வ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகுத்த 1
வகுத்தது 1
வகுத்து 1
வகை 2
வங்கம் 3
வசையும் 1
வஞ்சக 1
வஞ்சம் 1
வஞ்சி 13
வஞ்சி_அன்னாள் 2
வஞ்சி_அன்னீர் 2
வஞ்சிக்கு 1
வட்ட 1
வட 3
வடக்கிருந்தாள் 1
வடம் 1
வடவாமுகத்து 1
வடி 6
வடிக்கின்ற 1
வடியோ 1
வடிவு 1
வடிவும் 1
வடிவே 1
வடு 2
வண் 13
வண்டல் 4
வண்டலம் 1
வண்டலின் 1
வண்டலை 1
வண்டானம் 1
வண்டீர் 1
வண்டு 25
வண்ண 4
வண்ணம் 8
வண்ணமும் 1
வண்ணன் 1
வண்மை 4
வண்மைக்கு 1
வணக்கிய 1
வணங்கலர்கள் 1
வணங்கி 1
வணங்குதலால் 1
வணர் 1
வதனத்தொடு 1
வந்த 14
வந்தடைந்தார் 1
வந்தது 1
வந்ததோ 6
வந்தவா 1
வந்தவாறு 1
வந்தவாறும் 1
வந்தன 1
வந்தனம் 1
வந்தார் 6
வந்தாலும் 1
வந்தான் 2
வந்தானை 1
வந்தீர் 1
வந்து 39
வந்துவந்து 1
வந்தே 4
வந்தேன் 1
வந்தோரை 1
வம்பு 5
வம்பும் 1
வயக்கியதால் 1
வயங்கிய 1
வயங்கு 3
வயமா 2
வயல் 17
வயல்-கண் 1
வயலில் 1
வயலூரனை 1
வயலே 1
வயலை 1
வயிரா 1
வர 14
வரக்கடவர் 1
வரம் 1
வரம்கிடந்து 1
வரம்கொள்வல் 1
வரம்பு 1
வரல் 9
வரவு 2
வரவே 2
வரி 5
வரியும் 1
வரு 3
வருக 1
வருகிலரால் 1
வருகின்றதால் 1
வருகின்றது 1
வருகுவரேல் 1
வருகுவல் 2
வருகுவன் 1
வருங்கால் 1
வருதலை 1
வருதி 1
வருந்த 1
வருந்தல் 1
வருந்தா 1
வருந்தாது 1
வருந்தாரல்லர் 1
வருந்தி 2
வருந்தினை 1
வருந்துவது 1
வரும் 16
வருமால் 1
வருமாறு 3
வருமே 1
வருவது 1
வருவர் 2
வருவல் 1
வருவாய் 1
வருவித்த 1
வருவீர் 1
வருவேன் 1
வருவோன் 1
வரை 26
வரை-வாய் 1
வரை_அணங்கே 1
வரைகேன் 1
வரைத்து 1
வரைந்துகொள் 1
வரைந்துகொள்வேன் 1
வரைப்-பால் 1
வரையக 1
வரையகத்து 1
வரையாது 1
வரையில் 5
வரையின் 5
வரையின்-நின்றே 1
வரையும் 1
வரோதயன் 14
வல் 7
வல்சி 1
வல்ல 3
வல்லத்து 1
வல்லது 1
வல்லவன் 1
வல்லவையாம் 1
வல்லளாம் 1
வல்லார் 2
வல்லான் 1
வல்லி 4
வல்லி_அன்னார் 1
வல்லி_அன்னாள் 2
வல்லியம் 1
வல்லியை 2
வல்லும் 1
வல்லே 2
வல்லேன் 1
வல்லை 2
வல்லையேல் 1
வல்வினையேற்கு 1
வல்வினையேன் 1
வல 3
வலத்தீர் 1
வலம் 2
வலம்கொள்வதே 1
வலம்புரி 2
வலம்புரியே 1
வலவ 2
வலவா 1
வலன் 1
வலிது 1
வலை 2
வலையுள் 1
வவ்வி 1
வவ்வும் 1
வழங்கா 1
வழங்கி 1
வழங்கு 1
வழங்கும் 1
வழி 12
வழியா 1
வழியாம் 1
வழியே 1
வழுதி 1
வழுதியர் 1
வள்ளத்து 1
வள்ளம் 1
வள்ளல் 1
வள்ளி 2
வள்ளி-தன் 1
வள்ளையின் 1
வள 10
வளம் 4
வளமும் 1
வளர் 12
வளர்க்கின்ற 2
வளர்த்ததற்கோ 1
வளரும் 4
வளை 3
வளைக்கும் 1
வளைத்து 1
வளையார் 1
வளையீர் 1
வளையும் 1
வளையே 2
வளையை 1
வற்றும் 1
வறிதா 1
வறிதே 1
வறியார் 1
வறியோர் 1
வறியோரும் 1
வன் 12
வன்கண் 2
வன்கண்ணரே 1
வன்கலி 1
வன்பு 1
வன்புற்ற 1
வன 4
வனங்களும் 1
வனச 1
வனத்து 1
வனப்பு 1
வனம் 3
வனமே 1
வனை 2
வனைந்தால் 1
வனையும் 1

வகுத்த (1)

மடை ஏய் வயல் தஞ்சைவாணன் வெற்பா மலரோன் வகுத்த
படையே நயனம் படைத்த பொன் பாவை படியெடுக்க – தஞ்-வா-கோவை:1 10 104/2,3

மேல்

வகுத்தது (1)

வைத்து அணி சேர வகுத்தது போல் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:1 16 237/2

மேல்

வகுத்து (1)

மன் அயராமல் வகுத்து உரை நீ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 12 159/2

மேல்

வகை (2)

வகை கொண்ட மாந்தழை காந்தளம் போது மருப்பின் முத்தம் – தஞ்-வா-கோவை:1 13 168/1
வகை ஆர் தொடை புனை வாணன் தென்மாறையின் மௌவல் அன்ன – தஞ்-வா-கோவை:1 13 184/3

மேல்

வங்கம் (3)

பொரு மணி வெண் திரை பைம் கடல் வங்கம் பொருந்தி முன்பு – தஞ்-வா-கோவை:1 9 69/1
நீகானுடன் பள்ளி நீள் வங்கம் ஏறி நிலம் புரக்கும் – தஞ்-வா-கோவை:2 19 284/2
துவலை படை கடல் தோன்றல் பொன் தேர் வங்கம் சூழ்கின்றதே – தஞ்-வா-கோவை:2 25 363/4

மேல்

வசையும் (1)

வசையும் புகழும் நின் மேலனவாம் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 18 261/1

மேல்

வஞ்சக (1)

மலரும் தொடை வஞ்சி வஞ்சக மாதரும் மாரனும் வாய் – தஞ்-வா-கோவை:1 15 219/1

மேல்

வஞ்சம் (1)

வஞ்சம் கலந்த கலி வென்ற வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 187/1

மேல்

வஞ்சி (13)

பால் போல் மொழி வஞ்சி அஞ்சி நின்றேன் இந்த பார் முழுதும் – தஞ்-வா-கோவை:1 9 68/1
வரை தாழ் சிலம்பினும் வாழ் பதி ஈது என்று வஞ்சி_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 9 71/3
வல் ஆர் இளம் கொங்கை வஞ்சி_அன்னீர் தஞ்சைவாணனை கண்டு – தஞ்-வா-கோவை:1 9 77/1
வனையும் குழல் வஞ்சி வாணன் தென்மாறை வரை களிறு – தஞ்-வா-கோவை:1 10 123/1
கிஞ்சுக வாய் வஞ்சி கேட்டருள் நீயும் கிளை தமிழோர் – தஞ்-வா-கோவை:1 11 150/2
வயல்-கண் நிறை தஞ்சைவாணன் தென்மாறையில் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 14 205/2
வம்பு ஆர் கழல் புனை வாணன் தென்மாறை வளரும் வஞ்சி
கொம்பாகிய மருங்குல் கரும்பாம் மொழி கோமளமே – தஞ்-வா-கோவை:1 15 212/3,4
மலரும் தொடை வஞ்சி வஞ்சக மாதரும் மாரனும் வாய் – தஞ்-வா-கோவை:1 15 219/1
தரு பால் மொழி வஞ்சி சார வந்தார் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 15 226/2
நிரை கேச வஞ்சி அஞ்சேல் என்று தேற்றுதல் நின் கடனே – தஞ்-வா-கோவை:1 17 248/4
தனம் சேர்ந்த வஞ்சி நின் சாயல் கண்டு அஞ்சி தனித்தனி போய் – தஞ்-வா-கோவை:1 18 269/1
மருவு எண் திசை புகழ் வாணன் தென்மாறை என் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 341/3
தம்-கண் இடும்பை தவிர்த்து அருள் வாணன் தென் தஞ்சை வஞ்சி
திங்கள் நிவந்தது போல் கவின் ஆர் முக தே_மொழியே – தஞ்-வா-கோவை:3 33 421/3,4

மேல்

வஞ்சி_அன்னாள் (2)

வயல்-கண் நிறை தஞ்சைவாணன் தென்மாறையில் வஞ்சி_அன்னாள்
கயல் கண் இணை அஞ்சி நீர் மல்க காவலர் கை பறையின் – தஞ்-வா-கோவை:1 14 205/2,3
மருவு எண் திசை புகழ் வாணன் தென்மாறை என் வஞ்சி_அன்னாள்
பொரு வெம் சுடர் இலை வேல் ஒரு காளை பின் போயினளே – தஞ்-வா-கோவை:2 22 341/3,4

மேல்

வஞ்சி_அன்னீர் (2)

வரை தாழ் சிலம்பினும் வாழ் பதி ஈது என்று வஞ்சி_அன்னீர்
உரைத்தால் இழிவது உண்டேல் பெயரேனும் உரை-மின்களே – தஞ்-வா-கோவை:1 9 71/3,4
வல் ஆர் இளம் கொங்கை வஞ்சி_அன்னீர் தஞ்சைவாணனை கண்டு – தஞ்-வா-கோவை:1 9 77/1

மேல்

வஞ்சிக்கு (1)

மான் வந்த வாள் விழி வஞ்சிக்கு நீ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 111/2

மேல்

வட்ட (1)

மு நாள் மதி வட்ட மென் முலை மாதை முனிந்து நஞ்சு என்று – தஞ்-வா-கோவை:3 28 403/3

மேல்

வட (3)

மருந்து ஒன்று நாடி அன்றோ வட மேரு வலம்கொள்வதே – தஞ்-வா-கோவை:1 2 9/4
இலங்கு ஆர வல் வட கொங்கை வெற்பால் இணை நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 8 54/2
வட மால் வரை நிரை சாயினும் வண் புயல் வாரி புகும் – தஞ்-வா-கோவை:2 21 314/1

மேல்

வடக்கிருந்தாள் (1)

அன்றோ வடக்கிருந்தாள் மட பாவை அருந்ததியே – தஞ்-வா-கோவை:3 27 374/4

மேல்

வடம் (1)

முயங்கேல் சிறுவன் பயந்த என் மேனியின் முத்து வடம்
தயங்கு ஏர் அகம் முழுதும் பழுதாம் அதுதான் நினக்கே – தஞ்-வா-கோவை:3 28 392/3,4

மேல்

வடவாமுகத்து (1)

திரையின் பவளம் வடவாமுகத்து எழும் தீக்கொழுந்தின் – தஞ்-வா-கோவை:1 16 230/1

மேல்

வடி (6)

