுந்:587/3
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை காமனை கமலா விழித்தானை – தேவா-சுந்:626/2
கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள் – தேவா-சுந்:688/3
சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின்
தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி – தேவா-சுந்:702/1,2
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து – தேவா-சுந்:809/3
கரியின் உரியும் கலைமான் மறியும் – தேவா-சுந்:950/1
வென்றி மத கரியின் உரி போர்த்ததும் என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1009/2
மேல்


கரியை (1)

மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள் – தேவா-சுந்:83/1
மேல்


கரியோடு (1)

சிங்கமும் நீள் புலியும் செழு மால் கரியோடு அலற – தேவா-சுந்:1011/2
மேல்


கரு (10)

கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய் – தேவா-சுந்:260/2
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:305/2
அன்னானை அமரர்கள்-தம் பெருமானை கரு மான் உரியானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:390/3
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை – தேவா-சுந்:917/1
வெண் பொடி மேனியினான் கரு நீல மணி_மிடற்றான் – தேவா-சுந்:1000/1
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற – தேவா-சுந்:1004/1
மேல்


கருக்க (1)

கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன் கொல் ஏற்றன் – தேவா-சுந்:316/1
மேல்


கருக்கு (1)

கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/4
மேல்


கருகல் (1)

கருகல் குரலாய் வெண்ணி கரும்பே கானூர் கட்டியே – தேவா-சுந்:482/3
மேல்


கருகாவூரானே (1)

கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே – தேவா-சுந்:481/2,3
மேல்


கருங்குவளை (2)

கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
மேல்


கருணை (2)

இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை – தேவா-சுந்:684/3
காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ – தேவா-சுந்:887/1
மேல்


கருணையினாய் (1)

கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய் – தேவா-சுந்:260/2
மேல்


கருத்தனாய் (1)

காண்டனன் காண்டனன் காரிகையாள்-தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆள் – தேவா-சுந்:456/1,2
மேல்


கருத்தனை (1)

கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
மேல்


கருத்தா (3)

கருத்தா தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:235/4
கண்ணாய் உலகம் காக்கின்ற கருத்தா திருத்தல் ஆகாதாய் – தேவா-சுந்:535/2
பெருக்கும் நம்பி பெருக கருத்தா – தேவா-சுந்:654/2
மேல்


கருத்தாய் (2)

கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
மேல்


கருத்தில் (2)

கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம் – தேவா-சுந்:55/2
விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மை – தேவா-சுந்:59/2
மேல்


கருத்தினால் (1)

கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன் – தேவா-சுந்:141/2
மேல்


கருத்து (7)

கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால் – தேவா-சுந்:17/3
கண்ணாய் ஏழ்உலகும் கருத்து ஆய அருத்தமுமாய் – தேவா-சுந்:243/1
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி – தேவா-சுந்:487/1
கற்று உள வான் கனி ஆய கண்நுதலை கருத்து ஆர – தேவா-சுந்:526/1
கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:710/2
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
காலனை வீடுவித்து கருத்து ஆக்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1008/2
மேல்


கருத்தை (1)

தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும் – தேவா-சுந்:642/2,3
மேல்


கருதகிற்றார்க்கு (1)

கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும் – தேவா-சுந்:920/1,2
மேல்


கருதலார் (1)

கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/2
மேல்


கருதாத (1)

கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
மேல்


கருதாதவர் (1)

கண்ணற்கு அருள்புரிந்தான் கருதாதவர் வேள்வி அவி – தேவா-சுந்:989/2
மேல்


கருதாது (1)

கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின் – தேவா-சுந்:727/2
மேல்


கருதார்-தமை (1)

மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன் – தேவா-சுந்:150/1
மேல்


கருதி (10)

வாழ்வதே கருதி தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார் – தேவா-சுந்:79/2
என்னையும் ஒருவன் உளன் என்று கருதி இறைஇறை திருவருள் காட்டார் – தேவா-சுந்:135/2
காணீராகிலும் காண்பன் என் மனத்தால் கருதீராகிலும் கருதி
நானேல் உம் அடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:146/3,4
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த – தேவா-சுந்:564/2,3
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:610/3,4
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி
மாவின் ஈர் உரி உடை புனைந்தானை மணியை மைந்தனை வானவர்க்கு அமுதை – தேவா-சுந்:658/2,3
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
சள்ளை வெள்ளை அம் குருகு தான் அது ஆம் என கருதி
வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில் – தேவா-சுந்:774/1,2
காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதி கொண்ட-கால் – தேவா-சுந்:972/2
கச்சியன் இன் கருப்பூர் விருப்பன் கருதி கசிவார் – தேவா-சுந்:997/1
மேல்


கருதிடின் (1)

கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும் – தேவா-சுந்:153/1
மேல்


கருதிய (1)

கார் ஏறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே – தேவா-சுந்:942/3,4
மேல்


கருதீராகிலும் (1)

காணீராகிலும் காண்பன் என் மனத்தால் கருதீராகிலும் கருதி – தேவா-சுந்:146/3
மேல்


கருது (3)

காதலாலே கருது தெண்டர் காரணத்தீர் ஆகி நின்றே – தேவா-சுந்:58/1
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே – தேவா-சுந்:71/4
கருது நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும் – தேவா-சுந்:509/1
மேல்


கருதுதல் (1)

ஏழை பாகனை அல்லால் இறை என கருதுதல் இலமே – தேவா-சுந்:779/4
மேல்


கருதும் (3)

கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
கார் இடம்கொள் கண்டத்தன் கருதும் இடம் திரு ஒற்றியூர் – தேவா-சுந்:909/3
மேல்


கருதுமா (1)

கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு – தேவா-சுந்:920/1
மேல்


கருதுவார்கள் (1)

கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம் – தேவா-சுந்:55/2
மேல்


கருதேல் (1)

முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை – தேவா-சுந்:657/2
மேல்


கருதேன் (5)

மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன்
ஒட்டீராகிலும் ஒட்டுவன் அடியேன் உம் அடி அடைந்தவர்க்கு அடிமை – தேவா-சுந்:150/1,2
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன் – தேவா-சுந்:154/2
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:489/2
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:490/2
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை – தேவா-சுந்:594/2
மேல்


கருதேன்-மின் (1)

பெற்றரை பித்தர் என்று கருதேன்-மின் படிக்கரையுள் – தேவா-சுந்:227/3
மேல்


கருப்பறியலூர் (11)

கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர்
கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:299/2,3
காற்றானை தீயானை கதிரானை மதியானை கருப்பறியலூர்
கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:300/2,3
கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு அடி சேர்த்தும் அந்தணர்-தம் கருப்பறியலூர்
கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:301/2,3
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர்
குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:302/2,3
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர்
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:303/2,3
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர்
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:304/2,3
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர்
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:305/2,3
கறை ஆர்ந்த கண்டத்தன் எண் தோளன் முக்கண்ணன் கருப்பறியலூர்
குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில் – தேவா-சுந்:306/2,3
கங்கு ஆர்ந்த வார் சடைகள் உடையானை விடையானை கருப்பறியலூர்
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:307/2,3
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர்
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம்கூறும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:308/2,3
கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர்
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் – தேவா-சுந்:309/1,2
மேல்


கருப்பாலை (1)

கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை
அரவம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:781/3,4
மேல்


கருப்பு (1)

கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் – தேவா-சுந்:86/3
மேல்


கருப்பூர் (1)

கச்சியன் இன் கருப்பூர் விருப்பன் கருதி கசிவார் – தேவா-சுந்:997/1
மேல்


கரும் (13)

கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு – தேவா-சுந்:180/3
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர் – தேவா-சுந்:302/2
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
கரும் கட களிற்று உரி கடவுளது இடம் கயல் – தேவா-சுந்:734/1
வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல் – தேவா-சுந்:739/1
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ் – தேவா-சுந்:988/3
மேல்


கரும்_கண்டனை (1)

குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன் – தேவா-சுந்:596/3
மேல்


கரும்பின் (5)

கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை – தேவா-சுந்:410/2
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே – தேவா-சுந்:411/3
கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:612/3
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன – தேவா-சுந்:1026/2
மேல்


கரும்பினை (1)

கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
மேல்


கரும்பு (10)

கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:126/3
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர் – தேவா-சுந்:232/1
கரும்பு ஆரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:232/4
கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:277/3
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/3
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் – தேவா-சுந்:468/1
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே – தேவா-சுந்:576/4
மேல்


கரும்புகள் (1)

குருகு பாய கொழும் கரும்புகள் நெரிந்த சாறு – தேவா-சுந்:372/1
மேல்


கரும்பும் (2)

கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
மேல்


கரும்பே (3)

கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை – தேவா-சுந்:385/2
கருகல் குரலாய் வெண்ணி கரும்பே கானூர் கட்டியே – தேவா-சுந்:482/3
கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே – தேவா-சுந்:552/1
மேல்


கரும்பை (1)

கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான – தேவா-சுந்:644/1
மேல்


கருமவீரனும் (1)

நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் என்று இவர் – தேவா-சுந்:338/1
மேல்


கருமை (1)

கருமை ஆர் தருமனார் தமர் நம்மை கட்டிய கட்டு அறுப்பிப்பானை – தேவா-சுந்:916/1
மேல்


கருவியோ (1)

வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ – தேவா-சுந்:334/2
மேல்


கருவூர் (1)

பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழற்கு அடியேன் – தேவா-சுந்:399/1
மேல்


கருவை (1)

மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற – தேவா-சுந்:858/2
மேல்


கரை (54)

கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால் – தேவா-சுந்:10/1
கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:25/1
ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி – தேவா-சுந்:25/3
உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:28/1
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:32/4
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:33/4
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல் – தேவா-சுந்:34/3
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:35/4
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:36/4
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:37/4
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:38/4
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:39/4
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே – தேவா-சுந்:40/4
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை – தேவா-சுந்:41/2
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:159/3
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:161/3
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
கரை ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:274/3
கடிதாய் கடற்காற்று வந்து எற்ற கரை மேல் – தேவா-சுந்:320/1
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல் – தேவா-சுந்:328/3
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:409/3
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரை மேல் – தேவா-சுந்:410/3
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:425/2
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:426/2
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:427/2
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:428/2
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:432/2
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல் – தேவா-சுந்:433/3
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:491/2,3
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே – தேவா-சுந்:702/3
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கை – தேவா-சுந்:726/2
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் – தேவா-சுந்:729/2
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/2
அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி – தேவா-சுந்:756/2
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள – தேவா-சுந்:758/1
இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி – தேவா-சுந்:759/2
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே – தேவா-சுந்:784/3
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:812/3
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:813/3
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/3
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:815/3
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:816/3
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:817/3
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:818/3
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:819/3
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:820/3
மேல்


கரை-கால் (1)

கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே – தேவா-சுந்:936/4
மேல்


கரை-தன் (2)

ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும் – தேவா-சுந்:559/1
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை – தேவா-சுந்:623/2
மேல்


கரைக்கு (2)

அங்க கடல் அரு மா மணி உந்தி கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:723/3
கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:834/1
மேல்


கரைக்கே (1)

காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரை வாய் ஒற்றியூரே – தேவா-சுந்:923/3,4
மேல்


கரைகள் (1)

எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல் – தேவா-சுந்:444/3
மேல்


கரையானை (1)

சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை – தேவா-சுந்:582/3
மேல்


கரையின் (1)

கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
மேல்


கரையும் (4)

கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும்
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை – தேவா-சுந்:93/1,2
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:164/3
கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம் – தேவா-சுந்:740/1
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
மேல்


கரையொடும் (1)

மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும் – தேவா-சுந்:751/1
மேல்


கல் (8)

உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல் – தேவா-சுந்:26/1
மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர் – தேவா-சுந்:194/2
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய் – தேவா-சுந்:511/3
கல் தூறு கார் காட்டிடை மேய்ந்த கார்க்கோழி போய் – தேவா-சுந்:516/3
கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும் – தேவா-சுந்:681/3
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக – தேவா-சுந்:765/1
கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு – தேவா-சுந்:920/1
மேல்


கல்-வாய் (1)

கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
மேல்


கல்லவட (1)

கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
மேல்


கல்லாதே (1)

கல்லேன்அல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன் – தேவா-சுந்:149/1
மேல்


கல்லால் (3)

கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/3
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ் – தேவா-சுந்:219/3
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே – தேவா-சுந்:417/4
மேல்


கல்லாலன் (1)

கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன் கொல் ஏற்றன் – தேவா-சுந்:316/1
மேல்


கல்லாலா (1)

துருத்தி சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா
பருத்திநியமத்து உறைவாய் வெயிலாய் பலவாய் காற்று ஆனாய் – தேவா-சுந்:485/1,2
மேல்


கல்லி (1)

கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால் – தேவா-சுந்:10/1
மேல்


கல்லில் (2)

கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும் புலவாணர் – தேவா-சுந்:742/2
கல்லில் வெள்ளை அருவி தண் கழுக்குன்றினை – தேவா-சுந்:831/2
மேல்


கல்லினால் (1)

கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம் – தேவா-சுந்:499/2
மேல்


கல்லேன்அல்லேன் (1)

கல்லேன்அல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன் – தேவா-சுந்:149/1
மேல்


கல்லை (1)

கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை – தேவா-சுந்:491/2
மேல்


கல்வியிலும் (1)

கற்ற கல்வியிலும் இனியானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:574/2
மேல்


கல (1)

பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில் – தேவா-சுந்:36/3
மேல்


கலக்குவான் (1)

கலக்குவான் வந்தாலும் கடும் துயர் வாராமே – தேவா-சுந்:296/3
மேல்


கலங்க (1)

கலங்க காலனை காலால் காமனை கண் சிவப்பானை – தேவா-சுந்:769/2
மேல்


கலங்கு (2)

கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:759/3
மேல்


கலசங்கள் (2)

ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப – தேவா-சுந்:667/2
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி – தேவா-சுந்:668/1
மேல்


கலத்தில் (1)

நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/3
மேல்


கலந்த (2)

கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி – தேவா-சுந்:971/1
மேல்


கலந்தார்க்கு (1)

களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே – தேவா-சுந்:429/2
மேல்


கலந்தானை (1)

வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே – தேவா-சுந்:684/4
மேல்


கலந்து (6)

கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:22/1
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும் – தேவா-சுந்:418/2
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை – தேவா-சுந்:653/1
பட வடகத்தொடு பல கலந்து உலவிய – தேவா-சுந்:737/2
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும் – தேவா-சுந்:802/1
மேல்


கலம் (2)

கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/3
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கை – தேவா-சுந்:726/2
மேல்


கலமும் (2)

வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல் – தேவா-சுந்:739/1
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே – தேவா-சுந்:923/3
மேல்


கலயநல்லூர் (10)

கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/4
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை – தேவா-சுந்:166/2
மேல்


கலயன்-தன் (1)

கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
மேல்


கலவ (2)

கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
கலவ மயில் போல் வளை கை நல்லார் – தேவா-சுந்:930/1
மேல்


கலவம் (1)

கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/3
மேல்


கலன் (5)

ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே – தேவா-சுந்:291/2
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன் – தேவா-சுந்:392/1
தலை கலன் தலை மேல் தரித்தானை தன்னை என்னை நினைக்க தருவானை – தேவா-சுந்:581/1
பாறு அணி முடை தலை கலன் என மருவிய – தேவா-சுந்:736/1
விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன் – தேவா-சுந்:766/1
மேல்


கலனா (3)

தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:506/1,2
ஓடு உடையன் கலனா உடை கோவணவன் உமை ஓர் – தேவா-சுந்:988/1
மேல்


கலனாய் (1)

கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி – தேவா-சுந்:971/1
மேல்


கலனானை (1)

சிரம் என்னும் கலனானை செங்கண்மால் விடையானை – தேவா-சுந்:876/2
மேல்


கலி (14)

