க – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்குல் 13
கங்குல்-வாய் 1
கங்குலாம் 1
கங்குலிலே 1
கங்குலின் 3
கங்குலும் 1
கங்கை 1
கங்கை-தன் 1
கச்சு 1
கஞ்சுகம் 1
கட்டளையே 1
கட்டுரைத்த 1
கட்டுரையால் 1
கட 2
கடக்க 1
கடத்து 1
கடந்த 1
கடந்தார் 1
கடந்து 4
கடம் 3
கடல் 18
கடலகத்தும் 1
கடலும் 1
கடலே 1
கடவுள் 1
கடவுளும் 1
கடவேல் 1
கடற்கு 2
கடன் 1
கடனே 1
கடி 6
கடிகை 1
கடிந்து 2
கடிப்பே 1
கடிய 1
கடு 2
கடும் 10
கடைக்கண் 1
கடைக்கணியா 1
கடைக்கணியார் 1
கடைத்தலைக்கே 1
கடைந்த 1
கடைந்து 2
கடையில் 1
கண் 45
கண்_போல்பவன் 1
கண்_அனையர்-தமை 1
கண்_என்பவர் 1
கண்களாக 1
கண்களும் 1
கண்களே 1
கண்ட 9
கண்டது 2
கண்டருள் 1
கண்டல் 2
கண்டலையே 1
கண்டனம் 1
கண்டனமே 1
கண்டனிரோ 1
கண்டாய் 4
கண்டார் 1
கண்டாரொடும் 1
கண்டால் 7
கண்டாள் 1
கண்டிலமே 1
கண்டிலையே 1
கண்டு 19
கண்டுகண்டே 1
கண்டும் 3
கண்டே 5
கண்டேன் 2
கண்டோ 1
கண்டோர் 1
கண்ணாள் 5
கண்ணி 10
கண்ணியிலே 1
கண்ணியை 1
கண்ணில் 1
கண்ணின் 1
கண்ணினும் 1
கண்ணீர் 4
கண்ணீரும் 1
கண்ணும் 5
கண்ணுறங்கினுமோ 1
கண்ணே 1
கண்வளராதது 1
கணம் 1
கணி 2
கணியார் 1
கணியும் 1
கணியே 1
கணுறங்கினும் 1
கணை 5
கணைகள் 1
கணையால் 2
கதமும் 1
கதலிகளும் 1
கதழ்ந்து 1
கதித்து 1
கதிர் 5
கதிரவன் 1
கந்தாரம் 1
கந்து 1
கம்பலை 1
கமல 5
கமலங்களே 1
கமலத்து 1
கமலம் 1
கமலமும் 1
கமழ் 7
கமுகும் 1
கய 2
கயம் 2
கயல் 10
கயல்_விழி 1
கயலாம் 1
கயலும் 1
கயலே 1
கயலை 2
கயிலாயத்தும் 1
கயிலை 1
கரக்கின்றது 1
கரந்தான் 1
கரவாத 1
கராம் 2
கரி 1
கரிய 2
கரியா 1
கரியும் 1
கரியோர் 2
கரு 3
கருகி 1
கருத்தும் 1
கருதின் 1
கருதினர் 1
கருநீலங்கள் 1
கரும் 11
கரும்_கணியே 1
கரும்பாம் 2
கரும்பினில் 1
கரும்பு 3
கருமம் 1
கருமையும் 1
கருவி 1
கரை 5
கரையில் 1
கரையே 1
கல் 7
கல்லகம் 1
கல்லதர்-வாய் 1
கல்லதர்க்கு 1
கல்லே 1
கல்வி 2
கல 1
கலங்கல்செல்லாது 1
கலங்கா 1
கலங்காது 1
கலங்கினளால் 1
கலங்கினை 1
கலங்கும் 1
கலந்த 5
கலந்தனவாயினும் 1
கலந்தனையே 1
கலந்து 2
கலவி 1
கலி 6
கலியினை 1
கலுழ் 1
கலுழ்ந்தும் 1
கலுழ்வான் 1
கலை 14
கலையும் 1
கவர் 2
கவர்கின்ற 1
கவர்ந்து 1
கவர்ந்தே 1
கவர 1
கவலாது 1
கவலை 2
கவலையினூடு 1
கவான் 1
கவிழ்த்தே 1
கவிழ்ந்ததனால் 1
கவின் 3
கவின்கொள் 1
கவையும் 1
கழங்கு 2
கழங்கும் 1
கழல் 6
கழலானும் 1
கழலீர் 1
கழற்று 1
கழறல் 1
கழனி 2
கழி 5
கழிகாள் 1
கழிதல் 1
கழியாத 1
கழுநீர் 3
கழை 3
கழையும் 1
கள் 1
கள்வர் 2
கள்ளத்ததே 1
கள்ளம் 1
களங்கனி 1
களத்தின் 1
களம் 1
களர் 1
களவு 1
களவே 1
களவை 1
களி 4
களிற்றின் 1
களிற்று 6
களிறு 5
களிறே 1
களைய 1
கற்ப 1
கற்பகத்தின் 1
கற்பகம் 1
கற்பால் 1
கற்பித்த 1
கற்பியல் 1
கற்பின் 1
கற்பு 7
கற்ற 1
கற்றவர் 1
கறி 1
கறுத்தார் 1
கறை 2
கன்றினர்-தம் 1
கன்று 1
கன்றும் 1
கன்னல் 1
கன்னாடர் 1
கன்னி 3
கன்னியர் 1
கன 2
கனம் 4
கனமா 1
கனமே 1
கனல் 2
கனி 4
கனிந்த 1
கனை 3

கங்குல் (13)

புறம் கூர் இருள் கங்குல் போன்று அகம் நண்பகல் போன்ற பொங்கர் – தஞ்-வா-கோவை:1 8 57/1
ஒரு விருந்து எங்களை போல் எய்துமோ கங்குல் உங்களுக்கே – தஞ்-வா-கோவை:1 13 163/4
கட வாரணம் திரி கங்குல் நம் கண் அன்ன காதலர் முள் – தஞ்-வா-கோவை:1 13 170/3
கங்குல் அவாவினர் காதலர் ஆயின் களி பயந்த – தஞ்-வா-கோவை:1 13 171/3
நந்தா வன பொய்கை நான் கொய்குவேன் குழல் நாணும் கங்குல்
கொந்து ஆர் தெரியல் நின் செங்கனி வாயொடும் கொங்கையொடும் – தஞ்-வா-கோவை:1 13 176/2,3
நினையா வரும் கங்குல் நின் குறியா வந்து நின்றது நம் – தஞ்-வா-கோவை:1 14 199/3
புயல் ஊர் இருள் கங்குல் வந்து அவமே நின்று போயினர் என்று – தஞ்-வா-கோவை:1 14 201/3
இல்லா அரும் துயில் உண்டாய் அவரும் வந்து எய்தின் கங்குல்
பொல்லாத சேவல் கடும் குரல் ஆர்த்து புவி புரக்கும் – தஞ்-வா-கோவை:1 15 215/1,2
கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல்-வாய் விளங்கும் – தஞ்-வா-கோவை:1 15 222/3
தோன்றா இரும் கங்குல் நீ வருமாறு ஒழி தோன்றல் என்றே – தஞ்-வா-கோவை:1 15 223/4
என் கங்குல் வாராய் என தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 16 228/2
ஆலும் புரவி அருக்கன் இ கங்குல் அடல் கட மான் – தஞ்-வா-கோவை:2 21 320/3
வாரார் வள மனை வந்து நின்றார் கங்குல் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 391/2

மேல்

கங்குல்-வாய் (1)

இயல் ஏறு அதிரும் இரும் கங்குல்-வாய் முத்தம் ஈன்று சங்கம் – தஞ்-வா-கோவை:1 13 169/2

மேல்

கங்குலாம் (1)

ஏகா இருள் கங்குலாம் கடல் காலை எனும் கரையே – தஞ்-வா-கோவை:2 19 284/4

மேல்

கங்குலிலே (1)

கலை மான் உறை பதி நீ வருமாறு என்-கொல் கங்குலிலே – தஞ்-வா-கோவை:1 13 164/4

மேல்

கங்குலின் (3)

கரும் குஞ்சர இனம் வெண் சிங்க ஏறு அஞ்சும் கங்குலின் எம்மருங்கும் – தஞ்-வா-கோவை:1 13 189/3
கண்_என்பவர் வர கங்குலின் ஞாளி கணம் குரைத்து – தஞ்-வா-கோவை:1 14 203/3
கார் ஏற்ற கங்குலின் பீர் அலர் போன்றது காவி உண்கண் – தஞ்-வா-கோவை:1 16 247/2

மேல்

கங்குலும் (1)

கண்ணும் கனை இருள் கங்குலும் மாரன் கணைகள் பட்ட – தஞ்-வா-கோவை:1 17 256/3

மேல்

கங்கை (1)

முன்னம் படிந்து முழுகி நல் நீர் கங்கை முன் உறையும் – தஞ்-வா-கோவை:3 28 399/3

மேல்

கங்கை-தன் (1)

தாவாத சங்கரன் கங்கை-தன் கொங்கை தழீஇ இதழி – தஞ்-வா-கோவை:3 28 401/3

மேல்

கச்சு (1)

கன நாண் அணிந்து பொன் கச்சு அற வீசி கதித்து எழுந்த – தஞ்-வா-கோவை:1 16 235/2

மேல்

கஞ்சுகம் (1)

பொலிகின்ற கஞ்சுகம் போர்த்திருந்தேனை புரந்தருளார் – தஞ்-வா-கோவை:3 31 415/3

மேல்

கட்டளையே (1)

கயலை பொருத கண்ணாள் மேலும் வாழ்விக்கும் கட்டளையே – தஞ்-வா-கோவை:2 22 333/4

மேல்

கட்டுரைத்த (1)

கையும் தழையும் முன் காண்-தொறும் காண்-தொறும் கட்டுரைத்த
பொய்யும் தொலைந்தன பூம் தழை போல் அரி போர்த்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 10 124/1,2

மேல்

கட்டுரையால் (1)

கானல் அம் கான் மலர் கள் வாய் கரும் கணி கட்டுரையால்
கூனல் அம் சாய் பொன் குரலும் கொய்தார் எமர் கொற்றவ யாம் – தஞ்-வா-கோவை:1 11 153/1,2

மேல்

கட (2)

கட வாரணம் திரி கங்குல் நம் கண் அன்ன காதலர் முள் – தஞ்-வா-கோவை:1 13 170/3
ஆலும் புரவி அருக்கன் இ கங்குல் அடல் கட மான் – தஞ்-வா-கோவை:2 21 320/3

மேல்

கடக்க (1)

புலையா கடக்க எம் இல் போக போக புறங்கடையே – தஞ்-வா-கோவை:3 28 393/4

மேல்

கடத்து (1)

கவலை கடத்து சிலை திரை கோலி கடும் பகழி – தஞ்-வா-கோவை:2 25 363/3

மேல்

கடந்த (1)

போர் கடந்த தடம் புய வாணன் தமிழ் தஞ்சை நாட்டு – தஞ்-வா-கோவை:1 13 186/3

மேல்

கடந்தார் (1)

கல் ஏய் கவலை கடம் கடந்தார் நமர் காய்ந்து எதிர்ந்தார் – தஞ்-வா-கோவை:1 18 263/2

மேல்

கடந்து (4)

கான் நெடும் குன்றம் கடந்து சென்றேன் ஒருகாலும் மை தோய் – தஞ்-வா-கோவை:1 18 279/1
கடம் குன்று இரண்டும் கடந்து சென்றால் கமல தடமும் – தஞ்-வா-கோவை:2 21 321/2
காடு ஆர் பழன கழனி நல் நாடு கடந்து தன் ஊர் – தஞ்-வா-கோவை:2 23 349/3
கழங்கு ஆடிடமும் கடி மலர் காவும் கடந்து புள்ளும் – தஞ்-வா-கோவை:3 28 402/3