மண் பட்ட கோடும் மதம் பட்ட வாயும் வடி கணை தோய் – தஞ்-வா-கோவை:1 9 72/3
மானும் கலையும் வடி கணையால் எய்து மன்னுயிரும் – தஞ்-வா-கோவை:1 10 90/2
எம் நாட்டவர் அணி கூறி என் பேறு இங்கு இகல் வடி வேல் – தஞ்-வா-கோவை:1 13 167/1
வடி மலர் வேல் படையான் வாணன் மாறை என் மா தவமே – தஞ்-வா-கோவை:2 21 318/4
வடி ஏய் புகர் முக வாள் வல வாணன் தென்மாறையுள் யான் – தஞ்-வா-கோவை:2 22 334/1
வடி ஒன்று கூர் இலை வேல் வல்ல வாணன் தென்மாறையில் பொன் – தஞ்-வா-கோவை:3 28 383/3

மேல்

வடிக்கின்ற (1)

வடிக்கின்ற முத்தமிழ் வாணன் தென்மாறை எம் மான் மருங்கை – தஞ்-வா-கோவை:1 16 232/3

மேல்

வடியோ (1)

வடியோ எனும் கண் மடந்தை நல்லாய் தஞ்சைவாணனை வந்து – தஞ்-வா-கோவை:1 14 192/1

மேல்

வடிவு (1)

பேறு ஓர் வடிவு கொண்டால் அன்ன நீயும் என் பேதையுமே – தஞ்-வா-கோவை:1 16 236/4

மேல்

வடிவும் (1)

வண்டு ஆர் குழலி தன் வண்ணமும் கண்ணும் வடிவும் முன் நாள் – தஞ்-வா-கோவை:2 20 303/2

மேல்

வடிவே (1)

பிறந்தார் நிறைந்த கற்பு ஓர் வடிவே பெற்ற பெற்றியளே – தஞ்-வா-கோவை:3 28 407/4

மேல்

வடு (2)

வடு வரி நீள்_கண்ணி அஞ்சலம் யாம் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 165/1
வடு கண்டு அனைய கண் மங்கை நல்லாய் தஞ்சை வாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:3 32 419/1

மேல்

வண் (13)

வண் கொடி ஏய் மதில் மாறை வரோதயன் வாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 3 23/1
தரை ஆர வண் புகழ் தேக்கிய வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 9 74/1
கயல் ஆர்வன வெண்குருகின் வண் பார்ப்பு உள கைக்கு அடங்கா – தஞ்-வா-கோவை:1 10 106/2
வண் சாய் ஒசிக்கும் வயல் தஞ்சைவாணன் மலய மரா – தஞ்-வா-கோவை:1 10 132/3
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல் அம் கழி சூழ் – தஞ்-வா-கோவை:1 15 222/1
தென்நாக வண் தமிழ் வாணன் தென்மாறை செருந்தியுடன் – தஞ்-வா-கோவை:1 16 245/1
போல் வண் தமிழ் மன்னர் போற்ற விளங்குக பொன் கொழிக்கும் – தஞ்-வா-கோவை:1 18 277/2
மான் நெடும் கண்ணி மறந்து அறியேன் வண் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 279/2
மன்னுற்ற வண் புகழ் வாணன் தென்மாறை என் மான்_அனையாட்கு – தஞ்-வா-கோவை:2 20 297/3
வட மால் வரை நிரை சாயினும் வண் புயல் வாரி புகும் – தஞ்-வா-கோவை:2 21 314/1
வண் புனல் ஊர் வையை சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:3 28 395/1
வண் போது அளவிய நீர் வையைநாட்டு உறை மன்னவரே – தஞ்-வா-கோவை:3 28 398/4
மலிகின்ற வண் புகழ் வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:3 31 415/1

மேல்

வண்டல் (4)

கவான் உயர் சோலையின்-வாய் வண்டல் ஆர் உழை கண்டனமே – தஞ்-வா-கோவை:1 10 119/4
கால் வண்டல் வையை கரை மல்கும் மல்லிகை கால் முகையின் – தஞ்-வா-கோவை:1 18 277/3
மான் ஆர் விழி_அனையாள் விளையாடிய வண்டல் கண்டே – தஞ்-வா-கோவை:2 22 332/4
சுனையாம் அது மலர் சோலைகளாம் உவை தூய வண்டல்
மனையாம் இவை இனி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 23 350/2,3

மேல்

வண்டலம் (1)

அயிர் ஆர் திரை வந்து உன் வண்டலம் பாவை அழித்தனவோ – தஞ்-வா-கோவை:2 20 288/1

மேல்

வண்டலின் (1)

வன் பால் திரள் முத்த வண்டலின் மேல் வரும் ஏதம் அஞ்சி – தஞ்-வா-கோவை:1 5 28/2

மேல்

வண்டலை (1)

வண்டலை ஆயத்துடன் அயர்ந்தோ அன்றி வண்டு இமிர் பூம் – தஞ்-வா-கோவை:1 9 63/1

மேல்

வண்டானம் (1)

மங்காமல் வந்து அருள் வாணன் தென்மாறை வண்டானம் அஞ்ச – தஞ்-வா-கோவை:2 20 296/3

மேல்

வண்டீர் (1)

பொன் நாண் அணி கொங்கை போல வண்டீர் உங்கள் பொய்கை உண்டோ – தஞ்-வா-கோவை:1 3 21/3

மேல்

வண்டு (25)

வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன் தென்மாறை வண்டு
கொழுது இயல் ஆர் செய் குழல் மடவீர் நும் குற்றேவல்செய்து – தஞ்-வா-கோவை:1 2 7/1,2
நுண் கொடி ஏர் இடை வண்டு இமிர் பூம் குழல் நூபுர தாள் – தஞ்-வா-கோவை:1 3 23/3
வண்டலை ஆயத்துடன் அயர்ந்தோ அன்றி வண்டு இமிர் பூம் – தஞ்-வா-கோவை:1 9 63/1
மரு மணி வண்டு உறை தார் வாணன் மாறை மருவுதுமே – தஞ்-வா-கோவை:1 9 69/4
வண்டு ஆர் குழல் மடவார் மணந்தார் சென்று வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 9 76/2
புனைந்தால் அனைய புனத்து அயல்-வாய் வண்டு போதக தேன் – தஞ்-வா-கோவை:1 10 87/2
வண்டு ஆர் குழலி வரைந்துகொள்வேன் தஞ்சைவாணன் வண்மை – தஞ்-வா-கோவை:1 10 95/3
வண்டு ஓலிடும் தொங்கலான் வாணன் மாறை வள நகர்க்கே – தஞ்-வா-கோவை:1 10 107/4
நாலும் சிலம்பர் நவ மணி ஆழி நறவு உண் வண்டு
முரலும் தளை அவிழ் மொய் மலர் காந்தள் அம் செம் மலர் கை – தஞ்-வா-கோவை:1 14 195/2,3
வண்டு ஆர் குழலி சொல்லாய் செல்லல் ஏது உன் மனத்திடையே – தஞ்-வா-கோவை:1 15 209/4
மன் ஆண்மை மன்னிய வாணன் தென்மாறை வரையில் வண்டு யாழ் – தஞ்-வா-கோவை:1 15 225/2
அலகு அம்பு அன கண் இவள் கொங்கை மென் சுணங்கு ஆகி வண்டு
பல கம்பலை செய்ய பூத்தன வேங்கை பனிவரை மேல் – தஞ்-வா-கோவை:1 16 234/1,2
புரை கேழ் மதர் விழி கோங்கு அரும்பு ஏர் முலை பூசல் வண்டு
நிரை கேச வஞ்சி அஞ்சேல் என்று தேற்றுதல் நின் கடனே – தஞ்-வா-கோவை:1 17 248/3,4
மறையும்படி வென்ற சந்திரவாணன் தென்மாறையில் வண்டு
உறையும் குழலி சென்றேவரல் வேண்டும் எம் ஊரகத்தே – தஞ்-வா-கோவை:1 17 250/3,4
வருதலை கொண்க நினைந்திலை வாணன் தென்மாறை வண்டு
பொருது அலைக்கும் குழலாள் அழ நீ கண்டு போய பின்னே – தஞ்-வா-கோவை:1 17 257/3,4
விழி குழியும்படி தேர் வழி பார்த்தனை வீழ்ந்து வண்டு
கொழுது இமிரும் குழல் சோர கிடந்து குடங்கையின் மேல் – தஞ்-வா-கோவை:1 18 273/1,2
மால் வண்டு என மன்னி வாணன் தென்மாறை மன்னன் புகழே – தஞ்-வா-கோவை:1 18 277/1
மேல் வண்டு இருந்தது போல் கரு மா முக வெண் சங்கமே – தஞ்-வா-கோவை:1 18 277/4
கய மா மலர் எனும் கண்ணியை வண்டு எனும் காளை பல் புள் – தஞ்-வா-கோவை:2 19 282/1
மாரி அஞ்சும் கொடை வாணன் தென்மாறையில் வாழி வண்டு ஆர் – தஞ்-வா-கோவை:2 19 285/1
வரி ஓல வண்டு அலை தண்டலை சூழ் தஞ்சைவாணன் வண்மைக்கு – தஞ்-வா-கோவை:2 20 291/1
வண்டு ஆர் குழலி தன் வண்ணமும் கண்ணும் வடிவும் முன் நாள் – தஞ்-வா-கோவை:2 20 303/2
படு சிலை பாவை பதம் இவையே வண்டு பாடுகவே – தஞ்-வா-கோவை:2 22 345/4
அனைய வண்டு ஆர் குழல் ஆரணங்கே நமக்கு அன்பர் இ நாள் – தஞ்-வா-கோவை:3 28 381/3
வண்டு ஆர் மலர் புயன் வாணன் தென்மாறை மகிழ்நர் முன் நாள் – தஞ்-வா-கோவை:3 28 406/3

மேல்

வண்ண (4)

செவ் வண்ண வேல்_விழியாய் தஞ்சைவாணன் தென்மாறை நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 10 120/1
கை வண்ண வார் தழை கொண்டு சென்றார் தமை கண்டுகண்டே – தஞ்-வா-கோவை:1 10 120/4
மா தலம் தன் இரு தோள் வைத்த வாணன் தென்மாறை வண்ண
சூது அலந்து ஒல்க விம்மி திரள் மா முலை தோகையரே – தஞ்-வா-கோவை:2 23 352/3,4
உன்-பால் புலவியுறாள் வண்ண வார் குழல் ஒண்_நுதலே – தஞ்-வா-கோவை:3 28 388/4

மேல்

வண்ணம் (8)

எண் கொடியேன் எய்த இவ் வண்ணம் நீ இரங்கேல் இரங்கேல் – தஞ்-வா-கோவை:1 3 23/2
மெய் வண்ணம் வாடி வெறிதே வருந்தி விருந்தினராய் – தஞ்-வா-கோவை:1 10 120/3
தேமா இளந்தளிர் செவ் வண்ணம் கொய்து சிலம்பு எதிர்கூய் – தஞ்-வா-கோவை:1 10 131/2
பரவாத வண்ணம் பரவியும் பாதம் பணிந்தும் நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 13 172/1
இரவாத வண்ணம் எல்லாம் இரந்தேன் இவ் இரவிடையே – தஞ்-வா-கோவை:1 13 172/4
ஒல்லெனவே என் உறு துயர் தாமும் உணரும் வண்ணம்
சொல் என நீ இது சொல்லி என் பேறு உன் துயரம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 15 218/1,2
ஏர் ஏற்ற கொங்கை இளம் கொடி மாந்தளிர் ஏய்ந்த வண்ணம்
கார் ஏற்ற கங்குலின் பீர் அலர் போன்றது காவி உண்கண் – தஞ்-வா-கோவை:1 16 247/1,2
மன்னும் புலவியை மாற்றியும் தேற்றியும் வல்ல வண்ணம்
இன்னும் தெளிந்திலை என்னை என்னே என் செய்கேன் இதற்கு – தஞ்-வா-கோவை:3 28 399/1,2

மேல்

வண்ணமும் (1)

வண்டு ஆர் குழலி தன் வண்ணமும் கண்ணும் வடிவும் முன் நாள் – தஞ்-வா-கோவை:2 20 303/2

மேல்

வண்ணன் (1)

