கா – முதல் சொற்கள், சுந்தரர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

காக்க 2
காக்கிலும் 1
காக்கின்ற 2
காக்கின்றாய் 1
காக்கினும் 1
காக்கும் 3
காக்கை 1
காசினை 1
காசு 2
காஞ்சி 1
காஞ்சிவாய் 1
காட்சி 2
காட்ட 3
காட்டகத்து 3
காட்டாய் 1
காட்டாயே 2
காட்டார் 1
காட்டானே 2
காட்டி 15
காட்டிடை 2
காட்டிய 1
காட்டில் 4
காட்டின் 1
காட்டுதற்கு 1
காட்டுதியேல் 1
காட்டும் 7
காட்டுவித்தான் 1
காட்டுவிப்பானை 1
காட்டூர் 1
காடரோ 1
காடவர் 2
காடவர்_கோன் 1
காடி 1
காடில் 1
காடு 8
காடுகாளோடும் 1
காடுதான் 1
காடும் 1
காடேல் 1
காண் 3
காண்கிலார் 1
காண்கிலேன் 1
காண்கின்ற 1
காண்டவன் 2
காண்டற்கு 1
காண்டனன் 2
காண்டும் 2
காண்தகு 1
காண்பதற்கு 1
காண்பதும் 1
காண்பதே 2
காண்பன் 2
காண்பு 13
காண 19
காணம் 1
காணமாட்டா 1
காணமாட்டாது 1
காணவும் 1
காணா 3
காணாத 1
காணாது 5
காணாமே 1
காணியேல் 1
காணில் 1
காணீராகிலும் 1
காணுதேன் 1
காணும் 1
காணுவது 1
காணே 10
காணேன் 1
காத்தாய் 1
காதரோ 1
காதல் 5
காதல்செய்கின்ற 1
காதல்செய்து 1
காதல்செய்பவர் 1
காதலன் 3
காதலால் 1
காதலாலே 1
காதலி 1
காதலிக்கும் 2
காதலித்தானை 1
காதலித்திட்டு 1
காதலித்து 1
காதலித்தும் 1
காதவனை 1
காதற்கு 1
காதன் 1
காதன்மையால் 2
காதனே 2
காதனை 1
காதா 1
காதில் 4
காதினில் 1
காதினீர் 1
காது 8
காதுகள் 1
காதுபொத்தரை 1
காப்பது 3
காப்பு 1
காபாலி 1
காம் 1
காம்பினொடு 1
காம 3
காமக்கோட்டம் 1
காமத்தில் 1
காமதேவனை 1
காமரத்து 1
காமரம் 1
காமவேளை 1
காமன் 4
காமனுக்கு 1
காமனே 1
காமனை 5
காமனையும் 1
காமுறவே 1
காமுறும் 1
காய் 2
காய்க்கும் 1
காய்தான் 1
காய்ந்த 1
காய்ந்தது 1
காய்ந்தவன் 3
காய்ந்து 1
காய 1
காயம் 2
காயும் 1
கார் 42
கார்க்கோழி 1
காரணத்தீர் 1
காரணம் 6
காரணம்-தன்னால் 1
காரணா 1
காரிக்கரை 1
காரிக்கும் 1
காரிகை 2
காரிகையார் 1
காரிகையாள்-தன் 1
காரும் 2
காரோணத்து 11
காரோணம் 1
கால் 9
கால்கொடு 2
காலகாலர் 1
காலகாலனே 1
காலகாலனை 2
காலத்து 1
காலம் 4
காலமும் 2
காலர் 1
காலர்கள் 1
காலன் 4
காலன்-தன் 1
காலன்-தன்னை 1
காலனை 11
காலனையும் 1
காலனையே 1
காலால் 3
காலி 1
காலினால் 1
காலும் 1
காலை 1
காலையிலும் 1
காலையும் 1
காவம் 1
காவல் 7
காவலாளர் 1
காவாயா 1
காவி 2
காவியும் 1
காவிர் 2
காவிரி 28
காவு 1
காழி 1
காழி-தன்னுள் 1
காள 2
காள_கண்டன் 2
காளகூடம் 1
காளத்தி 1
காளத்தியாய் 5
காளத்தியுள் 4
காளி-தன் 1
காளை 2
காளையை 1
காளையையே 9
காற்றானே 1
காற்றானை 2
காற்றினை 1
காற்று 6
காற்றும் 1
காற்றுமாய் 1
காறு 1
கான் 1
கான்றிட்ட 1
கான 5
கானப்பேர் 10
கானப்பேரூராய் 1
கானம் 1
கானல்-வாய் 1
கானவனாய் 1
கானாட்டுமுள்ளூரில் 11
கானிடை 1
கானில் 1
கானூர் 1


காக்க (2)

மன்னி புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க
கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய – தேவா-சுந்:804/1,2
மை ஆர் தடங்கண்ணாள் மடமொழியாள் புனம் காக்க
செவ்வே திரிந்து ஆயோ என போகாவிட விளிந்து – தேவா-சுந்:805/1,2
மேல்


காக்கிலும் (1)

காவாயா கண்டுகொண்டார் ஐவர் காக்கிலும்
நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு – தேவா-சுந்:975/2,3
மேல்


காக்கின்ற (2)

கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழல் சிங்கன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/1
கண்ணாய் உலகம் காக்கின்ற கருத்தா திருத்தல் ஆகாதாய் – தேவா-சுந்:535/2
மேல்


காக்கின்றாய் (1)

காக்கின்றாய் கண்டுகொண்டார் ஐவர் காக்கினும் – தேவா-சுந்:978/2
மேல்


காக்கினும் (1)

காக்கின்றாய் கண்டுகொண்டார் ஐவர் காக்கினும்
வாக்கு என்னும் மாலை கொண்டு உன்னை என் மனத்து – தேவா-சுந்:978/2,3
மேல்


காக்கும் (3)

பீடு பெற பெரியோர் திடம் கொண்டு மேவினர்-தங்களை காக்கும் இடம் – தேவா-சுந்:103/2
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி – தேவா-சுந்:487/1
திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை – தேவா-சுந்:893/2
மேல்