மேல்

கடம் (3)

காவலர் காமம் துறக்கில் என்னாம் கடம் பாய் மதுகை – தஞ்-வா-கோவை:1 11 146/2
கல் ஏய் கவலை கடம் கடந்தார் நமர் காய்ந்து எதிர்ந்தார் – தஞ்-வா-கோவை:1 18 263/2
கடம் குன்று இரண்டும் கடந்து சென்றால் கமல தடமும் – தஞ்-வா-கோவை:2 21 321/2

மேல்

கடல் (18)

மேவி கலை கடல் என் புலன் மீன் உண்டு மீண்டுவந்து என் – தஞ்-வா-கோவை:1 7 38/1
கல் மேல் அறைகின்ற மென் முளை போலும் கடல் வெதும்பில் – தஞ்-வா-கோவை:1 8 47/3
பொரு மணி வெண் திரை பைம் கடல் வங்கம் பொருந்தி முன்பு – தஞ்-வா-கோவை:1 9 69/1
கண்டோர் விரும்பும் கரும் பனையாரை கடல் துறைவா – தஞ்-வா-கோவை:1 10 107/2
ஒலி தெண் கடல் புடை சூழ் உலகு ஏழினும் ஊழ்வினைதான் – தஞ்-வா-கோவை:1 10 115/1
நந்து சுற்றும் கடல் ஞாலம் எல்லாம் புகழ் நாமன் வளர் – தஞ்-வா-கோவை:1 12 157/1
சுழி நீர் அலை கடல் தொல் உலகு ஏழினும் தோற்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 13 180/1
விம் ஊர் துயர் கடல் வெள்ளத்துள்ளே எம்மை வீழ்வித்து நீர் – தஞ்-வா-கோவை:1 14 197/1
நம் பேறுடைமை இருக்கின்றவா கடல் ஞாலத்துள்ளோர்-தம் – தஞ்-வா-கோவை:1 14 207/1
கரையில் படரும் கடல் துறை நாட கயல் கொடி பொன் – தஞ்-வா-கோவை:1 16 230/2
எயில் ஆகிய கடல் கானல் அம் சேர்ப்பற்கு இடையிருள் யான் – தஞ்-வா-கோவை:1 17 254/2
மை பேர் அலை கடல் வையகம் தாங்கிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 264/3
ஏகா இருள் கங்குலாம் கடல் காலை எனும் கரையே – தஞ்-வா-கோவை:2 19 284/4
துவலை படை கடல் தோன்றல் பொன் தேர் வங்கம் சூழ்கின்றதே – தஞ்-வா-கோவை:2 25 363/4
மன்னவர் காம நெடும் கடல் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:3 28 387/1
கல்வி தடம் கடல் நீந்திய காதலர் கற்றவர் முன் – தஞ்-வா-கோவை:3 29 408/3
காண பிரிந்தவர் காண்கிலரால் கடல் மேய்ந்து தஞ்சை – தஞ்-வா-கோவை:3 29 409/2
கண் காவல் கொண்டு அருள் காரிகை காவலர் கார் கடல் சூழ் – தஞ்-வா-கோவை:3 30 411/2

மேல்

கடலகத்தும் (1)

யாம கடலகத்தும் தணியாது இனி என் செய்துமே – தஞ்-வா-கோவை:1 6 33/4

மேல்

கடலும் (1)

முற்றும் பொழிகின்ற முன்பனி நாள் முகிலும் கடலும்
வற்றும் பருவத்தும் மண் புரப்பான் தஞ்சைவாணன் ஒன்னார் – தஞ்-வா-கோவை:3 31 416/2,3

மேல்

கடலே (1)

கலங்காது இருந்தது எவ்வாறு எம்பிரான்-தன் கலை கடலே – தஞ்-வா-கோவை:1 8 54/4

மேல்

கடவுள் (1)

முருக கடவுள் அனைய வெற்பா முகிலும் பிறையும் – தஞ்-வா-கோவை:1 8 42/2

மேல்

கடவுளும் (1)

களவு அரும்பா கருநீலங்கள் காம கடவுளும் மால் – தஞ்-வா-கோவை:1 10 108/1

மேல்

கடவேல் (1)

பறந்தாங்கு இவர் பரி தேர் கடவேல் உன் பதி அடைந்தால் – தஞ்-வா-கோவை:1 17 249/1

மேல்

கடற்கு (2)

கறை ஆர் இலங்கு இலை வேல் அன்பர் காம கடற்கு எதிர்ந்த – தஞ்-வா-கோவை:1 2 14/1
பின்னாக முன் வந்த பேதை தன் காம பெரும் கடற்கு
நின் ஆகம் அன்றி உண்டோ புணை ஆவது நீந்துதற்கே – தஞ்-வா-கோவை:1 16 245/3,4

மேல்

கடன் (1)

கடன் ஆகிய நெறி கைவிட நீங்கினும் கந்து அலைக்கும் – தஞ்-வா-கோவை:2 21 314/2

மேல்

கடனே (1)

நிரை கேச வஞ்சி அஞ்சேல் என்று தேற்றுதல் நின் கடனே – தஞ்-வா-கோவை:1 17 248/4

மேல்

கடி (6)

கான கடி வரை-வாய் விரை நாள்_மலர் கா அகத்தே – தஞ்-வா-கோவை:1 2 17/4
கந்தாரம் நாணும் கனிந்த சொல்லாய் நம் கடி மனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 174/1
கழை விளையாடும் கடி புனம் காத்தும் கலை அகலாது – தஞ்-வா-கோவை:1 16 238/2
கடி மலர் சூட்டவும் காட்டியதால் கள்வர் காய்ந்து எறியும் – தஞ்-வா-கோவை:2 21 318/2
கண் மேல் அருள் பெற்று வாழ் மட மாதர் கடி மனையே – தஞ்-வா-கோவை:3 27 375/4
கழங்கு ஆடிடமும் கடி மலர் காவும் கடந்து புள்ளும் – தஞ்-வா-கோவை:3 28 402/3

மேல்

கடிகை (1)

கன்னல் கடிகை அறிவது அல்லால் பகல் காண்பு அரிதாம் – தஞ்-வா-கோவை:3 32 418/3

மேல்

கடிந்து (2)

ஊறு ஆவன கடிந்து என் முலை ஊறு அமிர்து ஊட்டி இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 325/3
மைந்தும் கதமும் கடிந்து அருள் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 339/3

மேல்

கடிப்பே (1)

செயல் கண் இணை அல்லவோ படுகின்றன திண் கடிப்பே – தஞ்-வா-கோவை:1 14 205/4

மேல்

கடிய (1)

வேரல் கடிய கவலையினூடு வெயிலவற்கும் – தஞ்-வா-கோவை:1 13 182/3

மேல்

கடு (2)

காது அளவா வெம் கடு அளவா ஒளிர் காவி அம் தண் – தஞ்-வா-கோவை:1 8 46/2
கடு வரி நாகம் தவர் மல்கு கல் அளை கானமுமே – தஞ்-வா-கோவை:1 13 165/4

மேல்

கடும் (10)

காம கனல் அவர் கையகல் காலை கடும் பனி கூர் – தஞ்-வா-கோவை:1 6 33/3
துண்ணென் கடும் குரல் வாய் அன்னை துஞ்சினும் துஞ்சிலவே – தஞ்-வா-கோவை:1 14 203/4
காவலர் காய்வர் நிலா மதி காலும் கடும் குடிஞை – தஞ்-வா-கோவை:1 15 211/2
பொல்லாத சேவல் கடும் குரல் ஆர்த்து புவி புரக்கும் – தஞ்-வா-கோவை:1 15 215/2
அலங்கும் கடும் பரி தேர் வாணன் மாறை அணங்கினையே – தஞ்-வா-கோவை:1 16 243/4
துஞ்சாள் கடும் துடி கை நகர் காவலர் துஞ்சினுமே – தஞ்-வா-கோவை:1 16 244/4
காலை பொழுது கடும் பரி தேர் பண்ணி கானகம் போய் – தஞ்-வா-கோவை:1 18 262/1
முன்னே நடந்தன காண் கடும் கால முகில் இனமே – தஞ்-வா-கோவை:1 18 271/4
வெம் சுர நாடு வியன் சுரலோகமும் வெம் கடும் கான் – தஞ்-வா-கோவை:2 22 335/1
கவலை கடத்து சிலை திரை கோலி கடும் பகழி – தஞ்-வா-கோவை:2 25 363/3

மேல்

கடைக்கண் (1)

காவும் தரவும் வல்லேன் எனை ஆளும் கடைக்கண் வைத்தே – தஞ்-வா-கோவை:1 10 81/4

மேல்

கடைக்கணியா (1)

எனையும் கடைக்கணியா இனையாநிற்பர் ஏதிலரே – தஞ்-வா-கோவை:1 10 123/4

மேல்

கடைக்கணியார் (1)

கடைக்கணியார் கணியார் நம்மை நாளை கரும்_கணியே – தஞ்-வா-கோவை:1 11 151/4

மேல்

கடைத்தலைக்கே (1)

கண் புனல் ஊரும் என் காதல் கண்டே நின் கடைத்தலைக்கே
தண் புனல் ஊரன் வந்தான் என்று சாற்றினை தானம் உற – தஞ்-வா-கோவை:3 28 395/2,3

மேல்

கடைந்த (1)

பொலம் காமவல்லி கடைந்த அப்போது புடைபெயர்ந்து – தஞ்-வா-கோவை:1 8 54/3

மேல்

கடைந்து (2)

கரும் தாரை நஞ்சு உமிழ் வாசுகியால் வெண்கடல் கடைந்து
வருந்தா அமுது அளித்தாள் வல்லளாம் இ மட_கொடியே – தஞ்-வா-கோவை:1 10 134/3,4
பன்னக நாணில் கடைந்து இதழ் வார் திரைப்பட்ட நல் நீர் – தஞ்-வா-கோவை:3 28 387/3

மேல்

கடையில் (1)

எள்ளாது வந்து உன் கடையில் நின்றார் நம் இறைவர் குற்றம் – தஞ்-வா-கோவை:3 28 385/3

மேல்

கண் (45)