உலைவு இலை ஆகுக பொன் வண்ணன் மாறுக ஒள்_நுதலே – தஞ்-வா-கோவை:2 19 281/4

மேல்

வண்மை (4)

இகழா எளியள் என்று எண்ணப்பெறீர் எமக்கு என்றும் வண்மை
திகழ் ஆபரணன் செழும் தஞ்சைவாணன் சிலம்பின் உள்ளீர் – தஞ்-வா-கோவை:1 10 86/2,3
வண்டு ஆர் குழலி வரைந்துகொள்வேன் தஞ்சைவாணன் வண்மை
கண்டால் அருள் உள்ள நீ எனது ஆருயிர் காத்த பின்னே – தஞ்-வா-கோவை:1 10 95/3,4
சுழி நீர் அலை கடல் தொல் உலகு ஏழினும் தோற்றும் வண்மை
கழி நீடும் ஆடக மேருவின் மீதினும் காவல் கொண்டு – தஞ்-வா-கோவை:1 13 180/1,2
மைத்து அலர் நீல மலர் வயல் சூழ் தஞ்சைவாணன் வண்மை
கைத்தலம் மான இனி பொழி வாழிய கார் முகிலே – தஞ்-வா-கோவை:3 33 425/3,4

மேல்

வண்மைக்கு (1)

வரி ஓல வண்டு அலை தண்டலை சூழ் தஞ்சைவாணன் வண்மைக்கு
உரியோன் உயர் வையை ஒண் துறை-வாய் உரவோர் தெளித்தும் – தஞ்-வா-கோவை:2 20 291/1,2

மேல்

வணக்கிய (1)

அம்பு உக வில் வணக்கிய வாணன் தென்மாறை நல் நீர் – தஞ்-வா-கோவை:1 10 136/3

மேல்

வணங்கலர்கள் (1)

வர மாமை வேல் படை வாணன் தென்மாறை வணங்கலர்கள்
புரமான வல் அழல் பொங்கு வெம் கானில் பொருந்திய கூர் – தஞ்-வா-கோவை:2 21 317/1,2

மேல்

வணங்கி (1)

வணங்கி பல முறை வாழ்த்துகின்றேன் தஞ்சைவாணன் தெவ்வை – தஞ்-வா-கோவை:2 22 327/3

மேல்

வணங்குதலால் (1)

மறந்து ஆர்வம் எய்தி வணங்குதலால் இவள் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 407/2

மேல்

வணர் (1)

வணர் ஆர் குழல் பிறை வாள்_நுதலாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 15 214/3

மேல்

வதனத்தொடு (1)

கரும்பாம் மொழி வதனத்தொடு ஒவ்வாய் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 7 37/2

மேல்

வந்த (14)

செருக கிளர் வரை வந்த ஒர் பேதைக்கு உன் சிந்தை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 42/3
மறை அலரா வந்த மால் மகன் யான் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:1 10 105/2
தேன் வந்த வாய் இதழ் சே_இழையாய் இளம் செவ்வி நவ்வி – தஞ்-வா-கோவை:1 10 111/1
மான் வந்த வாள் விழி வஞ்சிக்கு நீ தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 111/2
மின்னே அயிலொடு மின் விளக்கா வந்த வெற்பரை நாம் – தஞ்-வா-கோவை:1 13 175/1
பேறு என வந்த சந்திரவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 207/2
பின்னாக முன் வந்த பேதை தன் காம பெரும் கடற்கு – தஞ்-வா-கோவை:1 16 245/3
மன்னே என வந்த வாணன் தென்மாறை வரவு உணர்த்த – தஞ்-வா-கோவை:1 18 271/3
மயராமல் வந்த பிரான் தஞ்சைவாணன் தென்மாறையிலே – தஞ்-வா-கோவை:1 18 280/4
மண் குன்ற வந்த கலியினை மாற்றிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 20 299/1
பொழி தோல் திரள் உந்தி வந்த செம் நீர் உந்தி பொற்பினுக்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 301/2
கண் அலை நீர் இட பாகமும் மேல் வந்த கை களிற்றின் – தஞ்-வா-கோவை:2 20 302/3
தரவே என வந்த சந்திரவாணன் தரியலர் போம் – தஞ்-வா-கோவை:2 22 344/3
வழங்கா வழி நமக்கு ஓர் துணையாய் வந்த மான் அல்லளே – தஞ்-வா-கோவை:3 28 402/4

மேல்

வந்தடைந்தார் (1)

சரற்காலம் வந்தடைந்தார் தஞ்சைவாணன் தமிழ் வெற்பரே – தஞ்-வா-கோவை:3 30 413/4

மேல்

வந்தது (1)

தேர் தனி வீரன் திருநாளும் வந்தது சேர்-மின் சென்றார் – தஞ்-வா-கோவை:3 33 422/2

மேல்

வந்ததோ (6)

புண்பட்ட மேனியுமாய் வந்ததோ ஒரு போர் களிறே – தஞ்-வா-கோவை:1 9 72/4
புல் ஆர்வதும் இன்றியே வந்ததோ நும் புனத்து அயலே – தஞ்-வா-கோவை:1 9 77/4
மலை வந்ததோ எனும் வாரண வாணன் தென்மாறை மதி – தஞ்-வா-கோவை:2 20 304/1
சிலை வந்ததோ எனும் நல்_நுதலாய் ஒரு செல்வர் இங்கு ஓர் – தஞ்-வா-கோவை:2 20 304/2
கலை வந்ததோ என வந்து வினாவி நம் காரிகைக்கு – தஞ்-வா-கோவை:2 20 304/3
முலை வந்ததோ இல்லையோ என்னும் நாளில் முயங்கினரே – தஞ்-வா-கோவை:2 20 304/4

மேல்

வந்தவா (1)

யான் வந்தவா சென்று இயம்புதியேல் அவர் யாவர் என்னாள் – தஞ்-வா-கோவை:1 10 111/3

மேல்

வந்தவாறு (1)

வழி அன்ப நீ எங்ஙனே வந்தவாறு இ மழை இருளே – தஞ்-வா-கோவை:1 13 178/4

மேல்

வந்தவாறும் (1)

மேல் கொண்டவாறும் நம் ஊர் வந்தவாறும் வியப்பு எனக்கே – தஞ்-வா-கோவை:3 33 424/4

மேல்

வந்தன (1)

மழையும் மந்தாரமும் வந்தன வாணன் தென்மாறையின் மாந்தழையும் – தஞ்-வா-கோவை:1 10 99/3

மேல்

வந்தனம் (1)

வந்தனம் காண் இது காண் வாணன் மாறை வள நகரே – தஞ்-வா-கோவை:2 21 322/4

மேல்

வந்தார் (6)

வலை கால் பிணிப்ப வந்தார் வருந்தாரல்லர் மால் உழந்தே – தஞ்-வா-கோவை:1 8 53/4
வந்தார் அவாவின் பெருமையினால் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 174/2
தரு பால் மொழி வஞ்சி சார வந்தார் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 15 226/2
புண்ணும் புலர வந்தார் தமது ஊர்-வயின் போனவரே – தஞ்-வா-கோவை:1 17 256/4
நடுக்கம்செய் பின்பனி நாளின் வந்தார் அமர் நண்பன் உற்ற – தஞ்-வா-கோவை:3 32 419/3
ஆர்த்தது கேட்டு வந்தார் பொருள் தேட அகன்றவரே – தஞ்-வா-கோவை:3 33 422/4

மேல்

வந்தாலும் (1)

வருவர் வந்தாலும் தம் வாய் திறவார் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 10 117/2

மேல்

வந்தான் (2)

ஊரும் திரை புனல் ஊரன் வந்தான் இன்று உலகியற்கே – தஞ்-வா-கோவை:3 28 384/4
தண் புனல் ஊரன் வந்தான் என்று சாற்றினை தானம் உற – தஞ்-வா-கோவை:3 28 395/3

மேல்

வந்தானை (1)

அவாவினன் ஆகி ஒர் மானை வினாவி வந்தானை இன்று இ – தஞ்-வா-கோவை:1 10 119/3

மேல்

வந்தீர் (1)

சிறியார் மனையில் வந்தீர் தஞ்சைவாணன் சிலம்பின்-நின்றே – தஞ்-வா-கோவை:2 20 298/4

மேல்

வந்து (39)

மாயம்-கொலோ நெஞ்சமே மணம் போல் இங்கு வந்து உற்றதே – தஞ்-வா-கோவை:1 6 29/4
சிலம்பு உறை சூர் வந்து தீண்டின போல் ஒளி தேம்பி இவ்வாறு – தஞ்-வா-கோவை:1 8 40/2
கழை வளர் சாரலில் கண்டு உனை யான் வந்து காண்பு அளவும் – தஞ்-வா-கோவை:1 8 50/3
இனமாம் என வந்து இவ் ஏனல் எல்லாம் வவ்வும் என்பதற்கோ – தஞ்-வா-கோவை:1 9 73/3
நனைந்தால் அனைய என் நல்வினை தான் வந்து நண்ணிற்று என்று – தஞ்-வா-கோவை:1 10 87/3
மல் ஆர் புயன் தஞ்சைவாணன் வெற்பா எமர் வந்து இனி இ – தஞ்-வா-கோவை:1 10 96/1
வாடாமல் வந்து அருள் வாணன் தென்மாறையில் வல்லி_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 10 110/2
தான் வந்து அவாவுடனே நின்னை ஆர தழீஇக்கொளுமே – தஞ்-வா-கோவை:1 10 111/4
வன்கண் அமர் வென்ற வாணன் தென்மாறையில் வந்து அவளால் – தஞ்-வா-கோவை:1 10 114/3
மாற்றாது அருள் செங்கை வாணன் தென்மாறையில் வந்து நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 10 126/3
பொன் தேரின் வந்து புணர்ந்து சென்றார்-தம் பொருட்டு நம்மை – தஞ்-வா-கோவை:1 10 127/2
தூற்றும் தழை என்று இது ஒன்று எங்ஙனே வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:1 10 128/4
நேயம் புகலிடம் இன்றி நின்-பால் வந்து நின்றது போல் – தஞ்-வா-கோவை:1 10 136/1
இனமும் குழீஇ வந்து இறைகொள்ளுமால் இறை ஆர் வளையும் – தஞ்-வா-கோவை:1 12 156/2
வந்து சுற்றும் தொங்கல் வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 12 157/3
வடியோ எனும் கண் மடந்தை நல்லாய் தஞ்சைவாணனை வந்து
அடியோம் என சென்று அடையலர் போல் அயர்கின்ற நின் கை – தஞ்-வா-கோவை:1 14 192/1,2
வரல் இங்கு அரிய மயங்கு இருள் யாமத்து வந்து இள வேய் – தஞ்-வா-கோவை:1 14 195/1
நினையா வரும் கங்குல் நின் குறியா வந்து நின்றது நம் – தஞ்-வா-கோவை:1 14 199/3
வல்லியம் போதகம் போர் பயில் கான் வந்து வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 14 200/2
புயல் ஊர் இருள் கங்குல் வந்து அவமே நின்று போயினர் என்று – தஞ்-வா-கோவை:1 14 201/3
இல்லா அரும் துயில் உண்டாய் அவரும் வந்து எய்தின் கங்குல் – தஞ்-வா-கோவை:1 15 215/1
வரியும் பயில் கண்ணி வாணன் தென்மாறை நம் மன்னர் வந்து
பிரியும் பொழுது எல்லி-வாய் வினையேன் மனம் பின் செல்வதே – தஞ்-வா-கோவை:1 15 220/3,4
ஊறு ஓர்பவர் இங்கு உலாவவும் கூடும் வந்து ஒண் சிலம்பா – தஞ்-வா-கோவை:1 16 236/1
அயிர் ஆர் திரை வந்து உன் வண்டலம் பாவை அழித்தனவோ – தஞ்-வா-கோவை:2 20 288/1
மாக புயல் மண்ணில் வந்து அன வாணன் தென்மாறை முந்நீர் – தஞ்-வா-கோவை:2 20 293/1
மங்காமல் வந்து அருள் வாணன் தென்மாறை வண்டானம் அஞ்ச – தஞ்-வா-கோவை:2 20 296/3
வழி தோற்றி வந்து எடுத்தான் தஞ்சைவாணன் தென் வையையிலே – தஞ்-வா-கோவை:2 20 301/4
கலை வந்ததோ என வந்து வினாவி நம் காரிகைக்கு – தஞ்-வா-கோவை:2 20 304/3
சகம் நல்க வந்து அருள் சந்திரவாணன் தென் தஞ்சை நல்லாய் – தஞ்-வா-கோவை:2 22 328/1
தாமாக மேவினும் நம் மனைக்கே வந்து தண் சிலம்பு ஆர் – தஞ்-வா-கோவை:2 24 355/1
மனைக்கே வரும் என வந்து சொன்னார் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 24 357/3
ஒன்றோ நமக்கு வந்து எய்திய நன்மை உடன்று எதிர்ந்தார் – தஞ்-வா-கோவை:3 27 374/1
வாளா அலர் தொடுப்பார்க்கு எங்ஙனே வந்து வாய்த்ததுவே – தஞ்-வா-கோவை:3 28 382/4
தொடி ஒன்று தோள் மடவார் சேரி-வாய் வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:3 28 383/4
எள்ளாது வந்து உன் கடையில் நின்றார் நம் இறைவர் குற்றம் – தஞ்-வா-கோவை:3 28 385/3
வாரார் வள மனை வந்து நின்றார் கங்குல் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 391/2
ஒருமையிலே வந்து உற தகைந்தான் மைந்தன் ஒண் சுடர் போல் – தஞ்-வா-கோவை:3 28 405/2
மன் உயிர் காவலன் வாணன் தென்மாறையில் வந்து அளியார் – தஞ்-வா-கோவை:3 30 412/1
சுற்றும்_குழல் நின் பிணி விடுப்பான் வந்து தோன்றினர் பார் – தஞ்-வா-கோவை:3 31 416/1