காக்கை (1)

பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல் – தேவா-சுந்:511/2
மேல்


காசினை (1)

வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/3
மேல்


காசு (2)

காசு அருளிச்செய்தீர் இன்று எனக்கு அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:473/4
இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர் – தேவா-சுந்:899/3
மேல்


காஞ்சி (1)

பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய் – தேவா-சுந்:218/1
மேல்


காஞ்சிவாய் (1)

ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய்
பேரூரர் பெருமானை புலியூர் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே – தேவா-சுந்:922/3,4
மேல்


காட்சி (2)

கட்ட காட்டின் நடம் ஆடுவர் யாவர்க்கும் காட்சி ஒண்ணார் – தேவா-சுந்:179/1
உளங்கள் ஆர்கலி பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:778/2,3
மேல்


காட்ட (3)

காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே – தேவா-சுந்:940/4
முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் – தேவா-சுந்:1028/3
முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட
செல்லும் புறவின் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1029/3,4
மேல்


காட்டகத்து (3)

சேர்ப்பு அது காட்டகத்து ஊரினும் ஆக சிந்திக்கின் அல்லால் – தேவா-சுந்:178/2
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய் – தேவா-சுந்:428/1
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன் – தேவா-சுந்:637/3
மேல்


காட்டாய் (1)

உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண் மலர் சேவடி காட்டாய்
அருமை ஆம் புகழார்க்கு அருள்செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள் – தேவா-சுந்:144/2,3
மேல்


காட்டாயே (2)

இறை காட்டாயே எங்கட்கு உன்னை எம்மான் தம்மானே – தேவா-சுந்:480/4
கண்டானே கண்-தனை கொண்டிட்டு காட்டாயே
அண்டானே பரவையுண்மண்டளி அம்மானே – தேவா-சுந்:981/3,4
மேல்


காட்டார் (1)

என்னையும் ஒருவன் உளன் என்று கருதி இறைஇறை திருவருள் காட்டார்
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள் – தேவா-சுந்:135/2,3
மேல்


காட்டானே (2)

நிறை காட்டானே நெஞ்சகத்தானே நின்றியூரானே – தேவா-சுந்:480/1
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே – தேவா-சுந்:480/2
மேல்


காட்டி (15)

வேடம் காட்டி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:60/4
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும்கொண்டார் – தேவா-சுந்:176/2
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன் – தேவா-சுந்:468/2
வில்லை காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி – தேவா-சுந்:499/1
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/3,4
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடி தழுவ வெளிப்பட்ட – தேவா-சுந்:633/3
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி
நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்தில திரள் தொத்தினை முத்திக்கு – தேவா-சுந்:639/1,2
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை – தேவா-சுந்:679/3
கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும் – தேவா-சுந்:681/3
கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு – தேவா-சுந்:682/3
அற்புத பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட – தேவா-சுந்:693/3
மாயம் காட்டி பிறவி காட்டி மறவா மனம் காட்டி – தேவா-சுந்:970/3
மாயம் காட்டி பிறவி காட்டி மறவா மனம் காட்டி – தேவா-சுந்:970/3
மாயம் காட்டி பிறவி காட்டி மறவா மனம் காட்டி
காயம் காட்டி கண் நீர் கொண்டால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:970/3,4
காயம் காட்டி கண் நீர் கொண்டால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:970/4
மேல்


காட்டிடை (2)

எரி தலை பேய் புடை சூழ ஆர் இருள் காட்டிடை
சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை – தேவா-சுந்:449/2,3
கல் தூறு கார் காட்டிடை மேய்ந்த கார்க்கோழி போய் – தேவா-சுந்:516/3
மேல்


காட்டிய (1)

பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன் – தேவா-சுந்:667/3
மேல்


காட்டில் (4)

பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான் – தேவா-சுந்:60/2
நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய – தேவா-சுந்:60/3
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:141/4
கான காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே – தேவா-சுந்:181/2
மேல்


காட்டின் (1)

கட்ட காட்டின் நடம் ஆடுவர் யாவர்க்கும் காட்சி ஒண்ணார் – தேவா-சுந்:179/1
மேல்


காட்டுதற்கு (1)

சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னை தன் நிலாம் மனத்தார்க்கு – தேவா-சுந்:686/3
மேல்


காட்டுதியேல் (1)

காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான் – தேவா-சுந்:940/2
மேல்


காட்டும் (7)

மாடம் காட்டும் கச்சி உள்ளீர் நிச்சயத்தால் நினைப்புளார்-பால் – தேவா-சுந்:60/1
வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும்
சிந்தையீரே நெஞ்சினீரே திகழ் மதியம் சூடும் – தேவா-சுந்:70/2,3
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை – தேவா-சுந்:413/2
சித்தா சித்தி திறம் காட்டும் சிவனே தேவர் சிங்கமே – தேவா-சுந்:530/2
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே – தேவா-சுந்:923/3
திரை கை காட்டும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1028/4
மேல்


காட்டுவித்தான் (1)

என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1021/4
மேல்


காட்டுவிப்பானை (1)

நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:572/2
மேல்


காட்டூர் (1)

காட்டூர் கடலே கடம்பூர் மலையே கானப்பேரூராய் – தேவா-சுந்:478/1
மேல்


காடரோ (1)

பாறு தாங்கிய காடரோ படு தலையரோ மலைப்பாவை ஓர் – தேவா-சுந்:330/1
மேல்


காடவர் (2)

ஐயடிகள் காடவர்_கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:399/4
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழல் சிங்கன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/1
மேல்


காடவர்_கோன் (1)

ஐயடிகள் காடவர்_கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:399/4
மேல்


காடி (1)

கரிய மன சமண் காடி ஆடு கழுக்களால் – தேவா-சுந்:454/1
மேல்


காடில் (1)

காடில் ஆடிய கண்நுதலானை காலனை கடிந்திட்ட பிரானை – தேவா-சுந்:575/1
மேல்


காடு (8)

ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன்தளி உளீரே – தேவா-சுந்:50/4
கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் – தேவா-சுந்:140/1
காடு நல் இடம் ஆக கடு இருள் நடம் ஆடும் – தேவா-சுந்:291/3
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் – தேவா-சுந்:367/2
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர் – தேவா-சுந்:735/1
புரை காடு சோலை புக்கொளியூர் அவிநாசியே – தேவா-சுந்:936/3
காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ் – தேவா-சுந்:988/3
மேல்


காடுகாளோடும் (1)

கை ஆர் வளை காடுகாளோடும் உடனாய் – தேவா-சுந்:324/3
மேல்


காடுதான் (1)

காடுதான் அரங்கு ஆகவே கைகள் எட்டினோடு இலயம் பட – தேவா-சுந்:337/3
மேல்


காடும் (1)

காடும் மலையும் நாடும் இடறி கதிர் மா மணி சந்தனமும் அகிலும் – தேவா-சுந்:432/1
மேல்


காடேல் (1)

காடேல் மிக வலிது காரிகை அஞ்ச – தேவா-சுந்:323/1
மேல்


காண் (3)

அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண் இஃது அறிதியேல் – தேவா-சுந்:353/2
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும் – தேவா-சுந்:918/2
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும் – தேவா-சுந்:920/2
மேல்


காண்கிலார் (1)

தேச வேந்தன் திருமாலும் மலர் மேல் அயனும் காண்கிலார்
தேசம் எங்கும் தெளித்து ஆட தெண் நீர் அருவி கொணர்ந்து எங்கும் – தேவா-சுந்:790/2,3
மேல்


காண்கிலேன் (1)

தேடி எங்கும் காண்கிலேன் திரு ஆரூரே சிந்திப்பன் – தேவா-சுந்:791/3
மேல்


காண்கின்ற (1)

ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை – தேவா-சுந்:605/3
மேல்


காண்டவன் (2)

காண்டவன் காண்டவன் காண்டற்கு அரிய கடவுளாய் – தேவா-சுந்:461/1
காண்டவன் காண்டவன் காண்டற்கு அரிய கடவுளாய் – தேவா-சுந்:461/1
மேல்


காண்டற்கு (1)

காண்டவன் காண்டவன் காண்டற்கு அரிய கடவுளாய் – தேவா-சுந்:461/1
மேல்


காண்டனன் (2)

காண்டனன் காண்டனன் காரிகையாள்-தன் கருத்தனாய் – தேவா-சுந்:456/1
காண்டனன் காண்டனன் காரிகையாள்-தன் கருத்தனாய் – தேவா-சுந்:456/1
மேல்


காண்டும் (2)

கண் அவன் கண் அவன் காண்டும் என்பார் அவர்-தங்கட்கு – தேவா-சுந்:462/2
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை – தேவா-சுந்:653/1
மேல்


காண்தகு (1)

கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள் – தேவா-சுந்:772/3
மேல்


காண்பதற்கு (1)

ஆரூரன் அடி காண்பதற்கு அன்பாய் ஆதரித்து அழைத்திட்ட இ மாலை – தேவா-சுந்:580/3
மேல்


காண்பதும் (1)

கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
மேல்


காண்பதே (2)

கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
மேல்


காண்பன் (2)

காணீராகிலும் காண்பன் என் மனத்தால் கருதீராகிலும் கருதி – தேவா-சுந்:146/3
காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான் – தேவா-சுந்:940/2
மேல்


காண்பு (13)

மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான் மலர்மேலவன் நேடியும் காண்பு அரியாய் – தேவா-சுந்:30/1
மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த – தேவா-சுந்:163/1
கண்டிலராய் அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:207/2
முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பு அரிது ஆய பிரான் – தேவா-சுந்:219/1
கரியவன் நான்முகனும் அடியும் முடி காண்பு அரிய – தேவா-சுந்:226/3
அயனோடு அன்று அரியும் அடியும் முடி காண்பு அரிய – தேவா-சுந்:287/1
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:469/4
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:471/4
தேடி மால் அயன் காண்பு அரியானை சித்தமும் தெளிவார்க்கு எளியானை – தேவா-சுந்:575/3
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:587/2
கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய – தேவா-சுந்:588/3
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை – தேவா-சுந்:589/2
எங்கும் நாடியும் காண்பு அரியானை ஏழையேற்கு எளிவந்த பிரானை – தேவா-சுந்:692/2
மேல்


காண (19)

நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:23/2
அழிக்க வந்த காமவேளை அவனுடைய தாதை காண
விழித்து உகந்த வெற்றி என்னே வேலை சூழ் வெண்காடனீரே – தேவா-சுந்:53/3,4
அடி இணையும் திரு முடியும் காண அரிது ஆய சங்கரனை தத்துவனை தையல் மடவார்கள் – தேவா-சுந்:409/2
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர் – தேவா-சுந்:469/1,2
கலி சேர் புறவில் கடவூராளீ காண அருளாயே – தேவா-சுந்:486/4
கற்ற கல்வியிலும் இனியானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:574/2
கண்டமும் கறுத்திட்ட பிரானை காண பேணுமவர்க்கு எளியானை – தேவா-சுந்:578/1
காலகாலனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:624/4
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:625/4
பெரிய கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:626/4
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:627/4
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:628/4
கங்கையாளனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:629/4
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:630/4
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:631/4
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:632/4
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:633/4
கற்றவர் பரவப்படுவானை காண கண் அடியேன் பெற்றது என்று – தேவா-சுந்:634/2
கூடிய இலயம் சதி பிழையாமை கொடி இடை உமை அவள் காண
ஆடிய அழகா அரு மறைப்பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று – தேவா-சுந்:699/1,2
மேல்


காணம் (1)

கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால் – தேவா-சுந்:42/2
மேல்


காணமாட்டா (1)

கரிய மால் அயனும் தேடி கழல் முடி காணமாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே – தேவா-சுந்:80/3,4
மேல்


காணமாட்டாது (1)

விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/3
மேல்


காணவும் (1)

கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும் – தேவா-சுந்:611/2
மேல்


காணா (3)

சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா
கங்கு ஆர்ந்த வார் சடைகள் உடையானை விடையானை கருப்பறியலூர் – தேவா-சுந்:307/1,2
பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/1,2
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா
சம்புவை தழல் அங்கையினானை சாமவேதனை தன் ஒப்பு இலானை – தேவா-சுந்:688/1,2
மேல்


காணாத (1)

காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே – தேவா-சுந்:940/4
மேல்


காணாது (5)

காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான் – தேவா-சுந்:940/2
என்றும் முட்டா பாடும் அடியார் தம் கண் காணாது
குன்றில் முட்டி குழியில் விழுந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:966/3,4
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது
வந்து எம்பெருமான் முறையோ என்றால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:968/3,4
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தம் கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:969/3,4
வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:971/4
மேல்


காணாமே (1)

சொன்ன எனை காணாமே சூளுறவு மகிழ் கீழே – தேவா-சுந்:910/2
மேல்


காணியேல் (1)

காணியேல் பெரிது உடையனே கற்று நல்லனே சுற்றம் நல் கிளை – தேவா-சுந்:342/1
மேல்


காணில் (1)

துணிப்படும் உடையும் சுண்ண வெண் நீறும் தோற்றமும் சிந்தித்து காணில்
மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் – தேவா-சுந்:143/1,2
மேல்


காணீராகிலும் (1)

காணீராகிலும் காண்பன் என் மனத்தால் கருதீராகிலும் கருதி – தேவா-சுந்:146/3
மேல்


காணுதேன் (1)

கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன்
எதிர்த்து நீந்தமாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே – தேவா-சுந்:789/1,2
மேல்


காணும் (1)

கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம் – தேவா-சுந்:55/2
மேல்


காணுவது (1)

கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
மேல்


காணே (10)

கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே – தேவா-சுந்:156/4
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:157/4
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:159/4
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:160/4
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே – தேவா-சுந்:161/4
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:162/4
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/4
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:164/4
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே – தேவா-சுந்:165/4
மேல்


காணேன் (1)

மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன் – தேவா-சுந்:594/1
மேல்


காத்தாய் (1)

காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவை போக – தேவா-சுந்:234/3
மேல்


காதரோ (1)

கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள – தேவா-சுந்:330/2
மேல்


காதல் (5)

மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல் – தேவா-சுந்:371/2
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை – தேவா-சுந்:385/2
கட்டனேன் பிறந்தேன் உனக்கு ஆளாய் காதல் சங்கிலி காரணம் ஆக – தேவா-சுந்:551/1
கணை கொள் கண்ணப்பன் என்ற இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன் – தேவா-சுந்:666/3
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
மேல்


காதல்செய்கின்ற (1)

நல்லவர்க்கு அணி ஆனவன்-தன்னை நானும் காதல்செய்கின்ற பிரானை – தேவா-சுந்:579/3
மேல்


காதல்செய்து (1)

காதல்செய்து களித்து பிதற்றி கடி மா மலர் இட்டு உனை ஏத்தி – தேவா-சுந்:423/1
மேல்


காதல்செய்பவர் (1)

காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என் – தேவா-சுந்:367/2
மேல்


காதலன் (3)

என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன் இசை ஞானி காதலன் திரு நாவலூர் கோன் – தேவா-சுந்:403/3
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன் – தேவா-சுந்:592/2
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
மேல்


காதலால் (1)

கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட – தேவா-சுந்:612/3
மேல்


காதலாலே (1)

காதலாலே கருது தெண்டர் காரணத்தீர் ஆகி நின்றே – தேவா-சுந்:58/1
மேல்


காதலி (1)

செட்டு நின் காதலி ஊர்கள்-தோறும் அறம் செய – தேவா-சுந்:443/1
மேல்


காதலிக்கும் (2)

கழலும் கோவை உடையவன் காதலிக்கும் இடம் – தேவா-சுந்:120/3
கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய் – தேவா-சுந்:259/3
மேல்


காதலித்தானை (1)

கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை காமன் ஆகம் தனை கட்டு அழித்தானை – தேவா-சுந்:582/2
மேல்


காதலித்திட்டு (1)

கார் ஆரும் மிடற்றானை காதலித்திட்டு அன்பினொடும் – தேவா-சுந்:912/2
மேல்


காதலித்து (1)

காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை – தேவா-சுந்:653/1
மேல்


காதலித்தும் (1)

காதலித்தும் கற்றும் கேட்பவர்-தம் வினை கட்டு அறுமே – தேவா-சுந்:177/4
மேல்


காதவனை (1)

குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட – தேவா-சுந்:412/1
மேல்


காதற்கு (1)

குழை காதற்கு அடிமை-கண் குழையாதார் குழைவு என்னே – தேவா-சுந்:880/4
மேல்


காதன் (1)

குழை கொள் காதன் குழகன் தான் உறையும் இடம் – தேவா-சுந்:830/2
மேல்


காதன்மையால் (2)

கடியேன் காதன்மையால் கழல்போது அறியாத என் உள் – தேவா-சுந்:265/1
நல் நெடும் காதன்மையால் நாவலர்_கோன் ஊரன் – தேவா-சுந்:851/2
மேல்


காதனே (2)

குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும் – தேவா-சுந்:597/1
குரங்கு ஆடு சோலை கோயில்கொண்ட குழை காதனே – தேவா-சுந்:937/4
மேல்


காதனை (1)

காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/4
மேல்


காதா (1)

குழை விரவு வடி காதா கோயில் உளாயே என்ன – தேவா-சுந்:902/3
மேல்


காதில் (4)

குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை – தேவா-சுந்:411/2
துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய் – தேவா-சுந்:429/1
கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை – தேவா-சுந்:576/2
காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
மேல்


காதினில் (1)

தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று – தேவா-சுந்:882/3
மேல்


காதினீர் (1)

விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று – தேவா-சுந்:893/1
மேல்


காது (8)

வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே – தேவா-சுந்:39/1
விடை ஆர் வேதியனே விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:261/2
வேறா உன் அடியேன் விளங்கும் குழை காது உடையாய் – தேவா-சுந்:286/1
தோடு காது இடு தூநெறியானை தோற்றமும் துறப்பு ஆயவன்-தன்னை – தேவா-சுந்:573/1
குண்டலம் திகழ் காது உடையானை கூற்று உதைத்த கொடுந்தொழிலானை – தேவா-சுந்:627/1
சங்க வெண் குழை காது உடையானை சாமவேதம் பெரிது உகப்பானை – தேவா-சுந்:629/2
குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே – தேவா-சுந்:714/1
தோடை உடுத்த காது உடையீர் தோலை உடுத்து சோம்பாதே – தேவா-சுந்:1032/1
மேல்


காதுகள் (1)

குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே – தேவா-சுந்:440/2
மேல்


காதுபொத்தரை (1)

காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம் – தேவா-சுந்:670/1
மேல்


காப்பது (3)

காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல் – தேவா-சுந்:178/3
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:499/4
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனை காப்பது காரணம் ஆக – தேவா-சுந்:560/1
மேல்


காப்பு (1)

கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
மேல்


காபாலி (1)

கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி
செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி – தேவா-சுந்:905/1,2
மேல்


காம் (1)

கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய் – தேவா-சுந்:757/2
மேல்


காம்பினொடு (1)

காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:468/4
மேல்


காம (3)

கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை – தேவா-சுந்:49/3
கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய் – தேவா-சுந்:377/3
கற்பகத்தினை கனக மால் வரையை காம கோபனை கண்நுதலானை – தேவா-சுந்:693/1
மேல்


காமக்கோட்டம் (1)

கார் இரும் பொழில் கச்சி மூதூர் காமக்கோட்டம் உண்டாக நீர் போய் – தேவா-சுந்:47/3
மேல்


காமத்தில் (1)

பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி – தேவா-சுந்:914/1
மேல்


காமதேவனை (1)

கற்றிலாதானை கற்று நல்லனே காமதேவனை ஒக்குமே – தேவா-சுந்:348/1
மேல்


காமரத்து (1)

காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/3
மேல்


காமரம் (1)

தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி – தேவா-சுந்:166/1
மேல்


காமவேளை (1)

அழிக்க வந்த காமவேளை அவனுடைய தாதை காண – தேவா-சுந்:53/3
மேல்


காமன் (4)

கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் – தேவா-சுந்:164/2
கம்பம் மால் களிற்றின் உரியானை காமன் காய்ந்தது ஓர் கண் உடையானை – தேவா-சுந்:569/1
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை காமன் ஆகம் தனை கட்டு அழித்தானை – தேவா-சுந்:582/2
காமன் பொடியா கண் ஒன்று இமைத்த – தேவா-சுந்:961/1
மேல்


காமனுக்கு (1)

கங்கை வார் சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே – தேவா-சுந்:709/1
மேல்


காமனே (1)

தையலாருக்கு ஒர் காமனே என்றும் சால நல அழகு உடை ஐயனே – தேவா-சுந்:349/1
மேல்


காமனை (5)

வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும் – தேவா-சுந்:19/2
கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால் – தேவா-சுந்:86/3
காய்ந்தவன் காய்ந்தவன் கண் அழலால் அன்று காமனை
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தினால் அன்று கூற்றத்தை – தேவா-சுந்:458/1,2
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை காமனை கமலா விழித்தானை – தேவா-சுந்:626/2
கலங்க காலனை காலால் காமனை கண் சிவப்பானை – தேவா-சுந்:769/2
மேல்


காமனையும் (1)

கண்நுதலான் காமனையும் காய்ந்த திறல் கங்கை மலர் – தேவா-சுந்:907/1
மேல்


காமுறவே (1)

கான காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே
மானை தோல் ஒன்றை உடுத்து புலி தோல் பியற்கும் இட்டு – தேவா-சுந்:181/2,3
மேல்


காமுறும் (1)

கடியேன் நான் கண்டதே கண்டதே காமுறும்
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத – தேவா-சுந்:983/2,3
மேல்


காய் (2)

காய் சின மால் விடை மாணிக்கத்து எம் கறை_கண்டத்து – தேவா-சுந்:455/1
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின் – தேவா-சுந்:741/3
மேல்


காய்க்கும் (1)

வாழை காய்க்கும் வளர் மருகல்நாட்டு மருகலே – தேவா-சுந்:112/4
மேல்


காய்தான் (1)

காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதி கொண்ட-கால் – தேவா-சுந்:972/2
மேல்


காய்ந்த (1)

கண்நுதலான் காமனையும் காய்ந்த திறல் கங்கை மலர் – தேவா-சுந்:907/1
மேல்


காய்ந்தது (1)

கம்பம் மால் களிற்றின் உரியானை காமன் காய்ந்தது ஓர் கண் உடையானை – தேவா-சுந்:569/1
மேல்


காய்ந்தவன் (3)

காய்ந்தவன் காய்ந்தவன் கண் அழலால் அன்று காமனை – தேவா-சுந்:458/1
காய்ந்தவன் காய்ந்தவன் கண் அழலால் அன்று காமனை – தேவா-சுந்:458/1
கடு வரி மா கடலுள் காய்ந்தவன் தாதையை முன் – தேவா-சுந்:846/1
மேல்


காய்ந்து (1)

பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண் – தேவா-சுந்:195/3
மேல்


காய (1)

காய மாயமும் ஆக்குவிப்பானை காற்றுமாய் கனலாய் கழிப்பானை – தேவா-சுந்:577/2
மேல்


காயம் (2)

சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை – தேவா-சுந்:643/3
காயம் காட்டி கண் நீர் கொண்டால் வாழ்ந்துபோதீரே – தேவா-சுந்:970/4
மேல்


காயும் (1)

காயும் புலியின் அதள் உடையர் கண்டர் எண் தோள் கடவூரர் – தேவா-சுந்:542/1
மேல்


கார் (42)

கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால் – தேவா-சுந்:10/1
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே – தேவா-சுந்:31/4
கார் இரும் பொழில் கச்சி மூதூர் காமக்கோட்டம் உண்டாக நீர் போய் – தேவா-சுந்:47/3
கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும் – தேவா-சுந்:83/3
கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும் – தேவா-சுந்:93/1
கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்தி – தேவா-சுந்:125/1
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள் – தேவா-சுந்:268/1
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற – தேவா-சுந்:275/3
கார் ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டானத்து – தேவா-சுந்:282/3
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:288/1
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு – தேவா-சுந்:361/1
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம் – தேவா-சுந்:362/3
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் கடல் காழி கணநாதன் அடியாற்கும் அடியேன் – தேவா-சுந்:398/3
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே – தேவா-சுந்:433/4
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே – தேவா-சுந்:481/2
கல் தூறு கார் காட்டிடை மேய்ந்த கார்க்கோழி போய் – தேவா-சுந்:516/3
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர் கடவூர் உறை வாணர் – தேவா-சுந்:546/1
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை – தேவா-சுந்:570/2
கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி – தேவா-சுந்:587/3
பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற – தேவா-சுந்:601/3
கார் குன்ற மழையாய் பொழிவானை கலைக்கு எலாம் பொருளாய் உடன்கூடி – தேவா-சுந்:605/1
கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக – தேவா-சுந்:613/2
பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை – தேவா-சுந்:643/2
சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின் – தேவா-சுந்:702/1
கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால் – தேவா-சுந்:786/1
கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
கானிடை மாநடன் என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:854/4
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/4
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/4
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
கார் நிலவு மணி_மிடற்றீர் இங்கு இருந்தீரே என்ன – தேவா-சுந்:908/3
கார் இடம்கொள் கண்டத்தன் கருதும் இடம் திரு ஒற்றியூர் – தேவா-சுந்:909/3
கார் ஆரும் மிடற்றானை காதலித்திட்டு அன்பினொடும் – தேவா-சுந்:912/2
கார் ஏறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய – தேவா-சுந்:942/3
கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய் – தேவா-சுந்:949/1
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி – தேவா-சுந்:974/1
காற்றானே கார் முகில் போல்வது ஒர் கண்டத்து எம் – தேவா-சுந்:982/1
மேல்


கார்க்கோழி (1)

கல் தூறு கார் காட்டிடை மேய்ந்த கார்க்கோழி போய் – தேவா-சுந்:516/3
மேல்


காரணத்தீர் (1)

காதலாலே கருது தெண்டர் காரணத்தீர் ஆகி நின்றே – தேவா-சுந்:58/1
மேல்


காரணம் (6)

ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/4
கட்டனேன் பிறந்தேன் உனக்கு ஆளாய் காதல் சங்கிலி காரணம் ஆக – தேவா-சுந்:551/1
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனை காப்பது காரணம் ஆக – தேவா-சுந்:560/1
கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக – தேவா-சுந்:613/2
கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன் – தேவா-சுந்:672/2
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின் – தேவா-சுந்:727/2
மேல்


காரணம்-தன்னால் (1)

ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன் உய்யும் காரணம்-தன்னால்
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன் – தேவா-சுந்:595/2,3
மேல்


காரணா (1)

காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:496/4
மேல்


காரிக்கரை (1)

கடங்களூர் திரு காரிக்கரை கயிலாயம் – தேவா-சுந்:312/1
மேல்


காரிக்கும் (1)

கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன் – தேவா-சுந்:400/1
மேல்


காரிகை (2)

காடேல் மிக வலிது காரிகை அஞ்ச – தேவா-சுந்:323/1
கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக – தேவா-சுந்:613/2
மேல்


காரிகையார் (1)

கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:158/4
மேல்


காரிகையாள்-தன் (1)

காண்டனன் காண்டனன் காரிகையாள்-தன் கருத்தனாய் – தேவா-சுந்:456/1
மேல்


காரும் (2)

காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு – தேவா-சுந்:180/3
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி – தேவா-சுந்:758/2
மேல்


காரோணத்து (11)

தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1027/4
திரை கை காட்டும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1028/4
செல்லும் புறவின் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1029/4
சேண் தார் புரிசை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1030/4
தெருவில் சிந்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1031/4
சேடை உடுத்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1032/4
இடு மிஞ்சு இதை சூழ் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1033/4
தெள்ளும் வேலை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1034/4
சித்தம் கவரும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1035/4
சிறை வண்டு அறையும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே – தேவா-சுந்:1036/4
தேர் ஆர் வீதி தென் நாகை திரு காரோணத்து இறையானை – தேவா-சுந்:1037/1
மேல்


காரோணம் (1)

கச்சையூர் காவம் கழுக்குன்றம் காரோணம்
பிச்சை ஊர் திரிவான் கடவூர் வடபேறூர் – தேவா-சுந்:313/1,2
மேல்


கால் (9)

மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும் – தேவா-சுந்:284/1
ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:501/4
பிழைத்து ஒரு கால் இனி போய் பிறவாமை பெருமை பெற்றேன் பெற்றது ஆர் பெறுகிற்பார் – தேவா-சுந்:596/2
கட்டமும் பிணியும் களைவானை காலன் சீறிய கால் உடையானை – தேவா-சுந்:604/1
கழித்து கால் பெய்து போயின பின்னை கடைமுறை உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:618/2
ஐவகையர் அரையர் அவர் ஆகி ஆட்சிகொண்டு ஒரு கால் அவர் நீங்கார் – தேவா-சுந்:621/1
எண்தோளினன் முக்கண்ணினன் ஏழ்இசையினன் அறு கால்
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே – தேவா-சுந்:727/3,4
நினைத்தாள் அன்ன செம் கால் நாரை சேரும் திரு ஆரூர் – தேவா-சுந்:969/1
முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் – தேவா-சுந்:1028/3
மேல்


கால்கொடு (2)

வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/2
வீழ காலனை கால்கொடு பாய்ந்த விலங்கலான் – தேவா-சுந்:112/1
மேல்


காலகாலர் (1)

கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர் – தேவா-சுந்:541/2
மேல்


காலகாலனே (1)