யானை உரித்த பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:94/4
ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:95/4
அடிகள் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:96/4
அங்கை மழு திகழ் கையன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:97/4
அத்தன் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:98/4
அண்டம் உடை பெருமானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:99/4
அட்ட புயங்க பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:100/4
அல்லியிடை பெடை வண்டு உறங்கும் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:101/4
அங்கையவன் உறைகின்ற இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:102/4
கூடும் இடம் சிவலோகன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே – தேவா-சுந்:103/4
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கலி சேர் புறவில் கடவூராளீ காண அருளாயே – தேவா-சுந்:486/4
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை – தேவா-சுந்:893/2
மேல்


கலிக்க (1)

கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று – தேவா-சுந்:416/1
மேல்


கலிக்கம்பன் (1)

கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மேல்


கலிக்காமன் (1)

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர் கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:397/2
மேல்


கலித்து (1)

மழைகள் சால கலித்து நீடு உயர் வேய் அவை – தேவா-சுந்:830/3
மேல்


கலியன் (1)

கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
மேல்


கலியேன் (1)

கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும் – தேவா-சுந்:153/1
மேல்


கலும்பும் (1)

மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி – தேவா-சுந்:1030/1
மேல்


கலுழி (1)

காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
மேல்


கலை (13)

கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை – தேவா-சுந்:49/3
கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/3
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:123/3
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில் – தேவா-சுந்:161/2
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:271/3
கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை – தேவா-சுந்:278/2
கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:309/1
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/3
மான குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி – தேவா-சுந்:806/3
மேல்


கலைக்கு (1)

கார் குன்ற மழையாய் பொழிவானை கலைக்கு எலாம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:605/1
மேல்


கலைகள் (3)

கலைகள் சோர்கின்றதும் கன வளை கழன்றதும் – தேவா-சுந்:376/3
கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் – தேவா-சுந்:619/2
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி – தேவா-சுந்:974/1
மேல்


கலைமா (1)

வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:425/4
மேல்


கலைமான் (1)

கரியின் உரியும் கலைமான் மறியும் – தேவா-சுந்:950/1
மேல்


கலையின் (1)

நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே – தேவா-சுந்:640/2
மேல்


கவ்வ (1)

நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள் – தேவா-சுந்:449/1
மேல்


கவ்வை (1)

கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற – தேவா-சுந்:834/1
மேல்


கவட்டு (1)

பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை – தேவா-சுந்:513/3
மேல்


கவண் (1)

என்னை கிளி மதியாது என எடுத்து கவண் ஒலிப்ப – தேவா-சுந்:804/3
மேல்


கவணால் (1)

கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி – தேவா-சுந்:805/3
மேல்


கவர் (1)

கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
மேல்


கவர்ந்து (1)

கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
மேல்


கவர்வன் (1)

கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன்
துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ – தேவா-சுந்:147/1,2
மேல்


கவர்வார் (1)

சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர் – தேவா-சுந்:924/2
மேல்


கவர்வான் (2)

என்னது எழிலும் நிறையும் கவர்வான்
புன்னை மலரும் புறவில் திகழும் – தேவா-சுந்:926/1,2
உணங்கல் கவர்வான் ஒற்றியூரே – தேவா-சுந்:927/4
மேல்


கவர (1)

பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/1,2
மேல்


கவரி (3)

வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல் – தேவா-சுந்:165/3
கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி – தேவா-சுந்:587/3
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
மேல்


கவரும் (4)

கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
மத்தம் கவரும் மலர் கொன்றை மாலை மேல் மால் ஆனாளை – தேவா-சுந்:1035/1
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர் – தேவா-சுந்:1035/3
சித்தம் கவரும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1035/4
மேல்


கவலாது (2)

கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:356/2
கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே – தேவா-சுந்:359/2
மேல்


கவலாரே (1)

கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆம் ஆறு இதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:415/3,4
மேல்


கவலை (2)

காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
கங்குல் புறங்காட்டாடீ அடியார் கவலை களையாயே – தேவா-சுந்:479/4
மேல்


கவள (1)

கவள களிற்றின் உரிவை போர்த்தான் – தேவா-சுந்:925/2
மேல்


கவின் (1)

கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
மேல்


கவுள் (1)

நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1
மேல்


கவை (1)

கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/2
மேல்


கழல் (27)

கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/2
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உன் கழல் ஏத்துவார்கள் – தேவா-சுந்:44/1
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:73/4
கரிய மால் அயனும் தேடி கழல் முடி காணமாட்டா – தேவா-சுந்:80/3
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார் – தேவா-சுந்:196/1
கண்டிலராய் அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:207/2
கடியவன் காலன்-தன்னை கறுத்தான் கழல் செம்பவள – தேவா-சுந்:224/3
அறையும் கழல் ஆர்க்க நின்று ஆடும் அமுதே – தேவா-சுந்:326/2
ஆளும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரர்க்கு – தேவா-சுந்:374/2
ஆடும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:381/2
அத்தன் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை – தேவா-சுந்:382/2
கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:399/3
கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழல் சிங்கன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/1
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே – தேவா-சுந்:466/4
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன் – தேவா-சுந்:563/3
போற்றி தன் கழல் தொழுமவன் உயிரை போக்குவான் உயிர் நீக்கிட தாளால் – தேவா-சுந்:640/3
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை – தேவா-சுந்:653/1
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன் – தேவா-சுந்:671/2
கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும் – தேவா-சுந்:681/3
கண்டவர் கண்டு அடி வீழ்ந்தவர் கனை கழல்
தண்டு உடை தண்டி-தன் இனம் உடை அரவுடன் – தேவா-சுந்:738/2,3
அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன் – தேவா-சுந்:760/2
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:776/4
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே – தேவா-சுந்:777/4
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும் – தேவா-சுந்:780/2
அறையும் பைம் கழல் ஆர்ப்ப அரவு ஆட அனல் ஏந்தி – தேவா-சுந்:873/1
மேல்