மேல்

வந்துவந்து (1)

வல்லத்து அமர் வென்ற வாணன் தென்மாறையில் வந்துவந்து
செல்ல திருவுளம்வைத்து அகல்வீர் நும் திருநகர்க்கே – தஞ்-வா-கோவை:1 17 251/3,4

மேல்

வந்தே (4)

மா அலர் ஏய் தொடையான் தஞ்சைவாணன் வரையில் வந்தே – தஞ்-வா-கோவை:1 11 155/4
மதுராபுரி தமிழ் தேர் வாணன் மாறை வனத்து வந்தே – தஞ்-வா-கோவை:1 13 177/4
ஓவாது இரவு எறிக்கும் சோலை நீழலினூடு வந்தே – தஞ்-வா-கோவை:1 16 240/4
பொதி தேன் நுகர்ந்து அகலும் கழி கானல் புலம்பர் வந்தே – தஞ்-வா-கோவை:2 20 290/4

மேல்

வந்தேன் (1)

நேசத்தவர் குறி என்று சென்று யான் குறி நின்று வந்தேன்
வாச தமிழ் புனை தோள்_உடையான் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 14 191/2,3

மேல்

வந்தோரை (1)

ஓங்கு அண்ணல் வெம் பகடு உந்தி வந்தோரை உடன்று தும்பை – தஞ்-வா-கோவை:1 14 204/1

மேல்

வம்பு (5)

தருவர் வம்பு ஆர் முலையாய் என்-கொலோ செயத்தக்கதுவே – தஞ்-வா-கோவை:1 10 117/4
வம்பு ஓர் நகர் எல்லி வாரல் வெற்பா மருவா அரசர்-தம் – தஞ்-வா-கோவை:1 13 186/2
வம்பு ஏறு கொங்கை மயில்_இயல் நாம் அஞ்ச மன்ற மராம் – தஞ்-வா-கோவை:1 14 207/3
வம்பு ஆர் கழல் புனை வாணன் தென்மாறை வளரும் வஞ்சி – தஞ்-வா-கோவை:1 15 212/3
கனம் சேர்ந்து அலர் துளி காலும் முன்னே வம்பு காலும் என்னா – தஞ்-வா-கோவை:1 18 269/3

மேல்

வம்பும் (1)

இல்லும் கழங்கு ஆடிடங்களும் நோக்கி இரங்கல் வம்பும்
வல்லும் பொரும் கொங்கை மங்கை நல்லாய் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 22 330/1,2

மேல்

வயக்கியதால் (1)

வலிது என்பதனை வயக்கியதால் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 115/2

மேல்

வயங்கிய (1)

வயங்கிய சீர் உடையான் வாணன் மாறை மணிவிளக்கே – தஞ்-வா-கோவை:1 10 133/4

மேல்

வயங்கு (3)

வாரணத்தால் வென்ற வாணன் தென்மாறை வயங்கு ஒளி சேர் – தஞ்-வா-கோவை:1 18 265/2
வயங்கு ஆடக மதில் சூழ் தஞ்சைவாணன் மணம் கமழ் தார் – தஞ்-வா-கோவை:2 22 342/3
வயங்கு ஏழ் உலகும் புரக்கின்ற வாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:3 28 392/1

மேல்

வயமா (2)

வாரற்க நீ தஞ்சைவாணன் வெற்பா வயமா வழங்கும் – தஞ்-வா-கோவை:1 13 182/2
வயமா நடத்திய வாணன் தென்மாறை வருகுவரேல் – தஞ்-வா-கோவை:2 19 282/3

மேல்

வயல் (17)

மை ஆர் குவளை வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:1 1 3/1
வாவியும் சோலையும் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை வயல்
காவியும் சேலும் கமலமும் காட்டும் நின் கண் மலரும் – தஞ்-வா-கோவை:1 3 20/2,3
தண் பட்டம் மேவும் வயல் தஞ்சைவாணன் தமிழ் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 9 72/1
தரும் நீர் மலி வயல் தஞ்சை_அன்னாள் அன்று தஞ்சம் இலேன் – தஞ்-வா-கோவை:1 10 91/2
செறி வளர் காவி வயல் தஞ்சைவாணன் சிறுமலை மேல் – தஞ்-வா-கோவை:1 10 92/1
மடை ஏய் வயல் தஞ்சைவாணன் வெற்பா மலரோன் வகுத்த – தஞ்-வா-கோவை:1 10 104/2
வண் சாய் ஒசிக்கும் வயல் தஞ்சைவாணன் மலய மரா – தஞ்-வா-கோவை:1 10 132/3
மா வல வாணன் வயல் தஞ்சை வேந்தனை வாழ்த்தல்செய்யா – தஞ்-வா-கோவை:1 11 146/3
வயல் ஏறு அணை வளரும் தஞ்சை வாணன் வரையில் உண்கண் – தஞ்-வா-கோவை:1 13 169/3
வயிரா நரலும் வயல் தஞ்சைவாணன் தென்மாறையில் என் – தஞ்-வா-கோவை:2 20 288/3
மால் அன்ன வாணன் தென்மாறை நல் நாட்டு வயல் உகளும் – தஞ்-வா-கோவை:2 21 309/3
சுமந்த வயல் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 21 312/3
வலம்புரி ஊர் வயல் சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 22 323/3
மாறா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை என்-கண் – தஞ்-வா-கோவை:2 22 325/1
தள்ளா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:3 28 385/1
புள் அம் புனல் வயல் ஊர புன் காமம் புகல்வது அன்றே – தஞ்-வா-கோவை:3 28 404/4
மைத்து அலர் நீல மலர் வயல் சூழ் தஞ்சைவாணன் வண்மை – தஞ்-வா-கோவை:3 33 425/3

மேல்

வயல்-கண் (1)

வயல்-கண் நிறை தஞ்சைவாணன் தென்மாறையில் வஞ்சி_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 14 205/2

மேல்

வயலில் (1)

வரும் பாவலர்க்கு அருள் வாணன் தென்மாறை வள வயலில்
கரும்பு ஆர் மொழியாய் அழல் என்று கண்ணீர் துடைத்து அணைத்து உன் – தஞ்-வா-கோவை:2 22 337/2,3

மேல்

வயலூரனை (1)

சூறையர் சூறைகொள்வான் வயலூரனை சூழ்ந்தனரே – தஞ்-வா-கோவை:3 28 377/4

மேல்

வயலே (1)

வயலே தடம் பொய்கை சூழ் தஞ்சைவாணன் மலையத்திலே – தஞ்-வா-கோவை:1 1 1/4

மேல்

வயலை (1)

வயலை கொடி நொச்சி மண்டபமே தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 22 333/2

மேல்

வயிரா (1)

வயிரா நரலும் வயல் தஞ்சைவாணன் தென்மாறையில் என் – தஞ்-வா-கோவை:2 20 288/3

மேல்

வர (14)

இவளை வர கண்டு நீ அணங்கே பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 9 67/4
காக்கும் புனம் மருங்கே தனியே வர கண்டிலமே – தஞ்-வா-கோவை:1 9 78/4
வர ஆதவன் அஞ்சும் வெண் மாளிகை தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 13 172/3
கான் உற்ற கானல் கனை இருள்-வாய் வர கற்பித்த நீ – தஞ்-வா-கோவை:1 14 193/3
உம் ஊர் வர துணிந்தோம் அன்பர் கூறும் அவ் ஊர் எமக்கே – தஞ்-வா-கோவை:1 14 197/4
கண்_என்பவர் வர கங்குலின் ஞாளி கணம் குரைத்து – தஞ்-வா-கோவை:1 14 203/3
கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல்-வாய் விளங்கும் – தஞ்-வா-கோவை:1 15 222/3
குல வேய் நிகர் பொன் தொடி நெடும் தோளி குறுகி வர
செலவே கருதினர் செந்தமிழ் வாணன் செழும் கமல – தஞ்-வா-கோவை:1 17 252/2,3
தூவி தளை மயில் கோபம்கொள்ளா வர தோன்றியை சேர்ந்து – தஞ்-வா-கோவை:1 18 270/3
வர இ படி-தன்னை வாழ்வித்த வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 19 286/2
வர மாமை வேல் படை வாணன் தென்மாறை வணங்கலர்கள் – தஞ்-வா-கோவை:2 21 317/1
உணங்கி கழிதல் ஒழிய என்-பால் வர உன்னை அன்பால் – தஞ்-வா-கோவை:2 22 327/2
கொடியே வர கரை நீ கொடியேன் பெற்ற கொம்பினையே – தஞ்-வா-கோவை:2 22 334/4
காதலன் பின் வர கண்டனம் யாம் கண்டல் வேலி முந்நீர் – தஞ்-வா-கோவை:2 23 352/2

மேல்

வரக்கடவர் (1)

மாதர்க்கு அமைந்து அருள் வாணன் தென்மாறை வரக்கடவர்
ஆதற்கு அணங்கு_அனையாய் புயல் ஏது அறிந்தருளே – தஞ்-வா-கோவை:3 29 410/3,4

மேல்

வரம் (1)

பரவிப்பரவி நின்றே வரம் வேண்டுதல் பார்த்தருளே – தஞ்-வா-கோவை:2 19 286/4

மேல்

வரம்கிடந்து (1)

மேனாள் வரம்கிடந்து என் போல் வருந்தி மிகவும் மெய் நொந்து – தஞ்-வா-கோவை:2 22 332/1

மேல்

வரம்கொள்வல் (1)

மாலையில் வாழி வரம்கொள்வல் யான் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 100/2

மேல்

வரம்பு (1)

நிறையாம் வரம்பு இனி நிற்பதன்றால் நிறை நீர் உலகை – தஞ்-வா-கோவை:1 2 14/2

மேல்

வரல் (9)