எறி வேலை வென்ற கண் என் உயிர்க்கு ஏவி இருண்டு அறல் போல் – தஞ்-வா-கோவை:1 2 6/2
புதையார் தனம் என்பதோ மதர் வேல் கண் புதைத்துவே – தஞ்-வா-கோவை:1 2 12/4
மலைநாடு கொண்ட வழுதி கண்_போல்பவன் வாணன் எண்ணெண் – தஞ்-வா-கோவை:1 2 18/1
காவியும் சேலும் கமலமும் காட்டும் நின் கண் மலரும் – தஞ்-வா-கோவை:1 3 20/3
மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாய்த்தவர் கண்
கயலாம் எனில் கயல் கள்ளம் கொள்ளா கரும் தாழ் அளகம் – தஞ்-வா-கோவை:1 6 31/1,2
முலை கால்கொள கண்டு இளைத்த நுண் நூல் இடை முற்று_இழை கண்
வலை கால் பிணிப்ப வந்தார் வருந்தாரல்லர் மால் உழந்தே – தஞ்-வா-கோவை:1 8 53/3,4
புண் தலை வேலினும் கண் சிவப்பு ஆர பொலம் சுனை தேன் – தஞ்-வா-கோவை:1 9 63/3
மை வாள் இலங்கு கண் மங்கை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 9 79/1
அரு நீர் நவையுற கண் மலர் நீர் தெளித்து ஆற்றினளால் – தஞ்-வா-கோவை:1 10 91/3
தன் கண் அனைய தன் பாங்கியருள்ளும் தனக்கு உயிராம் – தஞ்-வா-கோவை:1 10 114/1
வாமான் நெடும் கண் மடந்தை நல்லாய் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 131/3
கண் சாயல் கை உரு கொண்டு தன் வேல் மயில் காந்தள் வள்ளி – தஞ்-வா-கோவை:1 10 132/1
பிறந்தார் எவர்க்கும் பிரிவு எய்துமால் வெய்ய பேர் அமர் கண்
புறம் தாழ் கரிய குழல் செய்ய வாய் ஐய பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 11 145/3,4
நெஞ்சு உக ஆய் மலர் அன்ன கண் நீர் மல்க நின்ற அம் சொல் – தஞ்-வா-கோவை:1 11 150/1
கட வாரணம் திரி கங்குல் நம் கண் அன்ன காதலர் முள் – தஞ்-வா-கோவை:1 13 170/3
நின் நேர் இயல் மயில் கண் துயில் நாக நிழலகத்தே – தஞ்-வா-கோவை:1 13 175/4
கண் ஆர் தடங்களின் வாய் ஒடுங்காத கமலங்களே – தஞ்-வா-கோவை:1 13 181/4
வடியோ எனும் கண் மடந்தை நல்லாய் தஞ்சைவாணனை வந்து – தஞ்-வா-கோவை:1 14 192/1
கண்_என்பவர் வர கங்குலின் ஞாளி கணம் குரைத்து – தஞ்-வா-கோவை:1 14 203/3
தாம் கண்_அனையர்-தமை பிரிந்தோ நம் தனிமை கண்டோ – தஞ்-வா-கோவை:1 14 204/3
நாம் கண்ணுறங்கினுமோ உறங்கார் கண் நகரவரே – தஞ்-வா-கோவை:1 14 204/4
கயல் கண் இணை அஞ்சி நீர் மல்க காவலர் கை பறையின் – தஞ்-வா-கோவை:1 14 205/3
செயல் கண் இணை அல்லவோ படுகின்றன திண் கடிப்பே – தஞ்-வா-கோவை:1 14 205/4
மையுற்ற நீல கண் மா மங்கை கோன் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 16 231/1
அலகு அம்பு அன கண் இவள் கொங்கை மென் சுணங்கு ஆகி வண்டு – தஞ்-வா-கோவை:1 16 234/1
உழை போல் அரி நெடும் கண் மயிலே சென்று உணர்த்து இதுவே – தஞ்-வா-கோவை:1 18 260/4
பாவி தனி நெஞ்சு பார்த்து அஞ்சுமே கண் பயின்ற கண் ஆர் – தஞ்-வா-கோவை:1 18 270/2
பாவி தனி நெஞ்சு பார்த்து அஞ்சுமே கண் பயின்ற கண் ஆர் – தஞ்-வா-கோவை:1 18 270/2
நனை ஈர் இதழ் கண் வைகா வெவ்வ நோயுற்ற நவ்வியையே – தஞ்-வா-கோவை:1 18 278/4
நதி தேன் இனம் புணர் மாதர் கண் போல நகைக்கும் நெய்தல் – தஞ்-வா-கோவை:2 20 290/3
போர் உறை தீ கணை போலும் நின் கண் கண்டு போத அஞ்சி – தஞ்-வா-கோவை:2 20 300/1
கண் அலை நீர் இட பாகமும் மேல் வந்த கை களிற்றின் – தஞ்-வா-கோவை:2 20 302/3
மை நீர் நெடும் கண் மடந்தையுடன் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:2 21 305/1
மான் கண்டு அன கண் மயில் கண்ட மாதரும் மா தருமம் – தஞ்-வா-கோவை:2 22 347/2
பால் ஆர் அமளியும் பாற்கடல் ஆனது பங்கய கண்
மால் ஆயினன் இவனும் திரு ஆயினள் மாதும் இன்றே – தஞ்-வா-கோவை:2 26 366/3,4
கண் மேல் அருள் பெற்று வாழ் மட மாதர் கடி மனையே – தஞ்-வா-கோவை:3 27 375/4
சேராதவர் என்ன தீவினையேன் நைய செம் கண் வன்கண் – தஞ்-வா-கோவை:3 28 380/2
மலர் புரை ஏர் கொண்ட வாள் கண் எம் கோ மங்கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 389/1
நீர் ஆவி நீல நெடும் கண் மின்னே நின்னை நீப்பது அல்லால் – தஞ்-வா-கோவை:3 28 391/3
கண் புனல் ஊரும் என் காதல் கண்டே நின் கடைத்தலைக்கே – தஞ்-வா-கோவை:3 28 395/2
கண் போலும் எங்கையர் காணின் நன்றோ கயல் மாதிரத்து – தஞ்-வா-கோவை:3 28 398/2
கண் காவல் கொண்டு அருள் காரிகை காவலர் கார் கடல் சூழ் – தஞ்-வா-கோவை:3 30 411/2
வடு கண்டு அனைய கண் மங்கை நல்லாய் தஞ்சை வாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:3 32 419/1
நம் கண் இரங்க அரும் பொருள் தேட நடந்த அன்பர் – தஞ்-வா-கோவை:3 33 421/1
செம் கண் இரும் குயில் ஆர்ப்பது கேட்கிலர் செந்தமிழோர் – தஞ்-வா-கோவை:3 33 421/2

மேல்

கண்_போல்பவன் (1)

மலைநாடு கொண்ட வழுதி கண்_போல்பவன் வாணன் எண்ணெண் – தஞ்-வா-கோவை:1 2 18/1

மேல்

கண்_அனையர்-தமை (1)

தாம் கண்_அனையர்-தமை பிரிந்தோ நம் தனிமை கண்டோ – தஞ்-வா-கோவை:1 14 204/3

மேல்

கண்_என்பவர் (1)

கண்_என்பவர் வர கங்குலின் ஞாளி கணம் குரைத்து – தஞ்-வா-கோவை:1 14 203/3

மேல்

கண்களாக (1)

கழி அன்பு உடைய நின் கால் கண்களாக கராம் பயிலும் – தஞ்-வா-கோவை:1 13 178/2

மேல்

கண்களும் (1)

கறை கொண்ட வாள் அன்ன கண்களும் கொண்டு ஒரு கன்னி தெவ்வை – தஞ்-வா-கோவை:1 8 45/2

மேல்

கண்களே (1)

மனம் காவல் கொண்டது எல்லாம் கண்களே சொல்லும் வாய் திறந்தே – தஞ்-வா-கோவை:1 9 80/4

மேல்

கண்ட (9)

நிழல் கண்ட சந்திரவாணன் தென்மாறை நிழல் பொலியும் – தஞ்-வா-கோவை:1 8 60/2
குழல் கண்ட பின் அல்லவோ அறல் நீருள் குளித்ததுவே – தஞ்-வா-கோவை:1 8 60/4
மிகை கொண்ட தெவ்வரை வெந் கண்ட வாணன் வெற்பா எமது ஊர் – தஞ்-வா-கோவை:1 13 168/3
பெண் ஆரணங்கு அன்ன நின் முகம்தான் கண்ட பின்னும் உண்டோ – தஞ்-வா-கோவை:1 13 181/3
யான் கண்ட அண்ணலும் எண் அரும் காதலின் ஏகிய என் – தஞ்-வா-கோவை:2 22 347/1
மான் கண்டு அன கண் மயில் கண்ட மாதரும் மா தருமம் – தஞ்-வா-கோவை:2 22 347/2
கான் கண்ட தண்ணளி சந்திரவாணன் தரியலர் போம் – தஞ்-வா-கோவை:2 22 347/3
கான் கண்ட மெய் குளிர பொய்கை சூழ் தஞ்சை காண்பர்களே – தஞ்-வா-கோவை:2 22 347/4
கை அணி வால் வளையை கண்ட நாளினும் காதன்மையே – தஞ்-வா-கோவை:3 28 390/4

மேல்

கண்டது (2)

தழல் கண்டது அன்ன கலி வெம்மை ஆற தன் தண்ணளியாம் – தஞ்-வா-கோவை:1 8 60/1
கழல் கண்டது அன்ன கதிர் முத்த மாளிகை காரிகை நின் – தஞ்-வா-கோவை:1 8 60/3

மேல்

கண்டருள் (1)

கை போல் கவின்கொள் செங்காந்தள் அம் போது இவை கண்டருள் யான் – தஞ்-வா-கோவை:1 10 137/3

மேல்

கண்டல் (2)

சங்கு ஆழி கொண்டு எறியும் கண்டல் வேலி அம் தண் துறைக்கே – தஞ்-வா-கோவை:2 20 296/4
காதலன் பின் வர கண்டனம் யாம் கண்டல் வேலி முந்நீர் – தஞ்-வா-கோவை:2 23 352/2

மேல்

கண்டலையே (1)

கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் – தஞ்-வா-கோவை:1 15 222/2

மேல்

கண்டனம் (1)

காதலன் பின் வர கண்டனம் யாம் கண்டல் வேலி முந்நீர் – தஞ்-வா-கோவை:2 23 352/2

மேல்

கண்டனமே (1)

கவான் உயர் சோலையின்-வாய் வண்டல் ஆர் உழை கண்டனமே – தஞ்-வா-கோவை:1 10 119/4

மேல்

கண்டனிரோ (1)

கானகம் போயினர் கண்டனிரோ கற்ப காடவி சூழ் – தஞ்-வா-கோவை:2 22 346/2

மேல்

கண்டாய் (4)

பேச தகுவது ஒன்று அன்று கண்டாய் பிறிதோர் குறியை – தஞ்-வா-கோவை:1 14 191/1
வருதி கண்டாய் தஞ்சைவாணன் வெற்பா எங்கள் மாநகர் நீ – தஞ்-வா-கோவை:1 16 233/2
கொன்னே இரங்கி வருந்தல் கண்டாய் கொற்ற நேமி விந்தை – தஞ்-வா-கோவை:1 18 271/2
குரவே அறவும் கொடியை கண்டாய் கொடி கோகனகம் – தஞ்-வா-கோவை:2 22 344/2

மேல்

கண்டார் (1)

கண்டார் அறியும்படியனவே அல்ல காரணம் ஒன்று – தஞ்-வா-கோவை:2 20 303/3

மேல்

கண்டாரொடும் (1)

சுருதி கண்டாரொடும் தோன்றில் எம் கேளிர் நின் சொல் இகவார் – தஞ்-வா-கோவை:1 16 233/3

மேல்

கண்டால் (7)

மேலானவரும் கண்டால் உரையார் இந்த வீரங்களே – தஞ்-வா-கோவை:1 8 43/4
கண்டால் அருள் உள்ள நீ எனது ஆருயிர் காத்த பின்னே – தஞ்-வா-கோவை:1 10 95/4
அல்குல் தடத்து எமர் கண்டால் அயிர்ப்பர் அதுவும் அன்றி – தஞ்-வா-கோவை:1 10 98/3
இருவர் கண்டால் வரும் ஏதம் என்று எண்ணி எனக்கு எதிரே – தஞ்-வா-கோவை:1 10 117/1
ஒடிக்கின்ற கொங்கை கண்டால் எவர் நெஞ்சு உருகாதவரே – தஞ்-வா-கோவை:1 16 232/4
குருதி கண்டால் அன்ன காந்தள் அம் சாரல் குறி வெறிதே – தஞ்-வா-கோவை:1 16 233/1
பருதி கண்டால் மலராது ஒழியா கய பங்கயமே – தஞ்-வா-கோவை:1 16 233/4

மேல்

கண்டாள் (1)

எம் காதலர் இருள் எய்தல் கண்டாள் இந்த ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 296/2

மேல்

கண்டிலமே (1)

காக்கும் புனம் மருங்கே தனியே வர கண்டிலமே – தஞ்-வா-கோவை:1 9 78/4

மேல்

கண்டிலையே (1)

கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல்-வாய் விளங்கும் – தஞ்-வா-கோவை:1 15 222/3

மேல்

கண்டு (19)