கழல்கள் (1)

திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி – தேவா-சுந்:698/1
மேல்


கழல்போது (1)

கடியேன் காதன்மையால் கழல்போது அறியாத என் உள் – தேவா-சுந்:265/1
மேல்


கழலரோ (1)

கோணல் மா மதி சூடரோ கொடுகொட்டி காலர் கழலரோ
வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ – தேவா-சுந்:334/1,2
மேல்


கழலானை (3)

அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:303/4
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன் – தேவா-சுந்:581/2,3
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:640/4
மேல்


கழலில் (1)

துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை – தேவா-சுந்:641/2
மேல்


கழலும் (3)

கழலும் கோவை உடையவன் காதலிக்கும் இடம் – தேவா-சுந்:120/3
வாழும் ஆறும் வளை கழலும் ஆறும் எனக்கு – தேவா-சுந்:374/3
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று – தேவா-சுந்:416/1
மேல்


கழலே (2)

வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் – தேவா-சுந்:398/1
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில் – தேவா-சுந்:676/3
மேல்


கழலை (1)

திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன்-தன கழலை
அரிய திருமாலோடு அயன்தானும் அவர் அறியார் – தேவா-சுந்:809/1,2
மேல்


கழறிற்றறிவாற்கும் (1)

கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் கடல் காழி கணநாதன் அடியாற்கும் அடியேன் – தேவா-சுந்:398/3
மேல்


கழறினும் (1)

கை உலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பார் இலை – தேவா-சுந்:349/2
மேல்


கழன்றதும் (1)

கலைகள் சோர்கின்றதும் கன வளை கழன்றதும்
முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே – தேவா-சுந்:376/3,4
மேல்


கழனி (37)

பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை – தேவா-சுந்:137/2
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:211/3
திரை ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும் – தேவா-சுந்:216/3
கறுத்தாய் தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:231/4
கரும்பு ஆரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:232/4
கருத்தா தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:235/4
கடல் சாரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:236/4
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
அடையும் கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:418/4
ஆலை கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:419/4
ஆதல் பழன கழனி கச்சூர் ஆலக்கோயில் அம்மானே – தேவா-சுந்:423/4
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர் – தேவா-சுந்:570/3
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர் – தேவா-சுந்:573/3
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:608/4
கோட்டக புனல் ஆர் செழும் கழனி கோலக்காவினில் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:637/4
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட – தேவா-சுந்:701/1
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் – தேவா-சுந்:701/3
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:775/3
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளை அம் கண்ணார் – தேவா-சுந்:777/1
களங்கள் ஆர்தரு கழனி அளி தர களிதரு வண்டு – தேவா-சுந்:778/1
செந்நெல் அங்கு அலம் கழனி திகழ் திரு வாஞ்சியத்து உறையும் – தேவா-சுந்:780/1
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி – தேவா-சுந்:785/3
செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:844/3
செல்வ வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:845/3
சேறு அணி தண் கழனி தென் திரு ஆரூர் புக்கு – தேவா-சுந்:849/3
சேறு செய் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:883/2
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர் – தேவா-சுந்:890/2
செங்கயல் பாய் கழனி திரு நாகேச்சரத்து அரனே – தேவா-சுந்:1011/4
மேல்


கழனியுள் (1)

வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள்
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர் – தேவா-சுந்:885/1,2
மேல்


கழி (4)

கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை – தேவா-சுந்:238/2
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை – தேவா-சுந்:724/3
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:821/1
மேல்


கழிக்கவே (1)

கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே – தேவா-சுந்:515/3,4
மேல்


கழிகின்றது (1)

சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே – தேவா-சுந்:22/4
மேல்


கழித்தலை (1)

கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/3
மேல்


கழித்து (1)

கழித்து கால் பெய்து போயின பின்னை கடைமுறை உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:618/2
மேல்


கழிந்தன (2)

முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:616/3
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம் – தேவா-சுந்:617/1
மேல்


கழிப்பால் (1)

கழிப்பால் கண்டல் தங்க சுழி ஏந்து மா மறுகின் – தேவா-சுந்:233/3
மேல்


கழிப்பாலை (11)

கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை கடற்கரை – தேவா-சுந்:113/3
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே – தேவா-சுந்:229/4
கங்காநாயகனே கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:230/4
கறுத்தாய் தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:231/4
கரும்பு ஆரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:232/4
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே – தேவா-சுந்:233/4
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே – தேவா-சுந்:234/4
கருத்தா தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:235/4
கடல் சாரும் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:236/4
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே – தேவா-சுந்:237/4
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை – தேவா-சுந்:238/2
மேல்


கழிப்பானை (1)

காய மாயமும் ஆக்குவிப்பானை காற்றுமாய் கனலாய் கழிப்பானை
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை – தேவா-சுந்:577/2,3
மேல்


கழியாய் (1)

கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி – தேவா-சுந்:971/1
மேல்


கழியும் (1)

கற்று பாட கழியும் வினையே – தேவா-சுந்:932/4
மேல்


கழுக்களால் (1)

கரிய மன சமண் காடி ஆடு கழுக்களால்
எரிய வசவுணும் தன்மையோ இமவான்மகள் – தேவா-சுந்:454/1,2
மேல்