நின் காதலியொடு நீ வரல் வேண்டும் நிலமடந்தை-தன் – தஞ்-வா-கோவை:1 8 61/2
கயல் ஏறு அனைய நின்-பால் வரல் வேண்டினர் காதலரே – தஞ்-வா-கோவை:1 13 169/4
பிடவு ஆர் சிறுநெறி-வாய் வரல் வேண்டினள் பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 13 170/4
வரல் இங்கு அரிய மயங்கு இருள் யாமத்து வந்து இள வேய் – தஞ்-வா-கோவை:1 14 195/1
எம் ஊரகத்து வரல் ஒழிந்தீர் எதிரேற்ற தெவ்வர்-தம் – தஞ்-வா-கோவை:1 14 197/2
இரவும் குறி-வயின் நீ வரல் வேண்டும் இவள் பொருட்டே – தஞ்-வா-கோவை:1 16 239/4
கராம் திரி கல்லதர்-வாய் எல்லி நீ வரல் கற்பு அலவே – தஞ்-வா-கோவை:1 16 242/4
மஞ்சு ஆர் மதில் தஞ்சைவாணன் வெற்பா வரல் வன் சொல் அன்னை – தஞ்-வா-கோவை:1 16 244/3
வரல் காலம் என்று என்று என பல கூடல்வளைத்து உதிரம் – தஞ்-வா-கோவை:3 30 413/1

மேல்

வரவு (2)

வரவு உந்திய தெவ்வை மாற்றிய வாணன் தென்மாறை மின்னும் – தஞ்-வா-கோவை:1 16 239/2
மன்னே என வந்த வாணன் தென்மாறை வரவு உணர்த்த – தஞ்-வா-கோவை:1 18 271/3

மேல்

வரவே (2)

ஈண்டும் பசலை மெய் போர்த்திருப்பார்-தமக்கு என் வரவே – தஞ்-வா-கோவை:1 18 275/4
வரவே புணர்ந்த நம் மா தவம் வாழிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 396/2

மேல்

வரி (5)

வடு வரி நீள்_கண்ணி அஞ்சலம் யாம் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 165/1
கடு வரி நாகம் தவர் மல்கு கல் அளை கானமுமே – தஞ்-வா-கோவை:1 13 165/4
வரி ஓல வண்டு அலை தண்டலை சூழ் தஞ்சைவாணன் வண்மைக்கு – தஞ்-வா-கோவை:2 20 291/1
வரி ஆர் சிலை அண்ணலே தஞ்சைவாணன் தென்மாறையிலே – தஞ்-வா-கோவை:3 27 368/4
வரி ஓர் தொடை புயன் வாணன் தென்மாறை மலர் திருவே – தஞ்-வா-கோவை:3 28 397/3

மேல்

வரியும் (1)

வரியும் பயில் கண்ணி வாணன் தென்மாறை நம் மன்னர் வந்து – தஞ்-வா-கோவை:1 15 220/3

மேல்

வரு (3)

வரு நீர் வன முலை மங்கை நல்லாய் செம் கை வாணன் வையை – தஞ்-வா-கோவை:1 10 91/1
வரு விருந்து என்றும் புரந்து அருள் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 13 163/3
வரு மகளே தஞ்சைவாணன் ஒன்னார் துன்னும் வன் சுரத்து ஓர் – தஞ்-வா-கோவை:2 22 343/3

மேல்

வருக (1)

தாயே வருக என சேய் அன்ன வாணன் தமிழ் தஞ்சை மான் – தஞ்-வா-கோவை:3 28 400/3

மேல்

வருகிலரால் (1)

வாராத முன்னம் வருகிலரால் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 144/2

மேல்

வருகின்றதால் (1)

மலை தொடுத்து ஊர்ந்து வருகின்றதால் தஞ்சைவாணன் வென்றி – தஞ்-வா-கோவை:1 10 118/2

மேல்

வருகின்றது (1)

வருகின்றது என்று முன்னே ஓகை கூறும் வலம்புரியே – தஞ்-வா-கோவை:1 18 276/4

மேல்

வருகுவரேல் (1)

வயமா நடத்திய வாணன் தென்மாறை வருகுவரேல்
நயமாம் மண அணி கண்டு யாயும் இன்புறும் நம்மினுமே – தஞ்-வா-கோவை:2 19 282/3,4

மேல்

வருகுவல் (2)

மாலை பொழுது வருகுவல் யான் தஞ்சைவாணன் நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 18 262/2
வழி நாடி நும் பின் வருகுவல் யான் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:2 21 315/2

மேல்

வருகுவன் (1)

மழை போல் வருகுவன் வன் சுரம் போய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 18 260/2

மேல்

வருங்கால் (1)

என் காதலின் ஒன்று இயம்புகின்றேன் இங்கு இனி வருங்கால்
நின் காதலியொடு நீ வரல் வேண்டும் நிலமடந்தை-தன் – தஞ்-வா-கோவை:1 8 61/1,2

மேல்

வருதலை (1)

வருதலை கொண்க நினைந்திலை வாணன் தென்மாறை வண்டு – தஞ்-வா-கோவை:1 17 257/3

மேல்

வருதி (1)

வருதி கண்டாய் தஞ்சைவாணன் வெற்பா எங்கள் மாநகர் நீ – தஞ்-வா-கோவை:1 16 233/2

மேல்

வருந்த (1)

யான் அகம் போத வருந்த நும் போல் வனப்பு எய்தி வெய்ய – தஞ்-வா-கோவை:2 22 346/1

மேல்

வருந்தல் (1)

கொன்னே இரங்கி வருந்தல் கண்டாய் கொற்ற நேமி விந்தை – தஞ்-வா-கோவை:1 18 271/2

மேல்

வருந்தா (1)

வருந்தா அமுது அளித்தாள் வல்லளாம் இ மட_கொடியே – தஞ்-வா-கோவை:1 10 134/4

மேல்

வருந்தாது (1)

இன்றே தருவன் அன்னே வருந்தாது இங்கு இருந்தருளே – தஞ்-வா-கோவை:2 22 340/4

மேல்

வருந்தாரல்லர் (1)

வலை கால் பிணிப்ப வந்தார் வருந்தாரல்லர் மால் உழந்தே – தஞ்-வா-கோவை:1 8 53/4

மேல்

வருந்தி (2)

மெய் வண்ணம் வாடி வெறிதே வருந்தி விருந்தினராய் – தஞ்-வா-கோவை:1 10 120/3
மேனாள் வரம்கிடந்து என் போல் வருந்தி மிகவும் மெய் நொந்து – தஞ்-வா-கோவை:2 22 332/1

மேல்

வருந்தினை (1)

வாரால் அணைப்ப வருந்தினை நீ தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 44/3

மேல்

வருந்துவது (1)

விம்மா வருந்துவது என் பிரிந்தாரின் விளங்கு_இழையே – தஞ்-வா-கோவை:3 28 379/4

மேல்

வரும் (16)

மத யானை வாணன் வரும் தஞ்சை சூழ் வையைநாட்டு உறைவோர் – தஞ்-வா-கோவை:1 2 12/3
வன் பால் திரள் முத்த வண்டலின் மேல் வரும் ஏதம் அஞ்சி – தஞ்-வா-கோவை:1 5 28/2
முன் பார்த்து என் நெஞ்சம் வரும் வழி பார்த்து முறைமுறையே – தஞ்-வா-கோவை:1 5 28/3
இருவர் கண்டால் வரும் ஏதம் என்று எண்ணி எனக்கு எதிரே – தஞ்-வா-கோவை:1 10 117/1
விடை ஆன் மிசை வரும் மேரு_வில்லானொடும் மேழி வென்றி – தஞ்-வா-கோவை:1 10 125/1
அனமும் தொழும் நடை பால் பலகால் வரும் அன்னையுமே – தஞ்-வா-கோவை:1 12 156/4
நினையா வரும் கங்குல் நின் குறியா வந்து நின்றது நம் – தஞ்-வா-கோவை:1 14 199/3
மன்பதை உய்ய வரும் தஞ்சைவாணன் தென்மாறை வெற்பர் – தஞ்-வா-கோவை:1 14 208/1
வரைகேன் வரும் துணை வல்லியை நீ தஞ்சைவாணன் செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 17 248/2
கழை போல் வளர் நெல் கவின் பெற வாரி கவர்ந்து வரும்
மழை போல் வருகுவன் வன் சுரம் போய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 18 260/1,2
வழியா வரும் பெரு நீர் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 22 326/1
வரும் பாவலர்க்கு அருள் வாணன் தென்மாறை வள வயலில் – தஞ்-வா-கோவை:2 22 337/2
கேள் ஏய் பதி வரும் என்ன நல்லோர் சொல்ல கேட்டனம் இ – தஞ்-வா-கோவை:2 23 353/3
மனைக்கே வரும் என வந்து சொன்னார் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 24 357/3
வரும் அயிலே கொண்டு மா தடிந்தான் அன்ன வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 405/3
ஊண் அற்பம் என்ன எண்ணா வரும் மேகம் உருமுடனே – தஞ்-வா-கோவை:3 29 409/4

மேல்

வருமால் (1)

பல் குற்றமும் வருமால் யாங்கள் வாங்கேம் பசும் தழையே – தஞ்-வா-கோவை:1 10 98/4

மேல்

வருமாறு (3)

கலை மான் உறை பதி நீ வருமாறு என்-கொல் கங்குலிலே – தஞ்-வா-கோவை:1 13 164/4
பண்பால் பரிக்கும் பரி வருமாறு என் பரந்த நிலா – தஞ்-வா-கோவை:1 14 206/3
தோன்றா இரும் கங்குல் நீ வருமாறு ஒழி தோன்றல் என்றே – தஞ்-வா-கோவை:1 15 223/4

மேல்

வருமே (1)

இலை பெய்த தாழ் குரம்பை தங்கினால் உமக்கு என் வருமே – தஞ்-வா-கோவை:1 10 140/4

மேல்

வருவது (1)

வனை கழலானும் வருவது எல்லாம் சென்ற வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 23 351/3

மேல்

வருவர் (2)

வருவர் வந்தாலும் தம் வாய் திறவார் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 10 117/2
இன்னே வருவர் நின் காதலர் ஏதிலர் ஏங்க இனி – தஞ்-வா-கோவை:1 18 271/1

மேல்

வருவல் (1)

நின்றே வருவல் இங்கே விளையாடுக நீ சிறிதே – தஞ்-வா-கோவை:1 3 24/4

மேல்

வருவாய் (1)

தொத்து அணி பூம் துறைவா வருவாய் இருள் தூங்கு இடையே – தஞ்-வா-கோவை:1 16 237/4

மேல்

வருவித்த (1)

மாலை அம் போது வருவித்த நீர் தஞ்சைவாணன் தெவ்வர் – தஞ்-வா-கோவை:1 11 143/2

மேல்

வருவீர் (1)

மாலும் திருவும் என வருவீர் தஞ்சைவாணன் தெவ் ஊர் – தஞ்-வா-கோவை:2 21 320/1

மேல்

வருவேன் (1)

என்பு அணிவேன் மடல் மேல் வருவேன் இவை என் பணியே – தஞ்-வா-கோவை:1 10 103/4

மேல்

வருவோன் (1)

பொன் மாதிரத்து புலன் உணர்வீர் சுரம் போய் வருவோன்
என் மானை என் மனையில் தருமோ தன்னை ஈன்ற நற்றாய் – தஞ்-வா-கோவை:2 23 354/2,3

மேல்

வரை (26)