முருந்து ஒன்று கோப முகம் கண்டு நாணி முயல் மறு தீர் – தஞ்-வா-கோவை:1 2 9/3
கழை வளர் சாரலில் கண்டு உனை யான் வந்து காண்பு அளவும் – தஞ்-வா-கோவை:1 8 50/3
முலை கால்கொள கண்டு இளைத்த நுண் நூல் இடை முற்று_இழை கண் – தஞ்-வா-கோவை:1 8 53/3
இவளை வர கண்டு நீ அணங்கே பின் எழுந்தருளே – தஞ்-வா-கோவை:1 9 67/4
கண்டு ஆதரவை எல்லாம் சொல்லவே நல்ல காலம் இதே – தஞ்-வா-கோவை:1 9 76/4
வல் ஆர் இளம் கொங்கை வஞ்சி_அன்னீர் தஞ்சைவாணனை கண்டு
ஒல்லார் களத்தின் உடைந்தது போல ஒரு கலை போர் – தஞ்-வா-கோவை:1 9 77/1,2
செப்பு ஓது இளமுலையாள் நகை வாள் முக திங்களை கண்டு
இப்போது இளகியதால் இந்துகாந்தம்-கொல் என் நெஞ்சமே – தஞ்-வா-கோவை:1 10 116/3,4
சுனை உண்டு அசோக நிழல் சோகம் நீங்கி துயில்வது கண்டு
எனையும் கடைக்கணியா இனையாநிற்பர் ஏதிலரே – தஞ்-வா-கோவை:1 10 123/3,4
பாணித்தல் இன்றி மதி கண்டு நாணிய பங்கயம் போல் – தஞ்-வா-கோவை:1 15 210/3
பொருது அலைக்கும் குழலாள் அழ நீ கண்டு போய பின்னே – தஞ்-வா-கோவை:1 17 257/4
தனம் சேர்ந்த வஞ்சி நின் சாயல் கண்டு அஞ்சி தனித்தனி போய் – தஞ்-வா-கோவை:1 18 269/1
செல் மாலை அந்தி கண்டு ஆற்ற அரியாள் என் திருந்து_இழையே – தஞ்-வா-கோவை:1 18 274/4
நயமாம் மண அணி கண்டு யாயும் இன்புறும் நம்மினுமே – தஞ்-வா-கோவை:2 19 282/4
போர் உறை தீ கணை போலும் நின் கண் கண்டு போத அஞ்சி – தஞ்-வா-கோவை:2 20 300/1
ஒளி போல் விளங்கிய வெண் மணல் யாறும் உவந்து கண்டு
நளி போது அவிழ் குழலாய் மெல்லமெல்ல நடந்தருளே – தஞ்-வா-கோவை:2 21 316/3,4
பந்தும் கழங்கும் எல்லாம் கண்டு வாடும் பயந்தவளே – தஞ்-வா-கோவை:2 22 339/4
மான் கண்டு அன கண் மயில் கண்ட மாதரும் மா தருமம் – தஞ்-வா-கோவை:2 22 347/2
சேரும் பரத்தையர் சேரியிலே சென்ற சேடியை கண்டு
ஊரும் திரை புனல் ஊரன் வந்தான் இன்று உலகியற்கே – தஞ்-வா-கோவை:3 28 384/3,4
வடு கண்டு அனைய கண் மங்கை நல்லாய் தஞ்சை வாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:3 32 419/1

மேல்

கண்டுகண்டே (1)

கை வண்ண வார் தழை கொண்டு சென்றார் தமை கண்டுகண்டே – தஞ்-வா-கோவை:1 10 120/4

மேல்

கண்டும் (3)

நெஞ்சம் கலந்த நிலைமை எல்லாம் கண்டும் நீ அமுதில் – தஞ்-வா-கோவை:1 13 187/3
கண்டும் கலங்கல்செல்லாது இந்த ஊர் என் கழறல் நன்றே – தஞ்-வா-கோவை:1 18 266/4
போர்த்து ஆலும் மஞ்ஞை கண்டும் போவரோ நம் புரவலரே – தஞ்-வா-கோவை:1 18 267/4

மேல்

கண்டே (5)

கோல் போல் கொடியனவாம் கொலை யானையின் கோடு கண்டே – தஞ்-வா-கோவை:1 9 68/4
இனம் சேர்ந்து அகவின நாம் தனி வாடி இருத்தல் கண்டே – தஞ்-வா-கோவை:1 18 269/4
வன்பு ஓதிய மடவார் அலர் தூற்றியவாறு கண்டே – தஞ்-வா-கோவை:2 20 295/4
மான் ஆர் விழி_அனையாள் விளையாடிய வண்டல் கண்டே – தஞ்-வா-கோவை:2 22 332/4
கண் புனல் ஊரும் என் காதல் கண்டே நின் கடைத்தலைக்கே – தஞ்-வா-கோவை:3 28 395/2

மேல்

கண்டேன் (2)

பொன்னுற்ற கொங்கையும் முத்துற்ற கண்ணும் இப்போது கண்டேன்
பன்னுற்ற சொல்லும் இன் பாலும் கொள்ளாள் பதினால் உலகும் – தஞ்-வா-கோவை:2 20 297/1,2
தண்டாதவர் சொன்ன சால்பு கண்டேன் தலம் ஏழ் புரக்கும் – தஞ்-வா-கோவை:3 28 406/2

மேல்

கண்டோ (1)

தாம் கண்_அனையர்-தமை பிரிந்தோ நம் தனிமை கண்டோ
நாம் கண்ணுறங்கினுமோ உறங்கார் கண் நகரவரே – தஞ்-வா-கோவை:1 14 204/3,4

மேல்

கண்டோர் (1)

கண்டோர் விரும்பும் கரும் பனையாரை கடல் துறைவா – தஞ்-வா-கோவை:1 10 107/2

மேல்

கண்ணாள் (5)

அரண் மான் அனைய கண்ணாள் கொங்கை போறல் அரிது உமக்கே – தஞ்-வா-கோவை:1 2 19/4
ஊனும் கவர்கின்ற தன்னையர் போல் அயில் ஒத்த கண்ணாள்
தானும் பிறர் உள்ள நோய் அறியாத தகைமையளே – தஞ்-வா-கோவை:1 10 90/3,4
உழையும் வெம் காளமும் போலும் கண்ணாள் ஒருகாலம் உள்ளம் – தஞ்-வா-கோவை:1 10 99/1
கயலை பொருத கண்ணாள் மேலும் வாழ்விக்கும் கட்டளையே – தஞ்-வா-கோவை:2 22 333/4
வெருள் கொண்ட மென் பிணை வென்ற கண்ணாள் வென்றி வேல் வலம் கை – தஞ்-வா-கோவை:2 25 362/2

மேல்

கண்ணி (10)

வில் மலை வேல் அன்ன நல் நுதல் வாள் கண்ணி வேட்கை எண்ணாள் – தஞ்-வா-கோவை:1 2 16/1
நிறம் கூர் படை_கண்ணி நின்றனளே நிழலை சுளித்து – தஞ்-வா-கோவை:1 8 57/2
துறை அலர் ஆவி அம் காவி அம் கண்ணி துணிந்து சொல்லும் – தஞ்-வா-கோவை:1 10 105/3
வடு வரி நீள்_கண்ணி அஞ்சலம் யாம் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 165/1
தேம் கண்ணி சூடி செரு வென்ற வாணன் தென்மாறை மின்னே – தஞ்-வா-கோவை:1 14 204/2
வரியும் பயில் கண்ணி வாணன் தென்மாறை நம் மன்னர் வந்து – தஞ்-வா-கோவை:1 15 220/3
வனை ஈர் இதழ் கண்ணி வாணன் தென்மாறையை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:1 18 278/3
மான் நெடும் கண்ணி மறந்து அறியேன் வண் கை வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 279/2
தேன் நெடும் கண்ணி மென் பூம் குழல் மாதர் திருமுகமே – தஞ்-வா-கோவை:1 18 279/4
கலை ஆகும் நின் இசை கண்ணி கொண்டே எதிர் கன்று தின்னி – தஞ்-வா-கோவை:3 28 393/3

மேல்

கண்ணியிலே (1)

கலை முழுதும் பட்டதால் ஒரு மான் முடி கண்ணியிலே – தஞ்-வா-கோவை:1 8 41/4

மேல்

கண்ணியை (1)

கய மா மலர் எனும் கண்ணியை வண்டு எனும் காளை பல் புள் – தஞ்-வா-கோவை:2 19 282/1

மேல்

கண்ணில் (1)

கண்ணில் சிறந்த உறுப்பு இல்லை யாவதும் காட்டியதே – தஞ்-வா-கோவை:1 1 4/4

மேல்

கண்ணின் (1)

கலங்கும் தெளியும் கனல் எழ மூச்செறியும் கண்ணின் நீர் – தஞ்-வா-கோவை:1 16 243/1

மேல்

கண்ணினும் (1)

கண்ணும் கருத்தும் கலந்தனவாயினும் கண்ணினும் முன் – தஞ்-வா-கோவை:1 10 112/3

மேல்

கண்ணீர் (4)

புலரும் பெயரும் கண்ணீர் புலராது புலரினுமே – தஞ்-வா-கோவை:1 15 219/4
மிகவும் பரந்த கரிய கண்ணீர் செம் கை வெள் வளை போல் – தஞ்-வா-கோவை:1 18 268/1
செல்லும் சுரத்து அழல் அன்று உன் கண்ணீர் என் தெறுகின்றதே – தஞ்-வா-கோவை:2 22 330/4
கரும்பு ஆர் மொழியாய் அழல் என்று கண்ணீர் துடைத்து அணைத்து உன் – தஞ்-வா-கோவை:2 22 337/3

மேல்

கண்ணீரும் (1)

பொன் போல் நிறம் கொண்டு இரவும் கண்ணீரும் புலர்வது பார்த்து – தஞ்-வா-கோவை:3 28 378/3

மேல்

கண்ணும் (5)

சேல் ஆர் கரும் கண்ணும் செங்கனி வாயும் சிறிய நுண் ஏர் – தஞ்-வா-கோவை:1 8 43/2
கண்ணும் கருத்தும் கலந்தனவாயினும் கண்ணினும் முன் – தஞ்-வா-கோவை:1 10 112/3
கண்ணும் கனை இருள் கங்குலும் மாரன் கணைகள் பட்ட – தஞ்-வா-கோவை:1 17 256/3
பொன்னுற்ற கொங்கையும் முத்துற்ற கண்ணும் இப்போது கண்டேன் – தஞ்-வா-கோவை:2 20 297/1
வண்டு ஆர் குழலி தன் வண்ணமும் கண்ணும் வடிவும் முன் நாள் – தஞ்-வா-கோவை:2 20 303/2

மேல்

கண்ணுறங்கினுமோ (1)

நாம் கண்ணுறங்கினுமோ உறங்கார் கண் நகரவரே – தஞ்-வா-கோவை:1 14 204/4

மேல்

கண்ணே (1)

தோழி நம் அன்னை கண்ணே துயில் கோடல் துறந்தனவே – தஞ்-வா-கோவை:1 14 202/4

மேல்

கண்வளராதது (1)

தளரா இள முலை தாங்ககில்லாது தளர்_இடை கண்வளராதது
என் கங்குல் வாராய் என தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 16 228/1,2

மேல்

கணம் (1)

கண்_என்பவர் வர கங்குலின் ஞாளி கணம் குரைத்து – தஞ்-வா-கோவை:1 14 203/3

மேல்

கணி (2)

கணி பொன் சொரியும் நின் சாரல் மென் காந்தள கையகத்தே – தஞ்-வா-கோவை:1 3 25/4
கானல் அம் கான் மலர் கள் வாய் கரும் கணி கட்டுரையால் – தஞ்-வா-கோவை:1 11 153/1

மேல்

கணியார் (1)

கடைக்கணியார் கணியார் நம்மை நாளை கரும்_கணியே – தஞ்-வா-கோவை:1 11 151/4

மேல்

கணியும் (1)

குரவும் கணியும் விரவும் வெற்பா வெய்ய குஞ்சரம் மேல் – தஞ்-வா-கோவை:1 16 239/1

மேல்

கணியே (1)