கழுக்குன்றம் (1)

கச்சையூர் காவம் கழுக்குன்றம் காரோணம் – தேவா-சுந்:313/1
மேல்


கழுக்குன்றமே (9)

கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:822/4
கறங்கு வெள்ளை அருவி தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:823/4
காள_கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:824/4
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:825/4
பாயும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:826/4
கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:827/4
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:828/4
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:829/4
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:830/4
மேல்


கழுக்குன்றினை (1)

கல்லில் வெள்ளை அருவி தண் கழுக்குன்றினை
மல்லின் மல்கு திரள் தோள் ஊரன் வனப்பினால் – தேவா-சுந்:831/2,3
மேல்


கழுத்து (1)

கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ் – தேவா-சுந்:370/1
மேல்


கழுதை (1)

கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல – தேவா-சுந்:614/1
மேல்


கழுநீர் (4)

கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் – தேவா-சுந்:356/3
கழுநீர் கமழ கயல் சேல் உகளும் – தேவா-சுந்:947/3
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில் – தேவா-சுந்:1008/3
மேல்


கழுமல (10)

காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
மேல்


கழை (5)

கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:830/4
கழை நீர் முத்தும் கனக குவையும் – தேவா-சுந்:954/3
மேல்


கழையோடு (1)

கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும் – தேவா-சுந்:93/1
மேல்


கள் (1)

கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
மேல்


கள்ள (2)

கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய – தேவா-சுந்:588/3
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:633/4
மேல்


கள்ளத்தால் (1)

நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி – தேவா-சுந்:915/1
மேல்


கள்ளமே (1)

மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி – தேவா-சுந்:703/1
மேல்


கள்ளி (2)

கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி – தேவா-சுந்:355/1
கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே – தேவா-சுந்:515/3
மேல்


கள்ளியின் (1)

பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை – தேவா-சுந்:513/3
மேல்


களங்கள் (1)

களங்கள் ஆர்தரு கழனி அளி தர களிதரு வண்டு – தேவா-சுந்:778/1
மேல்


களந்தை (1)

ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:398/4
மேல்


களவு (1)

குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம் – தேவா-சுந்:354/1
மேல்


களி (6)

கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
களி ஆர் வண்டு அறையும் திரு காளத்தியுள் இருந்த – தேவா-சுந்:267/3
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர் – தேவா-சுந்:308/2
கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று – தேவா-சுந்:431/1
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/2
மேல்


களித்தார் (1)

மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் – தேவா-சுந்:1036/1
மேல்


களித்து (2)

காதல்செய்து களித்து பிதற்றி கடி மா மலர் இட்டு உனை ஏத்தி – தேவா-சுந்:423/1
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து
திரிதந்தவை திகழ்வால் பொலி சீபர்ப்பதமலையே – தேவா-சுந்:809/3,4
மேல்


களிதரு (1)

களங்கள் ஆர்தரு கழனி அளி தர களிதரு வண்டு – தேவா-சுந்:778/1
மேல்


களிற்றின் (3)

கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன் – தேவா-சுந்:391/2
கம்பம் மால் களிற்றின் உரியானை காமன் காய்ந்தது ஓர் கண் உடையானை – தேவா-சுந்:569/1
கவள களிற்றின் உரிவை போர்த்தான் – தேவா-சுந்:925/2
மேல்


களிற்றின (1)

பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி – தேவா-சுந்:755/1
மேல்


களிற்று (4)

கரும் கட களிற்று உரி கடவுளது இடம் கயல் – தேவா-சுந்:734/1
கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:794/3
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி – தேவா-சுந்:799/2
கோடு உயர் வெம் களிற்று திகழ் கோச்செங்கணான் செய் கோயில் – தேவா-சுந்:1005/1
மேல்


களிற்றை (4)

மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றை
பீறி இட்டம் ஆக போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம்-தோறும் – தேவா-சுந்:57/1,2
உம்பரார்_கோனை திண் தோள் முரித்தார் உரித்தார் களிற்றை
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால் – தேவா-சுந்:171/1,2
சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு – தேவா-சுந்:707/1
மலை-பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி தம களிற்றை
அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து – தேவா-சுந்:803/2,3
மேல்


களிறினோடு (1)

களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:825/4
மேல்


களிறு (3)

மூரி களிறு முழக்கு அறா முதுகுன்றரே – தேவா-சுந்:436/4
குன்றிலிடை களிறு ஆளி கொள்ள குறத்திகள் – தேவா-சுந்:441/3
மாற்று களிறு அடைந்தாய் என்று மத வேழம் கை எடுத்து – தேவா-சுந்:807/1
மேல்


களிறே (1)

பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் – தேவா-சுந்:40/1
மேல்


களேபரம்-தன்னை (1)

தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன் – தேவா-சுந்:686/2
மேல்


களை (1)

களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல் – தேவா-சுந்:725/2
மேல்


களைகண்ணே (1)

கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்த என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் – தேவா-சுந்:552/1,2
மேல்


களைகளை (1)

கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும் – தேவா-சுந்:681/3
மேல்


களைந்திட (1)

வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா – தேவா-சுந்:147/3
மேல்


களைந்து (6)

அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:17/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:202/4
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே – தேவா-சுந்:203/4
அல்லல் களைந்து உலகின் அண்டர் வான்_உலகு ஆள்பவரே – தேவா-சுந்:208/4
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல் – தேவா-சுந்:725/2
மேல்