கங்கை வார் சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே – தேவா-சுந்:709/1
மேல்


காலகாலனை (2)

காலகாலனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:624/4
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி – தேவா-சுந்:662/3
மேல்


காலத்து (1)

தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து – தேவா-சுந்:473/1
மேல்


காலம் (4)

முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம்
இன்னம் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே – தேவா-சுந்:616/3,4
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம்
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறு சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன் – தேவா-சுந்:617/1,2
கையில் மான் மழு ஏந்தி காலன் காலம் அறுத்தான் – தேவா-சுந்:878/2
கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இ காலம்
விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் – தேவா-சுந்:1033/1,2
மேல்


காலமும் (2)

காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார் – தேவா-சுந்:196/1
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி – தேவா-சுந்:994/1
மேல்


காலர் (1)

கோணல் மா மதி சூடரோ கொடுகொட்டி காலர் கழலரோ – தேவா-சுந்:334/1
மேல்


காலர்கள் (1)

கொம்பை பிடித்து ஒருக்கு காலர்கள் இருக்கால் மலர் தூவி – தேவா-சுந்:794/1
மேல்


காலன் (4)

வரும் காலன் உயிரை மடிய திரு மெல்விரலால் – தேவா-சுந்:277/1
கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு மான் – தேவா-சுந்:281/2
கட்டமும் பிணியும் களைவானை காலன் சீறிய கால் உடையானை – தேவா-சுந்:604/1
கையில் மான் மழு ஏந்தி காலன் காலம் அறுத்தான் – தேவா-சுந்:878/2
மேல்


காலன்-தன் (1)

வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன் – தேவா-சுந்:560/2
மேல்


காலன்-தன்னை (1)

கடியவன் காலன்-தன்னை கறுத்தான் கழல் செம்பவள – தேவா-சுந்:224/3
மேல்


காலனை (11)

வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய – தேவா-சுந்:101/2
வீழ காலனை கால்கொடு பாய்ந்த விலங்கலான் – தேவா-சுந்:112/1
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண் – தேவா-சுந்:195/3
விளைப்பு அறியாத வெம் காலனை உயிர் வீட்டினீர் – தேவா-சுந்:438/2
காடில் ஆடிய கண்நுதலானை காலனை கடிந்திட்ட பிரானை – தேவா-சுந்:575/1
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன் – தேவா-சுந்:672/2
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள – தேவா-சுந்:691/1
கட்டுவான் வந்த காலனை மாள காலினால் ஆருயிர் செகுத்த – தேவா-சுந்:706/2
கலங்க காலனை காலால் காமனை கண் சிவப்பானை – தேவா-சுந்:769/2
காலனை வீடுவித்து கருத்து ஆக்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சுந்:1008/2
மேல்


காலனையும் (1)

கொல்லும் மூ இலை வேல் உடையானை கொடிய காலனையும் குமைத்தானை – தேவா-சுந்:572/1
மேல்


காலனையே (1)

கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே – தேவா-சுந்:936/4
மேல்


காலால் (3)

கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன் – தேவா-சுந்:672/2
கலங்க காலனை காலால் காமனை கண் சிவப்பானை – தேவா-சுந்:769/2
விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால்
தொட்டானை புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே – தேவா-சுந்:919/3,4
மேல்


காலி (1)

கன்று முட்டி உண்ண சுரந்த காலி அவை போல – தேவா-சுந்:966/2
மேல்


காலினால் (1)

கட்டுவான் வந்த காலனை மாள காலினால் ஆருயிர் செகுத்த – தேவா-சுந்:706/2
மேல்


காலும் (1)

சீத புனல் உண்டு எரியை காலும்
சூத பொழில் சூழ் சோற்றுத்துறையே – தேவா-சுந்:959/3,4
மேல்


காலை (1)

காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா – தேவா-சுந்:419/2
மேல்


காலையிலும் (1)

காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே – தேவா-சுந்:163/4
மேல்


காலையும் (1)

கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம் – தேவா-சுந்:740/1
மேல்


காவம் (1)

கச்சையூர் காவம் கழுக்குன்றம் காரோணம் – தேவா-சுந்:313/1
மேல்


காவல் (7)

தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய் – தேவா-சுந்:484/1
வானை காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே – தேவா-சுந்:484/2
ஊனை காவல் கைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே – தேவா-சுந்:484/4
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/4
மன்னி புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க – தேவா-சுந்:804/1
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/4
அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட – தேவா-சுந்:916/2
மேல்


காவலாளர் (1)

காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக – தேவா-சுந்:567/2
மேல்


காவாயா (1)

காவாயா கண்டுகொண்டார் ஐவர் காக்கிலும் – தேவா-சுந்:975/2
மேல்


காவி (2)

காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட – தேவா-சுந்:690/3
மேல்


காவியும் (1)

காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும் – தேவா-சுந்:290/3
மேல்


காவிர் (2)

செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:753/3
எறியும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:754/3
மேல்


காவிரி (28)

கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/3
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:489/2,3
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:490/2,3
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை – தேவா-சுந்:491/2
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அம் தண் காவிரி
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி – தேவா-சுந்:493/2,3
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை – தேவா-சுந்:494/2
வம்பு உலாம் குழலாளை பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை – தேவா-சுந்:495/2
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை – தேவா-சுந்:623/2
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார் – தேவா-சுந்:751/2
ஓடு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:752/3
சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:755/3
திகழும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:756/3
விரையும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:757/3
தேரும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:758/3
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன் – தேவா-சுந்:759/3
கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல் – தேவா-சுந்:760/3
அரவம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:781/4
தங்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:782/4
அம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:783/4
அழகு ஆர் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:784/4
அழைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:785/4
ஆர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:786/4
அலைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:787/4
ஆழும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:788/4
அதிர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:789/4
வாசம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:790/4
ஆடும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ – தேவா-சுந்:791/4
காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ – தேவா-சுந்:887/1
மேல்


காவு (1)

காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி – தேவா-சுந்:490/2
மேல்


காழி (1)

கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் கடல் காழி கணநாதன் அடியாற்கும் அடியேன் – தேவா-சுந்:398/3
மேல்


காழி-தன்னுள் (1)

ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று – தேவா-சுந்:993/3
மேல்


காள (2)

காள_கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் – தேவா-சுந்:119/3
காள_கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:824/4
மேல்


காள_கண்டன் (2)

காள_கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர் – தேவா-சுந்:119/3
காள_கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:824/4
மேல்


காளகூடம் (1)

கடிக்கும் அரவால் மலையால் அமரர் கடலை கடைய எழு காளகூடம்
ஒடிக்கும் உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர் உமிழீர் – தேவா-சுந்:92/1,2
மேல்


காளத்தி (1)

மெய்யவனே திருவே விளங்கும் திரு காளத்தி என் – தேவா-சுந்:264/3
மேல்


காளத்தியாய் (5)

கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய்
அண்டா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:259/3,4
கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன் எம் காளத்தியாய்
உடையாய் உன்னை அல்லால் உகந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:261/3,4
துஞ்சேன் நான் ஒரு-கால் தொழுதேன் திரு காளத்தியாய்
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:263/3,4
முடியால் வானவர்கள் முயங்கும் திரு காளத்தியாய்
அடியேன் உன்னை அல்லால் அறியேன் மற்று ஒருவரையே – தேவா-சுந்:265/3,4
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய்
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:266/3,4
மேல்


காளத்தியுள் (4)

உமை ஓர்கூறு உடையாய் உருவே திரு காளத்தியுள்
அமைவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:260/3,4
நெறியே நின்று அடியார் நினைக்கும் திரு காளத்தியுள்
அறிவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே – தேவா-சுந்:262/3,4
களி ஆர் வண்டு அறையும் திரு காளத்தியுள் இருந்த – தேவா-சுந்:267/3
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள்
ஆரா இன்னமுதை அணி நாவல் ஆரூரன் சொன்ன – தேவா-சுந்:268/1,2
மேல்


காளி-தன் (1)

கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே – தேவா-சுந்:712/1
மேல்


காளை (2)

காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம் – தேவா-சுந்:589/1
மேல்


காளையை (1)

கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
மேல்


காளையையே (9)

கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
கானிடை மாநடன் என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:854/4
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/4
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/4
மேல்


காற்றானே (1)

காற்றானே கார் முகில் போல்வது ஒர் கண்டத்து எம் – தேவா-சுந்:982/1
மேல்


காற்றானை (2)

காற்றானை தீயானை கதிரானை மதியானை கருப்பறியலூர் – தேவா-சுந்:300/2
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள – தேவா-சுந்:386/2
மேல்


காற்றினை (1)

பூவில் வாசத்தை பொன்னினை மணியை புவியை காற்றினை புனல் அனல் வெளியை – தேவா-சுந்:690/1
மேல்


காற்று (6)

தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர் – தேவா-சுந்:85/1
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:474/4
பருத்திநியமத்து உறைவாய் வெயிலாய் பலவாய் காற்று ஆனாய் – தேவா-சுந்:485/2
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை – தேவா-சுந்:640/1
வெயிலாய் காற்று என வீசி மின்னாய் தீ என நின்றான் – தேவா-சுந்:877/2
மேல்


காற்றும் (1)

நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி – தேவா-சுந்:20/2
மேல்


காற்றுமாய் (1)

காய மாயமும் ஆக்குவிப்பானை காற்றுமாய் கனலாய் கழிப்பானை – தேவா-சுந்:577/2
மேல்


காறு (1)

காறு ஆர் வெண்மருப்பா கடவூர் திரு வீரட்டத்துள் – தேவா-சுந்:286/3
மேல்


கான் (1)

செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே – தேவா-சுந்:657/4
மேல்


கான்றிட்ட (1)

நடுதலையே புரிந்தான் நரி கான்றிட்ட எச்சில் வெள்ளை – தேவா-சுந்:222/3
மேல்


கான (5)

கான காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே – தேவா-சுந்:181/2
கான கொன்றை கமழ மலரும் கடி நாறு உடையாய் கச்சூராய் – தேவா-சுந்:422/2
கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய – தேவா-சுந்:588/3
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே – தேவா-சுந்:828/4
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால் – தேவா-சுந்:861/1
மேல்


கானப்பேர் (10)

தென்னூர் கைம்மை திரு சுழியல் திரு கானப்பேர்
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம் – தேவா-சுந்:117/1,2
கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:852/4
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:853/4
கானிடை மாநடன் என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:854/4
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:855/4
கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:856/4
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:857/4
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:858/4
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:859/4
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:860/4
மேல்


கானப்பேரூராய் (1)

காட்டூர் கடலே கடம்பூர் மலையே கானப்பேரூராய்
கோட்டூர் கொழுந்தே அழுத்தூர் அரசே கொழு நல் கொல் ஏறே – தேவா-சுந்:478/1,2
மேல்


கானம் (1)

கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே – தேவா-சுந்:515/3
மேல்


கானல்-வாய் (1)

கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய்
புற்கென்று தோன்றிடும் எம்பெருமான் புனவாயிலே – தேவா-சுந்:511/3,4
மேல்


கானவனாய் (1)

கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய்
அமர் பயில்வு எய்தி அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான் – தேவா-சுந்:1003/1,2
மேல்


கானாட்டுமுள்ளூரில் (11)

கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:404/4
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:405/4
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:406/4
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:407/4
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:408/4
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:409/4
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:410/4
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:411/4
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:412/4
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே – தேவா-சுந்:413/4
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது – தேவா-சுந்:414/2
மேல்


கானிடை (1)

கானிடை மாநடன் என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே – தேவா-சுந்:854/4
மேல்


கானில் (1)

வாடாமுலையாள்-தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய் – தேவா-சுந்:547/1
மேல்


கானூர் (1)

கருகல் குரலாய் வெண்ணி கரும்பே கானூர் கட்டியே – தேவா-சுந்:482/3

மேல்