கடைக்கணியார் கணியார் நம்மை நாளை கரும்_கணியே – தஞ்-வா-கோவை:1 11 151/4

மேல்

கணுறங்கினும் (1)

ஓவல்_இல் வாய் அன்னை ஞாளி இவ் ஊர் கணுறங்கினும் ஊர் – தஞ்-வா-கோவை:1 15 211/1

மேல்

கணை (5)

மண் பட்ட கோடும் மதம் பட்ட வாயும் வடி கணை தோய் – தஞ்-வா-கோவை:1 9 72/3
வில் ஆர் கணை தைப்ப மெய் சோர்ந்து இனம் விட்டு வெய்துயிர்த்து – தஞ்-வா-கோவை:1 9 77/3
விடம் வார் கணை விழி மெல் இயல் மாதரை மேதினியோர் – தஞ்-வா-கோவை:1 13 170/1
நிறம் தாங்கு இவர் கணை போல் உண்கண் மா முகில் நீர்மை கொண்டு – தஞ்-வா-கோவை:1 17 249/3
போர் உறை தீ கணை போலும் நின் கண் கண்டு போத அஞ்சி – தஞ்-வா-கோவை:2 20 300/1

மேல்

கணைகள் (1)

கண்ணும் கனை இருள் கங்குலும் மாரன் கணைகள் பட்ட – தஞ்-வா-கோவை:1 17 256/3

மேல்

கணையால் (2)

மானும் கலையும் வடி கணையால் எய்து மன்னுயிரும் – தஞ்-வா-கோவை:1 10 90/2
கோள்மா குமிறும் கொடும் குரல் கேள்-தொறும் கூர் கணையால்
வாள் மா முனை வென்ற வாணன் தென்மாறை மணி வரை வேய் – தஞ்-வா-கோவை:2 22 338/2,3

மேல்

கதமும் (1)

மைந்தும் கதமும் கடிந்து அருள் வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 339/3

மேல்

கதலிகளும் (1)

கலி தெங்கு மாவும் கமுகும் பலாவும் கதலிகளும்
பொலி தென் பொதியிலின் மேல் சந்தனாடவி பூம்_தழையே – தஞ்-வா-கோவை:1 10 115/3,4

மேல்

கதழ்ந்து (1)

காரா கழனி கரும்பு இனம் சாய கதழ்ந்து செந்நெல் – தஞ்-வா-கோவை:3 28 380/3

மேல்

கதித்து (1)

கன நாண் அணிந்து பொன் கச்சு அற வீசி கதித்து எழுந்த – தஞ்-வா-கோவை:1 16 235/2

மேல்

கதிர் (5)

கழல் கண்டது அன்ன கதிர் முத்த மாளிகை காரிகை நின் – தஞ்-வா-கோவை:1 8 60/3
அயில் காள வெம் கதிர் வேல் அன்பர் சால அயர்ப்பினுமே – தஞ்-வா-கோவை:1 11 152/4
கதிர் ஆயிரம் இல்லை ஏழ் பரி தேர் இல்லை காவல் வெய்யோற்கு – தஞ்-வா-கோவை:1 13 177/2
மூரல் கதிர் முத்த வார் முலை ஆவியின் மூழ்க தனி – தஞ்-வா-கோவை:1 13 182/1
தெண் பால் கதிர் முத்த வெண் நகையாய் திகிரிக்கிரி சூழ் – தஞ்-வா-கோவை:1 14 206/1

மேல்

கதிரவன் (1)

வான கதிரவன் மண்ணக மாதை மணந்தது அன்றோ – தஞ்-வா-கோவை:1 2 17/1

மேல்

கந்தாரம் (1)

கந்தாரம் நாணும் கனிந்த சொல்லாய் நம் கடி மனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 174/1

மேல்

கந்து (1)

கடன் ஆகிய நெறி கைவிட நீங்கினும் கந்து அலைக்கும் – தஞ்-வா-கோவை:2 21 314/2

மேல்

கம்பலை (1)

பல கம்பலை செய்ய பூத்தன வேங்கை பனிவரை மேல் – தஞ்-வா-கோவை:1 16 234/2

மேல்

கமல (5)

செலவே கருதினர் செந்தமிழ் வாணன் செழும் கமல
தல வேதியன் பெறும் நாள் பெற்று வாழ்பவன் தஞ்சையிலே – தஞ்-வா-கோவை:1 17 252/3,4
கடம் குன்று இரண்டும் கடந்து சென்றால் கமல தடமும் – தஞ்-வா-கோவை:2 21 321/2
நாடா இடம் இல்லை ஞாலத்து அகல்-வயின் நன் கமல
காடு ஆர் பழன கழனி நல் நாடு கடந்து தன் ஊர் – தஞ்-வா-கோவை:2 23 349/2,3
மா மாதினை மணம்செய்வதற்கே மருவார் கமல
பூமாது கேள்வன் புகழ் தஞ்சைவாணன் பொருப்பில் இனி – தஞ்-வா-கோவை:2 24 355/2,3
வள்ளம் கமல மலர் தஞ்சைவாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:3 28 404/3

மேல்

கமலங்களே (1)

கண் ஆர் தடங்களின் வாய் ஒடுங்காத கமலங்களே – தஞ்-வா-கோவை:1 13 181/4

மேல்

கமலத்து (1)

ஆவி கமலத்து அமர் அன்னமே நின் அயில் விழி போல் – தஞ்-வா-கோவை:1 7 38/2

மேல்

கமலம் (1)

கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின் – தஞ்-வா-கோவை:1 1 1/2

மேல்

கமலமும் (1)

காவியும் சேலும் கமலமும் காட்டும் நின் கண் மலரும் – தஞ்-வா-கோவை:1 3 20/3

மேல்

கமழ் (7)

மருமான் வரோதயன் வாணன் தென்மாறை மணம் கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 6 30/2
சீதள ஆரம் கமழ் தஞ்சைவாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 8 46/1
தண் ஆரமும் கமழ் சார்வு அரும் சாரலில் சார்ந்து உறையும் – தஞ்-வா-கோவை:1 13 181/2
விண்டார் பதி கொண்ட வேல் படை வாணன் விரை கமழ் பூம் – தஞ்-வா-கோவை:1 15 209/1
புன்னாகமும் கமழ் பூம் துறைவா சுரர் போற்று அமிர்தம் – தஞ்-வா-கோவை:1 16 245/2
வேரி அம் தொங்கல் விரை கமழ் மார்ப விடாத அம்பல் – தஞ்-வா-கோவை:2 19 285/2
வயங்கு ஆடக மதில் சூழ் தஞ்சைவாணன் மணம் கமழ் தார் – தஞ்-வா-கோவை:2 22 342/3

மேல்

கமுகும் (1)

கலி தெங்கு மாவும் கமுகும் பலாவும் கதலிகளும் – தஞ்-வா-கோவை:1 10 115/3

மேல்

கய (2)

பருதி கண்டால் மலராது ஒழியா கய பங்கயமே – தஞ்-வா-கோவை:1 16 233/4
கய மா மலர் எனும் கண்ணியை வண்டு எனும் காளை பல் புள் – தஞ்-வா-கோவை:2 19 282/1

மேல்

கயம் (2)

கூவி கயம் குடை நின் குயில் ஆயம் குறுகுகவே – தஞ்-வா-கோவை:1 7 38/4
காதல் கயம் படிந்து உன்னொடு காம களி நுகராது – தஞ்-வா-கோவை:3 29 410/1

மேல்

கயல் (10)

திருமான் முக மலர் சே அரி பாய் கயல் சென்றுசென்று அவ் – தஞ்-வா-கோவை:1 6 30/3
கயலாம் எனில் கயல் கள்ளம் கொள்ளா கரும் தாழ் அளகம் – தஞ்-வா-கோவை:1 6 31/2
வாவி கயல் உகளும் தஞ்சைவாணன் வரையின் உடன் – தஞ்-வா-கோவை:1 7 38/3
கயல் ஆர்வன வெண்குருகின் வண் பார்ப்பு உள கைக்கு அடங்கா – தஞ்-வா-கோவை:1 10 106/2
கயல் ஏறு அனைய நின்-பால் வரல் வேண்டினர் காதலரே – தஞ்-வா-கோவை:1 13 169/4
கயல் வென்ற உண்கண்ணி காரணம் ஏது-கொல் கைதை அம் கான் – தஞ்-வா-கோவை:1 14 190/1
கயல் கண் இணை அஞ்சி நீர் மல்க காவலர் கை பறையின் – தஞ்-வா-கோவை:1 14 205/3
கற்பு அழியாமலும் காரணமாக கயல்_விழி நின் – தஞ்-வா-கோவை:1 15 227/2
கரையில் படரும் கடல் துறை நாட கயல் கொடி பொன் – தஞ்-வா-கோவை:1 16 230/2
கண் போலும் எங்கையர் காணின் நன்றோ கயல் மாதிரத்து – தஞ்-வா-கோவை:3 28 398/2

மேல்

கயல்_விழி (1)

கற்பு அழியாமலும் காரணமாக கயல்_விழி நின் – தஞ்-வா-கோவை:1 15 227/2

மேல்

கயலாம் (1)

கயலாம் எனில் கயல் கள்ளம் கொள்ளா கரும் தாழ் அளகம் – தஞ்-வா-கோவை:1 6 31/2

மேல்

கயலும் (1)

கைக்கும் களம் கெழு பாசறையூடு கயலும் வில்லும் – தஞ்-வா-கோவை:3 33 423/2

மேல்

கயலே (1)

கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின் – தஞ்-வா-கோவை:1 1 1/2

மேல்

கயலை (2)

செழியன் கயலை திசை வைத்த வாணன் தென்மாறை என் மேல் – தஞ்-வா-கோவை:1 13 178/1
கயலை பொருத கண்ணாள் மேலும் வாழ்விக்கும் கட்டளையே – தஞ்-வா-கோவை:2 22 333/4

மேல்

கயிலாயத்தும் (1)

உமையாள் இறைவன் பயில் கயிலாயத்தும் உம்பர் தங்கும் – தஞ்-வா-கோவை:1 10 97/3

மேல்

கயிலை (1)

கரவாத பொன்னை நின் காரணமாக கயிலை என்றே – தஞ்-வா-கோவை:1 13 172/2

மேல்

கரக்கின்றது (1)

கரக்கின்றது என்னை-கொல் என் உயிர் ஆகிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 121/4

மேல்

கரந்தான் (1)

வீழ்ந்து ஆர்கலி கரந்தான் பனி மாலை வெளிப்படவே – தஞ்-வா-கோவை:1 11 142/4

மேல்

கரவாத (1)

கரவாத பொன்னை நின் காரணமாக கயிலை என்றே – தஞ்-வா-கோவை:1 13 172/2

மேல்

கராம் (2)

கழி அன்பு உடைய நின் கால் கண்களாக கராம் பயிலும் – தஞ்-வா-கோவை:1 13 178/2
கராம் திரி கல்லதர்-வாய் எல்லி நீ வரல் கற்பு அலவே – தஞ்-வா-கோவை:1 16 242/4

மேல்

கரி (1)

கொலை மா கரி இரை தேர்ந்து உழலாநிற்கும் கொற்றவ பொன் – தஞ்-வா-கோவை:1 13 164/3

மேல்

கரிய (2)

புறம் தாழ் கரிய குழல் செய்ய வாய் ஐய பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 11 145/4
மிகவும் பரந்த கரிய கண்ணீர் செம் கை வெள் வளை போல் – தஞ்-வா-கோவை:1 18 268/1

மேல்

கரியா (1)

கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் – தஞ்-வா-கோவை:1 15 222/2

மேல்

கரியும் (1)

அரியும் கரியும் பொரு நெறிக்கு ஓர் துணையாய் அவர் மேல் – தஞ்-வா-கோவை:1 15 220/1

மேல்

கரியோர் (2)

