கூ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கூகை (1)

துடி மலர் சீர்க்கு எதிர் கூகை இரட்டும் சுரத்திடை ஓர் – தஞ்-வா-கோவை:2 21 318/3

மேல்

கூகைகளே (1)

கொம்பு ஏறி நள்ளிருள்-வாய் குழறாநின்ற கூகைகளே – தஞ்-வா-கோவை:1 14 207/4

மேல்

கூட்ட (1)

மின்னிய மாமை விளர்ப்பது என்னே விதி கூட்ட நம்மில் – தஞ்-வா-கோவை:1 3 22/2

மேல்

கூடல்வளைத்து (1)

வரல் காலம் என்று என்று என பல கூடல்வளைத்து உதிரம் – தஞ்-வா-கோவை:3 30 413/1

மேல்

கூடி (1)

குயில் காளம் எங்கும் இயம்பு தண் சோலையில் கூடி இன்பம் – தஞ்-வா-கோவை:1 11 152/3

மேல்

கூடியவாறு (1)

குறி வளர் காவில் முன் கூடியவாறு இன்னும் கூடுக நீ – தஞ்-வா-கோவை:1 10 92/3

மேல்

கூடுக (1)

குறி வளர் காவில் முன் கூடியவாறு இன்னும் கூடுக நீ – தஞ்-வா-கோவை:1 10 92/3

மேல்

கூடும் (3)

தொல்லை அம்போருகம் தேடவும் கூடும் தொடி தளிரால் – தஞ்-வா-கோவை:1 13 183/2
ஊறு ஓர்பவர் இங்கு உலாவவும் கூடும் வந்து ஒண் சிலம்பா – தஞ்-வா-கோவை:1 16 236/1
திரை கேதகை மணம் கூடும் எம் பாடியில் சென்றுவந்து யான் – தஞ்-வா-கோவை:1 17 248/1

மேல்

கூந்தல் (2)

அகில் ஏந்து கூந்தல் ஒரு கையில் ஏந்தி அசைந்து ஒரு கை – தஞ்-வா-கோவை:1 5 27/1
நாள் மாதவி மலர் நாறு இரும் கூந்தல் நடந்த வழி – தஞ்-வா-கோவை:2 22 338/1

மேல்

கூர் (16)

பருந்து ஒன்று கூர் இலை வேல் படை வாணன் பரிமள பூம் – தஞ்-வா-கோவை:1 2 9/1
மாறாத தண்ணளி கூர் மலர் வாள் முக மாதவியே – தஞ்-வா-கோவை:1 2 11/4
காம கனல் அவர் கையகல் காலை கடும் பனி கூர்
யாம கடலகத்தும் தணியாது இனி என் செய்துமே – தஞ்-வா-கோவை:1 6 33/3,4
புறம் கூர் இருள் கங்குல் போன்று அகம் நண்பகல் போன்ற பொங்கர் – தஞ்-வா-கோவை:1 8 57/1
நிறம் கூர் படை_கண்ணி நின்றனளே நிழலை சுளித்து – தஞ்-வா-கோவை:1 8 57/2
மறம் கூர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறையில் வாள்_நுதலாள் – தஞ்-வா-கோவை:1 8 57/3
அறம் கூர் மனத்து அருளால் நின்றதாம் எனது ஆருயிரே – தஞ்-வா-கோவை:1 8 57/4
உலை பெய்த வார் தினை மூரலும் உண்டு உளம் கூர் உவகை – தஞ்-வா-கோவை:1 10 140/2
கூர் ஆதரம் நல்கி வல்வினையேன் நலம் கொள்ளைகொண்டு – தஞ்-வா-கோவை:1 11 144/3
பொறி ஆர் உயிர் வெம் பணி மா மணியும் புதை இருள் கூர்
நெறியார் அருள் பெற நாம் நடுநாளிடை நீந்துதுமே – தஞ்-வா-கோவை:1 15 213/3,4
கோதம்படாதி கொடும் தெய்வமே என்று கூர் பலி தூய் – தஞ்-வா-கோவை:2 20 294/3
குறியா மறி உயிர் கொள்ள என்றோ குருதி பலி கூர்
வெறியால் இவள் உயிர் மீட்க என்றோ வென்றி வேல் வலத்தீர் – தஞ்-வா-கோவை:2 20 298/2,3
புரமான வல் அழல் பொங்கு வெம் கானில் பொருந்திய கூர்
அரம் மான கல் உன் அடி மலர் ஆற்றல ஆதலின் நாம் – தஞ்-வா-கோவை:2 21 317/2,3
கோள்மா குமிறும் கொடும் குரல் கேள்-தொறும் கூர் கணையால் – தஞ்-வா-கோவை:2 22 338/2
வடி ஒன்று கூர் இலை வேல் வல்ல வாணன் தென்மாறையில் பொன் – தஞ்-வா-கோவை:3 28 383/3
பின்னல் கனை இருள் கூர் துன்பம் மேவிய பின்பனியே – தஞ்-வா-கோவை:3 32 418/4

மேல்

கூர்ந்தது (1)

மை அணி வேல் விழி வாள்_நுதல் கூர்ந்தது வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 28 390/1

மேல்

கூர்ந்து (1)

இணர் ஆர் பசப்பும் பிறவும் எல்லாம் இருள் கூர்ந்து அறல் போல் – தஞ்-வா-கோவை:1 15 214/2

மேல்

கூர்ம் (1)

வேல் அன்ன கூர்ம் கல் மிதிக்கும்-கொல் என்றனர் மேதினிக்கு – தஞ்-வா-கோவை:2 21 309/2

மேல்

கூரிய (1)

கொலை முழுதும் கற்ற கூரிய வாளி குளிப்ப இன்று என் – தஞ்-வா-கோவை:1 8 41/3

மேல்

கூரும் (1)

சாரற்கு அருமையதால் இருள் கூரும் எம் சாரலிலே – தஞ்-வா-கோவை:1 13 182/4

மேல்

கூவி (1)

கூவி கயம் குடை நின் குயில் ஆயம் குறுகுகவே – தஞ்-வா-கோவை:1 7 38/4

மேல்

கூறா (1)

கூறா வளர்த்ததற்கோ என்னை நீத்தது என் கோல்_வளையே – தஞ்-வா-கோவை:2 22 325/4

மேல்

கூறி (1)

எம் நாட்டவர் அணி கூறி என் பேறு இங்கு இகல் வடி வேல் – தஞ்-வா-கோவை:1 13 167/1

மேல்

கூறு (1)

நூபுரம் சூழ் அடியாய் சென்று கூறு நுமர்-தமக்கே – தஞ்-வா-கோவை:2 24 358/4

மேல்

கூறும் (2)

உம் ஊர் வர துணிந்தோம் அன்பர் கூறும் அவ் ஊர் எமக்கே – தஞ்-வா-கோவை:1 14 197/4
வருகின்றது என்று முன்னே ஓகை கூறும் வலம்புரியே – தஞ்-வா-கோவை:1 18 276/4

மேல்

கூறுவதே (1)

கொங்கு உலவா அலர் சூழ் குழலாய் என்-கொல் கூறுவதே – தஞ்-வா-கோவை:1 13 171/4

மேல்

கூனல் (1)

கூனல் அம் சாய் பொன் குரலும் கொய்தார் எமர் கொற்றவ யாம் – தஞ்-வா-கோவை:1 11 153/2

மேல்