தாங்கிய மால்_அனையான் தஞ்சை சூழ் வரை தாழ்_குழற்கே – தஞ்-வா-கோவை:1 2 5/4
வறிதே முறுவல்செய்தாள் தஞ்சைவாணன் வரை_அணங்கே – தஞ்-வா-கோவை:1 2 15/4
கலை நாடு தஞ்சையர் காவலன் மால் வரை கன்னி பொன் நாண் – தஞ்-வா-கோவை:1 2 18/2
செருக கிளர் வரை வந்த ஒர் பேதைக்கு உன் சிந்தை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 42/3
வனமே அருளிய வாணன் தென்மாறை மணி வரை சூழ் – தஞ்-வா-கோவை:1 8 49/3
வாரி தலம் புகழ் வாணன் தென்மாறை வரை புனம் சூழ் – தஞ்-வா-கோவை:1 8 51/3
வரை தாழ் சிலம்பினும் வாழ் பதி ஈது என்று வஞ்சி_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 9 71/3
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார் – தஞ்-வா-கோவை:1 9 74/2
வார் ஏய் கழல் புனை வாணன் தென்மாறை வரை உறைவீர் – தஞ்-வா-கோவை:1 9 75/2
புகழ் ஆர் வரை எம் புரவலன் காதல் புதல்வியை நீர் – தஞ்-வா-கோவை:1 10 86/1
வரைத்து என் கருமம் எல்லாம் தஞ்சைவாணன் வரை அணங்கே – தஞ்-வா-கோவை:1 10 93/4
வரை ஊர்வர் தஞ்சையர்கோன் வாணன் மாறையில் வாள்_நுதலே – தஞ்-வா-கோவை:1 10 102/4
வனையும் குழல் வஞ்சி வாணன் தென்மாறை வரை களிறு – தஞ்-வா-கோவை:1 10 123/1
மற அரிதான் அன்ன வாணன் தென்மாறை வரை புனம் சூழ் – தஞ்-வா-கோவை:1 12 162/2
மண் ஆர் பெரும் புகழ் வாணன் தென்மாறை வரை பயிலும் – தஞ்-வா-கோவை:1 13 181/1
துறந்தனள் ஆகி அம்போருகம்-தன்னை இ தொல் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 14 198/1
மாது உற்ற மேனி வரை உற்ற வில்லி தில்லை நகர் சூழ் – தஞ்-வா-கோவை:1 15 221/1
தேன் தாழ் வரை தமிழ் சேர்த்திய வாணனை சேரலர்க்கும் – தஞ்-வா-கோவை:1 15 223/3
மணி வரை மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 16 229/1
இறையும் பிரிவதற்கு எண்ணகிலேன் எண்ணலார் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 17 250/2
மஞ்சோ தவழ் மதில் சூழ் தஞ்சைவாணன் வரை இலவம் – தஞ்-வா-கோவை:2 21 308/3
வட மால் வரை நிரை சாயினும் வண் புயல் வாரி புகும் – தஞ்-வா-கோவை:2 21 314/1
வாள் மா முனை வென்ற வாணன் தென்மாறை மணி வரை வேய் – தஞ்-வா-கோவை:2 22 338/3
நீ புரந்தே தந்த மாதை அங்கு யாம் வரை நீர்மை பொன் செய் – தஞ்-வா-கோவை:2 24 358/3
இருள் கொண்ட கொண்டல் செல்லா வரை சூழும் இரும் சுரத்தே – தஞ்-வா-கோவை:2 25 362/4
திருவின் புனை நறும் தார் வரை மார்பர் திருமுன் நின்றே – தஞ்-வா-கோவை:3 28 386/4

மேல்

வரை-வாய் (1)

கான கடி வரை-வாய் விரை நாள்_மலர் கா அகத்தே – தஞ்-வா-கோவை:1 2 17/4

மேல்

வரை_அணங்கே (1)

வறிதே முறுவல்செய்தாள் தஞ்சைவாணன் வரை_அணங்கே – தஞ்-வா-கோவை:1 2 15/4

மேல்

வரைகேன் (1)

வரைகேன் வரும் துணை வல்லியை நீ தஞ்சைவாணன் செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 17 248/2

மேல்

வரைத்து (1)

வரைத்து என் கருமம் எல்லாம் தஞ்சைவாணன் வரை அணங்கே – தஞ்-வா-கோவை:1 10 93/4

மேல்

வரைந்துகொள் (1)

வரையக நாட வரைந்துகொள் நீ தஞ்சைவாணன் முந்நீர் – தஞ்-வா-கோவை:1 10 94/2

மேல்

வரைந்துகொள்வேன் (1)

வண்டு ஆர் குழலி வரைந்துகொள்வேன் தஞ்சைவாணன் வண்மை – தஞ்-வா-கோவை:1 10 95/3

மேல்

வரைப்-பால் (1)

வரைப்-பால் மதுர தமிழ் தெரி வாணன் தென்மாறை வையை – தஞ்-வா-கோவை:1 15 217/1

மேல்

வரையக (1)

வரையக நாட வரைந்துகொள் நீ தஞ்சைவாணன் முந்நீர் – தஞ்-வா-கோவை:1 10 94/2

மேல்

வரையகத்து (1)

வாவி தகை அன்னமே தஞ்சைவாணன் வரையகத்து என் – தஞ்-வா-கோவை:1 18 270/1

மேல்

வரையாது (1)

நலத்திற்கும் ஆவது அன்றால் வரையாது நடப்பதுவே – தஞ்-வா-கோவை:1 16 241/4

மேல்

வரையில் (5)

மா அலர் ஏய் தொடையான் தஞ்சைவாணன் வரையில் வந்தே – தஞ்-வா-கோவை:1 11 155/4
வயல் ஏறு அணை வளரும் தஞ்சை வாணன் வரையில் உண்கண் – தஞ்-வா-கோவை:1 13 169/3
மன் ஆண்மை மன்னிய வாணன் தென்மாறை வரையில் வண்டு யாழ் – தஞ்-வா-கோவை:1 15 225/2
வரையில் திகழ்வித்த வாணன் தென்மாறை மலர்ந்த மௌவல் – தஞ்-வா-கோவை:1 16 230/3
மன்னை புறம்கண்ட வாணன் தென்மாறை வரையில் எங்கள் – தஞ்-வா-கோவை:2 24 359/3

மேல்

வரையின் (5)

வாவி கயல் உகளும் தஞ்சைவாணன் வரையின் உடன் – தஞ்-வா-கோவை:1 7 38/3
மற்று ஏது அவர் நினைவார் தஞ்சைவாணன் வரையின் மு நாள் – தஞ்-வா-கோவை:1 10 127/1
மடைக்கு அணி ஆரம் இடும் தஞ்சைவாணன் வரையின் முன் போல் – தஞ்-வா-கோவை:1 11 151/3
வந்து சுற்றும் தொங்கல் வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 12 157/3
வழி நீள் புகழ் கொண்ட வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 13 180/3

மேல்

வரையின்-நின்றே (1)

மை போல் குழலி தந்தேன் தஞ்சைவாணன் வரையின்-நின்றே – தஞ்-வா-கோவை:1 10 137/4

மேல்

வரையும் (1)

வரையும் இ நாள் அளவு எவ்வாறு நீர் எம் மடந்தை முகை – தஞ்-வா-கோவை:3 27 371/1

மேல்

வரோதயன் (14)

வல்லான் வரோதயன் வாணன் தென்மாறை மதுகரங்காள் – தஞ்-வா-கோவை:1 2 8/3
வண் கொடி ஏய் மதில் மாறை வரோதயன் வாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 3 23/1
மருமான் வரோதயன் வாணன் தென்மாறை மணம் கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 6 30/2
மானாகரன் தஞ்சைவாணன் வரோதயன் மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 7 36/1
மழை வளர் மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 8 50/1
வளம் கனி மாறை வரோதயன் வாணன் மலய வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 56/1
மால் போல் புரந்தவன் மாறை வரோதயன் வாணன் வென்றி – தஞ்-வா-கோவை:1 9 68/2
மனம் சாய வென்று அருள் வாணன் வரோதயன் மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 154/2
மலை_மாது வல்லவன் வாணன் வரோதயன் மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 164/1
மணி வரை மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 16 229/1
மயில் ஆடு தண்டலை மாறை வரோதயன் வாணன் ஒன்னார்க்கு – தஞ்-வா-கோவை:1 17 254/1
மா புரம் போலும் தென்மாறை வரோதயன் வாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:2 24 358/2
வளம் கொண்ட தஞ்சை வரோதயன் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:3 27 372/1
மஞ்சை புனை மதில் மாறை வரோதயன் வாணர் பிரான் – தஞ்-வா-கோவை:3 33 420/1

மேல்

வல் (7)

வல் மேல் அடர் கொங்கை காரணமா தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 47/2
இலங்கு ஆர வல் வட கொங்கை வெற்பால் இணை நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 8 54/2
வல் ஆர் இளம் கொங்கை வஞ்சி_அன்னீர் தஞ்சைவாணனை கண்டு – தஞ்-வா-கோவை:1 9 77/1
வல் எனவே கொண்ட கொங்கையர் வேள் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 15 218/3
வல் ஏய் முலைவிலை தான் தந்து நாளை மணம் பெறவே – தஞ்-வா-கோவை:1 18 263/4
புரமான வல் அழல் பொங்கு வெம் கானில் பொருந்திய கூர் – தஞ்-வா-கோவை:2 21 317/2
வாணற்கு எதிர்ந்தவர் மங்கையர் போலும் என் வல் உயிரின் – தஞ்-வா-கோவை:3 29 409/3

மேல்

வல்சி (1)

மராம் தழுவும் தஞ்சைவாணன் வெற்பா வல்சி தேர்ந்து இலஞ்சி – தஞ்-வா-கோவை:1 16 242/3

மேல்

வல்ல (3)

முதிரா முலை இ பனி அந்தகாரம் முனிய வல்ல
கதிர் ஆயிரம் இல்லை ஏழ் பரி தேர் இல்லை காவல் வெய்யோற்கு – தஞ்-வா-கோவை:1 13 177/1,2
வடி ஒன்று கூர் இலை வேல் வல்ல வாணன் தென்மாறையில் பொன் – தஞ்-வா-கோவை:3 28 383/3
மன்னும் புலவியை மாற்றியும் தேற்றியும் வல்ல வண்ணம் – தஞ்-வா-கோவை:3 28 399/1

மேல்

வல்லத்து (1)

வல்லத்து அமர் வென்ற வாணன் தென்மாறையில் வந்துவந்து – தஞ்-வா-கோவை:1 17 251/3

மேல்

வல்லது (1)

தேட தகுவன வல்லது அல்லாத சிலம்பின் உள்ளார் – தஞ்-வா-கோவை:1 10 122/3

மேல்

வல்லவன் (1)

மலை_மாது வல்லவன் வாணன் வரோதயன் மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 164/1

மேல்

வல்லவையாம் (1)

மை கார் நிகர் குழல் வள்ளி செவ்வேளுக்கு வல்லவையாம்
இ காரணம் உணராது என்-கொலோ நின்று இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 10 83/3,4

மேல்

வல்லளாம் (1)

வருந்தா அமுது அளித்தாள் வல்லளாம் இ மட_கொடியே – தஞ்-வா-கோவை:1 10 134/4

மேல்

வல்லார் (2)

வல்லார் இலை சொல்ல வல்லை என்று யான் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 10 89/2
சிலரே சுமந்து திரிய வல்லார் செய்ய செண்பக நாள்_மலரே – தஞ்-வா-கோவை:2 21 312/2

மேல்

வல்லான் (1)

வல்லான் வரோதயன் வாணன் தென்மாறை மதுகரங்காள் – தஞ்-வா-கோவை:1 2 8/3

மேல்

வல்லி (4)

வாடாமல் வந்து அருள் வாணன் தென்மாறையில் வல்லி_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 10 110/2
நகை கொண்ட வல்லி_அன்னார் எல்லி நாக நறு நிழலே – தஞ்-வா-கோவை:1 13 168/4
இளவேனில் வல்லி பெற்று ஆங்கு எவ்வம் நீத்து எழில் எய்தி என்றே – தஞ்-வா-கோவை:2 25 360/4
மனவு ஏய் அகல் அல்குல் வல்லி_அன்னாள் மறையோர் முதலாம் – தஞ்-வா-கோவை:3 27 373/2