கரியோர் பிறர் இல்லை என்று அகன்றார் இனி காரிகையாய் – தஞ்-வா-கோவை:2 20 291/3
கரியோர் தெளித்து என்ன காரணம் காட்டுவர் கான் உண்டு தேன் – தஞ்-வா-கோவை:3 28 397/2

மேல்

கரு (3)

கரு இருந்து எண் திசையும் கன மா மழை கான்றது உள்ளம் – தஞ்-வா-கோவை:1 13 163/1
மேல் வண்டு இருந்தது போல் கரு மா முக வெண் சங்கமே – தஞ்-வா-கோவை:1 18 277/4
குரவு ஏய் கரு முகில் கொந்தளபாரம் குரும்பை கொங்கை – தஞ்-வா-கோவை:3 28 396/3

மேல்

கருகி (1)

களங்கனி போல கருகி வெண் கோட்டு களிறு உண்டதோர் – தஞ்-வா-கோவை:1 8 56/3

மேல்

கருத்தும் (1)

கண்ணும் கருத்தும் கலந்தனவாயினும் கண்ணினும் முன் – தஞ்-வா-கோவை:1 10 112/3

மேல்

கருதின் (1)

கருதின் நல்லாய் இனி யார் இனியார் உளரே – தஞ்-வா-கோவை:2 20 293/4

மேல்

கருதினர் (1)

செலவே கருதினர் செந்தமிழ் வாணன் செழும் கமல – தஞ்-வா-கோவை:1 17 252/3

மேல்

கருநீலங்கள் (1)

களவு அரும்பா கருநீலங்கள் காம கடவுளும் மால் – தஞ்-வா-கோவை:1 10 108/1

மேல்

கரும் (11)

நெய் ஆர் கரும் குழல் செம் மலர் வாடின நீல உண்கண் – தஞ்-வா-கோவை:1 1 3/3
கயலாம் எனில் கயல் கள்ளம் கொள்ளா கரும் தாழ் அளகம் – தஞ்-வா-கோவை:1 6 31/2
சேல் ஆர் கரும் கண்ணும் செங்கனி வாயும் சிறிய நுண் ஏர் – தஞ்-வா-கோவை:1 8 43/2
கான் ஏய் அளகம் கரும் புயலே இயல் கார் மயிலே – தஞ்-வா-கோவை:1 8 52/1
கண்டோர் விரும்பும் கரும் பனையாரை கடல் துறைவா – தஞ்-வா-கோவை:1 10 107/2
கரும் தாரை நஞ்சு உமிழ் வாசுகியால் வெண்கடல் கடைந்து – தஞ்-வா-கோவை:1 10 134/3
கடைக்கணியார் கணியார் நம்மை நாளை கரும்_கணியே – தஞ்-வா-கோவை:1 11 151/4
கானல் அம் கான் மலர் கள் வாய் கரும் கணி கட்டுரையால் – தஞ்-வா-கோவை:1 11 153/1
கரும் குஞ்சர இனம் வெண் சிங்க ஏறு அஞ்சும் கங்குலின் எம்மருங்கும் – தஞ்-வா-கோவை:1 13 189/3
பைத்து அணி வார் திரை தோய் கரும் தாள் புன்னை பாசிலை வெண் – தஞ்-வா-கோவை:1 16 237/3
புறம் தாழ கரும் குழல் வெண் முத்த வாள் நகை பொன்னினையே – தஞ்-வா-கோவை:1 17 249/4

மேல்

கரும்_கணியே (1)

கடைக்கணியார் கணியார் நம்மை நாளை கரும்_கணியே – தஞ்-வா-கோவை:1 11 151/4

மேல்

கரும்பாம் (2)

கரும்பாம் மொழி வதனத்தொடு ஒவ்வாய் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 7 37/2
கொம்பாகிய மருங்குல் கரும்பாம் மொழி கோமளமே – தஞ்-வா-கோவை:1 15 212/4

மேல்

கரும்பினில் (1)

மிசையும் கரும்பினில் வேம்பு வைத்தால் அன்ன வேட்கை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 18 261/2

மேல்

கரும்பு (3)

கோள் இணை கோல குரும்பை கை காந்தள் கொடி கரும்பு ஆர் – தஞ்-வா-கோவை:1 10 85/2
கரும்பு ஆர் மொழியாய் அழல் என்று கண்ணீர் துடைத்து அணைத்து உன் – தஞ்-வா-கோவை:2 22 337/3
காரா கழனி கரும்பு இனம் சாய கதழ்ந்து செந்நெல் – தஞ்-வா-கோவை:3 28 380/3

மேல்

கருமம் (1)

வரைத்து என் கருமம் எல்லாம் தஞ்சைவாணன் வரை அணங்கே – தஞ்-வா-கோவை:1 10 93/4

மேல்

கருமையும் (1)

ஊட்டிய வாளின் கருமையும் தான் கொண்டு உமக்கு இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 9 65/3

மேல்

கருவி (1)

கலை தொட கீண்ட கருவி அம் தேன் பல கால் கொடு மா – தஞ்-வா-கோவை:1 10 118/1

மேல்

கரை (5)

தத்தும் கரை வையை சூழ் தஞ்சைவாணன் தமிழ் வெற்பரே – தஞ்-வா-கோவை:1 4 26/4
கரை தாவி உந்திய காவிரி வைகிய காலத்தினும் – தஞ்-வா-கோவை:1 9 71/1
கரை ஊர் பொழுது இளங்காளையர் தாம் கிழி கை பிடித்து – தஞ்-வா-கோவை:1 10 102/2
கால் வண்டல் வையை கரை மல்கும் மல்லிகை கால் முகையின் – தஞ்-வா-கோவை:1 18 277/3
கொடியே வர கரை நீ கொடியேன் பெற்ற கொம்பினையே – தஞ்-வா-கோவை:2 22 334/4

மேல்

கரையில் (1)

கரையில் படரும் கடல் துறை நாட கயல் கொடி பொன் – தஞ்-வா-கோவை:1 16 230/2

மேல்

கரையே (1)

ஏகா இருள் கங்குலாம் கடல் காலை எனும் கரையே – தஞ்-வா-கோவை:2 19 284/4

மேல்

கல் (7)

கல் மேல் அறைகின்ற மென் முளை போலும் கடல் வெதும்பில் – தஞ்-வா-கோவை:1 8 47/3
கல் ஆர் வியன் புனம் காவல் விடார் அவர் காணின் மிக – தஞ்-வா-கோவை:1 10 96/2
நாட தகுவன அல்ல கல் ஆர நறும் தழையே – தஞ்-வா-கோவை:1 10 122/4
கடு வரி நாகம் தவர் மல்கு கல் அளை கானமுமே – தஞ்-வா-கோவை:1 13 165/4
கல் ஏய் கவலை கடம் கடந்தார் நமர் காய்ந்து எதிர்ந்தார் – தஞ்-வா-கோவை:1 18 263/2
வேல் அன்ன கூர்ம் கல் மிதிக்கும்-கொல் என்றனர் மேதினிக்கு – தஞ்-வா-கோவை:2 21 309/2
அரம் மான கல் உன் அடி மலர் ஆற்றல ஆதலின் நாம் – தஞ்-வா-கோவை:2 21 317/3

மேல்

கல்லகம் (1)

ஆயம் புலம்ப அகன்றனளோ கல்லகம் குழைய – தஞ்-வா-கோவை:2 22 331/2

மேல்

கல்லதர்-வாய் (1)

கராம் திரி கல்லதர்-வாய் எல்லி நீ வரல் கற்பு அலவே – தஞ்-வா-கோவை:1 16 242/4

மேல்

கல்லதர்க்கு (1)

ஒருதலைக்கு எய்திய கல்லதர்க்கு செல்ல ஓர் உயிர்த்தாய் – தஞ்-வா-கோவை:1 17 257/1

மேல்

கல்லே (1)

எனக்கே தகும் மிகையால் எம்பிராட்டி எறிந்த கல்லே – தஞ்-வா-கோவை:3 28 394/4

மேல்

கல்வி (2)

கல்வி தடம் கடல் நீந்திய காதலர் கற்றவர் முன் – தஞ்-வா-கோவை:3 29 408/3
யாணர் குழல்_மொழி என் செய்குவேன் கல்வி எல்லை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 29 409/1

மேல்

கல (1)

பரு மணி நன் கல பாங்கியை நீங்கி அ பாவையை நாம் – தஞ்-வா-கோவை:1 9 69/3

மேல்

கலங்கல்செல்லாது (1)

கண்டும் கலங்கல்செல்லாது இந்த ஊர் என் கழறல் நன்றே – தஞ்-வா-கோவை:1 18 266/4

மேல்

கலங்கா (1)

காணாள் கலங்கினளால் கலங்கா மன காவலனே – தஞ்-வா-கோவை:1 16 246/4

மேல்

கலங்காது (1)

கலங்காது இருந்தது எவ்வாறு எம்பிரான்-தன் கலை கடலே – தஞ்-வா-கோவை:1 8 54/4

மேல்

கலங்கினளால் (1)

காணாள் கலங்கினளால் கலங்கா மன காவலனே – தஞ்-வா-கோவை:1 16 246/4

மேல்

கலங்கினை (1)

உருக கலங்கினை நீ தகுமோ மற்று உனக்கு இதுவே – தஞ்-வா-கோவை:1 8 42/4

மேல்

கலங்கும் (1)

கலங்கும் தெளியும் கனல் எழ மூச்செறியும் கண்ணின் நீர் – தஞ்-வா-கோவை:1 16 243/1

மேல்

கலந்த (5)

துகில் ஏந்தி ஏந்தும் துணை சிலம்பு ஆர்ப்ப துளி கலந்த
முகில் ஏந்து பூம் பொழில் சூழ் தஞ்சைவாணன் முந்நீர் துறை-வாய் – தஞ்-வா-கோவை:1 5 27/2,3
வஞ்சம் கலந்த கலி வென்ற வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 187/1
தஞ்சம் கலந்த சொல் தையலும யானும் தனித்தனியே – தஞ்-வா-கோவை:1 13 187/2
நெஞ்சம் கலந்த நிலைமை எல்லாம் கண்டும் நீ அமுதில் – தஞ்-வா-கோவை:1 13 187/3
கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் – தஞ்-வா-கோவை:1 15 222/2

மேல்

கலந்தனவாயினும் (1)

கண்ணும் கருத்தும் கலந்தனவாயினும் கண்ணினும் முன் – தஞ்-வா-கோவை:1 10 112/3

மேல்

கலந்தனையே (1)

நஞ்சம் கலந்தனையே நனை வார் குழல் நல்_நுதலே – தஞ்-வா-கோவை:1 13 187/4

மேல்

கலந்து (2)

மையும் கலந்து உண்ட வாள்_விழியாய் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 10 124/3
கழியாத அன்புடை காளை பின் நாளை கலந்து கொண்டல் – தஞ்-வா-கோவை:2 22 326/2

மேல்

கலவி (1)

நாம் அ கலவி நலம் கவர் போது நமக்கு அளித்த – தஞ்-வா-கோவை:1 6 33/2

மேல்

கலி (6)

தழல் கண்டது அன்ன கலி வெம்மை ஆற தன் தண்ணளியாம் – தஞ்-வா-கோவை:1 8 60/1
குழையும் எம்-பால் என்று கொண்ட நெஞ்சே கலி கோடை மண் மேல் – தஞ்-வா-கோவை:1 10 99/2
கலி தெங்கு மாவும் கமுகும் பலாவும் கதலிகளும் – தஞ்-வா-கோவை:1 10 115/3
வஞ்சம் கலந்த கலி வென்ற வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 13 187/1
உர இ பெரும் கலி துன்பங்கள் போய் முதலூழி இன்பம் – தஞ்-வா-கோவை:2 19 286/1
மருள் ஏய் கலி இருள் மாற்றிய வாணன் தென்மாறையில் நின் – தஞ்-வா-கோவை:2 21 307/3

மேல்

கலியினை (1)

மண் குன்ற வந்த கலியினை மாற்றிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 20 299/1