களையாய் (9)

பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:698/4
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:699/4
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:700/4
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:702/4
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:703/4
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:704/4
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:705/4
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:706/4
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே – தேவா-சுந்:707/4
மேல்


களையாயே (1)

கங்குல் புறங்காட்டாடீ அடியார் கவலை களையாயே – தேவா-சுந்:479/4
மேல்


களையே (1)

களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே – தேவா-சுந்:429/2
மேல்


களைவாய் (2)

பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய்
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே – தேவா-சுந்:291/1,2
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
மேல்


களைவாரும் (1)

கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
மேல்


களைவான் (1)

நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும் – தேவா-சுந்:992/2
மேல்


களைவானை (3)

கட்டமும் பிணியும் களைவானை காலன் சீறிய கால் உடையானை – தேவா-சுந்:604/1
விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு – தேவா-சுந்:609/2
மேல்


கற்க (1)

கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
மேல்


கற்குடி (10)

கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:269/3
கறை ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:270/3
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:271/3
கை ஆர் சூலத்தினாய் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:272/3
கந்து ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:273/3
கரை ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:274/3
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:275/3
கனலே கற்பகமே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:276/3
கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:277/3
கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை – தேவா-சுந்:278/2
மேல்


கற்பக (1)

இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை – தேவா-சுந்:684/3
மேல்


கற்பகத்தினை (1)

கற்பகத்தினை கனக மால் வரையை காம கோபனை கண்நுதலானை – தேவா-சுந்:693/1
மேல்


கற்பகத்தை (1)

கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை – தேவா-சுந்:278/2,3
மேல்


கற்பகமே (2)

கனலே கற்பகமே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:276/3
களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுவதற்கு அரியாய் – தேவா-சுந்:429/2,3
மேல்


கற்பனை (1)

கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
மேல்


கற்பாரும் (1)

கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
மேல்


கற்பித்த (1)

கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
மேல்


கற்பூரம் (1)

பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் – தேவா-சுந்:1031/3
மேல்


கற்ற (5)

வெற்று அரை கற்ற அமணும் விரையாது வெண் தாலம் உண்ணும் – தேவா-சுந்:227/1
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள் – தேவா-சுந்:563/2
கற்ற கல்வியிலும் இனியானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:574/2
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும் – தேவா-சுந்:687/1
கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும் புலவாணர் – தேவா-சுந்:742/2
மேல்


கற்றவர் (2)

கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:488/3
கற்றவர் பரவப்படுவானை காண கண் அடியேன் பெற்றது என்று – தேவா-சுந்:634/2
மேல்


கற்றனவும் (1)

கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
மேல்


கற்றார் (2)

கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே – தேவா-சுந்:836/4
சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே – தேவா-சுந்:963/4
மேல்


கற்றிலாதானை (1)

கற்றிலாதானை கற்று நல்லனே காமதேவனை ஒக்குமே – தேவா-சுந்:348/1
மேல்


கற்றிலேன் (1)

கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் – தேவா-சுந்:619/2
மேல்


கற்று (8)

படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே – தேவா-சுந்:21/3
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார் – தேவா-சுந்:31/3
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
காணியேல் பெரிது உடையனே கற்று நல்லனே சுற்றம் நல் கிளை – தேவா-சுந்:342/1
கற்றிலாதானை கற்று நல்லனே காமதேவனை ஒக்குமே – தேவா-சுந்:348/1
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய் – தேவா-சுந்:517/3
கற்று உள வான் கனி ஆய கண்நுதலை கருத்து ஆர – தேவா-சுந்:526/1
கற்று பாட கழியும் வினையே – தேவா-சுந்:932/4
மேல்


கற்றும் (1)

காதலித்தும் கற்றும் கேட்பவர்-தம் வினை கட்டு அறுமே – தேவா-சுந்:177/4
மேல்


கற்றேன் (1)

கல்லேன்அல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன்
நில்லேன்அல்லேன் நின் வழி நின்றார் தம்முடை நீதியை நினைய – தேவா-சுந்:149/1,2
மேல்


கற்றை (2)

கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/4
கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல் – தேவா-சுந்:655/2
மேல்


கற்றோர்-தம் (1)

கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர் – தேவா-சுந்:309/1
மேல்


கறகற (1)

கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை – தேவா-சுந்:554/3
மேல்


கறங்கு (1)

கறங்கு வெள்ளை அருவி தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:823/4
மேல்


கறந்து (1)

கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற – தேவா-சுந்:562/2
மேல்


கறவை (1)

கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
மேல்


கறி (3)

கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:23/1
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:476/4
மேல்


கறியும் (1)

கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய் – தேவா-சுந்:754/2
மேல்


கறுத்தது (1)

கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இ காலம் – தேவா-சுந்:1033/1
மேல்


கறுத்தாய் (2)

கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
கறுத்தாய் தண் கழனி கழிப்பாலை மேயானே – தேவா-சுந்:231/4
மேல்


கறுத்தார்க்கு (1)

காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு
ஆரம் பாம்பு ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே – தேவா-சுந்:180/3,4
மேல்


கறுத்தான் (1)

கடியவன் காலன்-தன்னை கறுத்தான் கழல் செம்பவள – தேவா-சுந்:224/3
மேல்


கறுத்தானை (1)

நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை
மடந்தை_பாகனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:584/3,4
மேல்


கறுத்திட்ட (1)

கண்டமும் கறுத்திட்ட பிரானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:578/1
மேல்


கறுவு (1)

கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:772/3
மேல்


கறை (18)

கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக – தேவா-சுந்:90/3
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
கறை ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:270/3
கறை ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம் – தேவா-சுந்:280/3
கறை ஆர்ந்த கண்டத்தன் எண் தோளன் முக்கண்ணன் கருப்பறியலூர் – தேவா-சுந்:306/2
கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ – தேவா-சுந்:336/2
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து – தேவா-சுந்:383/2
கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
காய் சின மால் விடை மாணிக்கத்து எம் கறை_கண்டத்து – தேவா-சுந்:455/1
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/2
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன் – தேவா-சுந்:672/2
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன் – தேவா-சுந்:813/2
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள் – தேவா-சுந்:821/1
கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி – தேவா-சுந்:905/1
காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே – தேவா-சுந்:940/4
மேல்


கறை_கண்டத்து (1)

காய் சின மால் விடை மாணிக்கத்து எம் கறை_கண்டத்து
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய – தேவா-சுந்:455/1,2
மேல்


கறை_கண்டரோ (1)

கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று – தேவா-சுந்:336/2,3
மேல்


கறை_கண்டன் (4)

கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி – தேவா-சுந்:96/2
கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன்
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:813/2,3
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான் – தேவா-சுந்:815/1
மேல்


கறை_கண்டனே (1)

காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே – தேவா-சுந்:940/4
மேல்


கறை_கண்டா (1)

காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த – தேவா-சுந்:419/2,3
மேல்


கறை_மிடற்றன் (1)

கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி – தேவா-சுந்:905/1
மேல்


கறையூரில் (4)

கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:488/3
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:491/3
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:496/3
கோணிய பிறை சூடியை கறையூரில் பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:497/1
மேல்


கன்றினோடு (1)

கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:822/4
மேல்


கன்று (3)

கன்று ஆரும் கரவா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:281/3
முன்றிலிடை பிடி கன்று இடும் முதுகுன்றரே – தேவா-சுந்:441/4
கன்று முட்டி உண்ண சுரந்த காலி அவை போல – தேவா-சுந்:966/2
மேல்


கன்றும் (1)

பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார் – தேவா-சுந்:671/3
மேல்


கன்னலை (1)

கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
மேல்


கன்னி (2)

தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/2
மேல்


கன்னிகள் (1)

புன்னை கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழ போதுமே – தேவா-சுந்:357/4
மேல்


கன்னிமாடம் (1)

கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும் – தேவா-சுந்:418/2
மேல்


கன்னியர் (2)

கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:123/3
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் – தேவா-சுந்:126/3
மேல்


கன (1)

கலைகள் சோர்கின்றதும் கன வளை கழன்றதும் – தேவா-சுந்:376/3
மேல்


கனக (5)

ஏரி கனக கமல மலர் அன்ன சேவடி – தேவா-சுந்:436/1
கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை – தேவா-சுந்:576/2
கற்பகத்தினை கனக மால் வரையை காம கோபனை கண்நுதலானை – தேவா-சுந்:693/1
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய – தேவா-சுந்:798/2
கழை நீர் முத்தும் கனக குவையும் – தேவா-சுந்:954/3
மேல்


கனகம் (2)

ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல் – தேவா-சுந்:27/1
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் – தேவா-சுந்:1031/3
மேல்


கனம் (1)

கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும் – தேவா-சுந்:213/3
மேல்


கனல் (7)

அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து – தேவா-சுந்:102/3
கனல் உடை மா மழு ஏந்தி ஓர் கையில் – தேவா-சுந்:107/2
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே – தேவா-சுந்:233/4
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
வெம் கனல் மா மேனியனை மான் மருவும் கையானை – தேவா-சுந்:521/3
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும் – தேவா-சுந்:782/3
மேல்


கனலாய் (1)

காய மாயமும் ஆக்குவிப்பானை காற்றுமாய் கனலாய் கழிப்பானை – தேவா-சுந்:577/2
மேல்


கனலே (1)

கனலே கற்பகமே திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:276/3
மேல்


கனவிடை (1)

விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
மேல்


கனன்று (2)

கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய் – தேவா-சுந்:377/3
மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி – தேவா-சுந்:964/2
மேல்


கனி (8)

வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன் – தேவா-சுந்:30/3
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய – தேவா-சுந்:298/1
கற்று உள வான் கனி ஆய கண்நுதலை கருத்து ஆர – தேவா-சுந்:526/1
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல் – தேவா-சுந்:729/2
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி – தேவா-சுந்:753/1
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே – தேவா-சுந்:797/4
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:820/2
பவள கனி வாய் பாவை_பங்கன் – தேவா-சுந்:925/1
மேல்


கனிகள் (2)

கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில் – தேவா-சுந்:307/3
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின் – தேவா-சுந்:741/3
மேல்


கனிதான் (1)

காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதி கொண்ட-கால் – தேவா-சுந்:972/2
மேல்


கனிதானும் (1)

வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும் – தேவா-சுந்:779/1
மேல்


கனியும் (2)

கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு – தேவா-சுந்:91/3
வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது – தேவா-சுந்:757/1
மேல்


கனியே (1)

சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால் – தேவா-சுந்:34/1
மேல்


கனியை (1)

கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
மேல்


கனிவு (1)

கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
மேல்


கனை (1)

கண்டவர் கண்டு அடி வீழ்ந்தவர் கனை கழல் – தேவா-சுந்:738/2
மேல்


கனைதரு (1)

கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4

மேல்