மேல்

வல்லி_அன்னார் (1)

நகை கொண்ட வல்லி_அன்னார் எல்லி நாக நறு நிழலே – தஞ்-வா-கோவை:1 13 168/4

மேல்

வல்லி_அன்னாள் (2)

வாடாமல் வந்து அருள் வாணன் தென்மாறையில் வல்லி_அன்னாள்
சூடாள் குவளையும் முல்லை அம் சூட்டும் சுனையும் பந்தும் – தஞ்-வா-கோவை:1 10 110/2,3
மனவு ஏய் அகல் அல்குல் வல்லி_அன்னாள் மறையோர் முதலாம் – தஞ்-வா-கோவை:3 27 373/2

மேல்

வல்லியம் (1)

வல்லியம் போதகம் போர் பயில் கான் வந்து வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 14 200/2

மேல்

வல்லியை (2)

வரைகேன் வரும் துணை வல்லியை நீ தஞ்சைவாணன் செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 17 248/2
ஏடு ஆர் மலர் குழல் வல்லியை அன்னை இ தீவினையேன் – தஞ்-வா-கோவை:2 23 349/1

மேல்

வல்லும் (1)

வல்லும் பொரும் கொங்கை மங்கை நல்லாய் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:2 22 330/2

மேல்

வல்லே (2)

சொல் பழியார் நமர் சொல்லு வல்லே சென்று சொல்லலையேல் – தஞ்-வா-கோவை:1 15 227/3
என்-பால் குறையை நினைந்து மறாது எதிர்கொள்ள வல்லே
தன்-பால் புலவி தணிக என்ற நீ தஞ்சைவாணன் வையம் – தஞ்-வா-கோவை:3 28 388/1,2

மேல்

வல்லேன் (1)

காவும் தரவும் வல்லேன் எனை ஆளும் கடைக்கண் வைத்தே – தஞ்-வா-கோவை:1 10 81/4

மேல்

வல்லை (2)

வல்லார் இலை சொல்ல வல்லை என்று யான் தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 10 89/2
மறந்து ஆங்கு அமையவும் வல்லை அன்பா தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:1 17 249/2

மேல்

வல்லையேல் (1)

இசையும்படி வல்லையேல் சொல்லி நீ பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 18 261/4

மேல்

வல்வினையேற்கு (1)

மை போது அணி தொங்கல் வாணன் ஒன்னார் என வல்வினையேற்கு
அப்போது அடைந்த அரும் துயர் நீங்கி அரும்பிய பொன் – தஞ்-வா-கோவை:1 10 116/1,2

மேல்

வல்வினையேன் (1)

கூர் ஆதரம் நல்கி வல்வினையேன் நலம் கொள்ளைகொண்டு – தஞ்-வா-கோவை:1 11 144/3

மேல்

வல (3)

மா வல வாணன் வயல் தஞ்சை வேந்தனை வாழ்த்தல்செய்யா – தஞ்-வா-கோவை:1 11 146/3
புண் அலை நீர் வல பாகமும் தோய பொருத அன்றே – தஞ்-வா-கோவை:2 20 302/4
வடி ஏய் புகர் முக வாள் வல வாணன் தென்மாறையுள் யான் – தஞ்-வா-கோவை:2 22 334/1

மேல்

வலத்தீர் (1)

வெறியால் இவள் உயிர் மீட்க என்றோ வென்றி வேல் வலத்தீர்
சிறியார் மனையில் வந்தீர் தஞ்சைவாணன் சிலம்பின்-நின்றே – தஞ்-வா-கோவை:2 20 298/3,4

மேல்

வலம் (2)

கொன் பதி வேல் வலம் கொண்டுவந்தால் தங்கள் கோன் அடைந்தான் – தஞ்-வா-கோவை:1 14 208/2
வெருள் கொண்ட மென் பிணை வென்ற கண்ணாள் வென்றி வேல் வலம் கை – தஞ்-வா-கோவை:2 25 362/2

மேல்

வலம்கொள்வதே (1)

மருந்து ஒன்று நாடி அன்றோ வட மேரு வலம்கொள்வதே – தஞ்-வா-கோவை:1 2 9/4

மேல்

வலம்புரி (2)

வலம்புரி போல் கொடை வாணன் தென்மாறை மழை வளர் பூம் – தஞ்-வா-கோவை:1 8 40/1
வலம்புரி ஊர் வயல் சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 22 323/3

மேல்

வலம்புரியே (1)

வருகின்றது என்று முன்னே ஓகை கூறும் வலம்புரியே – தஞ்-வா-கோவை:1 18 276/4

மேல்

வலவ (2)

வன் மா முடுக வலவ திண் தேர் இனி வாணன் தஞ்சைக்கு – தஞ்-வா-கோவை:1 18 274/1
மால் கொண்ட வாரண வாணன் தென்மாறை வலவ நண்ணார் – தஞ்-வா-கோவை:3 33 424/1

மேல்

வலவா (1)

பின் பார்த்து ஒதுங்குதல் காண் வலவா ஒரு பெண் அணங்கே – தஞ்-வா-கோவை:1 5 28/4

மேல்

வலன் (1)

வெம் போர் முருகு என்ன வேல் வலன் ஏந்தி வெறிது இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 13 186/1

மேல்

வலிது (1)

வலிது என்பதனை வயக்கியதால் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 115/2

மேல்

வலை (2)

வலை கால் பிணிப்ப வந்தார் வருந்தாரல்லர் மால் உழந்தே – தஞ்-வா-கோவை:1 8 53/4
வலை பெய்த மான் தசை தேன் தோய்த்து அருந்தி மரை முலை பால் – தஞ்-வா-கோவை:1 10 140/1

மேல்

வலையுள் (1)

உளராம் அவர் வலையுள் பட்டு வாழ்வது உணர்ந்தருளே – தஞ்-வா-கோவை:1 16 228/4

மேல்

வவ்வி (1)

வவ்வி திகழ் புகழ் வாணன் தென்மாறை மணம் பொருட்டால் – தஞ்-வா-கோவை:2 19 287/2

மேல்

வவ்வும் (1)

இனமாம் என வந்து இவ் ஏனல் எல்லாம் வவ்வும் என்பதற்கோ – தஞ்-வா-கோவை:1 9 73/3

மேல்

வழங்கா (1)

வழங்கா வழி நமக்கு ஓர் துணையாய் வந்த மான் அல்லளே – தஞ்-வா-கோவை:3 28 402/4

மேல்

வழங்கி (1)

மன் போல் எவர்க்கும் வழங்கி உண்ணாதவர் வைத்து இழக்கும் – தஞ்-வா-கோவை:2 20 295/2

மேல்

வழங்கு (1)

அடு அரி தாவும் அடுக்கமும் சூர் வழங்கு ஆறும் ஐ வாய் – தஞ்-வா-கோவை:1 13 165/3

மேல்

வழங்கும் (1)

வாரற்க நீ தஞ்சைவாணன் வெற்பா வயமா வழங்கும்
வேரல் கடிய கவலையினூடு வெயிலவற்கும் – தஞ்-வா-கோவை:1 13 182/2,3

மேல்

வழி (12)

முன் பார்த்து என் நெஞ்சம் வரும் வழி பார்த்து முறைமுறையே – தஞ்-வா-கோவை:1 5 28/3
வழி அன்ப நீ எங்ஙனே வந்தவாறு இ மழை இருளே – தஞ்-வா-கோவை:1 13 178/4
வழி நீள் புகழ் கொண்ட வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 13 180/3
மான் உற்ற பார்வை மயில் பொருட்டாக வழி தெரியா – தஞ்-வா-கோவை:1 14 193/2
தேடுகம் வா தஞ்சைவாணன் நல் நாட்டு அன்பர் தேர் வழி நாம் – தஞ்-வா-கோவை:1 17 255/3
வார்த்தால் அனைய வழி நெடும் பாலை மட பெடை நோய் – தஞ்-வா-கோவை:1 18 267/2
விழி குழியும்படி தேர் வழி பார்த்தனை வீழ்ந்து வண்டு – தஞ்-வா-கோவை:1 18 273/1
வழி தோற்றி வந்து எடுத்தான் தஞ்சைவாணன் தென் வையையிலே – தஞ்-வா-கோவை:2 20 301/4
வழி நாடி நும் பின் வருகுவல் யான் தஞ்சைவாணன் வையை – தஞ்-வா-கோவை:2 21 315/2
நாள் மாதவி மலர் நாறு இரும் கூந்தல் நடந்த வழி
கோள்மா குமிறும் கொடும் குரல் கேள்-தொறும் கூர் கணையால் – தஞ்-வா-கோவை:2 22 338/1,2
வள வேய் மிடைந்த வழி படர்வீர் செம் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 25 360/1
வழங்கா வழி நமக்கு ஓர் துணையாய் வந்த மான் அல்லளே – தஞ்-வா-கோவை:3 28 402/4

மேல்

வழியா (1)

வழியா வரும் பெரு நீர் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 22 326/1

மேல்

வழியாம் (1)

இல் பழியாம் வழியாம் நமது ஆருயிர்க்கு ஏதமுமே – தஞ்-வா-கோவை:1 15 227/4

மேல்

வழியே (1)

சுர வேய் அழல் வழியே தனி போய என் தோகையையே – தஞ்-வா-கோவை:2 22 344/4

மேல்

வழுதி (1)

மலைநாடு கொண்ட வழுதி கண்_போல்பவன் வாணன் எண்ணெண் – தஞ்-வா-கோவை:1 2 18/1

மேல்

வழுதியர் (1)

வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன் தென்மாறை வண்டு – தஞ்-வா-கோவை:1 2 7/1

மேல்

வள்ளத்து (1)

உமிழ் தண் தரள பவள செம் கேழ் வள்ளத்து உள் இருக்கும் – தஞ்-வா-கோவை:1 2 13/3

மேல்

வள்ளம் (1)

வள்ளம் கமல மலர் தஞ்சைவாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:3 28 404/3

மேல்

வள்ளல் (1)

வாடா வள மனை கொண்டுசென்றான் ஒரு வள்ளல் இன்றே – தஞ்-வா-கோவை:2 23 349/4

மேல்

வள்ளி (2)

மை கார் நிகர் குழல் வள்ளி செவ்வேளுக்கு வல்லவையாம் – தஞ்-வா-கோவை:1 10 83/3
கண் சாயல் கை உரு கொண்டு தன் வேல் மயில் காந்தள் வள்ளி
எண் சாய வென்றனை என்று செவ்வேள் இவரும் பவளம் – தஞ்-வா-கோவை:1 10 132/1,2

மேல்

வள்ளி-தன் (1)

பண் குன்ற வென்ற சொல் வள்ளி-தன் கோனை பைம் தார் அயிலால் – தஞ்-வா-கோவை:2 20 299/3

மேல்

வள்ளையின் (1)

மல்கு ஆவி சூழ் தஞ்சைவாணன் தென்மாறையின் வள்ளையின் மேல் – தஞ்-வா-கோவை:1 13 185/3

மேல்

வள (10)

வண்டு ஓலிடும் தொங்கலான் வாணன் மாறை வள நகர்க்கே – தஞ்-வா-கோவை:1 10 107/4
மாந்தரில் வேள் அன்ன வாணன் தென்மாறை வள நகர் சூழ் – தஞ்-வா-கோவை:1 13 166/3
மாணாத தெவ் வென்ற வாணன் தென்மாறை வள நகர் போல் – தஞ்-வா-கோவை:1 16 246/1
வந்தனம் காண் இது காண் வாணன் மாறை வள நகரே – தஞ்-வா-கோவை:2 21 322/4
மாறா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தென்மாறை என்-கண் – தஞ்-வா-கோவை:2 22 325/1
வரும் பாவலர்க்கு அருள் வாணன் தென்மாறை வள வயலில் – தஞ்-வா-கோவை:2 22 337/2
வாடா வள மனை கொண்டுசென்றான் ஒரு வள்ளல் இன்றே – தஞ்-வா-கோவை:2 23 349/4
வள வேய் மிடைந்த வழி படர்வீர் செம் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 25 360/1
தள்ளா வள வயல் சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:3 28 385/1
வாரார் வள மனை வந்து நின்றார் கங்குல் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 391/2