மேல்

கலுழ் (1)

கார் அணி மென் குழலாய் அதுவே கலுழ் காரணமே – தஞ்-வா-கோவை:2 20 289/4

மேல்

கலுழ்ந்தும் (1)

நொந்தும் கலுழ்ந்தும் துணைவியர் ஆற்றலர் நோக்கொடு இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 339/1

மேல்

கலுழ்வான் (1)

உயிர் ஆகிய தையல் நீ கலுழ்வான் என் உளம் குழைந்தே – தஞ்-வா-கோவை:2 20 288/4

மேல்

கலை (14)

கலை நாடு தஞ்சையர் காவலன் மால் வரை கன்னி பொன் நாண் – தஞ்-வா-கோவை:1 2 18/2
வாம கலை அல்குல் வாள்_நுதலார் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 6 33/1
மேவி கலை கடல் என் புலன் மீன் உண்டு மீண்டுவந்து என் – தஞ்-வா-கோவை:1 7 38/1
கலை முழுதும் பட்டதால் ஒரு மான் முடி கண்ணியிலே – தஞ்-வா-கோவை:1 8 41/4
கலங்காது இருந்தது எவ்வாறு எம்பிரான்-தன் கலை கடலே – தஞ்-வா-கோவை:1 8 54/4
ஒல்லார் களத்தின் உடைந்தது போல ஒரு கலை போர் – தஞ்-வா-கோவை:1 9 77/2
இனம் காவல் இன் கலை எய்ய அன்றால் இகல் ஆழி விந்தை – தஞ்-வா-கோவை:1 9 80/2
வாவும் கலை விந்தை காவலன் வாணன் தென்மாறை_அன்னீர் – தஞ்-வா-கோவை:1 10 81/1
கலை தொட கீண்ட கருவி அம் தேன் பல கால் கொடு மா – தஞ்-வா-கோவை:1 10 118/1
கலை மான் உறை பதி நீ வருமாறு என்-கொல் கங்குலிலே – தஞ்-வா-கோவை:1 13 164/4
கழை விளையாடும் கடி புனம் காத்தும் கலை அகலாது – தஞ்-வா-கோவை:1 16 238/2
மகவும் துணையும் கலை தழுவும் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 18 268/3
கலை வந்ததோ என வந்து வினாவி நம் காரிகைக்கு – தஞ்-வா-கோவை:2 20 304/3
கலை ஆகும் நின் இசை கண்ணி கொண்டே எதிர் கன்று தின்னி – தஞ்-வா-கோவை:3 28 393/3

மேல்

கலையும் (1)

மானும் கலையும் வடி கணையால் எய்து மன்னுயிரும் – தஞ்-வா-கோவை:1 10 90/2

மேல்

கவர் (2)

நாம் அ கலவி நலம் கவர் போது நமக்கு அளித்த – தஞ்-வா-கோவை:1 6 33/2
மனமும் கவர் வெற்ப வாணன் தென்மாறை மட பிடியும் – தஞ்-வா-கோவை:1 12 156/3

மேல்

கவர்கின்ற (1)

ஊனும் கவர்கின்ற தன்னையர் போல் அயில் ஒத்த கண்ணாள் – தஞ்-வா-கோவை:1 10 90/3

மேல்

கவர்ந்து (1)

கழை போல் வளர் நெல் கவின் பெற வாரி கவர்ந்து வரும் – தஞ்-வா-கோவை:1 18 260/1

மேல்

கவர்ந்தே (1)

குலை தொடுத்து ஓங்கு பைம் கேழ் பூக நாக குழாம் கவர்ந்தே – தஞ்-வா-கோவை:1 10 118/4

மேல்

கவர (1)

வைத்து அங்கு அகன்று மறந்து உறையார் வறியோர் கவர
முத்தும் துகிரும் இரங்கும் தரங்கம் முகந்து எறிந்து – தஞ்-வா-கோவை:1 4 26/2,3

மேல்

கவலாது (1)

சூடுகம் வா கவலாது அவர் கானல் துறை மலரே – தஞ்-வா-கோவை:1 17 255/4

மேல்

கவலை (2)

கல் ஏய் கவலை கடம் கடந்தார் நமர் காய்ந்து எதிர்ந்தார் – தஞ்-வா-கோவை:1 18 263/2
கவலை கடத்து சிலை திரை கோலி கடும் பகழி – தஞ்-வா-கோவை:2 25 363/3

மேல்

கவலையினூடு (1)

வேரல் கடிய கவலையினூடு வெயிலவற்கும் – தஞ்-வா-கோவை:1 13 182/3

மேல்

கவான் (1)

கவான் உயர் சோலையின்-வாய் வண்டல் ஆர் உழை கண்டனமே – தஞ்-வா-கோவை:1 10 119/4

மேல்

கவிழ்த்தே (1)

மொழி நா அடங்க மொழிந்து அயலாரை முகம் கவிழ்த்தே – தஞ்-வா-கோவை:2 21 315/4

மேல்

கவிழ்ந்ததனால் (1)

நாணி கவிழ்ந்ததனால் அறிந்தாள் அன்னை நம் களவே – தஞ்-வா-கோவை:1 15 210/4

மேல்

கவின் (3)

நம் போல் இங்ஙனே கவின் வாட தவம்செய்ததே – தஞ்-வா-கோவை:1 10 99/4
கழை போல் வளர் நெல் கவின் பெற வாரி கவர்ந்து வரும் – தஞ்-வா-கோவை:1 18 260/1
திங்கள் நிவந்தது போல் கவின் ஆர் முக தே_மொழியே – தஞ்-வா-கோவை:3 33 421/4

மேல்

கவின்கொள் (1)

கை போல் கவின்கொள் செங்காந்தள் அம் போது இவை கண்டருள் யான் – தஞ்-வா-கோவை:1 10 137/3

மேல்

கவையும் (1)

தந்தும் கவையும் தணந்து சென்றாள் என தாள் பணியார் – தஞ்-வா-கோவை:2 22 339/2

மேல்

கழங்கு (2)

இல்லும் கழங்கு ஆடிடங்களும் நோக்கி இரங்கல் வம்பும் – தஞ்-வா-கோவை:2 22 330/1
கழங்கு ஆடிடமும் கடி மலர் காவும் கடந்து புள்ளும் – தஞ்-வா-கோவை:3 28 402/3

மேல்

கழங்கும் (1)

பந்தும் கழங்கும் எல்லாம் கண்டு வாடும் பயந்தவளே – தஞ்-வா-கோவை:2 22 339/4

மேல்

கழல் (6)

கழல் கண்டது அன்ன கதிர் முத்த மாளிகை காரிகை நின் – தஞ்-வா-கோவை:1 8 60/3
வார் ஏய் கழல் புனை வாணன் தென்மாறை வரை உறைவீர் – தஞ்-வா-கோவை:1 9 75/2
திருந்தார் தொழும் கழல் சேய் அன்ன வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 101/1
வம்பு ஆர் கழல் புனை வாணன் தென்மாறை வளரும் வஞ்சி – தஞ்-வா-கோவை:1 15 212/3
வார் ஏற்ற பைம் கழல் வாணன் தென்மாறையில் வாவியின்-கண் – தஞ்-வா-கோவை:1 16 247/3
வேளாண் மரபு விளக்கிய வாணன் மின் ஆர் கழல் சூழ் – தஞ்-வா-கோவை:3 28 382/1

மேல்

கழலானும் (1)

வனை கழலானும் வருவது எல்லாம் சென்ற வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:2 23 351/3

மேல்

கழலீர் (1)

சொல்ல தவிர்கிலன் சூழ் கழலீர் சுடர் தோய் புரிசை – தஞ்-வா-கோவை:1 17 251/2

மேல்

கழற்று (1)

மேவலர் போலும் கழற்று உரையாளர் வியன் அறிவே – தஞ்-வா-கோவை:1 11 146/4

மேல்

கழறல் (1)

கண்டும் கலங்கல்செல்லாது இந்த ஊர் என் கழறல் நன்றே – தஞ்-வா-கோவை:1 18 266/4

மேல்

கழனி (2)

காடு ஆர் பழன கழனி நல் நாடு கடந்து தன் ஊர் – தஞ்-வா-கோவை:2 23 349/3
காரா கழனி கரும்பு இனம் சாய கதழ்ந்து செந்நெல் – தஞ்-வா-கோவை:3 28 380/3

மேல்

கழி (5)

காண தகும் என்று காண்பது அல்லால் கழி காதல் நெஞ்சு – தஞ்-வா-கோவை:1 11 148/2
கழி அன்பு உடைய நின் கால் கண்களாக கராம் பயிலும் – தஞ்-வா-கோவை:1 13 178/2
கழி நீடும் ஆடக மேருவின் மீதினும் காவல் கொண்டு – தஞ்-வா-கோவை:1 13 180/2
விண் தலை யாவர்க்கும் வேந்தர் வண் தில்லை மெல் அம் கழி சூழ் – தஞ்-வா-கோவை:1 15 222/1
பொதி தேன் நுகர்ந்து அகலும் கழி கானல் புலம்பர் வந்தே – தஞ்-வா-கோவை:2 20 290/4

மேல்

கழிகாள் (1)

போது உற்ற பூம் பொழில்காள் கழிகாள் எழில் புள்ளினங்காள் – தஞ்-வா-கோவை:1 15 221/2

மேல்

கழிதல் (1)

உணங்கி கழிதல் ஒழிய என்-பால் வர உன்னை அன்பால் – தஞ்-வா-கோவை:2 22 327/2

மேல்

கழியாத (1)

கழியாத அன்புடை காளை பின் நாளை கலந்து கொண்டல் – தஞ்-வா-கோவை:2 22 326/2

மேல்

கழுநீர் (3)

பகையாம் முளரியும் சேதாம்பலும் இவை பைம் கழுநீர்
வகை ஆர் தொடை புனை வாணன் தென்மாறையின் மௌவல் அன்ன – தஞ்-வா-கோவை:1 13 184/2,3
உய்யான மென் கழுநீர் நறு மாலை உடைத்து அல்லவே – தஞ்-வா-கோவை:1 14 196/4
சுனை கேழ் நனை கழுநீர் குழலாய் சில தூதர் இன்னே – தஞ்-வா-கோவை:2 24 357/4

மேல்

கழை (3)

கழை வளர் சாரலில் கண்டு உனை யான் வந்து காண்பு அளவும் – தஞ்-வா-கோவை:1 8 50/3
கழை விளையாடும் கடி புனம் காத்தும் கலை அகலாது – தஞ்-வா-கோவை:1 16 238/2
கழை போல் வளர் நெல் கவின் பெற வாரி கவர்ந்து வரும் – தஞ்-வா-கோவை:1 18 260/1

மேல்

கழையும் (1)

இண்டும் கழையும் பயிலும் வெம் கான் இயல் கேட்டும் இ நோய் – தஞ்-வா-கோவை:1 18 266/3

மேல்

கள் (1)

கானல் அம் கான் மலர் கள் வாய் கரும் கணி கட்டுரையால் – தஞ்-வா-கோவை:1 11 153/1

மேல்

கள்வர் (2)

கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர்
கண்டிலையே வர கங்குல் எல்லாம் மங்குல்-வாய் விளங்கும் – தஞ்-வா-கோவை:1 15 222/2,3
கடி மலர் சூட்டவும் காட்டியதால் கள்வர் காய்ந்து எறியும் – தஞ்-வா-கோவை:2 21 318/2

மேல்

கள்ளத்ததே (1)

கை வாளியும் கொண்டு போன பொய் மானினும் கள்ளத்ததே – தஞ்-வா-கோவை:1 9 79/4

மேல்

கள்ளம் (1)

கயலாம் எனில் கயல் கள்ளம் கொள்ளா கரும் தாழ் அளகம் – தஞ்-வா-கோவை:1 6 31/2

மேல்

களங்கனி (1)

களங்கனி போல கருகி வெண் கோட்டு களிறு உண்டதோர் – தஞ்-வா-கோவை:1 8 56/3

மேல்

களத்தின் (1)

ஒல்லார் களத்தின் உடைந்தது போல ஒரு கலை போர் – தஞ்-வா-கோவை:1 9 77/2

மேல்

களம் (1)

கைக்கும் களம் கெழு பாசறையூடு கயலும் வில்லும் – தஞ்-வா-கோவை:3 33 423/2

மேல்

களர் (1)

அரு வெம் களர் இயைந்து ஆறு செல்வீர் அருளீர் எழு பார் – தஞ்-வா-கோவை:2 22 341/2

மேல்

களவு (1)

களவு அரும்பா கருநீலங்கள் காம கடவுளும் மால் – தஞ்-வா-கோவை:1 10 108/1

மேல்

களவே (1)

நாணி கவிழ்ந்ததனால் அறிந்தாள் அன்னை நம் களவே – தஞ்-வா-கோவை:1 15 210/4

மேல்

களவை (1)

விரையில் களவை எல்லாம் அறிந்தாள் அன்னை மெய்யுறவே – தஞ்-வா-கோவை:1 16 230/4

மேல்

களி (4)

கரும்பாம் மொழி வதனத்தொடு ஒவ்வாய் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 7 37/2
காவலரே மனம் காத்தனம் யாம் களி யானை செம்பொன் – தஞ்-வா-கோவை:1 11 155/2
கங்குல் அவாவினர் காதலர் ஆயின் களி பயந்த – தஞ்-வா-கோவை:1 13 171/3
காதல் கயம் படிந்து உன்னொடு காம களி நுகராது – தஞ்-வா-கோவை:3 29 410/1

மேல்

களிற்றின் (1)

கண் அலை நீர் இட பாகமும் மேல் வந்த கை களிற்றின்
புண் அலை நீர் வல பாகமும் தோய பொருத அன்றே – தஞ்-வா-கோவை:2 20 302/3,4

மேல்

களிற்று (6)

மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாய்த்தவர் கண் – தஞ்-வா-கோவை:1 6 31/1
மறம் கூர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாள்_நுதலாள் – தஞ்-வா-கோவை:1 8 57/3
மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறை வையை துறைவா – தஞ்-வா-கோவை:1 10 106/3
செல்லின் கொடிய களிற்று அண்ணல் வாணன் தென்மாறை மன்னன் – தஞ்-வா-கோவை:2 21 313/1
அடல் மா களிற்று அன்ப நின்னை_அன்னார் பின்னை என்னை என்னார் – தஞ்-வா-கோவை:2 21 314/3
சின வேய் சுளியும் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் நம் – தஞ்-வா-கோவை:3 27 373/1

மேல்

களிறு (5)

தான களிறு தரும் புயல் வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:1 2 17/3
போர் ஆர் களிறு புலம்பி நைந்தாங்கு ஒரு பூவை கொங்கை – தஞ்-வா-கோவை:1 8 44/2
களங்கனி போல கருகி வெண் கோட்டு களிறு உண்டதோர் – தஞ்-வா-கோவை:1 8 56/3
வனையும் குழல் வஞ்சி வாணன் தென்மாறை வரை களிறு
தினையும் தழையும் பிடியொடு மேய்ந்து தெளிந்த இன் நீர் – தஞ்-வா-கோவை:1 10 123/1,2
மன் ஊர் களிறு திறைகொண்ட வாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:1 13 188/3

மேல்

களிறே (1)

புண்பட்ட மேனியுமாய் வந்ததோ ஒரு போர் களிறே – தஞ்-வா-கோவை:1 9 72/4

மேல்

களைய (1)

இடுக்கண் களைய என்றே அகல் கானம் இகந்தவரே – தஞ்-வா-கோவை:3 32 419/4

மேல்

கற்ப (1)

கானகம் போயினர் கண்டனிரோ கற்ப காடவி சூழ் – தஞ்-வா-கோவை:2 22 346/2

மேல்

கற்பகத்தின் (1)

கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின்
அயலே பசும்பொன் கொடி நின்றதால் வெள்ளை அன்னம் செந்நெல் – தஞ்-வா-கோவை:1 1 1/2,3

மேல்

கற்பகம் (1)

தரு கற்பகம் அன்ன சந்திர வாணன் தடம் சிலம்பில் – தஞ்-வா-கோவை:1 8 42/1

மேல்

கற்பால் (1)

கறுத்தார் புரத்து நடந்தனள் காளை பின் காமர் கற்பால்
பொறுத்தாள் அழல் சுரம்-தன்னை அன்னாய் நின் பொலம்_கொடியே – தஞ்-வா-கோவை:2 22 324/3,4

மேல்

கற்பித்த (1)

கான் உற்ற கானல் கனை இருள்-வாய் வர கற்பித்த நீ – தஞ்-வா-கோவை:1 14 193/3

மேல்

கற்பியல் (1)

புனை அலங்காரம் நம் கற்பியல் போற்றியும் போற்று அரும் சீர் – தஞ்-வா-கோவை:3 28 381/1

மேல்

கற்பின் (1)

நின் தோகை கற்பின் நிலைமை எண்ணாது எதிர்நின்று வெந்நிட்டு – தஞ்-வா-கோவை:3 27 374/3

மேல்

கற்பு (7)

பூண தருகினும் பொற்பல்லள் ஆகுதல் கற்பு அல்லவால் – தஞ்-வா-கோவை:1 11 148/3
கற்பு அழியாமலும் காரணமாக கயல்_விழி நின் – தஞ்-வா-கோவை:1 15 227/2
கராம் திரி கல்லதர்-வாய் எல்லி நீ வரல் கற்பு அலவே – தஞ்-வா-கோவை:1 16 242/4
சுருள் ஏய் குழலும் சுணங்கு ஏய் முலையும் சுமந்து கற்பு
பொருளே என சுரம் போதும் அப்போது புகழ் வெயிலான் – தஞ்-வா-கோவை:2 21 307/1,2
அ நாணமும் மடவாய் கற்பு நோக்க அழகிது அன்றே – தஞ்-வா-கோவை:2 21 311/4
நாணினும் தார் அணி கற்பு நன்று என்று நயந்து முத்தம் – தஞ்-வா-கோவை:2 22 348/1
பிறந்தார் நிறைந்த கற்பு ஓர் வடிவே பெற்ற பெற்றியளே – தஞ்-வா-கோவை:3 28 407/4

மேல்

கற்ற (1)

கொலை முழுதும் கற்ற கூரிய வாளி குளிப்ப இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 41/3

மேல்

கற்றவர் (1)

கல்வி தடம் கடல் நீந்திய காதலர் கற்றவர் முன் – தஞ்-வா-கோவை:3 29 408/3

மேல்

கறி (1)

கறி வளர் சாரல் வெற்பா பிறரால் என்ன காரியமே – தஞ்-வா-கோவை:1 10 92/4

மேல்

கறுத்தார் (1)

கறுத்தார் புரத்து நடந்தனள் காளை பின் காமர் கற்பால் – தஞ்-வா-கோவை:2 22 324/3

மேல்

கறை (2)

கறை ஆர் இலங்கு இலை வேல் அன்பர் காம கடற்கு எதிர்ந்த – தஞ்-வா-கோவை:1 2 14/1
கறை கொண்ட வாள் அன்ன கண்களும் கொண்டு ஒரு கன்னி தெவ்வை – தஞ்-வா-கோவை:1 8 45/2

மேல்

கன்றினர்-தம் (1)

கனம் சாய நல்கிய கை_உடையான் எதிர் கன்றினர்-தம்
மனம் சாய வென்று அருள் வாணன் வரோதயன் மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 11 154/1,2

மேல்

கன்று (1)

கலை ஆகும் நின் இசை கண்ணி கொண்டே எதிர் கன்று தின்னி – தஞ்-வா-கோவை:3 28 393/3

மேல்

கன்றும் (1)

புன கேகயம் அன்ன நின் அடி போற்றி புகன்று கன்றும்
எனக்கே தகும் மிகையால் எம்பிராட்டி எறிந்த கல்லே – தஞ்-வா-கோவை:3 28 394/3,4

மேல்

கன்னல் (1)

கன்னல் கடிகை அறிவது அல்லால் பகல் காண்பு அரிதாம் – தஞ்-வா-கோவை:3 32 418/3

மேல்

கன்னாடர் (1)

கன்னாடர் மண் கொண்ட வாணன் தென்மாறையில் காதலர் தாம் – தஞ்-வா-கோவை:2 24 356/3

மேல்

கன்னி (3)

கலை நாடு தஞ்சையர் காவலன் மால் வரை கன்னி பொன் நாண் – தஞ்-வா-கோவை:1 2 18/2
கறை கொண்ட வாள் அன்ன கண்களும் கொண்டு ஒரு கன்னி தெவ்வை – தஞ்-வா-கோவை:1 8 45/2
கண்டலையே கரியா கன்னி புன்னை கலந்த கள்வர் – தஞ்-வா-கோவை:1 15 222/2

மேல்

கன்னியர் (1)

கன்னியர் தாம் பலர் யார் நின்னை வாட்டிய காரிகையே – தஞ்-வா-கோவை:1 10 84/4

மேல்

கன (2)

கரு இருந்து எண் திசையும் கன மா மழை கான்றது உள்ளம் – தஞ்-வா-கோவை:1 13 163/1
கன நாண் அணிந்து பொன் கச்சு அற வீசி கதித்து எழுந்த – தஞ்-வா-கோவை:1 16 235/2

மேல்

கனம் (4)

கனம் சாய நல்கிய கை_உடையான் எதிர் கன்றினர்-தம் – தஞ்-வா-கோவை:1 11 154/1
கனம் சேர்ந்து அலர் துளி காலும் முன்னே வம்பு காலும் என்னா – தஞ்-வா-கோவை:1 18 269/3
தாம் கனம் ஆற தலம் புனை வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 27 369/3
பூம் கனம் ஆர் குழலார் அலர் மாலை பொறை சுமந்தே – தஞ்-வா-கோவை:3 27 369/4

மேல்

கனமா (1)

கனமா நறும் குழலீர் மொழியாது ஒழி காரணமே – தஞ்-வா-கோவை:1 9 73/4

மேல்

கனமே (1)

கனமே குழல் செங்கயலே விழி மொழி கார் குயிலே – தஞ்-வா-கோவை:1 8 49/1

மேல்

கனல் (2)

காம கனல் அவர் கையகல் காலை கடும் பனி கூர் – தஞ்-வா-கோவை:1 6 33/3
கலங்கும் தெளியும் கனல் எழ மூச்செறியும் கண்ணின் நீர் – தஞ்-வா-கோவை:1 16 243/1

மேல்

கனி (4)

வளம் கனி மாறை வரோதயன் வாணன் மலய வெற்பா – தஞ்-வா-கோவை:1 8 56/1
உளம் கனி காதலுடன் நின்றதால் நின் உடலம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 56/2
நீ தகைகொண்டு என் முன் நின்றனையே செம் நிற கனி வாய் – தஞ்-வா-கோவை:1 14 194/2
உயர் ஆமலகத்து அரும் கனி நீர் நசைக்கு உண் சுரம் போய் – தஞ்-வா-கோவை:1 18 280/1

மேல்

கனிந்த (1)

கந்தாரம் நாணும் கனிந்த சொல்லாய் நம் கடி மனைக்கே – தஞ்-வா-கோவை:1 13 174/1

மேல்

கனை (3)

கான் உற்ற கானல் கனை இருள்-வாய் வர கற்பித்த நீ – தஞ்-வா-கோவை:1 14 193/3
கண்ணும் கனை இருள் கங்குலும் மாரன் கணைகள் பட்ட – தஞ்-வா-கோவை:1 17 256/3
பின்னல் கனை இருள் கூர் துன்பம் மேவிய பின்பனியே – தஞ்-வா-கோவை:3 32 418/4

மேல்