மேல்

வளம் (4)

வளம் கனி மாறை வரோதயன் வாணன் மலய வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 56/1
வளம் கொண்ட தஞ்சை வரோதயன் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:3 27 372/1
தாளான் வளம் கெழு தஞ்சை_அன்னீர் சங்கம் தந்த நல் நீர் – தஞ்-வா-கோவை:3 28 382/2
நயம் கேழ் பெரு வளம் நல்கும் நல் ஊர நயந்து நண்ணி – தஞ்-வா-கோவை:3 28 392/2

மேல்

வளமும் (1)

வாகையும் சூடிய வாணன் தென்மாறை வளமும் அவன் – தஞ்-வா-கோவை:1 8 58/2

மேல்

வளர் (12)

புனை ஆழி அங்கை புயல் வளர் பாற்கடல் பூங்கொடி வாழ் – தஞ்-வா-கோவை:1 8 39/1
வலம்புரி போல் கொடை வாணன் தென்மாறை மழை வளர் பூம் – தஞ்-வா-கோவை:1 8 40/1
மழை வளர் மாளிகை மாறை வரோதயன் வாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 8 50/1
இழை வளர் வார் முலை ஏர் இளம் தோகையை இக்கணம் போய் – தஞ்-வா-கோவை:1 8 50/2
கழை வளர் சாரலில் கண்டு உனை யான் வந்து காண்பு அளவும் – தஞ்-வா-கோவை:1 8 50/3
தழை வளர் தார் அண்ணலே தணிவாய் நின் தகவின்மையே – தஞ்-வா-கோவை:1 8 50/4
செறி வளர் காவி வயல் தஞ்சைவாணன் சிறுமலை மேல் – தஞ்-வா-கோவை:1 10 92/1
நெறி வளர் வார் குழல் நேர்_இழையாள் அன்ன நீர்மையளேல் – தஞ்-வா-கோவை:1 10 92/2
குறி வளர் காவில் முன் கூடியவாறு இன்னும் கூடுக நீ – தஞ்-வா-கோவை:1 10 92/3
கறி வளர் சாரல் வெற்பா பிறரால் என்ன காரியமே – தஞ்-வா-கோவை:1 10 92/4
நந்து சுற்றும் கடல் ஞாலம் எல்லாம் புகழ் நாமன் வளர்
சந்து சுற்றும் கொங்கை மங்கையர் வேள் சஞ்சரீகம் நறை – தஞ்-வா-கோவை:1 12 157/1,2
கழை போல் வளர் நெல் கவின் பெற வாரி கவர்ந்து வரும் – தஞ்-வா-கோவை:1 18 260/1

மேல்

வளர்க்கின்ற (2)

வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன் தென்மாறை வண்டு – தஞ்-வா-கோவை:1 2 7/1
மண் அலையாமல் வளர்க்கின்ற வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:2 20 302/1

மேல்

வளர்த்ததற்கோ (1)

கூறா வளர்த்ததற்கோ என்னை நீத்தது என் கோல்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 325/4

மேல்

வளரும் (4)

வயல் ஏறு அணை வளரும் தஞ்சை வாணன் வரையில் உண்கண் – தஞ்-வா-கோவை:1 13 169/3
வம்பு ஆர் கழல் புனை வாணன் தென்மாறை வளரும் வஞ்சி – தஞ்-வா-கோவை:1 15 212/3
தரைப்-பால் வளரும் புகழ் எய்தலாம் அவர்-தங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 15 217/4
தாரோ வளரும் புயன் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:2 21 306/3

மேல்

வளை (3)

தொடையே எருக்கு என்பு நீ அணிந்தால் என்னை சூல் வளை ஊர் – தஞ்-வா-கோவை:1 10 104/1
பொன் பதி தாள் வளை வாய் செய்ய சூட்டு வன் புள் இனமே – தஞ்-வா-கோவை:1 14 208/4
மிகவும் பரந்த கரிய கண்ணீர் செம் கை வெள் வளை போல் – தஞ்-வா-கோவை:1 18 268/1

மேல்

வளைக்கும் (1)

வளைக்கும் பிரான் முடி வைகுதலால் தஞ்சைவாணன் மண் மேல் – தஞ்-வா-கோவை:1 9 64/2

மேல்

வளைத்து (1)

சிலை கால் வளைத்து திருத்திய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 53/2

மேல்

வளையார் (1)

பைம் கோல் மணி வளையார் தணியாரல்லர் பார்வை கொண்டே – தஞ்-வா-கோவை:1 8 55/4

மேல்

வளையீர் (1)

எவ்வாறு இருந்திர் நீர் எல் வளையீர் எதிர்ந்தாரை வென்று – தஞ்-வா-கோவை:1 17 258/2

மேல்

வளையும் (1)

இனமும் குழீஇ வந்து இறைகொள்ளுமால் இறை ஆர் வளையும்
மனமும் கவர் வெற்ப வாணன் தென்மாறை மட பிடியும் – தஞ்-வா-கோவை:1 12 156/2,3

மேல்

வளையே (2)

கூறா வளர்த்ததற்கோ என்னை நீத்தது என் கோல்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 325/4
சே அம்புய மலர் போல் அடி நோவ என் சில்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 331/4

மேல்

வளையை (1)

கை அணி வால் வளையை கண்ட நாளினும் காதன்மையே – தஞ்-வா-கோவை:3 28 390/4

மேல்

வற்றும் (1)

வற்றும் பருவத்தும் மண் புரப்பான் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:3 31 416/3

மேல்

வறிதா (1)

விளங்கனி போல் வறிதா நிறை வாங்கிய மென்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 56/4

மேல்

வறிதே (1)

வறிதே முறுவல்செய்தாள் தஞ்சைவாணன் வரை_அணங்கே – தஞ்-வா-கோவை:1 2 15/4

மேல்

வறியார் (1)

வறியார் புகழ் தஞ்சைவாணன் தென்மாறை மடந்தை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 15 213/1

மேல்

வறியோர் (1)

வைத்து அங்கு அகன்று மறந்து உறையார் வறியோர் கவர – தஞ்-வா-கோவை:1 4 26/2

மேல்

வறியோரும் (1)

கோவே அழுத்துவரோ வறியோரும் குருவிந்தமே – தஞ்-வா-கோவை:1 10 82/4

மேல்

வன் (12)

வன் பால் திரள் முத்த வண்டலின் மேல் வரும் ஏதம் அஞ்சி – தஞ்-வா-கோவை:1 5 28/2
மா வேழ வன் படை வாணன் தென்மாறை மணியை அன்றி – தஞ்-வா-கோவை:1 10 82/2
வன் பணி போல் நிலம் தாங்கிய வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 103/1
பொன் பதி தாள் வளை வாய் செய்ய சூட்டு வன் புள் இனமே – தஞ்-வா-கோவை:1 14 208/4
மஞ்சு ஆர் மதில் தஞ்சைவாணன் வெற்பா வரல் வன் சொல் அன்னை – தஞ்-வா-கோவை:1 16 244/3
மழை போல் வருகுவன் வன் சுரம் போய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 18 260/2
மண்டும் திரை வையை சூழ் தஞ்சைவாணற்கு வன் புலியும் – தஞ்-வா-கோவை:1 18 266/1
வன் மா முடுக வலவ திண் தேர் இனி வாணன் தஞ்சைக்கு – தஞ்-வா-கோவை:1 18 274/1
வரு மகளே தஞ்சைவாணன் ஒன்னார் துன்னும் வன் சுரத்து ஓர் – தஞ்-வா-கோவை:2 22 343/3
வன் தோல் அமர் வென்ற வாள் படை வாணன் தென்மாறையில் வாழ் – தஞ்-வா-கோவை:3 27 374/2
வன் போது அணி தொங்கல் வாணன் தென்மாறை மகிழ்நர் நம் மேல் – தஞ்-வா-கோவை:3 28 378/1
மா தாகம் வன் பசி தீர்த்து அருள் வாணன் தென்மாறை இந்து – தஞ்-வா-கோவை:3 31 414/2

மேல்

வன்கண் (2)

வன்கண் அமர் வென்ற வாணன் தென்மாறையில் வந்து அவளால் – தஞ்-வா-கோவை:1 10 114/3
சேராதவர் என்ன தீவினையேன் நைய செம் கண் வன்கண்
காரா கழனி கரும்பு இனம் சாய கதழ்ந்து செந்நெல் – தஞ்-வா-கோவை:3 28 380/2,3

மேல்

வன்கண்ணரே (1)

மருவி பிரிபவர் போல் இல்லையே மண்ணில் வன்கண்ணரே – தஞ்-வா-கோவை:1 12 158/4

மேல்

வன்கலி (1)

மறையாமல் வன்கலி மாற்றிய வாணன் தென்மாறையினாம் – தஞ்-வா-கோவை:1 2 14/3

மேல்

வன்பு (1)

வன்பு ஓதிய மடவார் அலர் தூற்றியவாறு கண்டே – தஞ்-வா-கோவை:2 20 295/4

மேல்

வன்புற்ற (1)

வன்புற்ற கார் அளிக்கும் தஞ்சைவாணன் தென்மாறையிலே – தஞ்-வா-கோவை:1 18 272/4

மேல்

வன (4)

திரள் மா மரகத செய்குன்றுகாள் என்றும் செவ் வன நீர் – தஞ்-வா-கோவை:1 2 19/1
வரு நீர் வன முலை மங்கை நல்லாய் செம் கை வாணன் வையை – தஞ்-வா-கோவை:1 10 91/1
நந்தா வன பொய்கை நான் கொய்குவேன் குழல் நாணும் கங்குல் – தஞ்-வா-கோவை:1 13 176/2
வன நாள் முளரி முகை வென்று வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 16 235/1

மேல்

வனங்களும் (1)

ஐஞ்சுர தாரு வனங்களும் ஆக அகில் புகை போல் – தஞ்-வா-கோவை:2 22 335/2

மேல்

வனச (1)

மரு பாவிய தொங்கல் வாணன் தென்மாறை வனச மலர் – தஞ்-வா-கோவை:1 10 88/1

மேல்

வனத்து (1)

மதுராபுரி தமிழ் தேர் வாணன் மாறை வனத்து வந்தே – தஞ்-வா-கோவை:1 13 177/4

மேல்

வனப்பு (1)

யான் அகம் போத வருந்த நும் போல் வனப்பு எய்தி வெய்ய – தஞ்-வா-கோவை:2 22 346/1

மேல்

வனம் (3)

வனம் ஆர் குடிஞை பகை குரலாம் என வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 9 73/1
வனம் சேர்ந்து அயர்ந்த மயில்கள் எல்லாம் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 18 269/2
இயங்கா வனம் என் மகள் ஒரு காளை பின் ஏகினள் என்று – தஞ்-வா-கோவை:2 22 342/1

மேல்

வனமே (1)

வனமே அருளிய வாணன் தென்மாறை மணி வரை சூழ் – தஞ்-வா-கோவை:1 8 49/3

மேல்

வனை (2)

வனை ஈர் இதழ் கண்ணி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:1 18 278/3
வனை கழலானும் வருவது எல்லாம் சென்ற வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 23 351/3

மேல்

வனைந்தால் (1)

வனைந்தால் அன கொங்கை மாது உருவாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 87/1

மேல்

வனையும் (1)

வனையும் குழல் வஞ்சி வாணன் தென்மாறை வரை களிறு – தஞ்-வா-கோவை:1 10 123/1

மேல்